diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0776.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0776.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0776.json.gz.jsonl" @@ -0,0 +1,737 @@ +{"url": "http://devaekkalam.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2019-04-26T12:09:55Z", "digest": "sha1:WMN5P2FWQZG5AOXAJPP2HJI7XFBS2RGL", "length": 67931, "nlines": 118, "source_domain": "devaekkalam.com", "title": "DevaEkkalam » 8.கொடிய சிற்றின்ப பாவ அசுசிகளுக்கு விலகி ஓடினேன்", "raw_content": "உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு\n— Main Menu —முகப்பு மோட்ச பிரயாணம் அன்பரின் நேசம் தேவ எக்காள இதழ்கள் வாழ்க்கை வரலாறுகள் தேவச்செய்திகள் தொடர்புக்கு\n8.கொடிய சிற்றின்ப பாவ அசுசிகளுக்கு விலகி ஓடினேன்\nதேவன் அருவருக்கும் கொடிய சிற்றின்ப பாவ அசுசிகளுக்கு விலகி ஓடினேன்\n“ஸ்திரீயுடனே விபச்சாரம் பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப் போடுகிறான்” (நீதிமொழிகள் 6 : 32)\nவேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுய சரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்” (1 கொரி 6 : 18)\nஒரு காலத்தில் விடிவெள்ளி நட்சத்திரங்களாக தேவனுக்கென்று ஜொலித்த பரிசுத்தவான்களை தந்திர சாத்தான் விபச்சார பாவத்தின் மூலமாக மடங்கடித்து அவர்களின் சுவடே இல்லாமல் செய்து விட்டானே நம் தமிழ் நாட்டிலும் பரிசுத்தமான தேவ ஊழியர்கள் பலர் இந்த கொடிய பாவத்தில் வீழ்ச்சியடைந்தார்கள் என்பது நமக்கு தெரியும்.\nஎன்று ஒரு தேவ ஊழியன் தேவன் அருவருக்கும் விபச்சார பாவத்தில் வீழ்ந்துவிட்டானோ அன்றே அவனுடைய மாட்சியான கிரீடமும் அவன் தலையிலிருந்து மண்ணில் வீழ்ந்துவிடும். கடந்த நாட்களில் அவன் தேவதூதனைப்போல பிரசிங்கித்த அவனது வல்லமையான பிரசங்கங்கள் எல்லாம் தேவ மக்களின் மனதிலிருந்து பகலவனைக்கண்ட பனி போல அப்படியே மறைந்துவிடும். அவைகளை அவர்கள் திரும்பவும் நினைத்துப் பார்த்து மகிழ விரும்புவதில்லை. அவன் எழுதிய ஆவிக்குரிய அருமையான புத்தகங்களை தங்களுடைய இதர நல்ல புத்தகங்களுடன் இப்பொழுது வைக்க விரும்பாமல் அவைகளை எடுத்து பழைய பேப்பர் கடைக்கு அனுப்பி விடுகின்றார்கள். அந்த மனிதரின் தேவச் செய்திகள், மற்றும் அவருடைய ஆவிக்குரிய ஆழமான வேதபாட போதனைகள் அடங்கிய C.Ds., DVDs குறுந்தட்டுகள், நெடுந்தட்டுகள் எல்லாம் குப்பைக் குழியை தாங்களாகவே போய்ச் சுதந்தரித்துக் கொள்ளுகின்றன. உண்மைதான் பண ஆசை, பொய், களவு, பெருமை, மாய்மாலம் போன்ற பாவங்களைச் செய்தால் கூட தேவ மக்களின் தாராள மன்னிப்பு உண்டு. ஆனால், விபச்சாரம், வேசித்தனம் செய்த கர்த்தருடைய ஊழியனை எந்த ஒரு நிலையிலும் தேவ மக்கள் ஏற்றுக் கொள்ளுவதுமில்லை, மன்னிப்பதுமில்லை, அவர்களின் முகங்களைக் கூட அதற்கப்பால் ஏறெடுத்துப் பார்க்கவும் கூட விரும்புவதில்லை.\nஇந்த கடைசி நாட்களில் அநேகர் இந்தக் கொடிய பாவத்தை மறைவாக செய்து கொண்டே தங்கள் மனச்சாட்சியை மழுக்கி தேவ ஊழியங்களையும் பெரிய பரிசுத்தவான்களைப் போலச் செய்து கொண்டிருக்கின்றனர். எத்தனை பயங்கரம் பாருங்கள் அந்தோ, இந்த மாய்மாலக்கார மக்களை சங்கரிக்க தேவன் தம்முடைய பட்டயத்தை கருக்காக்கிக் கொண்டிருக்கின்றார் என்பது இவர்களுக்குத் தெரியாது. வேசிக்கள்ளரான பேலியாளின் மக்களாகிய ஓப்னி, பினெகாஸ் என்பவர்களை சங்கரிக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த கர்த்தர் இப்படிப்பட்டவர்களுக்கும் எதிராக உருவின பட்டயத்தோடு நின்று கொண்டிருக்கின்றார் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.\nஒரு பரிசுத்த தேவ பிள்ளையை, விசேஷமாக தேவனுக்கு ஊழியம் செய்யும் கர்த்தருடைய ஊழியனை மனுஷ கொலைபாதகன் விபச்சாரம், வேசித்தனத்தில் வீழ்த்த இரவும் பகலும் கண் விழித்துப் போராடிக் கொண்டிருக்கின்றான் என்பது அநேகருக்குத் தெரியாது. பாவியாகிய என்னை இந்தக் கொடிய பாவத்தில் வீழ்த்தி அழிக்க சாத்தான் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. அவை யாவிலும் தேவனுடைய பலத்த கரமும், பாதுகாவலும், பூரண தேவ கிருபையும் என்னோடிருந்தபடியால் நான் அதிசயமாக, அற்புதமாக பாதுகாக்கப்பட்டேன். ஜீவன் தப்பினேன். கர்த்தருக்கே துதி உண்டாவதாக.\nகாசிப்பட்டணத்தில் என்னுடன் நேருக்கு நேர் மோதிய ஆத்தும அழிம்பன்\nதேவ ஊழியத்தின் பாதையில் பல்லாண்டு காலத்திற்கு முன்பு நான் வடக்கே சென்றிருந்த போது காசி என்ற பட்டணத்திற்கும் சென்று சில நாட்கள் அங்கு தேவ ஊழியம் செய்தேன். அவ்விடத்தின் காரியங்களை நான் இங்கு விளக்க விரும்பவில்லை. அந்தச் சமயம் நான் ஊழியத்திற்காக இங்கிருந்து புறப்பட ஆயத்தமான போது முழுமையான ஒரு மாத காலம் உபவாசம் எடுத்து ஜெபித்துக் கடந்து செல்ல தேவன் என் உள்ளத்தில் பலமாக உணர்த்தவே அவருக்கு அப்படியே கீழ்ப்படிந்தேன். இரவில் மட்டும் ஒரு ஆகாரம் சாப்பிட்டு பகலில் தண்ணீர் கூட குடியாமல் உபவாசத்தை மேற்கொண்டேன். நான் என் உபவாச நாட்களை முடித்ததும் வடக்கே புறப்பட்டு விட்டேன். சரீரப்பிரகாரமாக அப்பொழுது நான் மிகவும் பெலவீனமாக இருந்தேன். ஆனால், ஆவிக்குள்ளாக மிகவும் வல்லமையாக காணப்பட்டேன்.\nஅந்த ஊழியத்தின்போது நான் என் ஓய்வு நேரங்களில் வாசிக்க “அன்பரின் அடிச்சுவடுகளில்” (In His Steps) என்ற ஒரு அருமையான ஆங்கில புத்தகத்தின் சுருக்கிய பதிப்பை (Abridged Edition) என்னுடன் எடுத்துச் சென்றேன். அது ஒரு அற்புதமான புத்தகம். “இயேசு என்ன செய்வார்” (What would Jesus do) என்பதே அந்தப் புத்தகத்தின் மையப் பொருளாகும். சார்லஸ் ஷெல்டன் என்பவர் எழுதிய ஒரு கிறிஸ்தவ புதினம் (Fiction) அது. 1935 ஆம் ஆண்டு வரை அந்த புத்தகம் 21 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 3 கோடி புத்தகங்கள் விற்பனையாயின என்றால் அந்தப் புத்தகத்தின் சிறப்பை நீங்களே கண்டு கொள்ளுவீர்கள். “எந்த ஒரு காரியத்தை செய்தாலும் இயேசு என்ன செய்வார்என்று முதலில் கேள்வி எழுப்பாமல் அதைச் செய்யாதே” (Do not do anything without first asking, what would Jesus do) என்பதுதான் அதின் சாராம்சமாகும். அந்த அருமையானபுத்தகம் அமெரிக்காவில் தீவிரமான விற்பனையில் இருந்த நாட்களில் “இயேசு என்ன செய்வார்) என்பதுதான் அதின் சாராம்சமாகும். அந்த அருமையானபுத்தகம் அமெரிக்காவில் தீவிரமான விற்பனையில் இருந்த நாட்களில் “இயேசு என்ன செய்வார்” What would Jesus do WWJD என்ற நான்கு எழுத்துக்கள் கொடிகட்டி பறந்திருக்கின்றது.\nநான் பகற் காலங்களில் சுவிசேஷ பிரதிகளை காசி பட்டணத்தின் தெருக்களில் கொடுத்து ஊழியம் செய்துவிட்டு இராக்காலங்களில் அங்குள்ள ஒரு லாட்ஜின் மேல் மாடி அறை ஒன்றில் தனித்து தங்கியிருந்தேன். நான் அந்த என்னுடைய அறைக்குச் செல்லும் சமயத்தில் எல்லாம் ஒரு வாலிப பெண் என்னை அதிகமாக கவனிப்பதை நான் கண்டேன். நான் அதைக் குறித்து ஒன்றும் நினைக்கவில்லை. ஒரு நாள் இராக்காலத்தில் மேலே நான் குறிப்பிட்டுள்ள “அன்பரின் அடிச்சுவடுகளில்” என்ற அந்த அருமையான புத்தகத்தை நான் மிகுந்த ஆசை ஆவலோடு படித்துக் கொண்டிருந்த வேளையில் எனது அறையின் கதவு தட்டப்படுவதை நான் கவனித்தேன். அப்பொழுது ஆண்டவர் என் உள்ளத்தில் “உன்னை அதிகமாக கவனித்த அதே பெண்தான் கதவை தட்டுகின்றாள். நீ அவளுக்கு என்னை���்குறித்து சொல்லு” என்று உள்ளத்தில் உணர்த்தினார். நான் கதவைத்திறந்தபொழுது அந்தக் குரலின்படியே அந்தப் பெண்தான் நின்று கொண்டிருந்தாள். நான் அந்தப் பெண்ணை என் அறைக்குள் அழைக்கு முன்னரே அவள் என் கட்டிலில் எனக்கு அருகில் வந்து தைரியமாக அமர்ந்து கொண்டாள். நான் சற்று நேர அமைதிக்குப் பின்னர் “பஹின்” (சகோதரி) என்று இந்தியில் அவளை அழைத்தேன். அப்பொழுது அவள் “நான் உங்களுக்கு சகோதரி அல்ல, பணத்திற்காக நான் இங்கு வந்திருக்கின்றேன்” என்று கூறினாள். “உன் அழகான சரீரத்தை அழித்து பணம் சம்பாதிப்பது சரியல்லவே. ஆண்டவர் இயேசுவைக் குறித்து நீ கேள்விப்பட்டிருக்கின்றாயா” ஆண்டவர் இயேசு என்ற வார்த்தையைக் கேட்கவும் அவள் “நீங்கள் இயேசுவின் ஊழியரா” ஆண்டவர் இயேசு என்ற வார்த்தையைக் கேட்கவும் அவள் “நீங்கள் இயேசுவின் ஊழியரா” என்று என்னைப் பார்த்துக் கேட்டாள். நான் “ஆம்” என்று கூறவே அவள் அழுது கொண்டே “என்னைக்கட்டிய கணவன் என்னைக் கைவிட்டுவிட்டான். எனக்கு ஒரு ஆண் குழந்தை உண்டு. அதைக்காப்பாற்ற வழியில்லாமல் இந்த இழிவான பாவ காரியத்தை செய்து வருகின்றேன்” என்று அவள் சொன்னாள். இந்த வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து அவளது சிவந்த கன்னங்களின் வழியாக ஓடுவதை நான் கண்டேன். அவள் அழுவதைக் கண்ட நான் எனது உள்ளத்திற்குள்ளாக நானும் அழுதேன். அன்பின் ஆண்டவர் இயேசுவை உறுதியாகப்பற்றிக் கொள்ளவும், இந்த அசுத்தமான பாவ வாழ்வுக்குள் எந்த ஒரு நிலையிலும் திரும்பவும் வரக்கூடாது என்றும் நான் அவளை அன்புடன் கேட்டுக் கொண்டேன். தன் அருமை இரட்சகரின் பாதங்களை தனது கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து பரிமளதைலத்தைப் பூசின (லூக்கா 7 : 38 ) பாவியான ஸ்திரீ மரியாளைக் குறித்து ஹிந்தி மொழியில் எழுதப்பட்ட ஒரு சிறிய புத்தகம் அப்பொழுது என்னிடம் இருந்தது. அதை அவளுக்கு ஜெபத்துடன் கொடுத்தேன். அந்தப் புத்தகத்தின் மூலமாக ஆண்டவர் அவளுடன் நிச்சயமாக பேசியிருப்பார் என்று நான் விசுவாசிக்கின்றேன். காரணம், அவளுடைய பாவ வாழ்க்கைக்கு பொருத்தமான மரியாளின் வாழ்க்கை அவளுடைய உள்ளத்தை கட்டாயம் தொட்டிருக்கும்.\nஅந்த ஏழைப் பெண்ணுக்கு நம்மால் இயன்ற ஒரு சிறிய பண உதவியை செய்யாமல் அவளை வெறுமையாக அனுப்பிவிட்டோமே என்ற மட்டற்ற கவலை இந்நாள் வரைக்கும் என் உள்ளத்தில் உண்டு.\nஒரு ஆச்சரியமான காரியத்தை நீங்கள் இங்கே கவனிக்க வேண்டும். அந்தப் பெண் என் அருகில் வந்து உட்காரவும் “தேவனுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்வது எப்படி” (ஆதி 39 : 9) என்ற கர்த்தருடைய வார்த்தை என் உள்ளத்தில் இடைவெளிவிடாமல் தொடர்ந்து தொனித்துக் கொண்டே இருந்தது. அந்த தேவ வசனத்தை நான் அந்த வேளை கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்கவேயில்லை. ஆனால் என்னை எனது 18 ஆம் வயதில் தமக்கென தெரிந்து கொண்ட கர்த்தர் எந்த ஒரு நிலையிலும் நான் அந்த கொடிய பாவச்சேற்றில் வீழ்ந்து தமது பரலோக உறவிலிருந்து நான் நித்தியமாக துண்டிக்கப்பட்டுப்போகக் கூடாது என்பதற்காக கரிசனையுள்ள கர்த்தராக என்னை எச்சரித்த வண்ணமாக இருந்தார். அவள் என்னைவிட்டுப் போன பின்பும் அந்தக் குரல் தொடர்ந்து ஒலித்து நின்றது. ஆ, விபச்சாரப்பாவத்தைக் குறித்து பரிசுத்த தேவன் எத்தனை விழிப்புள்ளவராக இருக்கின்றார் பாருங்கள்\nநேப்பாளத்தின் தான்சேன் பட்டணத்தில் என்னைச் சந்தித்த பாவச் சோதனை\nதான்சேன் என்ற அழகிய பட்டணம் மேற்கு நேப்பாளத்தில் இருக்கின்றது. இது நேப்பாளத்தின் பண்டைய ராஜ சமஸ்தானங்களில் ஒன்றாகும். நேப்பாளத்தின் தலை நகர் காத்மாண்டு என்ற பெரிய பட்டணத்திற்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பது பொக்ரா என்ற பட்டணமாகும். இந்த பொக்ரா பட்டணத்திலிருந்து 6 மணி நேர பேருந்து பயண தூரத்தில் தான்சேன் பட்டணம் உள்ளது. தான்சேன் மலையின் மேல் கட்டப்பட்டதோர் அழகிய பட்டணமாகும். பட்டணத்தை ஒட்டி ஒரு அகன்ற புல் மைதானம் உண்டு. மைதானத்தில் ஒரு மூலையிலே நேப்பாள மன்னரின் உருவச் சிலை கெம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றது. மக்கள் அதனை வணங்கி கௌரவிப்பதை நான் கண்டேன். அழகான தான்சேன் பட்டணத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.\nநான் ஒரு நாள் பொக்ரா பட்டணத்திலிருந்து பிரயாணப்பட்டு இந்தப்பட்டணத்திற்கு வந்து சில நாட்கள் அங்கு தங்கியிருந்து ஆண்டவருடைய ஊழியத்தைச் செய்திருக்கின்றேன். அங்கிருந்த ஒவ்வொரு நாளும் மிகுதியான ஜெபம், தேவ ஆலோசனையுடன் தான்சேனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று தேவ ஊழியம் செய்து வந்தேன். எந்தெந்த இடங்களுக்கு நான் செல்ல வேண்டும், யார் யாரை சந்திக்கவேண்டும் என���பதையெல்லாம் ஆண்டவரே எனக்குப் போதித்து வழிகாட்டி நடத்திச் சென்றார்.\nஒரு நாள் நான் வழக்கம்போல அதிகாலையில் எழுந்து எனது தோள் பையை நேப்பாள மொழி சுவிசேஷ துண்டுப்பிரசுரங்களால் நிரப்பிக் கொண்டு எதிர்ப்படும் சிறு, சிறு கிராமங்களிலுள்ள மக்களுக்கு அவற்றை ஜெபத்துடன் விநியோகித்துக்கொண்டே என் மட்டாகச் சென்று கொண்டிருந்தேன். அருமை இரட்சகரே என் கரம்பற்றி என்னை எங்கேயோ கூட்டிக்கொண்டு செல்லுவதைப் போலிருந்தது. நமது முற்பிதாவாகிய ஆபிரகாம் தேவனால் அழைக்கப்பட்டபோது தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப் போனதைப்போன்று (எபி 11 : 8 ) என் பயணமும் இருந்தது. ஒரு நாள் தான்சேனிலிருந்து கால்நடையாக நான் வெகு தூரம் வந்துவிட்டேன். மத்தியான நேரம், வெயில் காட்டமாக அடித்துக்கொண்டிருந்த வேளை அது. களைப்பின் மிகுதியால் ரஸ்தாவின் ஓரத்தில் இருந்ததோர் சிறிய மரத்தின் நிழலில் அங்கிருந்தவொரு சின்னஞ்சிறு பாலத்திலுள்ளதான சுவரின் மேல் நான் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் தூரத்தில் ஒரு வாலிபன் வந்து கொண்டிருந்தான். ஆண்டவருடைய அன்பை அவனுடன் பகிர்ந்து கொள்ள எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை எண்ணி மனம் மகிழ்ந்தேன். ஆனால், துக்கத்திற்குரிய காரியம் என்னவெனில், அவன் தன் மட்டாக விரைவாக என்னைக் கடந்து போய்விட்டான். வலிய நாம் அவனைக் கூப்பிட்டு சுவிசேஷத்தைச் சொல்லியிருக்காமல் இந்த ஆத்துமாவை கைநழுவ விட்டுவிட்டோமே என்று கவலைப்பட்டுக் கொண்டு அவன் தூரத்தில் போவதை சோக உணர்வுடன் நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். இப்பொழுது ஆச்சரியம் நிகழ்ந்தது. என்னைக் கடந்து சென்ற அவன் சற்று தூரம் போய்விட்டுத் திரும்பவுமாக என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான். என்னண்டை வந்த அவன் தன் கரத்தில் அணைந்து போயிருந்த பீடிக்கு நெருப்புப் பெட்டி என்னிடம் கேட்டான். நான் அவனை என்னண்டை அமரும்படி கூறினேன். அப்படியே என் பக்கம் அமர்ந்தான். புகைப்பிடிக்கும் பழக்கம் எனக்கில்லையென்று நான் அவனிடம் கூறவே அவன் தனது கரத்திலிருந்த பீடியை எனக்கு முன்பாக வீசி எறிந்துவிட்டான்.\n“நீ இந்த மத்தியான வெயிலில் எங்கே சென்று கொண்டிருக்கின்றாய்” என்று நான் அவனிடத்தில் கேட்டபோது அவன் தன் சோக வரலாற்றைக் கீழ்க்கண்டவாறு என்னிடம�� கூறினான்:-\n“என் உள்ளம் இப்பொழுது மிகுந்த வேதனையால் நிரம்பியிருக்கின்றது. என் தகப்பனார் காத்மாண்டுவிலுள்ள மன்னரின் ராணுவத்தில் ஒரு மேஜராகப் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார். என் அருமைத்தாயார் சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னையும், என் சகோதரியையும் தனித்துப்புலம்ப விட்டுவிட்டு மரித்துப்போனார்கள். எனது தகப்பனார் மீண்டும் மணம் புரிந்தார். மாற்றாந்தாய் என்னைக் கொடுமைப்படுத்துகின்றாள். அவளுக்கும் இரண்டு பிள்ளைகள் உண்டு. அப்பாவும் அவளுடன் சேர்ந்து கொண்டு என்னை இம்சிக்கின்றார். என் சகோதரியை அதோ அந்தக் கிராமத்தில்தான் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றது. என் துக்கத்தை என்னால் தாங்கிக்கொள்ள இயலாத கடுஞ்சஞ்சல நாட்களில் நான் அவளிடமே போய் என் உள்ளத்தை அவளிடம் கொட்டி ஆறுதல் அடைவேன். இன்றும்கூட நான் அதற்காகவே சென்று கொண்டிருக்கின்றேன். இந்த உலகில் என்னை நேசிக்க ஒருவருமே கிடையாது” என்ற வார்த்தைகளுடன் அவன் தனது துயர சரிதத்தை முடித்தான்.\nபரிசுத்த ஆவியானவர் அந்தச் சமயம் என் உள்ளத்தில் மிகுந்த பிரசன்னத்தோடு கிரியை செய்து கொண்டிருந்தார். அந்த திவ்விய பிரசன்னத்தோடு நான் அவனுக்கு கீழ்க்கண்டவாறு பதில் அளித்தேன்:-\n“உன் தகப்பனும், உன் தாயும் உன்னை நேசிக்காவிட்டாலும் இயேசு கிறிஸ்து என்ற இரட்சகர் உன்னை அதிகமாக நேசிக்கின்றார். அவரே உலகின் மெய்யான தேவன்” என்றேன்.\n“நீங்கள் சொல்லுவது உண்மையான வார்த்தைகள்தானா” என்று அவன் என்னைத் திருப்பிக் கேட்டான்.\n“உண்மையோ உண்மை. அப்பட்டமான உண்மை. அந்த அன்பின் ஆண்டவர் என் உள்ளத்திலும்கூட இன்றும் ஜீவிக்கின்றார். அந்த மாமகிமையான எல்லையற்ற தேவ அன்புதான் என்னை இந்தியாவிலிருந்து உங்கள் நேப்பாள நாட்டிற்கு துரத்தி விட்டிருக்கின்றது. இந்த மத்தியான வெயிலில் தனித்த ஒரு பரதேசியாக நிர்கதியாய் இந்த இடத்தில் என்னை அமர்ந்திருக்கப் பண்ணியிருப்பதும் அந்த தேவ அன்புதான்” என்று நான் அவனிடம் கூறினேன்.\n“உங்களின் வார்த்தைகள் என் இதயத்தைப் பரவசப் படுத்துவதாக இருக்கின்றது. இவ்வுலகில் என்னை நேசிக்க ஒருவர் உண்டா அப்படியானால் நான் எவ்வளவு சந்தோசமாக இருக்க வேண்டும்” என்று அவன் சொன்னான்.\nநேப்பாள மொழி புதிய ஏற்பாடு ஒன்றை நான் அவனுக்கு ஜெபத்துடன் கொடுத்து தினமும் அதில் ஒரு அதிகாரம் ஒழுங்காக வாசித்து வரும்படியாகவும், அப்படிச் செய்யும்பட்சத்தில் உள்ளத்தில் மிகுந்த தேவ சமாதானம் கிடைக்குமென்றும், கிறிஸ்து இரட்சகர் அதின் மூலம் அவனுடன் கட்டாயம் பேசுவார் என்றும் நான் அவனிடம் சொன்னேன்.\nநான் பேசியது மனுஷீக வார்த்தைகளாக இருந்திருந்தால் அவன் உள்ளத்தில் ஒருக்காலும் அசைவு உண்டாயிருக்காது. ஆண்டவரே என்னிலிருந்து வல்லமையாய்க் கிரியை நடப்பித்துக் கொண்டிருந்த படியால் என் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் அவன் உள்ளத்தை அசைத்தது.\nஎன்னை நேசிக்க இவ்வுலகில் ஒரு கடவுள் இருக்கின்றாரே என்று அவன் கூறிக்கொண்டு கண்ணீர் சிந்தி சப்தமாக அழ ஆரம்பித்துவிட்டான். இந்த அருiமையான செய்தியை சொன்ன உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் என்று கூறி என் கரத்தைப் பற்றிப்பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டான். அவன் அழுவதையும், கண்ணீர் அவன் கண்களிலிருந்து பொங்கி வருவதையும் கண்ட என்னால் சும்மாயிருக்க இயலவில்லை. என் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தோடினது. நாங்கள் இருவரும் அந்த இடத்தில் அழுதோம். ஆண்டவருடைய பரிசுத்த ஊழியத்தின் பாதையில் அற்புதமானதொரு வேளை அது\nதான்சேனிலுள்ள திரிபுவன் கல்லூரியில் கல்வி பயிலும் அந்த வாலிபனின் பெயர் பிரசாத் கௌதம் என்பதாகும். ஆங்கிலம் தெரிந்த அவனுடன் நான் ஆங்கிலத்திலேயே பேசினேன். நாங்கள் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து செல்லும் வேளை இன்னும் கண்ணீரைக் கொட்டும் வேளையாயிருந்தது. இன்னும் சில பயனுள்ள நேப்பாளி மொழி கிறிஸ்தவ வெளியீடுகளையும் நான் அவனுக்குக் கொடுத்தேன். இரட்சகர் இயேசுவைப்பற்றியும் அவரது கல்வாரி அன்பைப்பற்றியும், இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையையும் நான் அவனுக்கு ஜெபத்தோடு சொல்லியிருக்கின்றேன். இந்த இளைஞனை உங்கள் ஜெபங்களில் அன்பாக நினைத்துக் கொள்ளுங்கள்.\nஒரு நாள் நான் தேவ ஏவுதலின்படி தான்சேன் பட்டண கடைவீதிக்குச் சென்றேன். ஆண்டவர் என்னைக் குறிப்பாக கடிகாரங்கள் ரிப்பேர் செய்யும் கடை ஒன்றுக்கு நேராக வழிநடத்தினார். அக்கடையின் உரிமையாளனுக்கு ஒரு நேப்பாள மொழி புதிய ஏற்பாட்டை கொடுக்க என் உள்ளத்தில் உணர்த்துதல் ஏற்படவே அவ்வாறே ஒரு நேப்பாளி புதிய ஏற்பாட்டை ஜெபத்துடன் கொடுத்தேன். அந்த மனி���ர் அடைந்த மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. அந்த மனிதர் பேசத் தொடங்கினார் “நான் இந்தப்புத்தகத்திற்காக அநேக நாட்கள் எவ்வளவோ ஆவலாகக் காத்திருந்திருக்கின்றேன். எனது ரேடியோவில் “மசிகா வந்தனா” என்ற கிறிஸ்தவ ஹிந்தி மொழி ஒலி பரப்பை ஒழுங்காக நான் தினமும் ரேடியோவில் கேட்டு வந்திருக்கின்றேன். அது எனக்கு மிகுந்த சமாதானத்தையும், ஆறுதலையும் அளிக்கின்றது. இந்த அருமையான புத்தகத்திற்காக நான் உங்களுக்கு மிகவும் நன்றி கூறுகின்றேன். இதோ அதற்கான பணம்” என்று கூறி பணம் எடுத்துக் கொடுத்தான். “அது உங்களுக்கு எனது அன்பளிப்பாகும்” என்று நான் சொன்னபோது தன் கை நிறைய மிட்டாய்களை தனது கடையிலிருந்து அள்ளி என் கரத்தில் கட்டாயமாக திணித்து “அப்படியானால் எனது அன்பளிப்பாக இதனை நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்” என்று அன்பொழுகக் கூறினார். அந்த தவனமுள்ள ஆத்தமாவின் பெயர் பிரேம் என்பதாகும்.\nஇந்த தான்சேன் பட்டணத்தை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் நான் பகற்காலங்களில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவிட்டு இரவில் பட்டணத்தின் ஒரு லாட்ஜின் மாடியில் ஒரு அறையில் தனித்து தங்கியிருந்தேன். ஒரு நாள் நான் தேவ ஊழியத்தை முடித்து வந்து எனது அறையில் படுத்துவிட்டேன். நடுநிசியாகிவிட்டது. அந்த நடுநிசி வேளை என் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்து பார்த்தால் நீதிமொழிகள் 7 ஆம் அதிகாரத்தில் 10 ஆம் வசனம் முதல் 18 ஆம் வசனம் வரை நாம் காண்கின்ற அந்தப் பெண்ணைப்போன்று தன்னை அழகாக அலங்கரித்து, தன் சரீரத்தை வாசனை தைலத்தால் மணமூட்டி எனக்கு முன்பாக ஒரு அழகான நேப்பாள பெண் வந்து நின்று கொண்டிருந்தாள். அவள் என்னைப்பார்த்து “உங்களுக்கு ஏதாகிலும் வேண்டுமா” என்று என்னைப் பார்த்துக் கேட்டாள். அதின் மறைவான பொருள் என்னவெனில் “நான் உங்களுக்கு வேண்டுமா” என்று என்னைப் பார்த்துக் கேட்டாள். அதின் மறைவான பொருள் என்னவெனில் “நான் உங்களுக்கு வேண்டுமா” என்பதுதான். “எனக்கு ஒன்றுமே வேண்டாம்” என்று கூறி நான் கதவை மூடிக்கொண்டேன். அசுத்த ஜீவிகள் அந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி தங்களைக் கறைப்படுத்திக் கொள்ளுவார்கள்.\n“நேப்பாளம் மிகவும் ஏழ்மை நாடு. அழகான ஏழைப் பெண் மக்கள் தங்களுடைய ஒருவேளை ஆகாரத்திற்காகக்கூட வழியில்லாமல் தங்கள் சரீரத்தை பணத்திற்���ாக கையளித்து விடுவார்கள்” என்று அங்குள்ள ஒரு மனிதர் துக்கத்துடன் என்னிடம் கூறினார். அந்த இடத்தில் என்னை கிருபையாகப் பாதுகாத்த அன்பின் ஆண்டவருக்கு நன்றி துதி ஏறெடுத்துவிட்டு மறு நாளே லாட்ஜை காலிபண்ணிவிட்டு வேறு இடத்திற்குப் போய்விட்டேன்.\nநேப்பாளத்தில் என்னைச் சந்தித்த மற்றுமொரு கடும் பாவச் சோதனை\nநேப்பாள நாட்டில் பல்லாயிரக்கணக்கான அழகான நேப்பாள கிராமங்கள் இருக்கின்றன. பெரும்பாலான கிராமங்கள் நித்திய பனி மூடிய உலகின் மிக உயரமான சிகரங்களின் கீழ் அமைந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இவைகளைக் காணவும் மனமகிழவும் உலகம் முழுமையிலுமிருந்து திரளான மக்கள் சுற்றுலா பயணிகளாக நேப்பாள நாட்டிற்கு வருகின்றனர். நித்திய பனி மலைகளுக்குக் கீழாக அமைந்துள்ள ஒரு நேப்பாள கிராமத்தை நீங்கள் படத்தில் காணலாம்.\nஇப்படி நேப்பாள கிராமங்களுக்கு வருகின்றவர்களுக்கு கிராமத்திலுள்ள மக்களே அவர்களை அன்புடன் ஏற்று உபசரித்து தங்களுடைய வீடுகளில் தங்க வைத்து உணவும் அளித்து விடுகின்றனர். அதற்காக அவர்கள் ஒரு சிறிய தொகையை மட்டும் அவர்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுகின்றனர். அதின் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாதக்கணக்காக நேப்பாளத்தின் கடையாந்திர கிராமங்களில் தங்கியிருப்பதை நான் என் கண்களால் கண்டிருக்கின்றேன்.\nஎனது நேப்பாள சுவிசேஷ பயண யாத்திரையின்போது ஒரு தடவை இப்படிப்பட்ட சுற்றுலா பயணிகள் இருவரை நான் நேப்பாளத்தில் சந்தித்தேன். அவர்கள் பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். அவர்கள் இருவரும் கணவனும் மனைவியுமல்ல அத்துடன் அவர்கள் நண்பர்களும் அல்லர். எப்படியோ இருவரும் ஒன்றாக சேர்ந்து நேப்பாள நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாக வந்திருந்தனர். என்னுடைய சுற்றுலா பயண நோக்கம் வேறு, அவர்களின் பிரயாண நோக்கம் வேறு. நாங்கள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து நேப்பாள கிராமங்களின் வழியாக பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்தோம். தொடர்ச்சியான கால் நடைப் பிரயாணம் காரணமாக அந்தப் பெண்ணின் காலில் காயம் ஏற்பட்டு அது அவளுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்த படியால் அவளால் தனது பொருட்களை சுமந்து கொண்டு நடந்து செல்ல இயலவில்லை. அவளுடைய பரிதாபகரமான நிலையை உணர்ந்த நான் தேவ அன்பின் காரணமாக அவளுடைய பாரச்சுமையை நானே வாங்கிச் சுமந்தேன். அவள் என்னை அதிகமாக நேசித்தாள். என்னை பாரீஸ் பட்டணத்துக்கு எல்லாம் கூட்டிச் செல்லுவதாகச் சொன்னாள். நான் அதை எல்லாம் எனது காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஒரு நாள் இரவு அவள் என்னை பாவத்தில் வீழ்த்த அதிகமாக முயற்சித்தாள். அதை நாங்கள் தங்கியிருந்த வீட்டின் நேப்பாள மனிதன் நன்கு கண்டு கொண்டு என்னிடம் தனித்து வந்து “அந்தப் பெண் உங்களை அதிகமாக விரும்புகின்றாள். அவளுடைய விருப்பத்தை இன்று இரவே நிறைவேற்றுங்கள்” என்றான். இது விஷயத்தில் கூடுதலாக நான் எழுத விரும்பவில்லை.\nஎன்னோடு இரவும் பகலும் உறவாடிக்கொண்டிருக்கும் நம் அன்பின் பரம தகப்பன் அந்தப் பெண்ணைக் குறித்த ஒரு சிறிய பாவ எண்ணத்தைக்கூட என் உள்ளத்தில் அனுமதிக்கவே இல்லை. அவளை என் உடன் பிறந்த தங்கையாக மனதார எண்ணி அவளுக்கு அனைத்து அன்பும் செய்தேன். இரவில் தன்னுடன் பாத்ரூம் செல்லுவதற்காக அருகிலுள்ள காட்டிற்கு என்னை அழைத்தாள். அதற்கும் நான் மறுப்பு தெரிவிக்காமல், எனது டார்ச் விளக்கை எடுத்துச் சென்று அவளுக்கு வழிகாட்டி மீண்டும் அழைத்து வந்தேன். ஆ, ஒரு தேவ மனிதனை பாவத்தில் வீழ்த்த சாத்தானும், அவனது சர்வ சேனையும் ஒன்றாகச் சேர்ந்தாலும் அவனண்டை நெருங்கவே முடியாது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆண்டவர் இயேசுவின் கல்வாரி அன்பையும், அவர் மூலமாகவுள்ள பாவமன்னிப்பையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும், பரிசுத்த ஜீவியத்தையும் தேவ ஒத்தாசையோடு அவளுக்கு நான் நன்றாக விளக்கிக் கூறினேன்.\n“உன்னுடைய பழுவான மூட்டையை நாள் முழுவதும் நான் சுமந்து உன்னில் அன்பு கூர்ந்ததுபோல சர்வலோக மாந்தர் யாவரின் பாவப்பாரத்தையும் ஆண்டவர் இயேசு தமது தோளில் சுமந்து அன்புகூர்ந்ததை நீ மறப்பதற்கில்லை. அவருடைய கல்வாரி அன்புதான் இந்த அற்பமான அன்பை உனக்குச் செய்ய என்னை ஏவிவிட்டது. அந்த அன்பர் இயேசுவை உனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்” என்று அன்போடு அவளைக் கேட்டுக் கொண்டேன். எனது பரிசுத்தமான நடபடிகள் அவளது வாழ்க்கையை நிச்சயமாக தொட்டிருப்பது மட்டுமல்ல அவள் தனது ஜீவகாலம் முழுவதும் எனது பரிசுத்த நடக்கையையும், தேவ அன்பையும் மறவாது நினைவு கூருவாள். கர்த்தர் ஒருவருக்கே மகிமை.\nஅடுத்து வந்த நாளும் நான் அவளது மூட்டையை நானே சுமந்து மாலையில் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு பிறிதொரு நேப்பாள கிராமத்திற்கு போய்விட்டேன். அவர்கள் இருவரும் வேறு ஒரு நேப்பாள பட்டணத்திற்குப் போய்விட்டனர். பாவியாகிய எனது தேவ அன்பை எண்ணினவளாக தனது கண்களில் கண்ணீர் பொங்கிவந்த நிலையில் அவள் என்னைவிட்டுப் பிரிந்து சென்றாள். எனக்கும் கண்களில் கண்ணீர் தேங்கிற்று.\nஇங்கு கோத்தகிரியிலும் நாங்கள் எங்கள் இரண்டாம் வாடகை வீட்டில் இருந்தபோது அருகில் ஒரு வீட்டில் வாழ்ந்த அரசாங்க உத்தியோகத்தில் இருந்த ஒரு அன்பான கிறிஸ்தவ குடும்ப பெண் என்னை அதிகமாக விரும்பினாள். தேவ பெலத்தால் நான் அவளுக்கு சற்றும் இடம் கொடுக்கவில்லை. துரிதமாகவே அடுத்த ஒரு மனிதனை அவள் தெரிந்து கொண்டு அவனுடன் பாவ வாழ்வில் வீழ்ந்தாள். அந்த கிறிஸ்தவ மனிதனை நான் அதிகமாக கடிந்து கொண்டு எச்சரித்தேன். இரவில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் செல்லும் அந்த பொல்லாத கிறிஸ்தவனை தேவ வைராக்கியத்தோடு இடைமறித்து கடிந்து கொண்டேன். ஆனால் அவன் மனந்திரும்ப வழியில்லை. இறுதியாக தேவ கோபம் அவர்கள் இருவரின் குடும்பங்களிலும் வந்து இறங்கிற்று. அதின் பயங்கரமான முடிவு, இரு குடும்பங்களும் அழிந்தன. பெண்ணும், அவள் கணவனும், துன்மார்க்கத்தில் வீழ்ந்த அந்த மனிதனும் அவனது மனைவியும் , அந்த மனிதனின் ஒரே வாலிப புதல்வனும் ஒருவர் பின் ஒருவராக துரிதமாக மாண்டு மறைந்தனர். இன்னும் பல்லாண்டு காலம் நம்முடன் வாழவேண்டிய மக்கள் பாவப்பாதையை தெரிந்துகொண்டு பரிசுத்த கர்த்தரைவிட்டு வழி விலகி அழிவை தாங்களாகவே தேடிக் கொண்டனர்.\nபாவியாகிய எனது தேவ ஊழியங்கள் நாளுக்கு நாள் நடுப்பகல் வரைக்கும் அதிகம் அதிகமாக பிரகாசிக்கும் சூரியப் பிரகாசம் போல (நீதி 4 : 18 ) அநேகருக்கு ஆசீர்வாதமாக விளங்க காரணமாக இருந்தது நான் எனது அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும் தேவபெலத்தால் கண்ணின்மணிபோல கடைசி வரை காத்துக் கொண்டதுதான். ஒரே ஒரு இடத்தில் நான் சாத்தானின் அந்த கொடிய அசுத்தப் பாவத்திற்கு இடம் கொடுத்திருந்தாலும் எனது அனைத்து தேவ ஊழியங்களும் அழிந்து, வீணும் வியர்த்தமுமாகி நானும் எப்பொழுதோ எரி நரகத்திற்குச் சென்றிருப்பேன். ஆனால், நான் என் தாயின் வயிற்றில் உருவாகு முன்னே என்னைத் தெரிந்து கொண்ட கர்த்தர் என்னைக் கண்ணின்மணி போல இறுதி வரை பாதுகாத்துக் கொண்டார். அவரு���்கு நான் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்\n2.பாழான நிலத்தில் என்னைத் தமக்கெனக் கண்டுகொண்ட தேவன்\n3.சொல்லி முடியாத, மகிமையால் நிறைந்த தேவ சமாதானம் கிடைத்தது\n4.1.என்னை வெகுவாக கவர்ந்த பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங்\n4.2.சாதுசுந்தர்சிங் வாழ்ந்த கானக பங்களாவில் ஏறெடுக்கப்பட்ட எனது கண்ணீரின் ஜெபம்\n4.3.சுந்தர்சிங் சென்ற தீபெத் நாட்டின் பாதையில்\n4.4.சாது சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் கிராமத்தில்\n5.நீதியின் பாதையில் என்னை வழிநடத்திய எனது பரிசுத்த பெற்றோர்\n6.தொலைக்காட்சி, செய்தித் தாட்களுக்கு விலக்கி காத்துக்கொண்டேன்\n7.பண ஆசை, பெயர் புகழ்ச்சி என் வாழ்வில் இடம் பெறவில்லை\n8.கொடிய சிற்றின்ப பாவ அசுசிகளுக்கு விலகி ஓடினேன்\n9.தேவனின் பயிற்சிப் பள்ளியில் செலவிடப்பட்ட பாக்கிய ஆண்டுகள்\n10.உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்\n11.ஏழை பரதேசியின் ஜெப வாழ்க்கை\n12.ஜீவனுள்ள தேவன் என்னோடு பேசும் குரல் கேட்டேன்\n13.தேவன் என் வாழ்வில் நிகழ்த்திய மூன்று ஆச்சரிய அற்புதங்கள்\n14.தேவ எக்காளம் பத்திரிக்கையை வெளியிட தேவ ஞானம்\n15.தேவ ஜனத்தை கர்த்தரில் களிகூரப்பண்ணிய தேவ எக்காளம் பத்திரிக்கை\n16.தேவ எக்காளம் பத்திரிக்கையால் தொடப்பட்ட தேவ ஜனம்\n17.என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்\n18.உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்\n19.நித்திய கன்மலையாம் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்\n20.1.நேப்பாள தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n20.2.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (2)\n20.3.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (3)\n20.4.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (4)\n20.5.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (5)\n21.1.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (1)\n21.2.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (2)\n21.3.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (3)\n21.4.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (4)\n21.5.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (5)\n22.1.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n22.2.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (2)\n22.3.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (3)\n22.4.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (4)\n23.1.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (1)\n23.2.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (2)\n23.3.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (3)\n23.4.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (4)\n24.1.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (1)\n24.2.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (2)\n24.3.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (3)\n24.4.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (4)\n24.5.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (5)\n24.6.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (6)\n24.7.இராஜஸ்தான் சுவிசேஷ ஊழியங்களில் என் உள்ளத்தை உருக்கிவிட்ட ஒரு சோக சம்பவம்\n25.இமாச்சல் பிரதேச தேவ ஊழிய நினைவுகள்\n26.1.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (1)\n26.2.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (2)\n26.3.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (3)\n26.4.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (4)\n26.5.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (5)\n27.உமது வேதம் நாள் முழுவதும் என் தியானம்\n28.தேவ ஜனமே உனக்கு முன்னாலுள்ள முடிவில்லாத நீண்ட நித்தியம்\n முடிவே இல்லாத நீண்ட நீண்ட நித்தியமே\n30.தேவ ஜனம் பூலோகத்தில் அனுபவிக்கும் பரலோக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-26T12:48:03Z", "digest": "sha1:EKLYD73STE6IJWT4ATXAPWCUGMGIM5SE", "length": 12016, "nlines": 204, "source_domain": "ippodhu.com", "title": "மீண்டும் படம் தயாரிக்கும் யுவன் ஷங்கர் ராஜா... இயக்குநர் யார் தெரியுமா? | Ippodhu", "raw_content": "\nமீண்டும் படம் தயாரிக்கும் யுவன் ஷங்கர் ராஜா… இயக்குநர் யார் தெரியுமா\nபியார் பிரேமா காதல் படத்தை தயாரித்த யுவன் சங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் தங்களின் இரண்டாவது படத்தை அறிவித்துள்ளது. இளன் இந்தப் படத்தை இயக்குகிறார்.\nயுவன் – செல்வராகவன் – ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணா மூவரும் இணைந்திருந்த நேரத்தில் வெள்ளை யானைகள் (ஒயிட் எலிபெண்ட்ஸ்) என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். அந்த நிறுவனம் படங்கள் எதுவும் தயாரிக்காமலே மூடப்பட்டது. நண்பர்கள் விரோதிகளாக பிரிந்தனர்.\nசில வருடங்கள் முன்பு யுவன் ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதில் பார்ட்னர் யாருமில்லை, யுவனே எல்லாம். முதல் தயாரிப்பாக சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கொலையுதிர்காலம் படத்தை லண்டனில் தொடங்கினர். தொடங்கிய உடனே அப்படம் ஹாலிவுட் படத்தின் காப்பி என செய்திகள் வந்தன. கதையை காப்பியடிக்கவில்லை, கதாபாத்திரத்தை மட்டுமே ஹாலிவுட் படத்திலிருந்து எடுத்திருக்க��றேன் என சக்ரி டோலட்டி விளக்கமளித்தார். அதன் பிறகு கொலையுதிர்காலம் படம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. அதன் பிறகு நயன்தாரா நடிப்பில் அரைடஜன் படங்கள் வெளியாகிவிட்டன.\nஇந்நிலையில் சென்ற வருடம் யுவன் பியார் பிரேமா காதல் என்ற படத்தை தொடங்கினார். அறிமுக இயக்குநர் இளன் படத்தை இயக்கியிருந்தார். பிக் பாஸ் பிரபலங்கள் ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த அந்தப் படம் வெளியாகி கமர்ஷியலாக வெற்றி பெற்றது. யுவனுக்கு நல்ல லாபம். இப்போது மீண்டும் இளன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறார். அதற்கான அறிவிப்பை ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் யுவன்.\nவிரைவில் படம் குறித்த மேலும் அதிக தகவல்களை வெளியிட உள்ளனர்.\nPrevious articleவெற்றிமாறனின் வடசென்னை… 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பார்க்க தடை\nNext articleவாங்கிய பணத்தை திருப்பி தராவிட்டால் சொத்துக்கள் ஜப்தி – எஸ்டிஆருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை\nபாண்ட் 25 – வெளியானது அறிவிப்பு\nஅக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் லாரன்ஸ் வெடிக்கும் லக்ஷ்மி பாம்\nஎன்ஜிகே படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து இல்லை\nபாலிவுட் மசாலா – ராணி பத்மினிக்கு பேடு மேன் செய்த உதவி\nகைவிட்ட பார்ட்னர் – தனியாக படம் இயக்கும் மாதவன்\nசென்னையில் புதியதாக 437 சிசிடிவி கேமராக்கள் – காவல்துறை நடவடிக்கை\nவாடிக்கையாளர் தகவல்களைத் தவறாக பயன்படுத்தக் கூடாது: டிராய்\nகூகுள் பிக்சல் : கசிந்த தகவல்கள்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tutorials/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81.html", "date_download": "2019-04-26T13:02:08Z", "digest": "sha1:G74T6U5R7CIQDFAWBPDXX7S4CD42LXY2", "length": 13758, "nlines": 97, "source_domain": "oorodi.com", "title": "வேர்ட்பிரஸ் குருவாகவேணுமோ?? - பாகம் 2", "raw_content": "\nநீங்கள் இந்த தொடரின் பாகம் ஒன்றில் உங்கள் கணினியை எவ்��ாறு ஒரு வழங்கியாக மாற்றுவது என்று பார்த்தீர்கள். அந்த பதிவினை இன்னமும் பார்க்கவில்லையாயின் இங்கு சென்று அதனை வாசித்து கொள்ளுங்கள். சரி இன்றைய விடயத்துக்கு வருவோம்.\nவேர்ட்பிஸை நிறுவுவதற்கு முதலில் நீங்கள் wordpress.org இற்கு சென்று அதன் பிந்திய பதிப்பை (இதை எழுதும் போது 2.5.1) தரவிறக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை extract செய்து உங்கள் htdocs folder க்கு பிரதி செய்து கொண்டு செல்லுங்கள். இது நீங்கள் இதனை உங்கள் வழங்கியிற்கு தரவேற்றுவதற்கு ஒப்பானது.\nஇனி உங்கள் இணைய உலாவியினை திறந்து, உங்கள் வேர்ட்பிரஸ் இருக்கும் கோப்புறையின் முகவரியை முகவரிப்பட்டையில் இடுங்கள் (http://127.0.0.1/wordpress/).\nநீங்கள் இலகுவாக உங்களுக்குரிய config.php கோப்பினை உருவாக்கி கொள்ள முடியும் எனினும், இந்த கோப்பினை வேர்ட்பிரஸே உங்களுக்கு உருவாக்கி தருகின்ற வசதி இருக்கின்றமையினால் இன்னும் இலகுவாக இதனை உருவாக்கி கொள்ள முடியும். (config.php என்பது உங்கள் வேர்ட்பிரஸ் நிறுவலின் தரவுத்தளம் சம்பந்தமான தகவல்களை கொண்டிருக்கும் ஒரு பிரதான கோப்பாகும்.)\nஇப்பொழுது Create a configuration file எனும் பொத்தானை அழுத்தி உங்கள் நிறுவலை ஆரம்பியுங்கள்.\nஇப்பொழுது உங்களுக்கு கீழே காட்டப்பட்டது போன்ற ஒரு பக்கம் கிடைக்கும். (இடையில் இது தொடர்பான விளக்கங்களோடு ஒரு பக்கம் வரும்).\nஇங்கே நீங்கள் Database Name, User name, Password, Database host, Table prefix எனும் 5 தகவல்களை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கின்றது. இவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.\nஇது உங்கள் தரவுத்தளத்தின் பெயராகும். வேர்ட்பிரஸ் தனக்குரிய தரவுத்தளத்தை தானே நிறுவாதாகையால் நீங்கள் தான் ஒரு தரவுத்தளத்தை உருவாக்கி அளிக்க வேண்டும். இதற்கு பாகம் ஒன்றில் குறிப்பிட்டது போன்று உங்கள் phpMyAdmin இனை திறந்து கொள்ளுங்கள். இதில் நீங்கள் கீழே காட்டப்பட்டது போன்ற ஒரு பக்கத்தை பெறுவீர்கள்.\nஇப்பொழுது Create new database எனும் இடத்தில் உங்களுக்கு விரும்பிய பெயரொன்றை கொடுத்து (நான் wpguru என கொடுக்கின்றேன்) ஒரு தரவுத்தளத்தை உருவாக்கி கொள்ளுங்கள்.\nஇங்கு குறிப்பிடப்படும் பயனாளர் பெயரும் கடவுச்சொல்லும் தரவத்தளத்திற்குரியவை. உங்கள் MySQL தரவுத்தளம் இயல்பாகவே root எனும் பயனாளர் பெயரையும் கடவுச்சொல் எதனையும் கொண்டிருக்காது. நீங்கள் விரும்பினால் இத்தகவல்களை பயன்படுத்தலாம் அல்லது ஒரு புதிய கணக்கொன்றை phpMyAdmin இனை ���யன்படுத்தி உருவாக்கி கொள்ளலாம்.\nஇதற்கு நீங்கள் மீளவும் phpMyAdmin இனை திறந்து privileges பக்கத்திற்கு செல்லுங்கள். இப்பக்கத்தில் கீழே தரப்பட்டிருக்கும் Add new user இனை சொடுக்கி புது பயனாளரை உருவாக்கி கொள்ளலாம்.\nhost என்பதற்கு localhost இனையும்\nGlobal privileges என்பதில் Select all என்பதனையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். (நான் பயனாளர் பெயராக Bage என்பதனையும் கடவுச்சொல்லாக Bage1 என்பதனையும் கொண்ட கணக்கொன்றை உருவாக்கி இருக்கின்றேன்)\nஇது பொதுவாக localhost என்பதாகவே அமையும்.\nஇந்த பகுதி நீங்கள் இரண்டு மூன்று நிறுவல்களை ஒரே தரவுத்தளத்தில் மேற்கொள்ள உதவும். ஆனால் எமக்கு இப்போதைக்கு அது தொடர்பான கவலை ஏதும் இல்லையாதலால் அதனை அவ்வாறே விட்டுவிடுவோம்.\nஇப்பொழுது நிரப்பப்பட்ட படிவம் கீழ்காட்டபட்டவாறு இருக்கும்.\nஇப்பொழுது Submit பொத்தானை அழுத்துவீர்களாயின் நீங்கள் உங்கள் நிறுவலை முக்கால் பாகம் முடித்துவிட்டீர்கள்.\nஇப்பொழுது தொடர்ச்சியாக கேட்கப்படும் தகவல்களை கொடுத்து உங்கள் நிறுவலை பூரணப்படுத்தி கொள்ளுங்கள். நிறுவலின் முடிவில் உங்களுக்கு தரப்படும் கடவுச்சொல்லை பாதுகாப்பாக வைத்திருங்கள் (இதனை பின்னர் மாற்றி கொள்ளலாம்.)\nசரி இப்பொழுது வேர்ட்பிரஸ் உங்கள் கணினியில் வேலைசெய்யத் தயாராகி விட்டது. உங்கள் இணைய உலாவியில் (http://127.0.0.1/wordpress/) முகவரிக்கு சென்றால் (அல்லது நீங்கள் நீங்கள் எந்த கோப்புறையில் நிறுவினீர்களோ அங்கு) கீழே காட்டப்பட்டது போன்று உங்களுக்கு ஒரு பக்கம் கிடைக்கும்.\nஇப்பொழுது உங்கள் கணினியில் வேர்ட்பிரஸ் இயங்கத்தொடங்கி விட்டது. இனியென்ன அடுத்த பாகத்தில அதின்ர நிருவாக முகப்பு பற்றி ஒருக்கா கிண்டி பாப்பம்.\nசந்தேகங்கள் இருந்தா ஒரு பின்னூட்டம் போடுங்கோ. அவ்வளவுதான்.\n4 வைகாசி, 2008 அன்று எழுதப்பட்டது. 3 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: தமிழ் வேர்ட்பிரஸ், தமிழ்ப்பதிவு, பதிவு, புளொக்கிங், வேர்ட்பிரஸ்\nவேர்ட்பிரஸ் நிருவாக முகப்பை அறிந்து கொள்ளுவோம் – பாகம் 3 »\nசயந்தன் சொல்லுகின்றார்: - reply\n6:21 பிப இல் வைகாசி 4, 2008\nநானும் ஒருமாதிரி ஒரு வேர்ட்பிரஸ் வீடு கட்டி முடிச்சிருக்கிறன். ஆனா இதெல்லாம் தெரியாமலே :))\nமற்றது என்ர தளத்தின்ர லிங்கை மாத்துங்கோவன்.. 🙂\nmayooresan சொல்லுகின்றார்: - reply\n9:47 முப இல் வைகாசி 6, 2008\nபகீ சொல்லுகின்றார்: - reply\n10:22 முப இல் வைகாசி 6, 2008\nநீங்க என்னை குருவெண்டு சொன்ன எப்பிடி அப்பிடி சொன்னா அவ்வளவு நல்லாவா இருக்கு\nமற்றது லிங்க மாத்தீட்டன். நன்றி\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-06-04/puttalam-art-culture/133322/", "date_download": "2019-04-26T11:50:03Z", "digest": "sha1:O4ITMDCSC2ZOMO2X2CXQEWRIS56IDP6W", "length": 12854, "nlines": 120, "source_domain": "puttalamonline.com", "title": "கடல் முற்றம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம் - Puttalam Online", "raw_content": "\nகடல் முற்றம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\nஇயற்கையோடு வாழும் வாழ்க்கை அலாதியானது. ரம்மியமான சூழலும், அதை ரசிக்கக் கூடிய மனமும் இருந்தால் ஒரு மனிதன் கலைஞனாகின்றான். அந்தக் கலைஞன் ஒரு எழுத்தாளனாக மாறும்போது அவனது சிந்தனைகளில் இயற்கை சூழலோடு இணைந்த மானிடர்களின் நிலையும் ஊடுறுவுகின்றது. அதனால் பிரச்சினைகளைப் பற்றி தனது படைப்புக்களில் நுணுக்கமாக எழுதி அதைப்பற்றி தனது தரப்புத் தீர்வையும் எழுத்தாளன் முன்வைக்கின்றான்.\nகிண்ணியா எஸ். பாயிஸா அலியும் இயற்கையை ரசித்து மகிழும் ஒரு கவிஞர். அவரது அநேக கவிதைகளில் வந்து வீழுந்த சொற்களும், உவமைகளும் வாசகனுக்கு மிகுந்த சந்தோசத்தைத் தரவல்லன. இவர் ஒரு பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர். சிகரம் தொட வா, தங்க மீன் குஞ்சுகள், எஸ். பாயிஸா அலி கவிதைகள் ஆகிய மூன்று தொகுதிகளை ஏற்னவே வெளியிட்டிருக்கும் இவர் கடல் முற்றம் என்ற இன்னொரு கவிதை நூலையும் தனது நான்காவது நூல் வெளியீடாக வெளியிட்டிருக்கின்றார். இனி இறுதியாக வெளிவந்துள்ள ஷஷகடல் முற்றம்|| கவிதைத் தொகுதியிலுள்ள சில கவிதைகளை இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.\nவிடியல் (பக்கம் 14) எனும் கவிதை அதிகாலை நேரத்தை கண்முன்னே கொண்டு வருகின்றது. மெல்லிய வெளிச��சமும், இருளும் கலந்த அந்த நேரத்தில் இருண்டு கிடக்கின்ற கடல் மீதான உணர்வு மெய் சிலிர்க்க வைக்கின்றது. மீனவர்களின் அரவமோ, வள்ளங்களோ எதுவமற்ற அந்த நிர்ச்சலமான பொழுதின் நிசப்தத்தை இக்கவிதையை வாசிக்கும்போது எம்மாலும் உணர முடிகின்றது.\nஅவன் மட்டுந்தான் பேரழகு (பக்கம் 24) என்ற கவிதை ஒரு குழந்தை பற்றி எழுதப்பட்ட கவிதையாகும். குழந்தைக்கு ஒரு காய்ச்சல் என்றாலே அதைத் தாங்க முடியாத தாயாரிடம் வைத்தியர்கள் அனுமானித்துச் சொல்கின்ற காரணங்கள் பய உணர்வை உள்ளுக்குள் விதைக்கிறது. கவிதையின் இறுதி வரிகளை வாசிக்கும்போது மனது கனக்கிறது.\nஅவன் தாயின்.. என் ஒரே தங்கையின்\nமேலாடை கிழிக்கப்படுகையில் (பக்கம் 26) என்ற கவிதை இன முரண்பாட்டை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது. ஒற்றுமையாக இருந்து முன்னேற முயற்சிக்காத மனிதர்கள், இன்று இன, மத, பிரதேச ரீதியாக முரண்பட்டு அப்பாவி மக்களின் அன்றாட வாழ்க்கையையும் முடக்கிப்போடுகின்றார்கள். எல்லா இனத்திலும் காணப்படும் அப்பாவி மக்கள் இந்த நிலையை வெறுக்கின்றார்கள். ஆனால் குறிப்பிட்ட சில கடும்போக்குடையவர்களால் தூண்டி விடப்படும் இனவாதம் என்ற தீயானது முழு நாட்டிலும் பரவி விடுவதை இக்கவிதை வரிகள் நன்கு உணர்த்தி நிற்கிறது.\nசில காவிகளின் கோணல் சொண்டுகளால்\nவசீகர மொழி காவி (பக்கம் 48) என்ற கவிதை அழகியல் ததும்பியதாக காணப்படுகின்றது. ரசனையைத் தூண்டிவிட்டுச் சுகமளிக்கும் அந்தக் கவிதையின் சில வரிகள் இதோ:-\nசிலந்திகள் சித்திரம் வரையத் தொடங்கிய வேளை\nமெதுமை படர்ந்த கூரலகு சிந்துவது\nகாற்றாடி போலே இடைவிடாது சுழலுகிற\nஊதித் தள்ளுகிறது பெரும்பெரும் பாறைகளை\nஇயற்கை சார் அழகியலை தன் கவிதைக்குள் இருத்தி மென்னுணர்வு வெளிப்பாடுகளை வாசகரோடு பகிர்ந்து கொள்ளும் நூலாசிரியர் கிண்ணியா எஸ். பாயிஸா அலி மென்மேலும் பல படைப்புகளைத் தரவேண்டுமென வாழ்த்துகின்றேன்\nநூல் – கடல் முற்றம்\nநூலின் வகை – கவிதை\nநூலாசிரியர் – எஸ். பாயிஸா அலி\nவெளியீடு – மோக்லி வெளியீட்டகம்\nவிலை – 200 ரூபாய்\nShare the post \"கடல் முற்றம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\"\nஇன்று புத்தளம் மக்கள் ஜும்ஆ தொழுகை மற்றும் கொத்பா பிரசங்கத்தினை நிறுத்திக் கொண்டனர்\nபுத்தளம் நகரில் சில பள்ளிகளில் ஜும்ஆ இல்லை\nபுத்தளம் பெரியபள்ளிவாசல் விடுக்கும் அறிவித்தல்\nநாடளாவிய ரீதியில் சோதனை. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை\nஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புத்தளம் நகரம் வெறிச்சோடியது\nகொழும்பு உட்பட நாட்டின் சில இடங்களில் குண்டுவெடிப்பு\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-01-15/puttalam-regional-news/137460/", "date_download": "2019-04-26T11:53:09Z", "digest": "sha1:HCJXWGLFJEQUTGBXC53EFGPSEHDQSHXX", "length": 3884, "nlines": 63, "source_domain": "puttalamonline.com", "title": "சிலாபம் மானாவரிக்கு இந்திய பக்தர்கள் விஜயம் - Puttalam Online", "raw_content": "\nசிலாபம் மானாவரிக்கு இந்திய பக்தர்கள் விஜயம்\nஇந்தியா டில்லியிலிருந்து சுமார் 280 அடங்கிய பக்த அடியார்கள் கடந்த (11) வெள்ளிக்கிழமை சதானந் மகராஜ் குருஜி தலைமையில் சிலாபம் மானாவரியில் அமைந்துள்ள இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர்.\nஇதன் போது பஜனையும் இடம்பெற்றது.\nShare the post \"சிலாபம் மானாவரிக்கு இந்திய பக்தர்கள் விஜயம்\"\nஇன்று புத்தளம் மக்கள் ஜும்ஆ தொழுகை மற்றும் கொத்பா பிரசங்கத்தினை நிறுத்திக் கொண்டனர்\nபுத்தளம் நகரில் சில பள்ளிகளில் ஜும்ஆ இல்லை\nபுத்தளம் பெரியபள்ளிவாசல் விடுக்கும் அறிவித்தல்\nநாடளாவிய ரீதியில் சோதனை. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை\nஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புத்தளம் நகரம் வெறிச்சோடியது\nகொழும்பு உட்பட நாட்டின் சில இடங்களில் குண்டுவெடிப்பு\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/vtc", "date_download": "2019-04-26T12:49:52Z", "digest": "sha1:FUVRIMZFCABK2TEOGCF2INA7UTXPX7PL", "length": 4909, "nlines": 45, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged vtc - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-30.html", "date_download": "2019-04-26T11:38:16Z", "digest": "sha1:73IMIJGVRVOI4KCIULPWZDWFRGCLH6RS", "length": 15100, "nlines": 73, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "Rama Vijaya - Chapter- 30 | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\nராம விஜயம் -- 30\nஸீதையைக் கண்டுபிடித்த சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த அந்த வானரன், தன் கையில் போட்டிருந்த மோதிரத்தை அவளெதிரே எறிந்தான். அந்த மோதிரத்தைக் கண்ட ஸீதை, கண்களிலிருந்து கண்ணீர் வழிய, 'ஏ மோதிரமே, எங்கிருந்து நீ வந்தாய் எனது ராமன் எப்படி இருக்கிறான் எனது ராமன் எப்படி இருக்கிறான்' எனக் கேட்டாள். அவள் இப்படிக் கணையாழியிடம் கேட்டுக் கொண்டிருக்கையில், உறங்கிக் கிடந்க அரக்கியர் சிலர் அவளிடம் வந்து, 'சத்தம் போடாமல் இரு. இப்படிக் கத்தினால், நாங்கள் உன்னைக் கொன்று தின்று விடுவோம்' என அச்சுறுத்தினர். அதைக் கேட்ட மாருதி, தனது வாலால் அவர்களைச் சுருட்டி, தொலைவில் தூக்கி எறிந்தான். சிலர் அதில் மாண்டனர்; சிலர் பயந்தோடினர்.\nபின்னர், அனுமன் ராமன் புகழைப் பாடினான். தனது செவிகளுக்கு இனிமையாக விழுந்த அந்தக் கானத்தைக் கேட்டதும், இதைப் பாடும் ஜந்து எதுவென ஸீதை தேடினாள். என்னெதிரே வா எனப் பலமுறை அழைத்தும், அது வராமல் போகவே, ஏமாற்றமுற்று, தன் உயிரை விடச் சித்தமானாள். அந்த நேரத்தில் அந்த வானரன் அவளெதிரே வந்து நின��றான்.\n' என ஸீதை கேட்டாள். 'நான் ராமனின் சேவகன். உன்னைத் தேடியே இங்கு வந்தேன். உனது ராமன் நலமாக இருக்கிறார். இப்போது அவர் கிஷ்கிந்தையில் இருக்கிறார். விரைவிலேயே இங்கு வந்து உன்னை மீட்டுச் செல்வார். நீ என்னைக் கண்டு அஞ்ச வேண்டாம். நான் அரக்கன் அல்லன். வாயுவின் புத்திரன் நான். மாருதி என்பது என் பெயர்' என மாருதி பதில் சொன்னான்.\n'நீ ராமனின் சேவகன்தான் என்பதற்கு இந்தக் கணையாழியைத் தவிர, வேறு ஏதாவது அடையாளம் உன்னிடம் இருக்கிறதா' என் ஸீதை வினவினாள். அதைக் கேட்ட அனுமான், அவளுக்கு இதுவரையில் நிகழ்ந்த அத்தனைச் சங்கடங்களையும் விரிவாக எடுத்துரைத்தான். அதன் மூலம் இவன் ராமனின் சேவகனே என ஸீதை நம்பத் தொடங்கினாள்.\n'இந்த இலங்கையை நாசமாக்கி இந்தக் கணமே நான் உன்னைக் கிஷ்கிந்தைக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், என் ராமன் எனக்கு அவ்வாறு கட்டளை இடவில்லை. இப்போது நான் மிகவும் பசியாக இருக்கிறேன். இந்த மரத்திலிருந்து சில பழங்களைப் பறித்து நான் தின்ன நீ அனுமதிப்பாயா\n'இந்தப் பழங்களைப் பறித்துத் தின்னச் சொல்லும் அதிகாரம் எனக்கில்லை. அப்படி நீ தின்றால், ஒருவேளை இந்த அரக்கர்களும், அரக்கியர்களும் உன்னைக் கொன்றாலும் கொல்லலாம். இருப்பினும், இதோ கீழே விழுந்து கிடக்கும் இந்தப் பழங்களை நீ பொறுக்கி உனது உணவாகக் கொள்ளலாம். ஆனால், மரத்திலிருந்து மட்டும் உனது கை, கால்களால் பறிக்காதே' என ஸீதை அனுமதித்தாள்.\n'நீ சொன்னது போலவே நான் எனது கை, கால்களை உபயோகித்து இந்தப் பழங்களைப் பறிக்க மாட்டேன் என உனக்கு வாக்குறுதி தருகிறேன். கீழே கிடக்கும் பழங்களை மட்டும் சாப்பிடுகிறேன்' என மாருதி சொல்லிவிட்டு, தனது வாலை நீட்டி, அதன் மூலம் அங்கு விழுந்து கிடந்த பழங்கள் அனைத்தையும் திரட்டி உண்டான். அடுத்த சில நிமிடங்களில் அந்த அசோக வனத்தையே நாசமாக்கினான். அந்த வனத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த ஐந்து கோடி அசுரர்களும் இந்தச் செயலைக் கண்டு, அனுமனைத் தாக்குவதற்காக ஓடி வந்தனர். அவர்களைத் தனது வாலால் சுழற்றி வீசியெறிந்தான் மாருதி. பலர் மாண்டு போயினர்; எஞ்சிய சிலர் ஓடி ஒளிந்தனர்.\nஇந்தச் செய்தியைக் கேட்ட ராவணன் கோபமுற்று வலிமை மிகுந்த எண்ணாயிரம் வீரர்களை அங்கே அனுப்பினான். அவர்களையும் இதேபோலத் தனது வாலால் சுழற்றிக் கொன்றான். ஆத��திரமடைந்த ராவணன் மேலும் ஒரு லட்சம் அசுரப் படையை அனுப்ப, மாருதி அவர்களை எல்லாம் தனது வாலில் கட்டிக் கடலுக்குள் வீசினான். தனது மகன் அக்ஷயனை ஒரு பெரிய படையுடன் ராவணன் அனுப்ப அவனும், இதர குமாரர்களும் அனுமன் கையால் மாண்டனர். உடனே, பத்தாயிரம் யானைகள் பலம் கொண்ட ஆசாலி என்னும் கொடிய பெண்ணரக்கியை ராவணன் அனுப்பினான். ஒரு யோஜனை அளவுக்குத் தன் வாயை நீள, அகலத்தில் திறந்துகொண்டு, அனுமனை அப்படியே அவள் விழுங்கினாள். ஆனால், அவளது வயிற்றைக் கிழித்துக்கொண்டு அந்த வானரன் வெளியே வந்தான்.\nஇறுதியில், தனது மகன் இந்திரஜித்தை ஒரு படையுடன் ராவணன் அனுப்பினான். வலிமை வாய்ந்த அம்புகளை இந்திரஜித் எறிய, அவற்றையெல்லாம் தனது கரங்களால் ஒடித்துப் போட்டு விட்டான் மாருதி. தனது வாலால் அவனது மகுடத்தைத் தள்ளிவிட்டு, அவனது தேரைப் பொடிப்பொடியாக்கினான். அவனது குதிரைகளையும் கொன்றுவிட்டான். பிறகு, ஒரு பெரிய இரும்புலக்கையை எடுத்துக்கொண்டு, மாருதி அங்கிருந்த அசுரப் படைகளை தாக்கினான். அப்போது ஒரு சுருக்குக் கயிற்றால் அனுமனைப் பிடிக்க இந்திரஜித் முயற்சிக்க, தன் உடலை ஒரு எள்ளளவிற்குக் குறுக்கிக் கொண்டு, ஒவ்வொரு முறை அந்தக் கயிற்றை வீசும்போதும் அதிலிருந்து தப்பினான். அதைக் கண்ட இந்திரஜித், ஒரு சிறிய சுருக்குக் கயிற்றால் அனுமனைப் பிடிக்க முயற்சி செய்ய, அப்போது தன்னை மிகப் பெரிய உருவாக்கிக் கொண்டு, அதைப் பிய்த்தெறிந்தான். இதனால் கோபமுற்ற இந்திரஜித் அவனோடு நேருக்கு நேராக மல்யுத்தம் செய்ய, ஒரே அடியில் அவனை அனுமன் தரையில் தள்ளி வீழ்த்தினான்.\n'இந்த வானரத்திடம் மாட்டிக் கொண்டால், அது தன்னைக் கட்டியிழுத்து ராமனிடம் கொண்டு சேர்த்துவிடும். அங்கே என்னை மிகவும் மோசமாக நடத்துவார்கள்' எனப் பயந்துபோன இந்திரஜித், ஒரு குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். அந்தக் குகையின் வாசலை ஒரு பெரிய கல்லால் அனுமன் மூடி விட்டான். உள்ளே சிக்கிக் கொண்ட இந்திரஜித் அவமானத்தால் அழுது கதறினான்.\nமுந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள\nஎண்கள் மீது கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4470-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-must-try-japanese-food-experiences-in.html", "date_download": "2019-04-26T12:01:56Z", "digest": "sha1:GBZOA35BKOBC2Y7LJP2WY26WBPQ5DFD3", "length": 5686, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "ஜப்பான் போறிங்களா? அப்போ இந்த வீடியோ கட்டாயம் பாருங்கள் !! - 5 Must-Try Japanese Food Experiences in Tokyo - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n அப்போ இந்த வீடியோ கட்டாயம் பாருங்கள் \n அப்போ இந்த வீடியோ கட்டாயம் பாருங்கள் \nகோழிக் குஞ்சை காப்பாற்ற மனிதத்தை வெளிப்படுத்திய சிறுவன் | SOORIYAN FM\n\" தகனம் \" திரைப்பட Trailer \nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\nசினிமா காதலர் இயக்குனர் மகேந்திரன் மறைவு \nI P L 2019 முதல் இரு நாட்கள் எவ்வாறு இருந்தது\nநேற்று இல்லாத மாற்றம் …..\" புதிய முகம் \" திரைப்பட பாடல் இவ்வாறு தான் ஓலி பதிவு செய்யப்பட்டது - Netrru Illatha Maatram....| A.R.Rahman|Sujatha - Puthiya Mugam\nC S K தலைவர் \" M.S.டோனியின் \" சிக்ஸர் மழைகள் \nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட \" 10 அபூர்வ குழந்தைகள் \" - 10 Kids Who Were Raised By Wild Animals\nகாஞ்சனா 03 இல் பணியாற்றியது எங்களுக்குப் பெருமை\nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nநடிகவேள் M .R .ராதா அப்போ சொன்னது இப்போ நடக்குது \n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41293", "date_download": "2019-04-26T13:11:51Z", "digest": "sha1:OMRG7PDBRWG4OSUN3DWGU565HIG4KLGQ", "length": 8167, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "எனக்கும் பாலியல் தொல்லை", "raw_content": "\nஎனக்கும் பாலியல் தொல்லை நடந்துருக்கு: பிக்பாஸ் விஜயலட்சுமி\nபெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பது உலகம் முழுவதும் நடந்து வரும் விஷயமாக உள்ளது. இதனை வெறும் சட்டத்தினால் மட்டும் தடுத்திர முடியாது. தனி மனித ஒழுக்கம் ஒன்றே இதற்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும்\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெண்கள் குறிப்பாக நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே கூறி வருகின்றனர்.\nஅந்த வகையில் சமீபத்தில் பேட்டி அளித்த பிக்பாஸ் புகழ் நட��கை விஜயலட்சுமி தனக்கும் சிறுவயதில் பாலியல் தொல்லை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சிறுவயதில் கராத்தே வகுப்பு சென்றபோது தன்னிடம் ஒரு மாஸ்டர் தவறாக நடக்க முயன்றதாகவும், வீட்டிற்கு வந்தவுடன் தனது தந்தையிடம் இதுகுறித்து புகார் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல் திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது குறித்த கேள்விக்கு பதில் கூறிய விஜயலட்சுமி, 'போட்டிகள் நிறைந்த திரையுலகில் வாய்ப்புகளை பெற ஒருசில பெண்கள் படுக்கைக்கு வர சம்மதிப்பதாகவும், இவ்வாறான பெண்களை தவிர்த்து விருப்பம் இல்லாத பெண்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது என்றும், இந்த தவறுக்கு இரு தரப்பிலும் தவறு இருப்பதாகவும் தெரிவித்தார்.\nவிமானக் கோளாறு காரணமாக வந்த வழியே திரும்பிய ராகுல்...\nபயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி...\nகிழக்கில் தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவரின் வீடு முற்றுகை...\nஇலங்கை கொல்லப்பட்டவர்களுக்காக நியூசிலாந்தில் ஆராதனை ...\nபிரான்சில் நடைபெற்ற கண்டன கவனயீர்ப்பு நிகழ்வு\nபிரபாகரன் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் என்றும் கிடையாத......\nபிரபாகரன் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் என்றும் கிடையாத......\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nநினைவுச்சுடர் ஏற்றலும் கண்டன கவனயீர்பு ஒன்று கூடலும்\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்���ு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tea-india.org/news-board/tea-news/9800-10", "date_download": "2019-04-26T11:50:11Z", "digest": "sha1:SLAAPBYVUYBZA5CCW4TUURPB2C7RZCPA", "length": 5973, "nlines": 81, "source_domain": "tea-india.org", "title": "திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் \"டீ பவுண்டேஷன்\" மூலமாக,\"ஜெய்வா பாய்\" பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைகள் புதுப்பிக்கப்பட்டு வழங்கப்பட்டது. - Tiruppur Expoters' Assosiation", "raw_content": "\nதிருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் \"டீ பவுண்டேஷன்\" மூலமாக,\"ஜெய்வா பாய்\" பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைகள் புதுப்பிக்கப்பட்டு வழங்கப்பட்டது.\nதிருப்பூர் மாநகராட்சியில் பெண்கள் அதிகம் படிக்கும் \"ஜெய் வாபாய்\" பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைகள் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது.\nஇதை புதுப்பிப்பதற்காக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், எஸ்.ஆர்.ஜி மற்றும் பிரைம் டெக்ஸ் பனியன் நிறுவனத்தின் இயக்குனருமான திரு.கோவிந்தராஜ் அவர்கள் ரூபாய் 14 லட்சம் (CSR பண்ட் ) நன்கொடை வழங்கி கட்டுமான பணிகள் நடக்க உதவினார். இந்த கழிவறைகள் புதுப்பிக்கப்பட்டு இன்று பள்ளிக்கு வழங்கப்பட்டது. டீ பவுண்டேசன் இதற்கு உறுதுணையாக இருந்தது.\nஇன்று (3.10.2018) நடந்த விழாவில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கதின் தலைவர் திரு. ராஜா எம்.சண்முகம், துணை தலைவர் திரு. ஆர்ம்ஸ்ட்ராங் பழனிச்சாமி, செயற்குழு உறுப்பினர் திரு. எஸ்.ஆர்.ஜி கோவிந்தராஜ், டீ பவுண்டேஷன் துணைத்தலைவர் திரு. ராகம் முருகேசன், டீ உறுப்பினர் திரு.தங்கமுத்து (ADSP ஓய்வு ) , திரு.பாலசுப்ரமணியம் மகேஷ்குமார் மில்ஸ், திரு.பொன்முத்து மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் கலந்துகொண்டனர்,\nபள்ளியின் முதல்வர் திருமதி ஸ்டெல்லா மேரி, அனைவரையும் வரவேற்று பேசினார்.\nமேலும் தேசிய விளையாட்டு போட்டியில் பங்குபெற தேர்வானவர்களுக்கு சான்றிதழும் வழங்கி வெற்றி பெற வாழ்த்தினர்.\nஇறுதியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கேஜி .பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-04-26T11:58:17Z", "digest": "sha1:TW7KIFKGXHX23FKFZ2HIKAATHZAS7MQI", "length": 24393, "nlines": 102, "source_domain": "templeservices.in", "title": "தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள் | Temple Services", "raw_content": "\nதைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள்\nதைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள்\nதமிழர்களின் ஒப்பற்ற கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. தைப்பூசம் குறித்த 40 சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.\n1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.\n2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.\n3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.\n4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.\n5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான். அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.\n6. சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தைப்பூசம் தினத்தன்றுதான் தரிசனம் கொடுத்தார்.\n7. தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.\n8. தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அந்த பாடல்கள் ‘காவடி சிந்து’ என்று அழைக்கப்பட்டன.\n9. தைப்பூசத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து தீர்த்தக் காவடியாக வருவதை கொங்கு மண்டல மக்கள் மிகவும் சிறப்பாக நினைக்கிறார்கள்.\n10. முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது.\n11. தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.\n12. தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.\n13. தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் எ���்றொரு பழமொழி உண்டு.\n14. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்.\n15. தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். அன்றுதான் முருகன் வள்ளியை மணம் புரிந்து கொண்டான்.\n16. சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.\n17. தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.\n18. தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார். இதையட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.\n19. தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.\n20. தைப்பூச நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார். இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத் தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது.\n21. தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.\n22. குளித்தலை கடம்பவன நாதர் ஆலயம் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. சப்த கன்னி யருக்கு ஒரு தைப்பூச நாளில்தான் இங்கு ஈசன் காட்சி அளித்தார்.\n23. தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது.\n24. முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம்.\n25. தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார். உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப் படுவது மலேசியாவில் மட்டுமே.\n26. மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.\n27. விராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார். தைப்பூசத்தன்று இங்கு தேரோட்டம் நடைபெறும்.\n28. ஆய்குடி ஹரிராம சுப்பிரமணியர் ஆலயத்தில் தை மாதம் புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெறும். அன்று பாலசுப்பிரமணியர் கருவறையை பூக்களால் நிரப்புவர். தைப்பூசத்தன்று நடத்தப்படும் பரிவேட்டை உற்சவம் இங்கு மிகவும் புகழ் பெற்றது.\n29. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.\n30. நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள குமரக்கோவிலில் தைப்பூச நன்னாளில், முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்வதும் அதனைத் தரிசிப் பதும் சிறப்பு என்கின்றனர் பக்தர்கள். மேலும், செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முருகப்பெருமானை வழிபட்டு, கோவிலில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமிக்கு பால் வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வந்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.\n31. நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வள்ளி மலை. வள்ளியை முருகப் பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப் படுகி��து. அந்த நாள் சைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.\n32. கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு காவேரி யானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெரு மாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.\n33. இலங்கையில் நல்லூர் என்னும் திருத் தலத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் வேலாயுதத்தை கருவறையில் எழுந்தருளச் செய்து, அதை முருகப் பெருமானாகக் கருதி வழிபடு கிறார்கள். வேலின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகிறார்கள். இங்கு தைப்பூச விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.\n34. மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பத்து குகை என்னும் இடம். இந்தக் குகைக் கோவிலின் முகப்பில் 42.7 மீட்டர் (141 அடி) உயரமுள்ள முருகப்பெருமான் அருள் புரிகிறார். இந்தச்சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த பிரம்மாண்ட முருகன் விக்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பூமாரி பொழி வார்கள். இங்கு தைப்பூசம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\n35. திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் தவிமிருந்த காந்திமதியம்மன் தைப்பூசத்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம். எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழாக்கோலம் காணும்.\n36. திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது. வஜன், வரகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் பாவம் தீர தைப்பூசத்தன்று இங்குள்ள புனிதத்தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக ஐதீகம். இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பர்.\n37. சூரனை அழிக்க பராசக்தி தன் ஆற்றல் முழுவதையும் ஒன்று திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை முருகனிடம் கொடுத்த நாள் தைப்பூச நாள்தான். இந்த வேல்தான் சக்திவேல். இது பிரம்ம பித்யா சொரூபமானது. இதை முருகனின் தங்கை எனவும் கூறுவர்.\n38. எல்லா முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறும். இருந்தாலும் பழனியில் நடைபெறும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளைக் கண்டுவழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். தைப்பூச நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர். பூசத்தன்று விரதமிருக்க வேண்டும். பழைய உணவுகளை உண்ணக்கூடாது. ‘பூசத்தன்று பூனைகூட பழையதை உண்ணாது’ என்பது பழமொழி.\n39.சனி பகவான் தொடாத கடவுள் முருகனே. சனியின் ஆதிக்க நட்சத்திரமான பூசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா எடுக்கின்றனர். வேல் வகுப்பு என்ற பாடலையும் தைப்பூசத்தன்று பஜனைப் பாடலாக வள்ளி மலையில் பக்தர்கள் பாடுகின்றனர்.\n40. திருவிடைமருதூரில் உள்ள காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை என்று பெயர். இதற்கு கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. தைப்பூசத்தன்று சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் இப்பூசத் துறைக்கு வந்து, தீர்த்தவாரி கண்டு வீதி வழி ஆலயம் வருவார்கள். இக்காட்சி காணக்கிடைக்காதது. அத்துடன் இப்பூச நன்னாளில் இங்கு மூன்று நாட்கள் ஆரியக் கூத்து நடத்துவார்கள். ஆலயத்தில் அன்று விசேஷ பூஜை நடைபெறும்.\nநோய் தீர்க்கும் கருட தியான மந்திரம்\nசௌபாக்யம் தருவார் சௌம்ய நாராயணர்\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்\nகன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:01:22Z", "digest": "sha1:654CCAN4KDS3ETRH42UKN5YAEVIHYDU7", "length": 13783, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "கவுண்டம்பாளையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— தேர்வு நிலை நகராட்சி —\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் டி. என். ஹரிஹரன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகவுண்டம்பாளையம் (ஆங்கிலம்:Goundampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 46,984 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கவுண்டம்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கவுண்டம்பாளையம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · உடுமலைப்பேட்டை · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சை��்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nகாந்தி நகர் · காசிப்பாளையம் (கோபி) · சூரம்பட்டி · நல்லூர் · பெரியசேமூர் · புழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் · வீரப்பன்சத்திரம் · 15 வேலம்பாளையம் ·\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 15:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-04-26T12:06:02Z", "digest": "sha1:GFU3ABXJIWIKSHVUHJ6ADDVYG2JH4OJM", "length": 10857, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறுக்குக் குற்றி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல மரபார்ந்த இருப்புப்பாதைகளில் மரக்குற்றிகள் பயன்படுத்தப்பட்டன. பின்னணியில் காங்கிறீற்றாலான குற்றிகளாலான ஒரு வழித்தடம்.\nகுறுக்குக் குற்றி அல்லது குறுக்குத் தாங்கி (வடக்கு அமெரிக்காவில் இரயில்ரோடு இட்டை ஆங்கிலம்:railroad tie/ இரயில்வே இட்டை ஆங்கிலம்:railway tie அல்லது ஐரோப்பாவில் இரயில்வே சிலீப்பர் ஆங்கிலம்:railway sleeper) தொடர்வண்டிப் போக்குவரத்தில் என்பது இரு தண்டவாளங்களைத் தாங்கிப் பிடிக்கும் மரத்தால் அல்லது காங்கிறீற்றால் ஆன செவ்வக வடிவிலமைந்த தாங்கிகளாகும். பொதுவாகத் தண்டவாளங்களுக்குச் செங்குத்தாக இடப்படும் இந்தக் குற்றிகள் வண்டி பாரத்தைக் கீழேயுள்ள சரளைக் கற்களுக்கும் பதப்படுத்தப்பட்ட நிலப் பரப்பிற்கும் மாற்றுகிறது. மேலும் தண்டவாளங்களை இறுகப் பிணைத்தும், அகலப்பாட்டை, குறுகிய பாட்டை, மீட்டர் பாட்டை போன்ற வரையறுக்கப்பட்ட சரியான அளவையில் தண்டவாளங்களுக்கிடையேயான தொலைவைப் பராமரித்தும் சிக்கலற்ற தொடர்வண்டி இயக்கத்திற்கு அடிகோலுகின்றன.\nவழமையாக மரத்தால் உருவாக்கப்பட்ட குற்றிகள், அண்மைக்காலத்தில், குறிப்பாக ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முன்தகைப்புக் காங்கிறீற்றால் உருவாக்கப்படுகின்றன. இரும்பினால் ஆன குற்றிகள் ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம்நிலை வழித்தடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. குற்றிகள் நெகிழிக் கலவைகளாலும் செய்யப்படுகின்றன, ஆனால் அவை மிகக் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nகுற்றியில்லா தடம், திண்காறையை ஊற்றி நிரப்புவதற்கு முன்.\nபுனித பான்கரசு நிலையத்தில் உள்ள குற்றியில்லா தடம்\nகுறுக்குக் குற்றி இல்லாமல் வடிவமைக்கப்பட்ட இரும்புப்பாதை குற்றியில்லா தடங்கள் எனப்படும். முதலில் இவ்வகைத் தடங்கள் மலை இரயில்பாதையில், தண்டவாளங்களை நேரடியாக மலையின் பாறைகளில் பொருத்தப்பட்டன (1889-ல் கட்டப்பட்ட பிளடஸ் (ஆங்கிலம்:Pilatus) இரும்புவழியைப் போன்றது). 1960-களில் நெடுநாட்கள் உழைக்கும் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகள் போன்றவைக்கு தீர்வைத் தேடி, ஜெர்மானிய, ஆங்கிலேய, ஜப்பானிய இரும்புவழித்துறைகள், அதி துல்லிய, பாரம்பரிய குறுக்குக் குற்றிகளுக்கு மாற்றைக் கொண்டுவரச் சோதித்து வந்தன.[1]\nஇதுதான் குற்றியில்லா இரும்புத்தடங்களைத் தோற்றுவித்தது. இவ்வகை இருப்புத்தடங்களில், குற்றிகளின்றி தண்டவாளங்கள் திண்காறைத் (ஆங்கிலம்:concrete) தகடுகளில் நேரடியாகப் பொருத்தப்பட்டன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இருப்புப்பாதை குற்றிகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2016, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:05:35Z", "digest": "sha1:ABPIPIMSH3GYNSR5AGF7TU3QKQA4RKDX", "length": 6362, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாகத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:நாடு வாரியாகத் தொலைக்காட்சி நிறுவனங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணை��்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனங்கள்‎ (1 பக்.)\n► இந்தியத் தொலைக்காட்சி நிறுவனங்கள்‎ (4 பகு, 27 பக்.)\n► இலங்கைத் தொலைக்காட்சி நிறுவனங்கள்‎ (3 பகு, 23 பக்.)\n► உருசியத் தொலைக்காட்சி நிலையங்கள்‎ (1 பக்.)\n► சிங்கப்பூரில் தொலைக்காட்சி நிலையங்கள்‎ (1 பக்.)\n► பன்னாட்டுத் தொலைக்காட்சி நிறுவனங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► பிரித்தானியத் தொலைக்காட்சி நிறுவனங்கள்‎ (2 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2019, 12:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/01/will-indian-share-market-fetch-its-new-heights-tomorrow-013933.html", "date_download": "2019-04-26T11:40:21Z", "digest": "sha1:QTWHTNY2SVROQBIJTD4N73RLWHHLQYZS", "length": 24840, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றே உச்சம் தொட்ட சென்செக்ஸ்..! நாளை புதிய உச்சத்தில் நிறைவடையுமா..? | will indian share market fetch its new heights tomorrow - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றே உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. நாளை புதிய உச்சத்தில் நிறைவடையுமா..\nஇன்றே உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. நாளை புதிய உச்சத்தில் நிறைவடையுமா..\nமீண்டும் உயரும் தங்க விலை..\n39000-த்தில் வலு இல்லாத Sensex..\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்.. பீடு நடை போட்ட நிஃப்டி..\nசென்செக்ஸை சூழ்ந்திருக்கும் 5 ஜென்ம சனிகள் இவர்களால் தான் சென்செக்ஸ் 39,000-த்தில் நிலைக்கவில்லை.\nதடுமாறும் நிஃப்டி, தரை தட்டிய சென்செக்ஸ்..\nபுதிய உச்சத்தில் சென்செக்ஸ், புரட்டி எடுத்த நிஃப்டி..\nமும்பை: இன்று காலை சென்செக்ஸ் 38,858 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 164 புள்ளிகள் அதிகரித்து வர்த்தக நேர முடிவில் 38,837 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.\nகடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்செக்ஸ் 38,672 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே 38,858 -க்கு கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.\nஇந்த 186 புள்ளிகள் கேப் அப்பில் ஓப்பனானது கூட சென்செக்ஸின் ஏற்றத்தையும் இந்திய சந்தைகளின் மீது முதலீட்டாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுவதாகவே பார்க்கிறார்கள் வர்த்தகர்கள்.\nசென்செக்ஸ் இன்றைய வர்த்தக நேரத்திலேயே இண்ட்ரா டேவில் தன் வாழ்நாள் உச்சமான 39,115 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் தன் வாழ்நாள் உச்சமான குளோசிங் புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் நிறைவடையவில்லை. கடந்த ஆகஸ்ட் 28, 2018 அன்று சென்செக்ஸ் 38,896 புள்ளிகளுக்கு நிறைவடைந்தது தான் சென்செக்ஸின் வாழ்நாள் உச்சமான குளோசிங் புள்ளி.\nஅதே போல் நிஃப்டி காலை 11,665 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,669 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,623 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை 11,665 புள்ளிகளில் 42 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. நிஃப்டியில் அத்தனை பெரிய உற்சாகத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் பொதுவாக மார்க்கெட் செண்டிமெண்டி பாசிட்டிவ்வாக இருந்தது.\nநிஃப்டி 50 இண்டெக்ஸின் உச்சப் புள்ளி என்றால் அது 11,760 புள்ளிகள் தான். ஆகஸ்ட் 28, 2018 அன்று இந்த உச்சப் புள்ளியை இண்ட்ராடேவில் தொட்டது. அதே நாளில் நிஃப்டி 50 11,738 புள்ளிகளில் குளோஸ் ஆனது தான் நிஃப்டியின் வாழ்நாள் உச்ச குளோசிங். இதுவரை அந்த புள்ளிகளைத் தாண்டவில்லை நிஃப்டி. ஆனால் இன்று வர்த்தக நேரத்தில் இண்ட்ராடேவில் நிஃப்டி இந்த 11738 என்கிற உச்சபட்ச குளோசிங் புள்ளியைத் தொட்டது நிஃப்டி.\nஇன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 14 பங்குகள் இறக்கத்திலும், 16 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,775 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,697 பங்குகள் ஏற்றத்திலும், 906 பங்குகள் இறக்கத்திலும், 172 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,775 பங்குகளில் 84 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 95 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 22 பங்குகள் இறக்கத்திலும், 28 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.\nவங்கி, எஃப்.எம்.சி.ஜி, மீடியா, பொதுத் துறை நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் போன்ற துறை சார்ந்த பங்குகள் கொஞ்சம் விலை குறைந்தே வர்த்தகமாயின. மீதமுள்ள அனைத்து துறை சார்ந்த பங்குகள் ஓரளவுக்கு ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ரிலையன்ஸ் இண்டெஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸிகி, யெஸ் பேங்க், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.\nட���டா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், விப்ரோ, மாருதி சுசிகி போன்ற பங்குகள் சராசரியாக நான்கு சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.\nஜி எண்டர்டெயின்மெண்ட், யூபிஎல், இந்திய ஆயில் கார்ப்பரேஷன், ஐஷர் மோட்டார்ஸ், இண்டஸ் இந்த் பேங்க் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 2.5 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.\nமார்ச் 29, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை 0.78% அதிகரித்து வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளும் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. அனைத்து ஐரோப்பிய சந்தைகளும் சுமார் 0.58 - 1.07% ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.\nஆசிய பங்குச் சந்தைகளில் இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போஸைட் தவிர மற்ற அனைத்து ஆசிய நாட்டு சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. ஆசிய சந்தைகளிலேயே அதிகபட்சமாக சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 2.58% ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.16 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஆக உலக சந்தைகள் தொடங்கி அந்நிய செலாவணி வரை பலதும் இந்திய சந்தைகளுக்கு பச்சைக் கொடி காட்டி இருக்கிறது. எனவே நாளை சென்செக்ஸும் சரி நிஃப்டியும் சரி புதிய உச்சங்களைத் தொடும் என்கிற பதற்றத்தோடேயே வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜிஎஸ்டி வரியை குறைத்தும் விலையை குறைக்காக நிறுவனங்கள்: நுகர்வோர் பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் உள்ளீட்டு வரி பயன்பாடு கிடையாது - தெலுங்கானா ஹைகோர்ட்\nஇந்தியாவில் டிக் டாக் தடை..தினசரி $5 லட்சம் டாலர் நஷ்டம்.. 250 வேலைகள் இழக்கும் அபாயம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/abirami-in-puzal-jail/34425/", "date_download": "2019-04-26T11:46:03Z", "digest": "sha1:3N2D47YHKTLNZDZLZACDXIZ66LZCJW6J", "length": 6333, "nlines": 67, "source_domain": "www.cinereporters.com", "title": "உங்க கதை சொல்லுங்க மேடம்- அபிராமியை நச்சர��க்கும் சக கைதிகள் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் உங்க கதை சொல்லுங்க மேடம்- அபிராமியை நச்சரிக்கும் சக கைதிகள்\nஉங்க கதை சொல்லுங்க மேடம்- அபிராமியை நச்சரிக்கும் சக கைதிகள்\nதனது இரு குழந்தைகளை கொன்று கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி. இவரது செயலை கண்டு ஊரே கொதித்து போய் இருக்கிறது. பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி செய்தார். அதில் கணவர் தப்பித்து விட்டார். இரு குழந்தைகள் இறந்து விட்டது. அபிராமியின் தவறான நட்பால் தான் இந்த மாதிரியெல்லாம் நடக்கிறது.\nதற்போது புழல் சிறையில் உள்ள அபிராமி அழுதுகொண்டே இருக்கிறாராம். சக கைதிகளுடன் சரியாக பேசுவதில்லையாம். ஆனாலும் மற்ற கைதிகள் அவரிடம் உங்க கதையை சொல்லுங்க என்று நச்சரித்து வருகிறார்களாம். இதனால் வேதனை அடைந்த அபிராமி ஜெயிலரிடம் தனக்கு வேறு அறை கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழகம் திரும்பிய கோமதி… ஒரு அமைச்சர் கூட செல்லவில்லை… அலட்சியப்படுத்துகிறதா அரசு\n – 3 எம்.எல்.ஏக்கள் டார்கெட்… எடப்பாடி ஸ்மார்ட் மூவ்\nஇனிமேல் நான்… என் இசை…என் சினிமா – காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,240)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,456)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,624)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,060)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/12/11162906/This-weeks-functions.vpf", "date_download": "2019-04-26T12:34:16Z", "digest": "sha1:ET6LQDSUUMCOG4K6A37MEFELZICCFWD4", "length": 14032, "nlines": 177, "source_domain": "www.dailythanthi.com", "title": "This weeks functions || இந்த வார விசேஷங்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொன்னமாரவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்-அப் வீடியோவை வெளியிட்ட இருவர் கைது\n11-12-2018 முதல் 17-12-2018 வரை இந்த வார விசேஷங்கள் பற்றிய குறிப்புகள்...\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் ரத உற்சவம்.\nஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ஆண்டாள் திருக்கோலம்.\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.\nசென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கோதண்டராமர் திருக்கோலமாய் காட்சி தருதல்.\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்தம்.\nகாஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆகிய தலங்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.\nஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், காலிங்கநர்த்தன காட்சி.\nசென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கண்ணன் திருக்கோலமாய் காட்சி தருதல்.\nஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம், வெள்ளி சீவிகையில் சுவாமி பவனி.\nசென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், பரமபத நாதராய் திருக்காட்சி அருளல்.\nதிருமாலிருஞ்சோலை கள்ளழகர், காஞ்சி வரதராஜர் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.\nஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.\nவள்ளியூர் சுப்பிரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம்.\nதிருநெல்வேலி, திருச்செந்தூர், மதுரை, சிதம்பரம், சுசீந்திரம் ஆகிய தலங்களில் திருவாதிரை உற்சவம் ஆரம்பம்.\nதிருப்பெருந்துறை மாணிக்கவாசகர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் யோகாம்பிகை வடிவமாய் திருக்காட்சி.\nஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்சம்.\nகும்பகோணம் சாரங்கபாணி, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.\nசென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், வாகாசூரவதம் திருக்கோலமாய் காட்சி.\nஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் முதல் அமைச்சர் திருக்கோலமாய் காட்சி அளித்தல்.\nசிதம்பரம் சிவபெருமான் காலை சந்திர பிரபையிலும், இரவு அன்ன வாகனத்திலும் பவனி.\nஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் திருவீதி உலா.\nமன்னார்குடி ராஜகோபால சுவாமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் பகல் பத்து உற்சவ சேவை.\nசெ���்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், பட்டாபிராமர் திருக்கோலக் காட்சி.\nமார்கழி மாத பூஜை ஆரம்பம்.\nஅனைத்து ஆலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம்.\nஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் திரிபுர சம்ஹார லீலை, இரவு கயிலாச பர்வத வாகனத்தில் சுவாமி வீதி உலா.\nஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கோவர்த்தன லீலை.\nஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், திருவரகுணமங்கை ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.\nசென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், முரளி கண்ணன் திருக்கோல காட்சி.\nகுற்றாலம் குற்றாலநாதர் ரிஷப வாகனத்தில் புறப்பாடு.\nஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் மாலை முத்துக்குறி கண்டருளல்.\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நாச்சியார் திருக்கோலத்துடன் அர்ச்சுனன் மண்டபம் எழுந்தருளல்.\nசென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், மோகன அவதாரம்.\n1. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி\n4. பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n5. பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு\n1. நவக்கிரகங்கள் தரும் சுபயோகங்கள்\n2. சமூக அந்தஸ்து தரும் சச யோகம்\n3. நுண்ணறிவு தரும் சரஸ்வதி யோகம்\n4. நம்மை ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவன்\n5. நீர் நிலைகளை பாதுகாக்கும் சுயம்பூற்று நாதர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/821978.html", "date_download": "2019-04-26T12:12:44Z", "digest": "sha1:J5BUEDP5B2D5BIJFZFJVSMS2X3MBDU3E", "length": 5914, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சிங்கப்பூரில் நிதிச் சேவைகளுக்கு ஆலோசகராக அர்ஜுன மகேந்திரன்!", "raw_content": "\nசிங்கப்பூரில் நிதிச் சேவைகளுக்கு ஆலோசகராக அர்ஜுன மகேந்திரன்\nJanuary 31st, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசிங்கப்பூரில் தொடர்ந்தும் பல நிதிச் சேவைகளுக்கு ஆலோசகராக செயற்பட்டு வருவதை முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடி ஊழல் தொடர்பாக தேடப்பட்டு வரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் தென்னாபிரிக்க பத்திரிகையொன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.\nகுறித்த செவ்வியில் தான் தொடர்ந்தும் சிங்கப்பூரில் பல நிதிச் சேவைகளுக்கு ஆலோசகராக செயற்பட்டு வருவதை உறுதி செய்துள்ள அவர், மத்திய கிழக்கு நாடுகளில் முதலீடு தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇதேவேளை அர்ஜுன மகேந்திரன் இருக்கும் இடம் தெரியாது என இலங்கை பொலிஸார் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவன ஜீவராசிகள் பிரதேசம் என்ற போர்வையில் நிலங்கள் கபளீகரம் – நந்தகுமார் குற்றச்சாட்டு\nஅமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ள நடவடிக்கை – கோட்டாபய\nஅனைத்துலக உறவுகளுக்கான நிலையத்தை உருவாக்கும் முயற்சியில் மஹிந்த\nகிண்ணியா அமைதியின்மை தொடர்பாக இன்றும் வாக்குமூலம் பதிவு\nகாலி முகத்திடலில் இன்று முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்\nசுங்க அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு 2வது நாளாகவும் முன்னெடுப்பு\nஏறாவூர் விபத்தில் – விரிவுரையாளர் உயிரிழப்பு\nயாழில் 42 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nஈரானிய பிரஜை போதைப்பொருளுடன் கைது\nவடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த நடவடிக்கை\nசிங்கப்பூரில் நிதிச் சேவைகளுக்கு ஆலோசகராக அர்ஜுன மகேந்திரன்\nவன ஜீவராசிகள் பிரதேசம் என்ற போர்வையில் நிலங்கள் கபளீகரம் – நந்தகுமார் குற்றச்சாட்டு\nஅமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ள நடவடிக்கை – கோட்டாபய\nஅனைத்துலக உறவுகளுக்கான நிலையத்தை உருவாக்கும் முயற்சியில் மஹிந்த\nகிண்ணியா அமைதியின்மை தொடர்பாக இன்றும் வாக்குமூலம் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85/26629-2014-06-03-05-21-56", "date_download": "2019-04-26T12:41:48Z", "digest": "sha1:EBBIMNL7KMMNFTJ3CTKWGGOJDK2OTVUX", "length": 29017, "nlines": 288, "source_domain": "keetru.com", "title": "இந்தியாவில் ஊழல்களின் ஊர்வலம்... !", "raw_content": "\nகாஷ்மீர் - புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு\nஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர்\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8\nபாடகர் கோவன் கைது செய்யப்பட்டதை கண்டிப்போம்\n‘ஜோக்கர்’ - சமூக இயக்கங்கள் ஆதரிக்க வேண்டிய அற்புத திரைக் காவியம்\nமோட��யின் வீழ்ச்சி - ஏ.ஜி.நூரணி\nபெரியார் கருத்துகள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் தேவையே\nநம் குறிக்கோள் : உண்மையான இந்தியக் கூட்டாட்சி\nஇந்தியா பறித்துகொண்ட நெய்வேலியை எப்படி மீட்கப் போகிறோம்\nசாதாரண மக்களுக்குப் பயன் தராத மிகு வேகத் தொடர் வண்டி (Bullet Train)\nதிருமாவளவனுக்கு எதிராக அணி திரளும் பாமக, பாஜக பாசிச கும்பல்\nஇலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்ற கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி\nநாகரிகமாகச் சிந்திப்போம் - சிவ் விஸ்வநாதன்\nமகாகவி பாரதியின் கனவுக்கு ஒரு நல்வரவு\nமதவாத பா.ஜ.கவும் - சாதியவாத பா.ம.க.வும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 3 - பதர் மனிதர்கள்\nவெளியிடப்பட்டது: 03 ஜூன் 2014\nஇந்தியாவில் ஊழல், லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஊழலும், லஞ்சமும் இந்திய சனநாயகத்திற்கு சவால் விடுகிறது. மேலும் இந்திய நாட்டின் பொருளாதார, தொழில், விவசாய வளர்ச்சிக்கும், சமூக நெறிகளுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் எதிராக லஞ்சமும், ஊழலும் விளங்குகிறது. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் முதலிய மக்கள் விரோத கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட நாடுகளொல்லாம் ஊழல் மயமாகியுள்ளது. மேலும், ஊழலை ஊக்கப்படுத்தி வளர்க்கிறது; அனைத்து துறைகளிலும் ஊழலை பெருக்குகிறது. பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் முதலியவற்றிற்கு வரிச் சலுகை அளிப்பதிலும், நிலங்களை வழங்குவதிலும் பல்லாரயிரம் கோடி ரூபாய் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சமாக வழங்கப்படுகிறது.\nமக்களாட்சியின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிட முதலாளித்துவ கட்சிகள் கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைக்கின்றன. மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததும், தொலைநோக்கு பார்வை இல்லாததும் அரசியல்வாதிகளுக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. லஞ்சம் வாங்குகின்றவன், ஊழல் செய்கின்றவன் பிழைக்கத் தெரிந்தவன் என்று மக்களை நம்ப வைக்கின்றனர். லஞ்சம் வாங்கத் தெரியாதவன், ஊழல் செய்யாதவன் பிழைக்கத் தெரியாதவன் என்ற கருத்து சமூகத்தில் பரப்பப்படுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் லஞ்சம் வாங்காமல், ஊழல் செய்யாமல் உள்ளவர்களால் தான் உலகம் பிழைத்துத் கொண்டிருக்கிறது என்ற உண்மை புறந்தள்ளப்படுகிறது. மீன் குஞ்சு எப்படி நீரைக் குடிக்கிறது என்பது அறிய இயலாது, அதுபோல் அரசியல்வாதிகள் , அதி���ாரிகள் லஞ்சம் வாங்குவதை , ஊழல் செய்வதை, கையாடல் செய்வதை கண்டுபிடிக்க முடியாது என அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் கௌடில்யர் கூறியுள்ளார். இக்கருத்து இன்றைய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது.\nமீன் விற்ற காசு நாறுவதில்லை, நாய் விற்ற காசு குரைப்பதில்லை என்பது தமிழகத்தன் பழமொழிகள், இந்தப் பழமொழிகளை அடிப்படையாகக் கொண்டு லஞ்சமும், ஊழலும் நியாயப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 1957 ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு பிரதமராக பதவி வகித்தபோது முந்திர ஊழலால் இந்திய பாராளுமன்றம் அமளி துமளியானது ஜவகர்லால் நேரு பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார். தமிழகத்தில் இருந்து மத்தியில் நிதி அமைச்சராக பதவி வகித்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார். இந்தியாவின் பிரதமராக இந்திரகாந்தி அம்மையார் பதவி வகித்த போது 1971 ஆம் ஆண்டு நகர்வாலா ஊழல், மாருதி கார் தொழிற்சாலை ஊழல் முதலிய ஊழல்களால் இந்திரகாந்தி பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். இந்திய ஆட்சியளர்கள் 1992 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அமல்படுத்திவரும் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் ஊழல் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது. அந்த ஊழல்களில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் ஈடுப்பட்டுள்ளது என்பதை கீழ்க்கண்ட பட்டியல் கூறும்.\n1. 1987 போர்ஃபர்ஸ் ஊழல் , பேர்பாக்ஸ் ஊழல் - ரூ. 260 கோடி\n2. 1992 ஹர்சத் மேத்தா பங்குச்சந்தை ஊழல் - ரூ. 5000 கோடி\n3. 1994 சர்க்கரை இறக்குமதி ஊழல் - ரூ. 650 கோடி\n4. 1995 பிரபரன்சியல் அபார்ட்மென்ட் ஊழல் ரூ. 5000 கோடி\n5. 1995 யூகோய்லேவ் டைனர் ஊழல் - ரூ. 400 கோடி\n6. 1995 - காஸ்லாவ் விருந்து ஊழல் - ரூ. 400 கோடி\n7. 1995 - மேகாலயா வன ஊழல் - ரூ. 300 கோடி\n8. 1996 உர இறக்குமதி ஊழல் - ரூ. 1300 கோடி\n9. 1996 யூரியா ஊழல் - ரூ. 133 கோடி\n10. 1996 பீகார் மாட்டுத் தீவன ஊழல் - ரூ. 990 கோடி\n11. 1997 சுக்ராம் டெலிகாம் ஊழல் - ரூ. 1500 கோடி\n12. 1997 - எஸ்.என்.சி. லாவலைன் மின்சாரத் திட்ட ஊழல் - ரூ. 374 கோடி\n13. 1997 பீகார் நில ஊழல் - ரூ. 400 கோடி\n14. 1997 சி.ஆர். பான்சால் பங்கு மார்க்கெட் ஊழல் - ரூ. 1200 கோடி\n15. 1998 தேக்கு மர வளர்ப்பு ஊழல் - ரூ. 8000 கோடி\n17. 2001 தினேஸ் டால்மியா பங்கு மார்க்கெட் ஊழல் - ரூ.595 கோடி\n18. 2001 கேதான் பரேக் செக்யூரிட்டி ஊழல் - ரூ. 1250 கோடி\n19. 2001 வீரேத்திர ரஸ்ட்டதி உலக அளவில் ஊழல் - ரூ. 1 பில்லியன் வரை\n20. 2002 சஞ்சய் அகர்வால் ஹோமிராடு ஊழல் - ரூ. 600 கோடி\n21. 2003 டெல்க்கி பத்திரபபேர ஊழல் - ரூ. 172 கோட��\n22. 2003 பிரமோத் மகாஜன் - டாடா விஎஸ்என்எல் ஊழல் - ரூ. 1200 கோடி\n23. 2005 ஐ.பி.ஓ.டி. மாட் ஊழல் - ரூ. 146 கோடி\n24. 2005 பீகார் வெள்ள நிவாரண ஊழல் - ரூ. 17 கோடி\n25. 2005 - ஸ்கார்பென் சப்மைரின் ஊழல் - ரூ. 18, 979 கோடி\n26. 2006 பஞ்சாப் சிட்டி சென்ட்டர் ஊழல் - ரூ. 1500 கோடி\n27. 2006 தாஸ்காரிடார் ஊழல் ரூ. 175 கோடி\n28. 2008 பூனே பில்லியனர் ஜெகன் அலிகான் வரி ஏய்ப்பு ஊழல் - ரூ. 50,000 கோடி\n29. 2008 சத்யம் ஊழல் - ரூ. 10, 000 கோடி\n30. 2008 ரிலையன்ஸ் பங்கு விற்பனை ஊழல் - ரூ. 513 கோடி\n31. 2008 ராணுவ ரேசன் ஊழல் - ரூ. 5000 கோடி\n32. 2008 - ஸ்டேட் பாங்க் ஆப் சௌராஸ்ட்ரா ஊழல் - ரூ. 95 கோடி\n33. 2009 - ஜார்க்கண்ட் மருத்துவ சாதனங்கள் ஊழல் - ரூ. 130 கோடி\n34. 2009 அரிசி ஏற்றுமதி ஊழல் - ரூ. 2500 கோடி\n35. 2009 ஒரிசா சுரங்க ஊழல் - ரூ. 7000 கோடி\n36. 2009 மதுகோடா சுரங்க ஊழல் - ரூ. 37000 கோடி\n37. 2010 எல்.ஐ.சி. வீட்டுக் கடன் வழங்குவதில் ஊழல்\n38. 2010 மும்பையில் ராணுவ வீரர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஆதர்ஷ் ஊழல்\n39. 2010 புதுடெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற ஊழல்.\n40. 2010 ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல்\n41. 2011 - 2 ஜி ஸ்பெக்டராம் ஊழல் - ரூ. 1,76,000 கோடி.\n42. 2012- வக்பு வாரிய நிலமோசடி ஊழல் - ரூ. 200000 கோடி\n43. 2012 இந்திய நிலக்கரி சுரங்க ஓக்கீட்டு முறைகேடு ஊழல் - ரூ. 185591 கோடி\n44. 2012 உத்தரப்பிரதேசம் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் - ரூ. 10000 கோடி\n45. ஹவாலா நிதி முறைகேட்டில் 18 மில்லியன் டாலர் ஊழல்.\n46. தங்க நாற்கரச் சாலை அமைக்கும் திட்டத்தில் நில மோசடியில் 100 மில்லியன் டாலர் ஊழல்.\n47. கார்கில் போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்காரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய வேளாண் அமைச்சருமான சரத்பவாரும் சம்பந்தப்பட்ட பாசனக் கால்வாய் திட்ட மோசடியில் ரூ 75,000/- கோடி ஊழல்.\n48. கர்நாடகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முதல்வராக இருந்த எடியூரப்பா இரும்புத் தாது வெட்டி எடுப்பதில் ரூ 50 கோடி ஊழல்.\n49. கோவாவில் பாரதீய ஜனதா கட்சி முதல்வர் பணிக்கர் அரசின் இரும்புத் தாது ஊழல் ரூ 25 கோடி ஊழல்\n50. ஜார்க்கண்ட் மாநிலத்தில் அர்ஜூன் முண்டா மற்றும் மதுகோடாவின் கனிம ஊழல் ரூ 37 ஆயிரம் கோடி ஊழல்.\n51. சத்தீஸ்கரில் கனிம வளங்களை வெட்டி எடுக்க ஒப்பந்தம் வழங்குவதில் மற்றும் மின் திட்டங்களில் ராமன்சிங் அரசு செய்த முறைகேடு ரூ 40 ஆ��ிரம் கோடி ஊழல்.\n52. கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் கனிம வளங்கள் வெட்டி எடுப்பதற்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுஸ்மாசுவராஜ் பெற்றது ரூ 1500 கோடி ஊழல்.\nஅனைத்திற்கும் மேலாக நரேந்திர மோடி முதல்வராக இருந்த குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் அலுமினா சுத்தகரிப்பு ஆலைக்கு நிலம் குத்தகைக்கு வழங்குவதில் செய்த நிதி மோசடி ஊழல்.\nமேற்கண்ட ஊழல்கள் தவிர மத்திய, மாநில அரசுகள் பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் முதலியவற்றுடன் தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடும்போது இந்தியாவின் பிரதமர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உயர்அதிகாரிகள் ஆகியோர் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மதிப்பீட்டு தொகையில் 25 விழுக்காடு லஞ்சமாக பெறுகின்றனர். பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம், நபார்டு சாலை மேம்பாட்டு திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டம், மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டம் முதலியவைகளிலும் மேற்கண்ட நபர்கள் லஞ்சம் பெறுகின்றனர்.\nஇந்தியாவில் லஞ்சத்திலும், ஊழலிலும் புரளும் பணத்தைக் கொண்டு இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசமாக தரமான மருத்துவமனைகள் அமைக்க முடியும். இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தையும் இணைத்து சுத்திகரிப்பு செய்து நீர்பாசனத்தை பெறுக்கி விவசாயத்தை மேம்படுத்த முடியும். விவசாயிகளின் விவசாயக் கடன்களையும், மாணவர்களின் கல்வி கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியும். இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வி அளிக்க முடியும். இந்தியாவில் உள்ள வீடற்ற ஏழை மக்களுக்கு தரமான பாதுகாப்பான வீடு கட்டி வழங்கு முடியும். இந்தியாவில் உள்ள அனைத்த கிராம, நகர மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க முடியும். அண்மையில் பி.பி.சி. நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகத்தில் லஞ்சம், ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது. இது இந்திய மக்களுக்கு , இந்திய நாட்டிற்கு பெரும் அவமானம். எனவே லஞ்சம், ஊழல் முதலியவற்றில் ஈடுபடும் அரசியல��வாதிகள், அதிகாரிகள், தரகர்கள் ஆகியோர்களுக்கு எதிராக போராடுவோம்.\n- சுகதேவ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135124-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohamed.co.in/2016/07/08/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-26T12:15:36Z", "digest": "sha1:6LX5VOHJA66FZPM2MOCXHQWFPOVF2MGX", "length": 13265, "nlines": 57, "source_domain": "mohamed.co.in", "title": "சூழ்நிலை கைதி - mohamed.co.in", "raw_content": "\nதன் இரண்டு குட்டிகளையும் காணாமல் தவித்தது தாய் ஆடு. தினமும் குட்டிகள் விளையாடும் இடத்துக்கு வந்தது. அங்கிருந்த காலடித் தடங்களைப் பார்த்தது. இரண்டு குட்டிகளின் காலடித் தடங்களும் காட்டுப் பக்கமாய் சென்றன. அங்குமிங்கும் தேடித்தேடி பார்த்தது. கடைசியாய் சிங்கத்தின் குகைக்குள் ஆட்டுக்குட்டிகள் இரண்டும் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தது. நல்லவேளை, சிங்கம் வேட்டைக்கு போயிருந்தது.\n“சிங்கம் வந்தா நாம உயிரோட போக முடியாது. சொன்னாக் கேளுங்க…” என்று தாய் ஆடு சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சிங்கம் கர்ஜிக்கும் குரல் கேட்டது.\n“அடடா, சிங்கம் வாசலுக்கு வந்துவிட்டதே. இனி, ஓடி தப்பிப்பது கஷ்டம். வேறெதாவது செய்துதான் தப்பிக்க வேண்டும்…” என்று தாய் ஆடு யோசித்த அடுத்த கணமே, பலமாக குரலைச் செருமியது.\nதன் குகைக்குள் ஏதோ புதிய குரல் கேட்டதும், சிங்கம் வாசலிலேயே தயங்கி நின்றது.\n“ஏ…வீரக்குட்டிகளே. சிங்கக்கறி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. இன்னும் சற்று நேரம் பொறுங்கள். எப்படியும் குகைக்கு சிங்கம் வரும். நான் ஒரு போடு போட்டால், சிங்கம் காலி. நீங்கள் ஆளுக்கு பங்கு போட்டு சாப்பிடலாம்…” என்று கட்டையான குரலில் காடே அதிரும்படிச் சொன்னது.\nஇதைக் கேட்டதும் சிங்கத்திற்கு உடல் வெலவெலத்துப் போனது. “நம் குகைக்கே தைரியமாக வந்து, நம்மை அடித்துத் தின்ன ஏதோ ஒரு புதுவிலங்கு வந்திருக்கிறது போல��ம்…’ என்றெண்ணி, மெதுவாய் பின்வாங்கி நடந்தது.\nநடப்பதையெல்லாம் ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த நரியொன்று சிரித்தபடியே சிங்கத்தின் அருகே வந்தது.\n“ஏன் பயந்து ஓடுறே… உள்ளே இருப்பது புதுவிலங்கு இல்ல. ஆடுகள்தான். தைரியமாக போ…\nசிங்கம் நம்பவில்லை. உடனே நரி, கயிறொன்றை எடுத்து சிங்கத்தின் வாலில் கட்டியது. மறுமுனையை தன் வாலில் கட்டிக் கொண்டது.\n தைரியமாக வா. நானும் உன்னோடு வருகிறேன்…” என்றபடி, சிங்கத்தை குகை நோக்கி அழைத்து வந்தது நரி.\nஇதைப் பார்த்த தாய் ஆடு சட்டென யோசித்து , இன்னும் குரலை பலமாய் உயர்த்தி, “வீரக்குட்டிகளா…நான் உங்களிடம் அப்பவே சொன்னேனே. நம்ம நரி மாமா எப்படியாவது ஒரு சிங்கத்தை, கயிறைக் கட்டியாவது இழுத்துக் கொண்டு வந்துவிடுவாரென்று. நாம் அடிக்கிற சிங்கத்தில் அவருக்கும் ஒரு பங்கு கொடுக்கணும்…சரியா…\nசிங்கம் நடுநடுங்கிப் போய் விட்டது.\n“அடப்பாவி… நயவஞ்சக நரியே. உன்னோட ஒரு பங்குக்காக என்னைப் பலியிடப் பார்த்தாயே…அப்பாடி, நான் பிழைத்தேன்…” என்று தலைதெறிக்க சிங்கம் ஓட்டமெடுத்தது. கூடவே வாலைக் கயிற்றால் கட்டியிருந்த நரியையும் சேர்த்திழுத்துக்கொண்டு ஓடியது. சிங்கத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், நரி தரையில் விழுந்து இழுபட்டு உயிரை விட்டது.\nஇந்த கதையில் வரும் ஆட்டை போல நாமும் பல நேரங்களில் சூழ்நிலை கைதிகளாய் சிக்கி தவிக்கின்றோம். இது போன்ற ஒரு சிக்கலான ஒரு சூழ்நிலையை முஹம்மது நபி (ஸல்) எப்படி எதிர்கொண்டார்கள் என பார்க்கும்பொழுது ஆச்சரியம் மேலிடுகிறது.\nஉலகிலேயே மிகப் பெரும் வலிமையான சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த ரோமானியர்கள் முஸ்லிம்களைத் தாக்க மூன்று இலட்சம் வீரர்களுடன் மதீனாவை நோக்கி படையெடுத்தார்கள். இதை கேள்வியுற்ற முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூவாயிரம் பேர் கொண்ட ஒரு படையை அனுப்பிவைத்தார்கள்.இதுவரை மதீனாவிலிருந்து புறப்பட்ட படைகளில் மிகப்பெரிய படை இதுதான்.\nரோமானியர்க்கெதிரான இப்படைக்கு ஜைத்(ரலி) அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஜைத்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்டால் ஜாஃபர் இப்னு அபூதாலிப்(ரலி) அவர்கள் தலைமை ஏற்க வேண்டும். அவர்களும் வீரமரணமடைந்துவிட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்கள் தலைமை தாங்க வேண்டும். அவர்களும் வீரமரணம் எய்தினால் இராணுவ���் புதிய தளபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு இந்தப் படையை அனுப்பினார்கள்.\nமுஅத்தா என்னுமிடத்தில் போர் மூண்டது. இந்தப் போர் கி.பி. 629ம் ஆண்டில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நிகழ்ந்தது. ஏழு நாட்கள் நீடித்த இந்த போரில் மூவாயிரம் பேர் கொண்ட முஸ்லிம்களின் சிறுபடை கிழக்கு ரோமானியப் பேரரசின் மாபெரும் இம்பீரியல் இராணுவத்தைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்துவிட்டது. நியமிக்கப்பட்ட மூன்று தளபதிகளும் வீரமரணம் அடைந்து விட்டார்கள். எனவே அவர்களுக்குப்பின் தேர்ந்தெடுக்கப் பட்ட தளபதி காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் தலைமையில் படை மதீனாவுக்குத் திரும்பியது.\nரோமானிய சாம்ராஜ்யத்தின் இராணுவத்தை எதிர்கொள்ளும் தைரியத்தை இழந்து நேரடி மோதலைத் தவிர்க்க முஹம்மது நபி (ஸல்) விரும்பியிருந்தால் அவர்கள் மதீனாவை, எதிரியால் சூழப்பட்ட நிலையில் கொல்லப்பட்டிருப்பார்கள். ரோமானிய இராணுவத்தை எதிர்கொள்ள கட்டளை பிறப்பித்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இம்முடிவு அவர்களை ஒட்டுமொத்த அழிவிலிருந்து காப்பாற்றியது.\nமேலே குறிப்பிட்டது போல நாம் அனைவரும் சூழ்நிலை கைதிகளே. சூழ்நிலை கண்டு அஞ்சி வாழ்பவன் தோல்வியையே தழுவுவான். எத்தகைய மோசமான சூழ்நிலை ஆயினும் அதனை சிறப்பாகக் கையாளத் தெரிந்தவன் அந்த மோசமான சூழ்நிலையை தனக்கு மிகச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி அடைவான்.\nநம் அனைவரையும் வல்ல இறைவன் வெற்றியாளர்கள் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக… ஆமீன்\nஇறைவன் மனிதனை எதற்காக படைத்தான் \nதூதர் முஹம்மதிற்கு ஆறுதல் சொன்ன பெண்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135124-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/20/pigs-attack-boy-injured-bagalkottai/", "date_download": "2019-04-26T12:24:41Z", "digest": "sha1:BHZHJYQ5W4K4JCZVBJN2WY5RSTJEDNXV", "length": 5266, "nlines": 97, "source_domain": "tamil.publictv.in", "title": "பன்றி தாக்கி சிறுவன் படுகாயம்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Crime பன்றி தாக்கி சிறுவன் படுகாயம்\nபன்றி தாக்கி சிறுவன் படுகாயம்\nபாகல்கோட்டை: பன்றி தாக்கியதில் மூன்று வயது சிறுவன் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகிறான்.\nபாகல்கோட்டை அருகே ஊடிகிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் மகன் சந்திரா பாலிகர்(3).நேற்று பெற்றோர் வேலைக்கு சென்றிருந்ததால் பாட்டியின் வீட்டில் இருந்தான்.\nஅப்பகுதியில் பன்றிகள் அடிக்க���ி சுற்றிவந்து தொந்தரவு தந்தன.\nவீட்டுக்குள் திடீரென்று நுழைந்த பன்றிகள் சந்திராவை கடித்து குதறின.\nகுழந்தையின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் நுழைந்தனர். பன்றிகளை விரட்டி சிறுவனை காப்பாற்றினர்.\nசிறுவன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவனது கண் பகுதியில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைபெற்றுவருகிறான்.\nPrevious articleஉயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது\nNext articleகாங்கிரஸ் அமைச்சர் மீது ஹவாலா மோசடி வழக்கு\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\n வாலிபர் உடல் சென்னை வந்தது\n சகோதரர்கள் உள்ளிட்ட 3பேர் பலி\nஏர்செல் நிறுவனத்தால் திவாலாகும் ரிசார்ஜ் விற்பனையாளர்கள்\nதிருமணத்தை 2 ஆண்டுகள் தள்ளி வைத்த பெற்றோர்\nதாக்குதலுக்கு உள்ளான ஈபிள் டவர்\nபாலியல் சீண்டல்களுக்கு எதிராக புகாரளிப்பது பெண்கள் கடமை\nசிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த 26 பெற்றோருக்கு சிறை\nஏடிஎம்களில் பணம் திருடிய அரசு மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135124-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/75781/activities/gst-killes-plastic-recycling-clean-india-may17/", "date_download": "2019-04-26T12:26:28Z", "digest": "sha1:V2S7NC67G66W24M7IUA5776JOXZ7GGQM", "length": 20238, "nlines": 151, "source_domain": "may17iyakkam.com", "title": "தூய்மை இந்தியா என்ற மோடியின் பித்தலாட்டம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதூய்மை இந்தியா என்ற மோடியின் பித்தலாட்டம்\n- in ஆவணங்கள், கட்டுரைகள், பரப்புரை, போராட்டங்கள்\nசென்னையின் குப்பை கிடங்குகளான கொடுங்கையூர் மற்றும் பள்ளிக்காரணை குப்பை கிடங்குகளில் பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன. இந்த குப்பைகளை சார்ந்து இயங்கக் கூடிய தொழில்களான குப்பையை அள்ளுதல், குப்பைகளை வாங்கும் சில்லறை வணிகர்கள், மொத்தமாக வாங்குபவர்கள், அதை மறுசுழற்சி செய்யும் தொழிற்கூடங்கள், மறுசுழற்சி செய்தவற்றை மீண்டும் தேவையான பொருட்களாக மாற்றும் உற்பத்தி நிலையங்கள் என அனைத்து தொழில்களும் அதை நம்பி வாழ்ந்து வந்த 2லட்சம் நேரடி தொழிலாளர்களும் 4லட்சம் மறைமுக தொழிலாளர்களும் முற்றிலும் முடங்கிப்போய்கிடக்கிறார்கள். காரணம் மத்திய நரேந்திரமோடி அரசு கொண்டுவந்த சரக்கு மற்றும் சேவை வரி.\nஇந்த வரியில் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இதுவரை 5%மாக இருந்த வாட் வரி விதிப்பை நீக்கிவிட்டு தற்போது 18%மாக வரியை போட்டிருக்கிறார்கள். இதனால் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களை யாரும் வாங்குமறுக்கிறார்கள். அதனால் யாரும் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை எடுக்கமாட்டேங்கிறார்கள். அதனால் பிளாஸ்டிக் குப்பைகள் மலை போல் தேங்கிகிடக்கிறது. இதே நிலைமை இன்னும் ஒரிரு மாதங்கள் நீடித்தால் மிகப்பெரிய சுகாதார சீரழிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது.\nசென்னையை பொறுத்தவரை ஒரு நாளைக்கு 5000டன் கழிவுகள் வருகிறது. இதில் 400 டன் அதாவது 8% பிளாஸ்டிக் கழிவுகள். இதில் 90%மறுசுழற்சி செய்யப்பட்டுவருகிறது.\nதற்போது இந்த மறுசுழற்ச்சி முற்றிலும் நின்றுபோய் இருக்கிறது. உதாரணமாக மாதம் 20டன் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்துகொண்டிருந்த ஒரு நிறுவனம் தற்போது 7டன் தான் மறுசுழற்சி செய்கிறது. ஏனென்றால் மறுசுழ்ற்சி செய்த பொருளை வாங்க ஆளில்லை காரணம் அதிகப்படியான 18% வரி.\nஅதேபோல குப்பை அள்ளுபவர்கள் ஒரு நாளைக்கு 12மணி நேரம் வெலை செய்துமாதம் 10000ரூபாய் சம்பாதித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று அதே உழைப்பை தான அந்த தொழிலாளி போடுகிறார். ஆனால் அவர் வருமானமோ 4000மாக குறைந்து விட்டது காரணம் கழிவுகளை வாங்க ஆளில்லை.\nஉதாரணமாக ஒருகிலோ பால் பாக்கெட் பிளாஸ்டிக் கவரின் விலை இதுவரை 20ருபாயாக இருந்தது.அது இந்த 18%வரியின் காரணமாக தற்போது 10ருபாயாக குறைந்துவிட்டிருக்கிறது. இதுபோலத்தான் மற்ற கழிவுகளுக்கும்.\nதமிழ்நாட்டில் மட்டும் 8000 பதிவு செய்த பிளாஸ்டிக் கூடங்களும், 10000க்கும் மேற்பட்ட பதிவு செய்யாத பிளாஸ்டிக்கூடங்களும் இருக்கின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 2000கோடி வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 10லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயனடைந்து கொண்டிருந்தார்கள். இதெல்லாம் ஒரே நாளில் இந்த மோடி அரசு நீர்மூலம் செய்துவிட்டது.\nயோசித்து பாருங்கள் இந்தியாவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான கழிவுகளை உற்பத்து செய்கின்றோம். இதை மறுசுழற்சி செய்யவில்லை யென்றால் அவ்வளவு கழிவுகளையும் என்னசெய்ய முடியும். இதே நிலைமை நீடித்தால் இந்தியா குப்பைநாடாக மாறுவதை தடுக்க முடியாது.\nஒருபுறம் தூய்மை இந்தியா என்ற பெயரில் ஒரு திட்டத்தை கொண்ட��� வந்து நாட்டு மக்களுக்கு படம் காட்டிக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கம். மறுபுறம் கழிவுகளுக்கு அதிக வரிபோட்டு இந்தியாவை சுத்தமில்லாமலும் சுகாதாரமில்லாமலும் ஆக்கிக்கொண்டிருக்கிறார்.\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபிஜேபியின் மோடி காலத்திலும் தொடரும் தமிழீழத்துரோகம்\nதமிழகத்தின் பொருளாதாரத்தை நசுக்க சீரழிக்கப்பட்ட கொங்கு மண்டலம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135124-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?page_id=7195", "date_download": "2019-04-26T12:31:56Z", "digest": "sha1:OY7KL3QH7R7TEDZ7HKPAM3O2DZGBH2FY", "length": 7269, "nlines": 159, "source_domain": "sathiyavasanam.in", "title": "சத்தியவசனம் பாடல் சி.டி.கள் (MP3) |", "raw_content": "\nசத்தியவசனம் பாடல் சி.டி.கள் (MP3)\nசத்தியவசன பாடல் தொகுப்பு – 1 (MP3)\n1. திருப்பாதம் நம்பி வந்தேன் (Vol-1)\n3. விசுவாசக்கப்பல் ஒன்று (Vol-3)\nசத்தியவசன பாடல் தொகுப்பு – 2 (MP3)\n1. கிறிஸ்துமஸ் புதுவருட பாடல்கள் (Vol-4 & 7)\n2. உயிரோடிருக்கும் கிறிஸ்து (Vol – 5)\n3. மீட்பர் பிறந்தார் (Vol – 16)\nசத்தியவசன பாடல் தொகுப்பு – 3 (MP3)\n1. இதயத்தாமரை (Vol – 8)\n2. இசைக்கதிர் (Vol – 9)\n3. ஆறுதல் கீதங்கள் (Vol – 10)\nசத்தியவசன பாடல் தொகுப்பு – 4 (MP3)\n1. துதிகள் செலுத்துவேன் (Vol – 12)\n2. கர்த்தரை நான் பாடுவேன் (Vol – 13)\n3. நன்றிக் கீதங்கள் (Vol – 14)\nசத்தியவசன பாடல் தொகுப்பு – 5 (MP3)\n1. பலன் கொடுப்பீர் (Vol-11)\n2. ஒரு வார்த்தை சொல்லும் (Vol-15)\nசத்தியவசன பாடல் தொகுப்பு – 6 (MP3)\n1. சின்னச் சிட்டுக்குருவியே (Vol-6)\n2. டேய் குட்டிப்பயலே (சிறப்பு வெளியீடு-2)\nகுறிப்பு: தபால்/கொரியர் மூலம் சிடிக்களைப் பெற விரும்புகிறவர்கள் அதற்குரிய நன்கொடையோடு தமிழ் நாட்டில் உள்ளோர் ரூ.40/-ம் வெளி மாநிலத்தில் உள்ளோர் ரூ.60/-ம் (3 சிடிக்கள் வரை) கூடுதலாக செலுத்திப் பெற்றுக்கொள்ளவும்.\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135124-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/905-2009-10-24-03-22-47", "date_download": "2019-04-26T12:41:58Z", "digest": "sha1:WVC6ZY6YFCATS6XUP6S3WZQHMRLHNFUH", "length": 11730, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "தூக்கத்தின் நன்மை", "raw_content": "\nஇடது கைப் பழக்கம் ஏன்\nபெங்களூர் IISc- இல் ஜோதிடப் பயிற்சி வகுப்பாம்\nசந்திரனில் காற்று இல்லாதது ஏன்\nபுவி வெப்பமடைதலும், மக்களின் வாழ்நிலையும்...\nசாட்பாட் – துணைக்கு வரும் தொழில்நுட்பம்\nசார்பியல் கோட்பாட்டை உருவாக்குவதில் தத்துவத்தின் பங்கு\nதிருமாவளவனுக்கு எதிராக அணி திரளும் பாமக, பாஜக பாசிச கும்பல்\nஇலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்ற கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி\nநாகரிகமாகச் சிந்திப்போம் - சிவ் விஸ்வநாதன்\nமகாகவி பாரதியின் கனவுக்கு ஒரு நல்வரவு\nமதவாத பா.ஜ.கவும் - சாதியவாத பா.ம.க.வும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 3 - பதர் மனிதர்கள்\nபிரிவு: சமூகம் & வாழ்க்கை\nவெளியிடப்பட்டது: 24 அக்டோபர் 2009\nஆமை, பறவை, பாலூட்டிகள் மற்றும் மனிதர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை தூக்கம். ஏன் உயிரினங்கள் தூங்க வேண்டும் இதற்கு பல காரணங்கள் தரப்படுகின்றன. தூக்கத்தின்போது நினைவுகள் வகைப்படுத்தப்பட்டு நிரந்தரப்படுத்தப்படுகின்றன, மூளைக்கு ஓய்வு கிடைக்கிறது, உடலில் தேங்கும் விஷப் பொருள்கள் நீங்குகிறது என்றெல்லாம் பல விளக்கங்கள் உள்ளன.\nசில விலங்குகள் குளிர் காலங்களில் நீண்ட காலம் தூங்கிக் கழிக்கின்றன. மனிதர்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூங்கிக் கழிக்கிறார்கள். எதற்காக இதெல்லாம் பரிணாம நடத்தையியல் அறிஞர்கள் சொல்லுகிறார்கள், கவலையை மறக்கவும் தொல்லைகளைத் தவிர்க்கவும் தூக்கம் உதவுகிறது. வாழ்நாளில் பகுதி நேரம் தூங்கிவிடுவது ஒரு வகையில் பாதுகாப்பானதாக இருக்கிறதாம். விபத்து, நோய், பட்டினி, கொலை போன்ற அபாயமான நிகழ்ச்சிகளை உயிரினங்கள் ஓரளவுக்குத் தவிர்த்துக் கொள்ள தூக்கம் இன்றியமையததாக இருக்கிறதாம்.\nநினைத்துப் பாருங்கள் மனிதர்கள் 24 மணிநேரமும் முழித்துக்கொண்டு இருந்தால் இந்த உலகம் தாங்குமா 12 மணி நேரம் அவன் செய்யும் காரியங்களையே பொருத்துக் கொள்ள முடியவில்லை. தூங்கித் தொலைப்பதே நல்லது போலிருக்கிறது.\n- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36?start=60", "date_download": "2019-04-26T12:09:37Z", "digest": "sha1:N23X5M7SVCHF472NEFWQYNKNQMMT2CM6", "length": 10921, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "பாரதிதாசன்", "raw_content": "\nதிருமாவளவனுக்கு எதிராக அணி திரளும் பாமக, பாஜக பாசிச கும்பல்\nஇலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்ற கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி\nநாகரிகமாகச் சிந்திப்போம் - சிவ் விஸ்வநாதன்\nமகாகவி பாரதியின் கனவுக்கு ஒரு நல்வரவு\nமதவாத பா.ஜ.கவும் - சாதியவாத பா.ம.க.வும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 3 - பதர் மனிதர்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பாரதிதாசன்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநீங்களே சொல்லுங்கள் எழுத்தாளர்: பாரதிதாசன்\nவியர்வைக் கடல் எழுத்தாளர்: பாரதிதாசன்\nபுதிய உலகு செய்வாம் எழுத்தாளர்: பாரதிதாசன்\nசாய்ந்த தராசு எழுத்தாளர்: பாரதிதாசன்\nஉலகப்பன் பாட்டு எழுத்தாளர்: பாரதிதாசன்\nமானிட சக்தி எழுத்தாளர்: பாரதிதாசன்\nதொழிலாளர் வ���ண்ணப்பம் எழுத்தாளர்: பாரதிதாசன்\nகூடித் தொழில் செய்க எழுத்தாளர்: பாரதிதாசன்\nஉலக ஒற்றுமை எழுத்தாளர்: பாரதிதாசன்\nபெண் குழந்தை தாலாட்டு எழுத்தாளர்: பாரதிதாசன்\nஆண் குழந்தை தாலாட்டு எழுத்தாளர்: பாரதிதாசன்\nதவிப்பதற்கோ பிள்ளை எழுத்தாளர்: பாரதிதாசன்\nகைம்மை நீக்கம் எழுத்தாளர்: பாரதிதாசன்\nகைம்மைத் துயர் எழுத்தாளர்: பாரதிதாசன்\nஇறந்தவன் மேற் பழி எழுத்தாளர்: பாரதிதாசன்\nகைம்பெண் நிலை எழுத்தாளர்: பாரதிதாசன்\nபெண்ணுக்கு நீதி எழுத்தாளர்: பாரதிதாசன்\nகுழந்தை மணத்தின் கொடுமை எழுத்தாளர்: பாரதிதாசன்\nஎழுச்சியுற்ற பெண்கள் எழுத்தாளர்: பாரதிதாசன்\nமூடத் திருமணம் எழுத்தாளர்: பாரதிதாசன்\nகைம்மைக் கொடுமை எழுத்தாளர்: பாரதிதாசன்\nகைம்மைப் பழி எழுத்தாளர்: பாரதிதாசன்\nபக்கம் 3 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21105298", "date_download": "2019-04-26T11:46:13Z", "digest": "sha1:E5TDYV2WZ7KSA4MMJ5BQRLYBH7W2P2HR", "length": 47898, "nlines": 794, "source_domain": "old.thinnai.com", "title": "குழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம்! (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்) | திண்ணை", "raw_content": "\nகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம் (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)\nகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம் (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)\n’எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவனாவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்று எடுத்துச்சொல்லும் ஒரு திரைப்படப்பாடல். எனில், தாய் என்பவளே அவள் சார்ந்த சமூகத்தால் உருவாக்கப்படுபவள் என்பதே உண்மை. இந்த உண்மையின் பின்புலத்தில் பார்க்கும்போது குழந்தை வளர்ப்பில் சமுதாயத்திற்கு உள்ள பெரும்பங்கு புலனாகும்.\nசமுதாயமாகிய நாம் குழந்தைகளின் நலவாழ்வில் எத்தகைய பங்காற்றி வருகிறோம் குழந்தைகளின் சீரிய வளர்ப்பிற்கு உகந்த சூழல், வழிவகைகள் இல்லாத நிலை ஒரு பக்கம். அதே சமயம், எத்தனையோ வழிவகைகள் இருந்தாலும் செய்துதரப்பட்டாலும் குழந்தைகள் சரிவர மதிக்கப்படவில்லையானால், அதனால் அவர்களுடைய அக,புற வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுவிடும், மேற்கண்ட வழிவகைகள், வசதிவாய்ப்புகள் நேரிய பயனளிக்காது போய்விடும் என்பதே உண்மை.\nகுழ��்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள், அன்புகாட்டப்படவேண்டியவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மதிக்கப்படவேண்டும் என்பது…\nஆம். குழந்தைகள் கண்டிப்பாக மதிக்கப்படவேண்டும். இதுதான் உலகப் புகழ் பெற்ற மாண்டிசோரி கல்வித்திட்டத்தின் அடிப்படையான பார்வை என்கிறார் ஸ்ரீராமசரண் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் திருமதி பத்மினி கோபாலன். அவரும், அவருடைய நட்பினரும் சேர்ந்து 1999ஆம் ஆண்டு ஸ்ரீராமசரண் அறக்கட்டளையை உருவாக்கினார்கள். மைக்ரோ க்ரெடிட் எனப்படும் கடனுதவி மூலம் தகுதிவாய்ந்த ஏழை மாணவர்களுக்குப் படிப்பில் உதவிசெய்து வருவதோடு பொதுவாக வசதிபடைத்த குழந்தைகளுக்கே கிடைத்துவருவதான மாண்டிசோரி கல்வித்திட்டத்தின் பயன்(இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்றே தெரியவில்லை. மாண்டிசோரி அம்மையார் இந்தக் கல்வித்திட்டத்தை உருவாக்கியபோது இதனை எதிர்பார்த்திருக்கவே மாட்டார் – பத்மினி கோபாலன்) சமுதாயத்தின் அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்று விழைந்ததன் விளைவாய் உரிய அரசு அதிகாரிகளை அணுகி, தங்கள் நோக்கத்தை எடுத்துரைத்து பெற்றோர்-ஆசிரியர் கூட்டமைப்பின் மூலம் சென்னை மாநகராட்சிப்பள்ளிகள் ஒன்றிரண்டில் ஒரு பரிசோதனை முயற்சியாய் இந்த அமைப்பால் மழலைகள் வகுப்பில் அறிமுகப் படுத்தப்பட்டது மாண்டிசோரி கல்வித்திட்டம். குழந்தைகளிடமும், பெற்றோர்களிடமும் பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தப் பாடத்திட்டம் இன்று ஸ்ரீராம் சரண் அமைப்பினர் மூலம் ஏறத்தாழ 20 மாநகராட்சிப் பள்ளிகளில் சீரிய முறையில் நடைபெற்றுவருகிறது. ஸ்ரீராம் சரண் அமைப்பு நியமனம் செய்யும் மாண்டிசோரி கல்வித்திட்டப் பயிற்சி பெற்ற ஆசிரியைகள் அந்தந்த மாநகராட்சிப் பள்ளிகளின் நிர்வாகிகள் – ஆசிரியைகளின் ஒத்துழைப்போடு மழலையர் வகுப்புகளில் மாண்டிசோரிக் கல்வித்திட்டத்தின் பயனை குழந்தைகளுக்கு அளித்துவருகிறார்கள்.\nஸ்ரீராமசரண் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் திருமதி பத்மினி கோபாலன்\n“மாண்டிசோரி கல்வித் திட்டத்தில் குழந்தைகளுக்கு ஒரு சுய ஆளுமை, சுதந்திர உணர்வு வரவாகும். நல்ல பழக்கவழக்கங்கள், ஒழுங்கமைவு கூடிய நடத்தை, பொருட்களை அதனதன் இடத்தில் வைத்தல், வாயை மூடிக்கொண்டு தும்முதல், எ���்பொழுதும் சுத்தமாக இருத்தல், தோழமையோடு பழகுதல், போன்ற பல நற்குணங்கள் இந்தக் கல்வித்திட்டத்தின் மூலம் குழந்தைகளிடம் இயல்பாகவே உள்ளார்ந்து இடம்பெற்றுவிடுகின்றன. இந்தக் கல்வியில் கத்திரிக்கோல், கத்தி முதலியவற்றைக்கூட குழந்தைகள் நேர்த்தியாகக் கையாள – காய்களை வெட்டவும், காகிதத்தைக் கத்தரிக்கவும் அன்னபிற ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்யவும்) கற்றுத்தரப்படுகிறது. எது வினியோகிக்கப்பட்டாலும் ஆலாய்ப் பறக்காமல், ஒருவரையொருவர் மோதித்தள்ளி பறித்துக்கொள்ள முயலாமல் பொறுமையாய் தங்கள் முறை வருவதற்குக் காத்துக்கொண்டிருக்கும் பொறுமையும், பக்குவமும், பகிர்ந்துண்ணலும், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளலும் இயல்பாகவே குழதைகளிடம் இடம்பெற்று விடுகின்றன”, என்று மாண்டிசோரி கல்வித்திட்டத்தின் முக்கியத்துவத்தை சுருக்கமாக எனில் தெளிவாக எடுத்துரைக்கிறார் பத்மினி.\nஉளவியலாளர்கள் குழந்தைகள் ஐந்து வயது நிறைவதற்குள் பெறுகின்ற அனுபவங்கள் அவர்களுடைய வாழ்நாளுக்கும் அவர்களிடத்தில் தாக்கம் செலுத்துவதாக உளவியலாளர்கள் கூறுகிறார்கள். எனவே, இந்த வயதுக் குழந்தைகளை நாம் மிகவும் கவனத்துடன் நடத்தவேண்டியது மிகவும் அவசியம். ஆனால், நிறைய பள்ளிகளில் சிறுநீர் கழித்தல், மலங்கழித்தல் என்பன போன்ற இயற்கை உபாதைகளுக்குக் கூட குழந்தைகளை குற்றவாளிகளாக உணரச்செய்யும் அவலப்போக்கைப் பரவலாகப் பார்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை தன்னையும் மீறி வகுப்பிலேயே சிறுநீர் கழித்துவிட்டால் உடனே அதன் தலையில் நறுக்கென்று குட்டுவது, முதுகில் பேயறை அறைவது, “வெட்கமில்லே உனக்கு, சனியனே” என்று ஆங்காரமாக வசைபாடுவது இவையெல்லாம் அந்தக் குழந்தையை மிகவும் கடுமையாக உளவியல்ரீதியாய் பாதிக்கும். தேவையான கல்வி உபகரணங்கள் இல்லாத நிலை ஒரு குறைபாடு என்பது உண்மை. ஆனால், அதை விட முக்கியம் இந்த மழலைச் செல்வங்களின் பொறுப்பாளர்களாக உள்ள பெற்றோர்கள், பெரியவர்கள், பள்ளி ஆசிரியைகள், ஆயாக்கள் குழந்தைகளை அலட்சியமாகவோ, முரட்டுத்தனமாகவோ, மதிப்பழிப் பதாகவோ நடத்தாமலிருக்கவேண்டும். இதற்கான sensitization programmes, விழிப்புணர்வுப் பயிற்சிகள், இயக்கங்கள் தொடர்ந்த ரீதியில் துறைசார்ந்தவர்களிடமும், பொதுமக்கள் மத்தியிலும் நடத்தப்பட வேண்டும். குழந்தைகள் நம்மை அண்டியிருப்பவர்கள், அவர்களை நாம் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற மனோபாவம் பெரியவர்களிடம் இருக்கலாகாது. அன்பின் காரணமாகவே தன் மகனுக்கு சூடு போடும் தாயையும் பார்க்க முடிகிறது. இந்தப் பிள்ளைகளினால் தான் நமக்கு வேலை என்ற உண்மையை உள்வாங்கிக்கொள்ளாமல் அவர்களைத் தொந்தரவாகப் பார்க்கும் ஊழியர்களையும் பார்க்க முடிகிறது. ஒரே நாளில் நாம் விரும்பும் புரிதலை எல்லோரிடமும் கொண்டுவர முடியாது. ஆனால், அதற்காகத் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டேயிருக்க வேண்டும். அதைத் தான் எங்கள் ஆசிரியர்களும், அமைப்பும் செய்துகொண்டிருக்கிறது”, என்று நிதானமாக எடுத்துரைக்கிறார் பத்மினி.\nஸ்ரீராமசரண் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் ஆசிரியப்பெருமக்கள்\nபழகுவதற்கு இனிமையானவர். ‘பந்தா’ இல்லாதவர். மென்தொனியில் பேசுபவர், எனில் தெளிவான பார்வையும், திடமான சித்தமும் கொண்டவர். நல்ல இலக்கியப் பரிச்சயம் கொண்டவர் பத்மினி கோபாலன். ”எந்தவொரு விஷயத்தையும் நுனிப்புல் மேய்வதாகப் பேசவே பலர் விரும்புகிறார்கள். அப்படியில்லாமல் அகல்விரிவாய் பேசும்போது நாம் எது குறித்தும் ஏளனம் செய்யவோ, பெருமைபீற்றிக்கொள்ளவோ வழியில்லை என்ற உண்மை நமக்குப் புரியும்”, என்கிறார்.\nஅடித்தட்டுக் குழந்தைகளுக்கு மாண்டிசோரி கல்வித்திட்டத்தின் பயன் எட்டவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இயங்கிவரும் பத்மினி கோபாலன் இந்த ஆசிரியப் பயிற்சி நிறையப் பெண்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்பதிலும் முனைப்பாக இருக்கிறார். அதற்காக ‘ஒத்த கருத்துடையவர்’களிடமிருந்து ஆதரவையும், நிதியுதவியையும் வேண்டிநிற்கிறார்.\n“நன்கொடையாளர்கள் பலவிதம். நோக்கத்தின் நேர்மையைப் புரிந்துகொண்டு, செயல்திட்டத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து தாமாகவே முன்வந்து நன்கொடை தருபவர்களும் உண்டு. அதிகாரம் செய்வதற்கும், அடிபணியச் செய்வதற்கும் நன்கொடை தர முன்வருபவர்களும் உண்டு. எனில், நானும், எங்கள் அமைப்பினரும் அடிப்படை நேயத்தோடும், நம்பிக்கையோடும் தான் சக-மனிதர்களை அணுகுகிறோம். மேலும், இந்தக் கல்வித்திட்டத்தின் பயன் அடித்தட்டு மக்களுடைய குழந்தைகளைச் சென்றடையவேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்பதை பெற்றவர்களும்,\nஅர்ப்பணிப்பு மனோபாவத்தோடு குழ��்தைகளுக்குக் கற்றுத்தரும் ஆசிரியை அருள்செல்வி,\nமற்றவர்களும் உணர்ந்துகொண்டு எங்களுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் தரவேண்டும்; தருவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. தந்துகொண்டுமிருக்கிறார்கள்”, என்று புன்சிரிப்போடு கூறுகிறார் பத்மினி கோபாலன். மாண்டிசோரி கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ள ஆக்கபூர்வமான மாற்றங்களை மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் எடுத்துரைக்கும் குறுந்தகடு ஒன்றையும் பார்க்கக் கிடைத்தது. அதில், அமைப்பின் அறங்காவலர்களில் ஒருவரான திருமதி சுந்தரி ஜெயராமன் தங்களுடைய அமைப்பின் நோக்கம் குறித்தும், அதில் அவர்கள் சென்றடைந்திருக்கும் தூரம் குறித்தும், மாண்டிசோரி கல்வித்திட்டத்தின் பயனைத் தங்கள் குழந்தைகளிடம் கண்கூடாகப் பார்க்கும் பெற்றோர்கள் அதுகுறித்து உரைக்கும் கருத்துகள் பற்றியும் கனிவோடு நிதானமாக எடுத்துரைக்கிறார்.\nமாண்டிசோரி திட்டத்தின் கீழ் கல்வி பயிலுவதை மகிழ்ச்சிகரமான அனுபவமாக்க உதவும் கல்வி/பயிற்சி உபகரணங்கள்\nகுழந்தைகளின் முழுநிறைவான வளர்ச்சியை, அவர்களுடைய சுதந்திரவுணர்வை, சுய ஆளுமையை வளர்ப்பதே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மாண்டிசோரி மழலையர் கல்வித் திட்டம் பல வரலாற்ருச் சிறப்புமிக்க தலைவர்களை உருவாக்கிய ஒன்று. குழந்தைகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செம்மைப்படுத்தும் பயிற்சித்திட்டம் இது. இந்த அருமையான கல்வித்திட்டத்தின் பயனை ஏழைக் குழந்தைகளுக்கும் எட்டச் செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ள ஸ்ரீராமசரண் அறக்கட்டளையின் பணி போற்றப்படவேண்டியது. இந்த முயற்சி மேலும் சிறக்க உதவ முடிந்தவர்கள் கண்டிப்பாக முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார் திருமதி பத்மினி கோபாலன்.\nஇந்த கல்விப்பணி குறித்த மேலதிக விவரங்களையும், ஸ்ரீராம சரண் அறக்கட்டளை குறித்த மேலதிகத் தகவல்களையும் கீழ்க்கண்ட இணையதள முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து பெறலாம்.\nயுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்\nதொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்\n“தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு\nசெக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்\nகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம் (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)\nஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1\nகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12\nஇவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா.\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nபனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nPrevious:கவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து\nNext: ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nயுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்\nதொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்\n“தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு\nசெக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்\nகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம் (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)\nஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1\nகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12\nஇவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா.\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nபனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?view=article&catid=25%3A2009-07-02-22-28-54&id=606%3A2014-10-31-09-16-18&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=55", "date_download": "2019-04-26T12:10:22Z", "digest": "sha1:VFYFAJ5E45D7PGWNOR2ZHVYDY3KQLIEK", "length": 13697, "nlines": 43, "source_domain": "selvakumaran.de", "title": "நம்பிக்கை இன்னும் சாகவில்லை..!", "raw_content": "\nவழமைக்கு மாறாக அன்று வானம் கறுத்துக் கிடந்தது. தூரத்தில் கார்முகில்கள் திரண்டு மழைக்குணமாய் இருந்தது.\nகார்த்திகை 27. இது கல்லறைகள் பூப்பூக்கும் மாதம். அதனால்த்தான் என்னவோ வானம் இப்பிடி கிடக்குது.\nசந்திரன் போன கிழமைதான் தடுப்பில இருந்து வெளியில வந்திருந்தான்.கிட்டத்தட்ட இரண்டு வருசம் இருண்ட உலகத்தில் அவனது வாழ்க்கை கரைந்துபோனது. சந்திரன் கடைசி நிமிசம் வரை வெளியில வருவான் எண்டு நம்ப இல்லை. எல்லாம் கெட்ட கனவு போல நடந்து முடிந்து விட்டது.\n\"என்னப்பா யோசிச்சு கொண்டு இருக்கிறியள்அதுதான் எல்லாம் முடிஞ்சு போச்சுதே.. இனிமேல் எண்டாலும் உங்கட எதிர்காலத்தை நினைச்சு நடவுங்கோ.. \"சந்திரனின் மனைவி இதை சொல்லும் போது அவளது கண்களில் ஏதோ வெறுமை தெரிந்தது.\n\"இல்லடி, இண்டைக்கு ஏதோ மனம் ஒருமாதிரி இருக்கு. மனசு வலிக்குது. நான் ஒருக்கா கடற்கரைப்பக்கம் போட்டு வாறன்.\" என்று சொன்ன சந்திரன் மனிசியின் பதிலுக்கு காத்திராமல்\n\"டேய் சிலம்பரசன், அப்பான்ர சேட்டை ஒருக்கா எடுத்து வா\" என்றான்.\nசிலம்பரசன்... அவன் சந்திரனின் ஒரே மகன். ஆனையிறவு சண்டை நடக்கும் போது பிறந்தவன். அவன் பிறந்து ஒரு மாதத்துக்கு பிறகுதான் சந்திரன் விடுமுறையில வந்து பார்த்தான். சந்திரன் தான் அவனுக்கு சிலம்பரசன் எண்டு பெயர் வைத்தான்.\nசிலம்பரசனும், சந்திரனும் ஒண்டா படிச்சு பிறகு ஒண்டா இயக்கத்தில சேர்ந்தவங்கள். சிலம்பரசன் வீரச்சாவு அடைஞ்ச போது மட்டும் தான் சந்திரன் கண் கலங்கி அழுதிருக்கிறான்.\nகிட்டத்தட்ட 15 வருசம் சந்திரனின் வாழ்க்கை போராட்டத்தோடு மட்டுமே கரைந்துபோனது. அவனின் உடம்பில் காயம் இல்லாத இடமே இல்லை. முல்லைத்தீவு சண்டையில கடும் காயம் அடைந்து சந்திரன் செத்துப் பிழைத்திருந்தான். இப்பவும் அவன்ர இடது காலில ஷெல் துண்டு கிடக்குது.\nவெளியில போக வெளிக்கிட்ட சந்திரன் படலை திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். மாஸ்ரர் படலை திறந்து உள்ளே வந்தார்.\nசிவா மாஸ்ரரும் சந்திரனைப்போலத்தான் ஆனால் அவர் தடுப்பில இருக்க இல்லை.\nஊடகப்பிரிவில இருந்த படியால் அவரை தனியா கொண்டு போட்டாங்கள். பிறகு அவர் இப்ப அவங்கட கட்டுப்பாட்டில தான் ஏதோ வேலை செய்யுறார் எண்டு கேள்வி.\n\"வாங்கோ மாஸ்ரர் உங்களை வந்து பாக்க வேணும் எண்டு நினைச்சன். நீங்களே வந்திட்டியள்\" என்றான் சந்திரன்.\n\"இல்லடா தம்பி நீ வெளியில வந்திட்டாய் எண்டு கேள்விப்பட்டன். சந்தோசம்டா. எப்பிடி இருக்கிறாய்\" மாஸ்ரர் கேட்டபடியே முற்றத்து மண்ணில் சப்பாணி கட்டி இருந்தார். சந்திரனும் அவரின் பக்கத்தில் இருந்தான்.\n\"பிள்ளை தேத்தண்ணி ஒண்டும் போடாதா. நான் இண்டைக்கு ஒண்டும் சாப்பிட மாட்டன்.\" என்றார் மாஸ்ரர்.\nமாஸ்ரருக்கு மூண்டு ஆம்பிளைப்பிள்ளைகள். அதில மூத்தவன் ஆனையிறவு சண்டையில வீரச்சாவு. இரண்டாவது மகன் முள்ளிவாய்க்கால் வரை உயிரோடதான் இருந்தவன். அதுக்கு பிறகு எந்த தொடர்பும் இல்லை. கடைசி மகனுக்கு ஒரு கால் இல்லை. முப்பது வருசமா போராட்டத்தோடுதான் இவரின் வாழ்க்கையும் ஓயாமல் உருண்டோடியது.\n\"என்ன மாஸ்ரர் இப்ப எப்பிடி போகுது உவங்களோட வேலை செய்யுறதிலும் பாக்க பேசாமல் வெளிநாடு எங்கேயும் போக வேண்டியது தானே\" என்றான் சந்திரன்.\n\"தம்பி நான் குப்பி கடிச்சிருப்பன். என்ர கடைசி மகனுக்காகவும் மனிசிக்காகவும் தான்ர இப்பவும் இயிரோட இருக்கிறன். செத்தாலும் வாழ்ந்தாலும் இந்த மன்ணில தாண்டா. \"மாஸ்ரரின் குரலில் தெளிவும் உறுதியும் தெரிந்தது.\n\"எத்தின பேரை இந்த கையால விதைச்சிருப்பன். துண்டுதுண்டாய் இரத்ததில மிதந்து வந்த எங்கட சனத்தை கூட்டி அள்ளி தாட்டிருப்பன். அப்ப எல்லாம் மனசு வலிக்க இல்லையடா தம்பி. ஆனால் எங்கட ஆக்களிண்ட பேச்சை கேக்கும் பொது தாண்டா செத்துப்போகலாம் எண்டு இருக்கு.\" மாஸ்ரர் கண் கலங்கி சொன்னார்.\n\"ஏன் மாஸ்ரர் என்ன பிரச்சினை\n\"ஒவ்வொரு நிமிசமும் எங்கட நினைப்பும் செயலும் இந்த போராட்டதோடு தான்ரா போனது. எங்களுக்கு எங்கட குடும்பத்துக்கு எண்டு எதுவுமே சேர்த்து வைக்கவும் இல்லை. அப்பிடி உயிரையே குடுத்து இந்த மண்ணில கடைசி வரையும் நிண்டம். அது பிழையோடா தம்பி. எங்களையெல்லாம் துரோகிகள் எண்டு பேசுறாங்கள். எழுதுறாங்கள். இதை இந்த மண்ணில கடைசிவரையும் நிண்டவன் சொல்லட்டும். போனவன் வந்தவன் எல்லாம் கண்டபடி பேசுறாங்கள்.. அதுதாண்டா கவலையா இருக்கு.\"\nமாஸ்ரர் இதை சொல்லும் போது அவரது குரலில் வெறுப்பும் கோபமும் தெரிந்தது.\n\"விடுங்கோ மாஸ்ரர். இத்தனை விலை குடுத்தும் இவ்வளவு தியாகம் செய்தும் இன்னும் எங்கட ஆக்கள் திருந்த இல்லையெண்டா இனி திருந்தவே மாட்டாங்கள்\" என்றான் சந்திரன்.\n\"நாப்பது ஆயிரம் எங்கட பிள்ளைகளிண்ட ஆன்மாக்கள் ஒண்டா நிண்டு கண்கலங்கிற இந்த நாளில அந்த பிள்ளைகளின்ர தியாகங்களையும் இலட்சியங்களையும் இரண்டா மூண்டா கூறு போட்டு பாக்குதுகள் சிலதுகள். நினைக்கும் போது கோபத்தில நெஞ்சு எரியுதடா தம்பி\". மாஸ்ரர் சொல்லுவதிலும் உண்மை இருக்கிறது.\n\"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... எல்லா நம்பிக்கையும் போட்டுது மாஸ்ரர்\" என்றான் சந்திரன்.\n\"ஆறு மணியாகுது விளக்கு ஏத்துறன். வீட்டுக்குள்ள வாங்கோ\" சந்திரனின் மனைவி இருவரையும் கூப்பிட்டாள்.\nசாமித்தட்டில் விளக்கு ஏத்திப்போட்டு கண்ணை மூடி எல்லோரும் இரண்டு நிமிசம் அமைதியாய் இருந்தார்கள்.\nகண்ணை திறந்து பார்க்கும் போது சாமித்தட்டில் விளக்குக்கு பக்கத்தில் மெழுகுதிரி ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அதற்கு அடியில் கார்த்திகை பூ ஒண்டு இருந்தது.\nஎல்லோரும் ஒன்றும் புரியாமால் முகத்தை முகத்தை பார்த்தார்கள்.\nமெழுகுவர்த்தியின் சுடர் காற்றுக்கு அணைவது போல இருந்தது.\nசந்திரனின் சின்னப்பொடியன் சிலம்பரசன் ஓடிப்போய் இரண்டு கைகளாலும் அணையவிடாமல் வைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்து சிரித்தான்.\n\"தம்பி என்ர நம்பிக்கை இன்னும் சாக இல்லையடா..\"\nமாஸ்ரர் சொல்லி முடிக்கும் போது வெளியில் மழை கொட்டத் தொடங்கியது.\nகுறிப்பு: (கனவுகளில் வாழ்பவர்களுக்கு இது கற்பனைக் கதை. யதார்த்தங்களை உள்ளார்த்தமாய் உணர்ந்தவர்களுக்கு இது நிஜம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/02/vairamuthu-chinmayi-rajinikanth.html", "date_download": "2019-04-26T12:21:44Z", "digest": "sha1:KJ5FEHSQXBHM733U6QLKDPPALPHCAIZP", "length": 8256, "nlines": 81, "source_domain": "www.viralulagam.in", "title": "வைரமுத்துவுக்கு வணக்கம் வச்சது குத்தமா..? சின்மயியால் சிக்கலில் சூப்பர்ஸ்டார் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமை���்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / நடிகர் / வைரமுத்துவுக்கு வணக்கம் வச்சது குத்தமா..\nவைரமுத்துவுக்கு வணக்கம் வச்சது குத்தமா..\nதிரையுலகை சார்ந்த, சாராத பெண்கள் பலர் வைரமுத்து அவர்களால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என பகிரங்க குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை கிளப்பியவர் பாடகி சின்மயி.\nஅதனை தொடர்ந்து பலரது பெயர் அடிபட்டாலும், இன்றுவரை நின்று பேசும் சம்பவமாக வைரமுத்து விவகாரம் அமைந்து விட்டது. இதனை தொடர்ந்து சில மாதங்கள் வெளியே தலைகாட்டாமல் இருந்து வந்த அவர், தற்பொழுது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள துவங்கி இருக்கிறார்.\nஇந்நிலையில், சமீபத்தில் நடந்த 'இளையராஜா 75' இசைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைரமுத்து அவர்களுக்கு, நடிகர் ரஜினி காந்த், நாசர் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் வணக்கம் சொல்லி வரவேற்றனர்.\nஇந்த நிகழ்வின், காணொளியை பகிர்ந்துள்ள சின்மயி, பாலியல் குற்றவாளியை சமூகம் மரியாதையோடு நடத்துவதாக சமூக வலைதளப்பதிவு ஒன்றினை வெளியிட்டு விவாதப்பொருள் ஆக்கி இருக்கிறார்.\nஎன்றாலும் இதற்கு நாசுக்காக, நீங்கள் மட்டும் அவரை திருமணத்திற்கு அழைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கலாம், ஆனால் அவரை ஒரு திரைத்துறை கலைஞராக இவர்கள் வரவேற்க கூடாதா.. என நெட்டிசன்கள் பதிலளித்து வருகின்றனர்.\nவைரமுத்துவுக்கு வணக்கம் வச்சது குத்தமா..\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-04-26T12:35:17Z", "digest": "sha1:KRSH5SRQDRDC5CNTX6D4WV6TGK3JU3DD", "length": 16196, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகழ்வாய்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொல���லியலில் அகழ்வாய்வு என்பது தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்தல், செயற்படுதல் (processing), பதிவு செய்தல் என்பவற்றை ஒருங்கே குறிக்கிறது. இச்சொல் இன்னொரு பொருளிலும் பயன்படுத்தப்படுவது உண்டு. இது ஒரு களத்தை ஆய்வு செய்வதற்கான வழிமுறையைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். இப்படியான அகழ்வாய்வு ஒரு குறிப்பிட்ட தொல்லியல் களம் அல்லது தொடர்புள்ள பல களங்களோடு சம்பந்தப்படுவதுடன், இது பல ஆண்டுகள் நடத்தப்படவும் கூடும்.[1] [2][3]\nஅகழ்வாய்வுச் செயற்பாட்டினுள் பல சிறப்பு நுட்பங்கள் உள்ளன. ஒவ்வொரு அகழ்வும் கொண்டிருக்கக்கூடிய அதற்கேயுரிய சிறப்பம்சங்கள் தொல்லியலாளர் கைக்கொள்ள வேண்டிய அணுகுமுறையைத் தீர்மானிக்கின்றன. வளம் மற்றும் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளினால் தொல்லியலாளர் விரும்பும்போதெல்லாம் அகழ்வாய்வுகளைச் செய்ய முடிவதில்லை. இதன் காரணமாக அறியப்பட்ட களங்கள் பல வேண்டுமென்றே அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்படாமல் விடப்படுகின்றன. இவை பிற்கால ஆய்வுகளுக்காகப் பாதுகாக்கப்படுகின்றன. சில வேளைகளில் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பின்னர் நடத்தப்படும் ஆய்வுகள் கூடிய பயனுள்ள விளைவுகளைத் தரும் என்ற நம்பிக்கையிலும் அகழ்வாய்வுகளைத் தாமதப்படுத்துவது உண்டு.\nஓரிடத்தில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதை, நிலம் ஊடுருவும் ராடார்கள் போன்ற தொலையுணர்தல் முறைகள் மூலம் ஓரளவு துல்லியமாகவே அறிந்து கொள்ள முடியும். இம்முறைமூலம் களமொன்றின் வளர்ச்சி குறித்த மேலோட்டமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமாயினும். நுணுக்கமான அம்சங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு அகழ்வாய்வு இன்றியமையாதது.\n1 அகழ்வாய்வின் வளர்ச்சி வரலாறு\nஅகழ்வாய்வு நுட்பம் முதலில் புதையல் தேடும் முயற்சிகளில் இருந்து தொடங்கியது. காலப்போக்கில் இத் துறையானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய மனித நடவடிக்கைகளையும்; அவ்விடம் பிற இடங்களோடும், அவ்விடம் அமைந்துள்ள நிலத்தோற்றத்தோடும் கொண்டுள்ள தொடர்புகளையும், முழுமையாகப் புரிந்து கொள்ள முயலும் ஒரு துறையாக வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் வரலாறு தொடக்கத்தில் அரும்பொருள் சேகரிப்பவர்களின் தேவைக்காக அருங்கலைப் பொருட்களைத் தேடியெடுப்பதற்கான ஒரு திருத்தமற்ற முறையாக��ே இருந்தது. இத்தகைய தோண்டுதல் நடவடிக்கைகள் பழங்கால மக்கள் தொடர்பான சான்றுகளை அழித்து விடுகின்றன என்பது உணரப்பட்டது. இத்தகைய அரும்பொருட்கள் அவற்றில் சூழலில் இருந்து அகற்றப்பட்டதும், அவற்றில் பொதிந்துள்ள பெரும்பாலான தகவல்கள் இல்லாது போய்விடுகின்றன. இப் புரிதலின் அடிப்படையிலேயே அரும்பொருள் சேகரிப்பு என்பது தொல்லியல் அல்லது தொல்பொருளியல் என்னும் துறையாக வளர்ந்தது.\nதொல்லியல் பொருட்கள் பெரும்பாலும் ஒருகாலத்தில் அவ்விடங்களிலே குப்பைகளாக விடப்பட்டவையாக இருக்கின்றன. இவை அங்கு அடுத்தடுத்து இடம்பெறும் நிகழ்வுகளினால் அவ்விடத்தில் குவிகின்றன. ஒரு தோட்டக்காரன் பெருக்கிக் குவிக்கும் மண்குவியல், அவன் கற்களைக் கொண்டு அமைக்கும் ஒரு நடை பாதை, பின்னர் அவ்விடத்தில் கட்டப்படும் ஒரு சுவர், இன்னொரு காலத்தில் அங்கு அமையும் ஒரு மாட்டுத் தொழுவம், முன்னர் அமைத்த சுவர் இடிதல் போன்ற ஒவ்வொரு நிகழ்வும் அவ்விடத்திலே ஒரு சூழ்நிலையை விட்டுச் செல்கின்றன. இவ்வாறான நிகழ்வுகளின் அடுக்குகள் பொதுவாகத் தொல்லியல் தொடரியம் (archaeological sequence) அல்லது தொல்லியல் பதிவுகள் எனப்படுகின்றன. இத் தொடரியத்தை அல்லது பதிவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலமே அகழ்வாய்வு கடந்தகாலத்தைப் புரிந்து கொள்ள முயல்கிறது.\nஇலண்டன் நகரிலுள்ள ஒரு குதிரைப் புதைகுழியில், வளர்ச்சித்திட்ட நிதி மூலம் நடத்தப்பட்ட அகழ்வாய்வு.\nதற்காலத் தொல்லியலில் இரண்டு வகையான அடிப்படை அகழ்வாய்வு வகைகள் உண்டு:\nஆய்வுக்குரிய அகழ்வாய்வு - ஒரு இடத்தில் முழு அளவிலான அகழ்வாய்வைச் செய்வதற்கான நேரமும், இடமும் இருக்கும்போது இவ்வகை அகழ்வாய்வு நடத்தப்படுகின்றது. இது தற்போது, போதிய நிதியையும், தன்னார்வ உழைப்பையும் பெற்றுக்கொள்ளக்கூடிய கல்வியாளர்கள் மற்றும் தனிப்பட்ட அமைப்புக்களினால் கைக்கொள்ளப்படுகின்றது. அகழ்வின் அளவு வேலைகள் நடைபெறும் காலத்தில் வேலைகளை இயக்குபவரால் தீர்மானிக்கப்படுகின்றது.\nவளர்ச்சி சார்ந்த அகழ்வாய்வு - இது தொழில்முறைத் தொல்லியலாளர்களால் செய்யப்படுகிறது. தொல்லியல் களம், கட்டிடச் செயற்பாடு போன்ற வளர்ச்சித் திட்டங்களினால் பாதிக்கப்படும் நிலை வரும்போது இவ்வகை அகழ்வாய்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுவாக வளர்ச்சித் திட்டங்களை நட���முறைப் படுத்துபவர்களே இவ்வாய்வுக்கான நிதியையும் வழங்குவர். இத்தகைய சூழ்நிலைகளில் நேரம் மட்டுப்பட்டதாக இருப்பதுடன், ஆய்வுகளும் வளர்ச்சித் திட்டத்தினால் பாதிப்புறும் இடங்களை மட்டுமே கவனத்தில் கொள்கின்றன. வேலையாட்களும் பொதுவாக அகழ்வாய்வு செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2017, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/27/itc-plan-to-improve-its-non-cigarette-business-013856.html", "date_download": "2019-04-26T11:54:20Z", "digest": "sha1:SBKSCVDB35WLUODJ6KA5VURR66R3W736", "length": 18383, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிசினஸ் விரிவாக்கம்.. ஐடிசியின் ஜான் பிளேயர் பிராண்டை லபக்குகிறது ரிலையன்ஸ்! | ITC plan to Improve its non-cigarette business - Tamil Goodreturns", "raw_content": "\n» பிசினஸ் விரிவாக்கம்.. ஐடிசியின் ஜான் பிளேயர் பிராண்டை லபக்குகிறது ரிலையன்ஸ்\nபிசினஸ் விரிவாக்கம்.. ஐடிசியின் ஜான் பிளேயர் பிராண்டை லபக்குகிறது ரிலையன்ஸ்\nமீண்டும் உயரும் தங்க விலை..\nவீடுகளின் விற்பனை 5 சதவிகிதம் அதிகரிப்பு..\nஇந்தியாவின் ஆடை கதர் ஆடை.. என்னைக்குமே மவுசு குறையாது..குதூகலத்தில் உற்பத்தியாளர்கள்\nமந்தமாகும் கார் விற்பனை காரணங்கள் என்ன..\n வந்த விலைக்கு தள்ளுபடியில் விற்கிறார்களா..\nபழைய கார்களின் விற்பனை அமோகம்.. 50 சதவீத வளர்ச்சி..\nகார் தொழிற்சாலைகளுக்கு பூட்டு, அதிரடி முடிவுகளால் பணியாளர்கள் ஆச்சர்யம்..\nமும்பை: முகேஷ் அம்பானியின் நிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ரீடெயில் நிறுவனம், ஐடிசி நிறுவனத்தின் ஜான் பிளேயர் பிராண்டை வாங்குவதாக அற்வித்துள்ளது. ஆடவர் பிராண்டான ஜான் பிளேளயர் இனி ரிலையன்ஸ்ஸின் வசமாகிறது.\nவர்த்தக முத்திரை, அறிவுசார் சொத்துரிமை உளிளிட்ட அனைத்தும் இனி ரிலையன்ஸ் வசமாகும்.\nஅடேங்கப்பா பூனை.. ரூ. 1400 கோடிக்கு சொத்து.. இதுதாங்க உலகலத்திலேயே கோடீஸ்வர பூனை\nஇனி நிறுவனத்தை சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆடவர் பிராண்டான ஜான் பிளேயர்ஸை விற்க முடிவு செய்ததாக ஐடிசி தெரிவித்துள்ளது.\nஆடவர் பிராண்டான ஜான் பிளேயர்ஸை வாங்குவதன் மூலம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஆயத்த ஆடைகள் பிரிவில் கூடுத���ாக இந்த ஆடைகளும் சேரும் என்று ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.\nஎன்ன விலை இருக்கும் தெரியலையே\nஐடிசி என்ன விலைக்கு விற்றது, அதை ரிலையன்ஸ் நிறுவனம் என்ன விலைக்கு வாங்கியது என்று இரு நிறுவனங்களுமே இது தொடர்பான அறிவிப்பினை கொடுக்கவில்லை.....\nஆன்லைன் வர்த்தகத்தை அதிகரிக்க திட்டம்\nரிலையன்ஸ் டிரென்ட்ஸ் நிறுவனம் விற்பனையகங்களின் எண்ணிக்கையை வரும் ஐந்து ஆண்டுகளில் 2500ஆக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருந்தது. இதன் முதல் கட்டமாக தமிழ் நாடு முழுவது 557 ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் விற்பனையகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்க போவதாகவும், இதன் மூலம் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎங்கும் எதிலும் எச்சரிக்கை வேண்டும்.. மணிக்கு 1.4 லட்சம் அக்கவுண்டுகளை கையகப்படுத்தும் ஹேக்கர்கள்\nஇந்திய பெட்ரோல், டீசல் வியாபாரத்தில் சர்வாதிகாரியாக விரும்பும் Reliance.\nஇந்தியாவில் டிக் டாக் தடை..தினசரி $5 லட்சம் டாலர் நஷ்டம்.. 250 வேலைகள் இழக்கும் அபாயம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/celebrities-paid-homage-to-director-mahendran/", "date_download": "2019-04-26T12:36:43Z", "digest": "sha1:JS4OFYLTDCF2GYSSHE5GURC3QUAKVCO7", "length": 6757, "nlines": 125, "source_domain": "tamilveedhi.com", "title": "மறைந்த இயக்குனர் மகேந்திரன் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்! - Tamilveedhi", "raw_content": "\nதிருநங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ராகவா லாரன்ஸ்\n‘காஞ்சனா 3’ படத்தில் நடித்த நடிகைக்கு ‘செக்ஸ்’ டார்ச்சர்.. யார் தெரியுமா.\nகளவாணி – 2 படத்திற்கு ” பகுதி ” தடை மட்டும் நீங்கியுள்ளது..\nஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற மதுரை கள்ளழகர் – வைரல் வீடியோ\nபடத்திற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்ட ஹீரோயின்… அடுத்து நடந்தது என்ன தெரியுமா.\nவிழிப்புணர்வுக்காக தூத்துக்குடியில் நடைபெறும் மாபெரும் ‘மைக்ரோ ���ாரத்தான்’ \nசாதிய கொலைகளை பற்றி பேச வருகிறதா ‘இ பி கோ 302’..\nசிஐடி அதிகாரியாக பாக்யராஜ் மிரட்டும் ‘எனை சுடும் பனி’\nHome/Spotlight/மறைந்த இயக்குனர் மகேந்திரன் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்\nமறைந்த இயக்குனர் மகேந்திரன் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்\nமுனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய மனிஷா\nகுடிசைப்பகுதிகளின் ராஜா நான் - ’குப்பத்துராஜா’ குறித்து பார்த்திபன்\nகேரள வெள்ள நிவாரணமாக விக்ரம் வழங்கிய 35 லட்சம்\nகேரளா வெள்ளம்.. எம் எல் ஏ-வுடன் நிவாரண பணியில் அபி சரவணன்\nஐபிஎல் 2018: ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி\nதிருநங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ராகவா லாரன்ஸ்\n‘காஞ்சனா 3’ படத்தில் நடித்த நடிகைக்கு ‘செக்ஸ்’ டார்ச்சர்.. யார் தெரியுமா.\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nரசிகர்களை திருப்திபடுத்த ரஜினியின் அதிரடி திட்டம்..\nஅடுத்தடுத்த மூன்று இயக்குனர்கள் இயக்கத்தில் ரஜினிகாந்த்\n’காலா’ அப்டேட்: ரஜினியை மிரள வைத்த ஒரு மாஸ் பைட்\nதிருநங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ராகவா லாரன்ஸ்\n‘காஞ்சனா 3’ படத்தில் நடித்த நடிகைக்கு ‘செக்ஸ்’ டார்ச்சர்.. யார் தெரியுமா.\nகளவாணி – 2 படத்திற்கு ” பகுதி ” தடை மட்டும் நீங்கியுள்ளது..\nஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற மதுரை கள்ளழகர் – வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/vocab/ta/mr/", "date_download": "2019-04-26T12:31:07Z", "digest": "sha1:P2MVUX6KHVKPKZREK3MUB4KOCPHWK6PJ", "length": 9066, "nlines": 272, "source_domain": "www.50languages.com", "title": "மராத்தி - 50LANGUAGES கொண்டு - உங்கள் தாய்மொழி வழியே வார்த்தைகளை ஆன்லைனில் இலவசமாகக் கற்றிடுங்கள்", "raw_content": "\n50LANGUAGES கொண்டு வார்த்தைகளைக் கற்றிடுங்கள்.\nஉங்கள் தாய்மொழி வழியே கற்றிடுங்கள்\n50-க்கும் மேற்பட்ட மொழிகளில் 42 தலைப்புகளின் கீழ் 1900-க்கும் அதிகமான வார்த்தைகள் - இலவசம் - மராத்தி\nஉணர்ச்சிகள், விலங்குகள், விளையாட்டுக்கள், கருவிகள், போக்குவரத்து மற்றும் இன்னும் பல தலைப்புக்கள்...\nநீங்கள் கற்றுக்கொள்ள விரும்பக்கூடிய கேட்டகரியைத் தேர்ந்தெடுக்கவும்\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா 50LANGUAGES மூலம் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம் 50LANGUAGES மூலம் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம் 50-க்கும் ம���ற்பட்ட மொழிகளை உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ள முடியும். - முற்றிலும் இலவசம்\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/15782-srilanka-bundled-out-for-144-brisbane-test-australia-pat-cummins-richardson.html", "date_download": "2019-04-26T12:26:40Z", "digest": "sha1:MZQOPYNR6W3RKNV4GG7SZIQATXYNAPTU", "length": 10650, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "பிரிஸ்பன் டெஸ்ட்: 144 ரன்களுக்குச் சுருண்டது இலங்கை; ரிச்சர்ட்சன், பாட் கமின்ஸ் அபாரப் பந்துவீச்சு | Srilanka Bundled out for 144, Brisbane test, Australia, Pat Cummins, Richardson", "raw_content": "\nபிரிஸ்பன் டெஸ்ட்: 144 ரன்களுக்குச் சுருண்டது இலங்கை; ரிச்சர்ட்சன், பாட் கமின்ஸ் அபாரப் பந்துவீச்சு\nபிரிஸ்பனில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் எதிர்பார்ப்புகளை முறியடிக்கும் விதமாக 144 ரன்களுக்கு இலங்கை அணி சுருண்டது. ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.\nஇந்தியா செய்ததை ஆஸ்திரேலியாவுக்குச் செய்வோம் என்று இலங்கை பவுலிங் பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயகே சொல்லி முடித்தார், அங்கு பாட் கமின்ஸ், ரிச்சர்ட்ஸன் இலங்கையை அதன் பழைய பார்முக்குக் கொண்டு சென்று விட்டனர். இந்திய அணி பயணத்திட்டத்தை வடிவமைக்கும் போதே எச்சரிக்கையாக பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியையும் பகலிரவு டெஸ்ட் போட்டியையும் தவிர்த்தது கவனிக்கத்தக்கது.\nரிச்சர்ட்சன் (3/26), கமின்ஸ் (4/39), முதல் 2 செஷன்களில் இலங்கை முதல் இன்னிங்ஸ் கதையை முடித்தனர். மிட்செல் ஸ்டார்க் (2/43) தன் 200வது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார். 66/5 என்ற நிலையில் நிரோஷன் டிக்வெல்லா (64) அணியை கொஞ்சம் தூக்கி நிறுத்தினார்.\nஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் (15) குசால் மெண்டிஸின் அபாரமான ஸ்லிப் டைவிங் கேட்சுக்கு சுரங்க லக்மலிடம் வெளியேறினார். உஸ்மான் கவாஜா (11) ஆட்டம் முடிவதற்கு முன்பாக திலுருவன் பெரேரா பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார். மார்கஸ் ஹாரிஸ் மீண்டும் நிலைத்து ஆடி 40 ரன்களுடன் நாளை இரவுக்காவலன் நேதன் லயனுடன் இரண்டாம் நாளில் களமிறங்கவுள்ளார்.\nடாஸ் வென்ற இலங்கை அணி லாஹிரு திரிமானே (12), தினேஷ் சந்திமால் (5) ஆகியோரை கமின்ஸ், ரிச்சர்ட்ஸன் ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார்கள்.\nதிமுத் கருணரத்னே (24), நேதன் லயன் பந்தில் வெளியேறினார். மெண்டிஸ் 14 ரன்களில் ரிச்சர்ட்ஸன் அவுட் ஸ்விங்கரில் ஸ்கொயர் ஆகி பவுல்டு ஆனார், மிகப்பிரமாதமான பந்தாகும். டிக்வெல்லா போராடி 78 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 78 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து பவுண்டரி அடிக்கும் முயற்சியில் அறிமுக வீரர் கர்டிஸ் பேட்டர்சனிடம் கேட்ச் கொடுத்து கமின்சிடம் வெளியேறினார்.\n2வது செஷனில் இலங்கை 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து 56.4 ஓவர்களில் 144 ரன்களுக்குச் சுருண்டது இலங்கை, ஆஸ்திரேலியா 72/2.\nஇலங்கை: தற்கொலைத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஆஸி.யில் படித்தவர், பணக்கார இலங்கை வர்த்தகரின் மகன்\n‘நிச்சயமாக ஒரு போட்டியை இப்படி வெல்வது கூடாது ‘: அஸ்வின் - பட்லர் விவகாரத்தில் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்கள் கருத்து\nஆஸி.க்கு எதிராக இந்தியா தோற்றது, மே.இ.தீவுகளுக்கு எதிராக இங்கிலாந்து திண்டாடியது ஆகவே...: உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்\nநியூஸி. மசூதித் துப்பாக்கிச் சூடு நடத்தியவனை தைரியமாகப் பிடித்த நபர்: நேரில் பார்த்தவர்கள் பிரமிப்பு\n5வது ஒருநாள்: ஆத்திரத்தில் நிதானம் இழந்த பும்ரா\nஆஸி. தொடரில் மேற்கொண்ட அணிச்சேர்க்கையை உ.கோப்பையில் பயன்படுத்த மாட்டோம்: சஞ்சய் பாங்கரின் அபத்தப் பேச்சும் சில கேள்விகளும்\nபிரிஸ்பன் டெஸ்ட்: 144 ரன்களுக்குச் சுருண்டது இலங்கை; ரிச்சர்ட்சன், பாட் கமின்ஸ் அபாரப் பந்துவீச்சு\nபாண்டியா, ராகுல் மீதான இடைக்கால தடை நீக்கப்பட்டதாக அறிவிப்பு: பாண்டியா நியூஸி. தொடருக்குச் செல்கிறார்\nகாந்தி மியூசியம் நிர்வாகத்துக்கும் - தமிழக அரசுக்கும் பனிப்போர்: ஊதிய உயர்வின்றி வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஊழியர்கள் \nவிராலிமலையில் நடந்ததும்... அலங்காநல்லூரில் நடக்காததும்... காலத்துக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு நவீனப்படுத்தப்படுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/48727-arrested-an-afghan-national-for-possession-of-foreign-currency-worth-rs-3-5-crore.html", "date_download": "2019-04-26T12:44:40Z", "digest": "sha1:UVUKO3Q3THHPI4LCCIIMEM7FGIVJTACR", "length": 8901, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லி: ஆர்மோனியப் பெட்டியில் கடத்தப்பட்ட மூன்றரை கோடி ரூபாய் பறிமுதல் ! | Arrested an Afghan national for possession of foreign currency worth Rs 3.5 Crore", "raw_content": "\nஆசிய குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரா் அமித் பன்ஹால் தங்கம் வென்றாா் \nவாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை\nடெல்லி: ஆர்மோனியப் பெட்டியில் கடத்தப்பட்ட மூன்றரை கோடி ரூபாய் பறிமுதல் \nடெல்லி விமான நிலையத்தில் ஆர்மோனிய பெட்டியில் வைத்து வெளிநாட்டு பணத்தை கடத்திய ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நபரை டெல்லி வருவாய்த் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nடெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் வெளி நாட்டுப் பணம் கடத்தப்படுவதாக டெல்லி வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு நபரிடம் இருந்த ஆர்மோனியப் பெட்டியை சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் இந்திய மதிப்பின்படி சுமார் மூன்றரை கோடி வெளிநாட்டுப் பணம் மறைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய நபர் கைது\nபணப்பட்டுவாடா புகாரில் திமுக பிரமுகர் கைது\nகஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது\n9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வளர்ப்பு தந்தை கைது\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபொள்ளாச்சி விவகாரம்: குற்றவாளிகள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு\n39 நாடுகளுக்கு விசா சலுகையை ரத்து செய்தது இலங்கை\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது; தமிழக அரசு அவசர ஆலோசனை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/52087-katkaris-comment-against-victory-and-loose.html", "date_download": "2019-04-26T12:50:55Z", "digest": "sha1:G4UBCD54BIK6BNUVKJA7V7A5BAWPLZ5F", "length": 8806, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "வெற்றி தோல்வி குறித்து கட்கரி கருத்து | Katkaris comment against victory and loose", "raw_content": "\nஆசிய குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரா் அமித் பன்ஹால் தங்கம் வென்றாா் \nவாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை\nவெற்றி தோல்வி குறித்து கட்கரி கருத்து\nகட்சி வெற்றி பெற்று விட்டால் அதற்கான புகழைப் பெறுவதற்கு பலர் போட்டி போடுவதாகவும், தோற்று விட்டால் அதற்கு பொறுப்பேற்க ஒருவரும் முன் வருவதில்லை என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.\nமஹாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்து துறை அ‌மைச்சர் நிதின் கட்கரி பேசினார். அப்போது பேசிய நிதின் கட்கரி, தேர்தலில் கட்சிக்கு வெற்றி கிடைத்து விட்டால் அதற்கான புகழைப் பெற பந்தயமே நடக்கும் என்று தெரிவித்தார். ஆனால் தோற்று விட்டால் ஒருவர், மற்றொருவரைகுற்றம் சாட்டுவது வாடிக்கையாக உள்ளது என்றார். வெற்றிக்கு பல தந்தைகள் இருப்பார்கள், ஆனால் தோல்வி மட்டும் அனாதையாகவே இருக்க நேரிடும் என்று அவர் விமர்சித்தார். வெற்றியோ, தோல்வியோ தலைமை தான் பொறுப்பேற்க வேண்டும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை: சென்னை வானிலை மையம்\nதமிழகத்தில் இனிமேல் தான் பாஜக விஸ்வரூபம் எடுக்கும்: தமிழிசை\nபேட்ட - தளபதி 63 இரண்டுக்கும் ஓர் ஒற்றுமை\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபொள்ளாச்சி விவகாரம்: குற்றவாளிகள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு\n39 நாடுகளுக்கு விசா சலுகையை ரத்து செய்தது இலங்கை\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது; தமிழக அரசு அவசர ஆலோசனை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/60569-ib-warns-of-terror-attack-on-ipl-players-in-mumbai.html", "date_download": "2019-04-26T12:49:43Z", "digest": "sha1:5NIO7SGX7GPW22FN7JCU6MWPTS44T4BL", "length": 10916, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்- உளவுத்துறை எச்சாிக்கை | IB warns of terror attack on IPL Players in Mumbai", "raw_content": "\nஆசிய குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரா் அமித் பன்ஹால் தங்கம் வென்றாா் \nவாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை - உச்ச நீதிமன்றம் அதி��டி\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை\nஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்- உளவுத்துறை எச்சாிக்கை\nஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் தகவல் அளித்துள்ளது.\nஇந்தியாவில் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக சில உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் மைதானங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் வீரர்கள் பேருந்தின் மூலம் மைதானத்துக்கு அழைத்து வரும்போது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் அதற்கு கொடுக்கப்படும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளன.\nஏற்கனவே இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் நேரத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் தகவல் அளித்துள்ளன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n'லிங்க்டு இன்' ஆப்-இல் எமோஜிகள் அறிமுகம்\nதென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ; பாஜக தேர்தல் அறிக்கை ஜுரோ:ஸ்டாலின்\nஆந்திராவில் மினி பஸ் - லாரி நேருக்கு நேர் மோதல்; 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர் சென்னையில் பிடிபட்டார்\nஜம்மு-காஷ்மீர்: அனந்த்நாக் அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \nசவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\nஇந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர் இலங்கை தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபொள்ளாச்சி விவகாரம்: குற்றவாளிகள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு\n39 நாடுகளுக்கு விசா சலுகையை ரத்து செய்தது இலங்கை\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது; தமிழக அரசு அவசர ஆலோசனை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/101839/", "date_download": "2019-04-26T12:31:47Z", "digest": "sha1:4P42TUUOXQJQYFH26QBDALCJUYHJ4Q72", "length": 10172, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "நியூசிலாந்துக்கெதிரான 2வது இருபதுக்கு 20 – 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்துக்கெதிரான 2வது இருபதுக்கு 20 – 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்\nதுபாயில் இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி தொடரையும் கைப்பற்றியது.\nபாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு -20 போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபியில் நடைபெறுகின்ற நிலையில் முதல் போட்டியில் 2 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தினை தெரிவு ��ெய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களை எடுத்தது.\nஇதனையடுத்து 154 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளதனையடுத்து 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.\nTagsnew-zealand Pakistan tamil Twenty20 இருபதுக்கு 20 நியூசிலாந்து பாகிஸ்தான் விக்கெட்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுற்றுலாத் துறையில் 1.5 பில்லியன் ரூபா இழக்கும் அபாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொம்பனி வீதிபள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா இலங்கைக்கு விடுத்துள்ள, 2 எச்சரிக்கைகள்…\n“வியாளேந்திரனின் திடீர் அரசியல் தீர்மானம் எம்மையும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது”\nமாந்தை மேற்கில் இடம் பெற்ற பிரதேச இலக்கிய விழா- 8 கலைஞர்களுக்கு விருதுகள் :\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்… April 26, 2019\nசுற்றுலாத் துறையில் 1.5 பில்லியன் ரூபா இழக்கும் அபாயம் April 26, 2019\nகொம்பனி வீதிபள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்பு… April 26, 2019\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்.. April 26, 2019\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது.. April 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்க���ுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4606-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-trailer-ayogya.html", "date_download": "2019-04-26T12:23:33Z", "digest": "sha1:3NDKFQ6IXZPFVOFXJMKLNRJU3RTJ534A", "length": 5972, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "விஷாலின் மிரட்டும் நடிப்பில் வெளிவர இருக்கும் \" அயோக்கியா \" திரைப்பட Teaser - Ayogya Tamil trailer | Vishal ayogya movie | vishal ayogya trailer | ayogya vishal teaser | Fan made - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநடிகவேள் M .R .ராதா அப்போ சொன்னது இப்போ நடக்குது \nகாஞ்சனா 03 இல் பணியாற்றியது எங்களுக்குப் பெருமை\nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் \" Billy Bowden \" இன் குறும்புகள் \nஉடலில் இந்த \" 14 புள்ளிகளை \" சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம்- Dr.C.Vijaya Laxmi \nஏழையாக இருந்தாலும் \" கண்ணியமா \" கொண்டு வந்து கொடுப்பாங்க\nசினிமா காதலர் இயக்குனர் மகேந்திரன் மறைவு \nகோழிக் குஞ்சை காப்பாற்ற மனிதத்தை வெளிப்படுத்திய சிறுவன் | SOORIYAN FM\nC S K தலைவர் \" M.S.டோனியின் \" சிக்ஸர் மழைகள் \nதெருவில் விளையாடும் \" கிரிக்கெட்டில் \" கூட இப்படி நடக்காது \nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட \" 10 அபூர்வ குழந்தைகள் \" - 10 Kids Who Were Raised By Wild Animals\n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/4-9.html", "date_download": "2019-04-26T11:47:57Z", "digest": "sha1:DKAB2MFGMD2WWD2ZGCJGII63ZGRGFHYD", "length": 5542, "nlines": 70, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மன்/ புத்/ றிஷாட் பதியுதீன் ம.வி யில் 4 மாணவர்கள் 9 A சித்தி.... - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமன்/ புத்/ றிஷாட் பதியுதீன் ம.வி யில் 4 மாணவர்கள் 9 A சித்தி....\nபுத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள மன்/ புத் /றிஷாட் பதியுதீன் மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்று பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக க.பொ.த.சா/ த பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர்.\nஇப்பாடசாலையில் இருந்து கடந்த ஆண்டு மேற்படி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில்\nஆகியோர் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்தனர்.\nஅத்துடன் அதிகமான மாணவர்கள் உயர்தரம் படிக்க தகைமை பெற்றுள்ளனர்.\nஇப்பாடசாலை கடந்த 2008 ஆம் ஆண்டு புத்தளம் மாவட்டத்தில் உள்ள அல் காசிமி சிட்டி கிராமத்தில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் மூலமாக உருவாக்கப்பட்ட ஒரு பாடசாலை ஆகும்.\nஇது உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகளில் இச் சாதனை படைத்த மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள்.\nஇப்பாடசாலையில் பிரதி அதிபராக மிகவும் திறமையுள்ள எம் எம் லாபிர் (BA) அவர்கள் கடமையாற்றி வருகின்றார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poornachandran.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-04-26T12:44:19Z", "digest": "sha1:5RK3P6TNK5L4VHTGVUQ7VXPUBRNOFHSN", "length": 43915, "nlines": 545, "source_domain": "www.poornachandran.com", "title": "Poornachandran books | Tamil literature books TamilNadu | தமிழறிஞர் க பூரணச்சந்திரன் புத்தகங்கள் | தமிழ் இலக்கிய நூல்கள் | மொழிபெயர்த்த நூல்கள் | சிறுகதைகள்", "raw_content": "\nபூ���ணச்சந்திரன் > சமூகம் > மருந்துகள் – விலையும் நிலையும்\nமருந்துகள் – விலையும் நிலையும்\nமருத்துவர்கள் மருந்துச் சீட்டு எழுதும்போது பொதுவான அடிப்படை மருந்துகளைப் (generic medicines) பரிந்துரைப்ப தைக் கட்டாயமாக்குவதன் மூலம் மருந்துகளின் விலையைக் குறைக்க இருப்பதாக அண்மையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி முழங்கியிருக்கிறார். அடிப்படை மருந்துகளின் பெயர்களை தெளிவாக பெரிய எழுத்துக்களில் டாக்டர்கள் எழுத வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் வழியாக 2016 செப்டம்பர் 28 அன்று மத்திய அரசு ஓர் அறிவிக்கை வெளியிட்டது. அறிவிக்கை வெளியிடப்பட்ட பிறகு கடந்த ஆறு மாதங்களில் டாக்டர்கள் இந்த அரசு ஆணையைப் பின்பற்றுகிறார்களா என ஒரு முறை கூட கண்காணிப்பு ஏற்பாடு எதையும் அரசு செய்ய வில்லை. பெரும்பாலான டாக்டர்கள் மேற்கூறிய அரசாணையைப் பின்பற்றவில்லை என்பதே நம் கள அனுபவம்.\nஉடல்நலனின்றி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளின் ஆகப் பெரிய செலவே மருந்துகளுக்காகும் செலவு தான். அரசு மருத்துவமனைகளில் உள்ள மோசமான நிலைமைகள் அவர்களைத் தனியார் மருத்துவமனைகள் பக்கம் தள்ளிவிடுவதுதான் இதற்குக் காரணம். தற்போது மருத்துவமனைப் பராமரிப்பில் 20 சதமும் வெளிநோயாளிகள் பராமரிப்பில் 40 சதமும் மட்டுமே அரசு ஆஸ்பத்திரிகள் கவனிப்பில் நடக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது கூட பெரும்பாலான மருந்துகள் அங்கே கிடைக்காத காரணத்தால் நோயாளிகள் வெளியே உள்ள தனியார் மருந்துக்கடைகளில் அவற்றை வாங்கித் தர வேண்டிய நிலையே உள்ளது. விளைவாக, நோயாளிகள் சிகிச்சைக்குச் செலவழிக்கும் தொகையில் 50-லிருந்து 70 சதம் வரை மருந்துகள் வாங்குவதற்கே செலவிட வேண்டியுள்ளது. கட்டுப்படியாகாத உடல்நலப் பராமரிப்புச் செலவுகளின் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் 5-லிருந்து 7 கோடி இந்தியர்கள் வரை வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்படுகின்றனர் என மக்கள் உடல்நலன் குறித்த பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅதிகபட்ச லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் மருந்துகள் தயாரிப்புக் கம்பெனிகள் மருந்துகளின் விலையை உச்சத்தில் வைத்துக் கொள்ளையடித்து வருகின்றன. ஒரு மருந்தைத் தயாரிக்கும் செலவைப் போல 10முதல் 20 மடங்கு வரை (சில சமயங்களில் அதற்கும் மேலா���வே) விலை வைத்து விற்கப்படுகிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. நோயாளிகள் எந்தக் குறியீட்டுப் பெயர் (brand name) உள்ள மருந்தை வாங்கவேண்டும் என்பதை டாக்டர்களும் மருந்துக் கடைக்காரர்களும் முடிவு செய்கின்றனர். மருந்துக் கம்பெனிகள் தங்களுடைய சந்தையையும் லாபத்தையும் தக்க வைத்துக் கொள்ள டாக்டர்களையும் மருந்துக் கடைகளையும் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. அதற்கு அவர்கள் வசம் பல தந்திரங்கள் உள்ளன. பரிசுகள் தருவது, இன்பச் சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்வது, டாக்டர்கள் மாநாடுகளை நடத்த ஸ்பான்சர் செய்வது எனப் பல்வேறு விதங்களில் அவை டாக்டர்களைத் தங்கள் வலைக்குள் பிடித்து வைத்துக் கொள்கின்றன. மருந்துக் கடைகளை மடக்க இருக்கவே இருக்கிறது டிஸ்கவுண்ட் என்ற அஸ்திரம். உதாரணமாக, எம்ஆர்பி (maximum retail price) 100 ரூபாய் எனக் குறிக்கப்பட்டுள்ள ஒரு மருந்துப் பாக்கெட்டிற்கு 50 ரூபாய் தள்ளுபடி தருவது. அந்தப் பாக்கெட்டை 100 ரூபாய்க்கு விற்றுவிட்டு கடைக்காரர் 50 ரூபாயைக் கல்லாவில் போட்டுக் கொள்ளலாம். எந்தக் கடைக்காரராவது இப்படி வலுவில் வரும் வருமானத்தை விட்டுக் கொடுப்பாரா\nவிற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மருந்துக்கும் உலக அளவில் அதிகாரம் படைத்த அமைப்பு முடிவு செய்யும் ஒரு ஐஎன்என் (International Non-proprietary Name) பெயர் உண்டு. அந்த மருந்தின் பொதுவான அடிப்படைப் பெயரும் அதுதான். பெரும்பாலான கம்பெனிகள் இந்தப் பொதுப் பெயரை சிறிதாக எழுதிவிட்டு தங்கள் பிராண்ட் பெயரை பெரிதாக எழுதிக் கொள்ளும் வழக்கமும் இருக்கிறது. உதாரணமாக, காய்ச்சலுக்கும் வலிக்கும் உள்ள பொதுவான மருந்து பாரசிடமால். அந்த மருந்தை கம்பெனிகள் க்ரோசின், கால்போல், பராசிப் என தங்களது பிராண்ட் பெயர்களில் விற்பார்கள். ஜெனரிக் மருந்துகளைத்தான் டாக்டர்கள் எழுதிக் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வந்துவிட்டால் மருந்துக் கம்பெனிகள் தங்களது பிராண்ட் மருந்துகளை விற்றுக் கொள்ளையடிக்க முடியாமல் போய்விடும். எனவே, இந்த சட்டம் அமுலாகாமல் தடுக்க தங்களால் இயன்ற அனைத்துக் கைவரிசைகளையும் மருந்துக் கம்பெனிகள் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஜெனரிக் பெயர்களையே ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. மருத்துவ மாணவர்களுக்கு மருந்துகளைப் பற்றிக�� கற்பிக்கும்போது ஜெனரிக் பெயர்களைக் கொண்டே கற்பிக்கப்படுகிறது. ஒரே மருந்தைப் பல்வேறு பிராண்ட் பெயர்களால் குறிப்பிட நேரும்போது அனுபவம் உள்ள டாக்டர்களே கூட குழம்பிவிடுவது உண்டு. எனவே, மருந்துச் சீட்டில் ஜெனரிக் பெயர்களை எழுதுவதுதான் அறிவியல்ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் சரியான நடைமுறையாக இருக்க முடியும்.\nமருந்துகளின் விலையைக் கட்டுக்குள் வைக்கவேண்டுமென அரசு உண்மையிலேயே விரும்பினால் எல்லா அத்தியாவசிய மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் இதைச் செய்வதற்கு மக்களது உடல்நலப்பராமரிப்பிற்கு அரசு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருந்துக் கமபெனிகள் அடிக்கும் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பும் அரசியல் உறுதியும் வேண்டும். மக்கள் உடல்நலனைவிட கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனையே பெரிதாகக் கருதும் ஒரு பிரதமரிடமிருந்தும் அரசிட மிருந்தும் இதையெல்லாம் நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்\nஆதாரம்: People’s Democracy இதழில் (ஏப்ரல் 17-23) அமித் சென் குப்தா எழுதிய கட்டுரை. தமிழில் பேரா. ராஜு.\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nதிருச்சி நாடக சங்கம் பற்றி-தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு.\nவாழ்க்கையில் சில பக்கங்கள் -1\nஎன் வாழ்க்கையில் ஓர் அலை\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1\nதமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nஎளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி\nவியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்\nஇந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்\nஇந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - சுருக்கம்\nநாள் என ஒன்றுபோல் காட்டி...\nமருந்துகள் - விலையும் நிலையும்\nஉலக புத்தக தின விழா - திருச்சி\nஉலக புத்தக தின விழா - புதுக்கோட்டை\nதமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை\nஅமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுத��- 8\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஅனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி-2\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nஆபுத்திரன் - காப்பியக் கதைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 8\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 7\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 6\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 4\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 3\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 2\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 1\nஇசை - அரசியல் - பாட்டு\nஇதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்\nநூல் வெளியீடு - சமூகவியலின் அடிப்படைகள்\nஅண்ணா நகர் ஆய்வு வட்டம்\nதமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்\nஇயல் 2 - தமிழ்ப்பொழில் - ஓர் அறிமுகம்\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபுதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்\nஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)\nபழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nதமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி\nபுதிய நந்தனும் பழைய நந்தனும்\nஇயல் 24இல் ஒரு பகுதி\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்\nவெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\nநாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை\nசங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்\nஇலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்\nசுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்\nகற்பினைப் போற்றும் முல்லைப் பாட்டு\nநீண்ட வாடையும் நல்ல வாடையும்\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 5 (இறுதிக்காட்சி)\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 4\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 3\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 2\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1\nஈட���பஸ் அரசன் - சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\nசிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)\nதனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை\nநாங்கள் சிலர் எங்கள் நண்பன்\nஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்\nஅழிவை நோக்கி நாமும் உலகமும்\nஇலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு\nபண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்\nவேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு\nதமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு\nதிரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்\nபாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்\nபாரதி - ஒரு பத்திரிகையாளர்\nபசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்\nபடிமம் பற்றிச் சில கருத்துகள்\nகாமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்\nகாப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்\nஇலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்\nதிராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே\nதமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா\nதமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nஅப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)\n – கேள்வி பதில் பகுதி – 10\n – கேள்வி பதில் பகுதி – 9\n – கேள்வி பதில் பகுதி – 8\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n – கேள்வி பதில் பகுதி – 7\n – கேள்வி பதில் பகுதி – 6\nதமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை\nசிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை\n – கேள்வி பதில் பகுதி – 5\n – கேள்வி பதில் பகுதி – 4\n – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 2\nதற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்\n – கேள்வி பதில் பகுதி – 1\n'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுதி\n12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்\n11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்\n3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்\n2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி\nதமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (முழு நூல்)\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபாரதியும் யேட்ஸும் - ஓர் ஒப்புமைக் காட்சி\nகிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_22.html", "date_download": "2019-04-26T12:48:51Z", "digest": "sha1:VE4GJJJ334367E4556IGAM4DVVO5XZTV", "length": 8347, "nlines": 75, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "\"அய்ஸே உட்காரு! குரங்கு போல் நடக்காதே\" ரணில் ஆவேசம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nHome Latest செய்திகள் \"அய்ஸே உட்காரு குரங்கு போல் நடக்காதே\" ரணில் ஆவேசம்\n குரங்கு போல் நடக்காதே\" ரணில் ஆவேசம்\nபுதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.\nஇதன்போது குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி 56 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.\nஅவ்வாறிருக்கும் போது இந்த நியமனம் செல்லுபடியாகுமா என்றும் அவர் கேள்வியெழுப்பி இருந்தார்.\nஇதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, அவ்வாறானதொரு கடிதம் தனக்கு கிடைக்கப் பெறவில்லை என்றார்.\nஇதனையடுத்து கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்டசித் தலைவராக ஆர். சம்பந்தனை நியமிப்பதாக சபாநாயகர் அறிவித்து விட்டதாகவும் இனிமேல் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதனால் எந்தப் பயனும் இல்லை என்றார்.\nஅத்துடன் நேற்று பொலன்னறுவை கூட்டத்திற்கு சென்றிருந்த போது ஜனாதிபதியுடன் இது தொடர்பில் கதைத்திருக்க வேண்டும் என���றும் பிரதமர் தெரிவித்தார்.\nபிரதமர் உரையாற்றும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டனர்.\nஇதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க \"அய்ஸே உட்காரு குரங்குகள் போன்று செயற்பட வேண்டாம்\" என்றும் முன்னைய பாராளுமன்றம் போன்று இனிமேல் பாராளுமன்றத்தை கொண்டு செல்ல இடமளிக்கப்பட மாட்டாது\" என்றும் தெரிவித்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=1967", "date_download": "2019-04-26T12:39:21Z", "digest": "sha1:K2TOKJO2EJWKVNNTBQGMRFN74POKYPVL", "length": 11801, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mangayarkarasiyar | 63 Nayanmars | மங்கையர்க்கரசியார்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nகரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை\nஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவர் தேரோட்டம் கோலாகலம்\nகொடைக்கானலில் சாய்பாபா கோயிலில் அன்னதானம்\nநேச நாயனார் சடைய நாயனார்\nமுதல் பக்கம் » 63 நாயன்மார்கள்\nமங்கையர்க்கரசியார் சோழ மன்னருடைய அன்புடைச் செல்வியராய்ப் பிறந்து பாண்டிய ம��்னரது பட்டத்து அரசியானார். இவரது இயற்பெயர் மானி என்பதாகும். மங்கையர்க்கெல்லாம் தலைவியான பேறு பெற்றதால் மங்கையர்க்கரசி என்று சிறப்புப் பெயர் பெற்றாள். இளமை முதற்கொண்டே எம்பெருமானின் திருவடிகளில் மிகுந்த பற்றுடையவராய் வாழ்ந்து வந்த அம்மையார் பாண்டிய நாட்டில் பரவி வந்த சமணக் கொள்கையை ஒழித்துக்கட்ட அரிய தொண்டாற்றினாள். திருஞானசம்பந்தரைத் தமது நாட்டிற்கு அழைத்து வந்து, சமணத்தைப் பின்பற்றி வந்த கணவரான பாண்டியன் நின்றசீர் நெடுமாற நாயனாருக்கு மன மாற்றம் ஏற்படுத்தி சைவராக மாற்றினாள். இவ்வாறு மங்கையர்க்கரசியார், சைவத்திற்கும், சைவக் கொள்கைக்கும் ஆற்றிய அருந்தொண்டினை, சேக்கிழார் சுவாமிகள் வெகுவாகப் புகழ்ந்து சிறப்பித்துள்ளார்.\nகுருபூஜை: மங்கையர்க்கரசியாரின் குருபூஜை சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 63 நாயன்மார்கள் »\nதிருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் ஜனவரி 19,2011\nபிறையணிந்த பெருமானை வழிவழியாகப் போற்றி வரும் சோழர்களின் கொடி நிழலிலே வளம் கொழிக்கும் திருநகரங்கள் ... மேலும்\nதிருநாவுக்கரசு நாயனார் ஜனவரி 19,2011\nதிருமுனைப்பாடி பல்லவ நாட்டின்கண் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஓங்கி உயர்ந்த மாடங்களும், ... மேலும்\nதிருநாவலூர் என்னும் திருத்தலம் நீர்வளமும், நிலவளமும் நிறைந்தது. எக்காலத்தும் செழிப்போடு காணப்படும் ... மேலும்\nகண்ணப்ப நாயனார் ஜனவரி 19,2011\nஉடுப்பூர் என்பது பூம்பொழில்களும், புத்தம் புது மலர்ச்சோலைகளும் சூழ்ந்த மலைவள மிக்கப் பொத்தப்பி ... மேலும்\nஅதிபத்த நாயனார் ஜனவரி 19,2011\nசோழ நாட்டிலே காவிரிப் பூம்பட்டினமும், நாகபட்டினமும் இரு பெரும் நகரங்களாக விளங்கின. அந்நகரங்களில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/19/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-24-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2668719.html", "date_download": "2019-04-26T12:00:36Z", "digest": "sha1:E5VBSPHP7LAM3KXNVABI3DORJMCHYZ5C", "length": 7547, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "பஞ்சாப் பேரவைக் கூட்டத் தொடர் மார்ச் 24-இல் தொடக்கம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nபஞ்சாப் பேரவைக் க���ட்டத் தொடர் மார்ச் 24-இல் தொடக்கம்\nBy DIN | Published on : 19th March 2017 04:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபஞ்சாப் மாநிலத்தின் 15-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர், வரும் 24-ஆம் தேதி தொடங்குகிறது.\nமுதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம், சண்டீகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேரவைக் கூட்டத் தொடர் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுதொடர்பாக, வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\nபஞ்சாப் சட்டப் பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், வரும் 24, 27 ஆகிய தேதிகளில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். பேரவைத் தலைவர், பேரவை துணைத் தலைவர் ஆகியோருக்கான தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nபேரவையில் ஆளுநர், வரும் 28-ஆம் தேதி உரையாற்றுவார். அதைத் தொடர்ந்து, ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெறுவதுடன், அவரது உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்படவுள்ளது. இதுதவிர, 2016-17-ஆம் நிதியாண்டுக்கான துணை மானியக் கோரிக்கையும், 2017-18-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டும் வரும் 28-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளன.\nமேலும், முதல்வரின் முதன்மைச் செயலர் பதவிக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுரேஷ் குமாரை நியமிப்பதற்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/59923-stalin-comment-about-it-raid.html", "date_download": "2019-04-26T12:54:12Z", "digest": "sha1:NZAB3ZK7X2MUQ2BKQTJGY2YS3BWIXUG2", "length": 8547, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "திமுகவை அச்சுறுத்தவே வருமானவரி சோதனை: ஸ்டாலின் | Stalin Comment About IT Raid", "raw_content": "\nஆசிய குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரா் அமித் பன்ஹால் தங்கம் வென்றாா் \nவாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை\nதிமுகவை அச்சுறுத்தவே வருமானவரி சோதனை: ஸ்டாலின்\nதிமுகவை அச்சுறுத்தவே கட்சியின் பொருளாளரான துரைமுருகன் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஈரோடு மாவட்டத்தில் இன்று தமது தேர்தல் பிரசாரத்தின்போது இவ்வாறு பேசிய ஸ்டாலின், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனைப் பற்றி இதுவரை உண்மை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்றும் கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநாடுதான் முக்கியம்; அதன் பிறகு தான் கட்சி: எல்.கே.அத்வானி\nகுடிபோதையால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு: அரசு பதிலளிக்க உத்தரவு\n1983 உலகக் கோப்பை கிரிக்கெட் கதையில் நடிக்கும் ஜீவா\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ., வீடு திரும்பினார்\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nஇரட்டை இலை சின்னம்: சசிகலா சீராய்வு மனு தாக்கல்\nஅதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் மாற்றம்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீ���ியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபொள்ளாச்சி விவகாரம்: குற்றவாளிகள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு\n39 நாடுகளுக்கு விசா சலுகையை ரத்து செய்தது இலங்கை\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது; தமிழக அரசு அவசர ஆலோசனை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/blog-post_527.html", "date_download": "2019-04-26T11:39:35Z", "digest": "sha1:PCW65FEFAXXEM5QNMSQPJAOU4RELGZYZ", "length": 5527, "nlines": 160, "source_domain": "www.padasalai.net", "title": "ஸ்மார்ட் போனில் தேர்வு எழுதிய மாணவர்கள் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஸ்மார்ட் போனில் தேர்வு எழுதிய மாணவர்கள்\nஸ்மார்ட் போனில் தேர்வு எழுதிய மாணவர்கள்\nஸ்மார்ட் போனில் தேர்வு எழுதிய மாணவர்கள்\nபெரம்பலுார், :பெரம்பலுார் மாவட்டத்தில், அரசு பள்ளியில் முதல் முறையாக, ஸ்மார்ட் போனில் மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர்.பெரம்பலுார் மாவட்டம், க.எறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமும், விஞ்ஞான் பிரசார் நிறுவனமும் இணைந்து, தேசிய அளவிலான இணைய வழி திறனறிதல் தேர்வு நடத்தியது.பள்ளியில், ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ - மாணவி யர், 33 பேர் ஸ்மார்ட் போன், லேப்டாப் ஆகியவற்றை பயன்படுத்தி தேர்வு எழுதினர். பெரம்பலுார் மாவட்டத்திலேயே, முதல் முறையாக, அரசு பள்ளியில் இணைய வழி திறனறிதல் தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_39.html", "date_download": "2019-04-26T12:33:06Z", "digest": "sha1:64WUBKR76ZIN4YWIS6SUUTWSYAPMLWPC", "length": 5593, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "திகன உட்பட இரு இடங்களில் பள்ளிவாசல்கள் சேதம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS திகன உட்பட இரு இடங்களில் பள்ளிவாசல்கள் சேதம்\nதிகன உட்பட இரு இடங்களில் பள்ளிவாசல்கள் சேதம்\nநேற்றிரவு முதல் நிலவி வரும் வன்முறை சூழலின் பின்னணியில் திகன மற்றும் தெல்தெனியவில் பள்ளிவாசல்கள் சேதமுற்றிருப்பதுடன் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் பல தீக்கிரையாகியுள்ளன.\nஇன்றைய மரண ஊர்வலத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்களால் கணிசமான எண்ணிக்கையான வீடுகளுக்கு கல்வீச்சு ��டம்பெற்றுள்ளதுடன் பல இடங்களில் வர்த்தக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.\nதிகன வரை மரண ஊர்வலம் செல்வதற்குத் தடையிருந்த போதிலும் ஏனைய பகுதிகளில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற்றதுடன் பாதுகாப்பு படையினரின் பிரசன்னம் விளைவுகளை தடுக்கவல்லதாக இருக்கவில்லையென பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nதிகன உட்பட சூழவுள்ள பல முஸ்லிம் பகுதிகள் பாதிப்புக்கள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nசஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவு:சகோதரி விளக்கம்\nகடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதானியாக அடையாளங்காணப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கி நடாத்த...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nநட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரிகள்\nகடந்த ஞாயிறு தினம் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய இப்ராஹிம் சகோதரர்கள் இருவரது புகைப்படங்கள் வெளியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135133-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/01/06/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-26T12:28:18Z", "digest": "sha1:CH3GVMOZULTHCA7MD37T35IWC6FI55SE", "length": 10126, "nlines": 101, "source_domain": "eniyatamil.com", "title": "ஆன்லைனில் விபச்சாரம்...புரோக்கர்கள் கைது ... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட ��ீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்ஆன்லைனில் விபச்சாரம்…புரோக்கர்கள் கைது …\nஆன்லைனில் விபச்சாரம்…புரோக்கர்கள் கைது …\nJanuary 6, 2014 கரிகாலன் செய்திகள் 0\nசென்னை:-சென்னையில் விபசாரத்தை தடுக்க மத்திய குற்றப்பிரிவில் தனிப்பிரிவு , மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.\nசென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே சொகுசு காரில் வெளி மாநில அழகிகள் 2 பேர் இருப்பதாகவும், அவர்களுக்காக 4 புரோக்கர்கள் வாடிக்கையாளர்களை தேடுவதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த காரை சுற்றி வளைத்தனர். அதில் ஆந்திரா மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த 2 பெண்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் மீட்டனர்.\nஅங்கு நின்று கொண்டிருந்த 4 புரோக்கர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சம்சுதீன், இளையான்குடியை சேர்ந்த சுந்தரபாண்டியன், திண்டுக்கல்லை சேர்ந்த விஜயராகவன், சிவகங்கையை சேர்ந்த கணேசன் என்று தெரியவந்தது.இவர்கள் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை தேடிப்பிடிப்பார்கள். பின்னர் வாடிக்கையாளர்கள் கேட்கும் இடங்களுக்கு அழகிகளை கொண்டு ஒப்படைக்கிறார்கள்.அதுபோல தற்போது வாடிக்கையாளர்களுக்கு காத்திருந்தபோதுதான் போலீசில் சிக்கிக் கொண்டனர்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nசீட்டு விளையாடி சம்பாதித்த பணத்தில் கார் வாங்கிய நடிகை\nநடிகை இலியானாவின் வித்தியாசமான ஆசை\n‘அதாரு அதாரு’ நடிகர் அஜித்தின் அறிமுகப் பாடலா\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135134-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/19/kamalhaasan-vijayakanth-politics-wishes/", "date_download": "2019-04-26T12:08:49Z", "digest": "sha1:X7UFFGUQDECYL723SMN6XFKMGCOZTQNE", "length": 7160, "nlines": 100, "source_domain": "tamil.publictv.in", "title": "அரசியலில் கமல்! விஜயகாந்த் வாழ்த்து!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu அரசியலில் கமல்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து தனது கட்சி துவக்கவிழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் கமலஹாசன். தனது அரசியல் கட்சி துவக்க விழாவுக்கு வருமாறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்\nசென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில், இன்று (பிப்ரவரி 19) அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன். அப்போது, அரசியலில் தனக்கு மூத்தவரான விஜயகாந்தைச் சந்தித்ததாகத் தெரிவித்தார்.\nவரும் பிப்ரவரி 21ஆம் தேதியன்று தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.\nஅதற்கு முன்னதாக, தனக்கு நெருக்கமான பிரபலங்களையும் அரசியல் கட்சித்தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார்.\nகம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் நல்லகண்ணு, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திததார் கமல்ஹாசன்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை, சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் சந்தித்தார்.\nநீண்டநாள் கழித்து விஜயகாந்தைப் பார்த்தேன். அவரை நலம் விசாரித்தேன���.\nஅரசியலுக்கு நீங்கள் வரவேண்டுமென்று வாழ்த்தினார் விஜயகாந்த்.\nதிராவிட அரசியலை முன்னெடுத்து அதில் வெற்றிபெற்றபின் அதற்குரிய வரவேற்புகுறித்து தெரியவரும் என்று பேட்டியளித்தார் கமல். பிப்ரவரி 21ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள கமல்ஹாசன், அன்றே மதுரையில் தனது கட்சி பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றுகிறார்.\nPrevious articleவெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கத்தார் அரசு புதியவசதி \nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\n ஆர்.எஸ்.எஸ். விழாவில் பிரணாப் பேச்சு\nமஞ்சள் இலக்கை போராடி வென்றது பிங்க்\nஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.59கோடி அபராதம்\n ரஜினி, கமல் நடையை கட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135134-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/09/6-2015.html", "date_download": "2019-04-26T12:36:19Z", "digest": "sha1:LCQBKYCM67PLKQ7DZ64LLSWS6QACHZXS", "length": 11394, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "6-செப்டம்பர்-2015 கீச்சுகள்", "raw_content": "\nவேலாயுதம் டீம் மீண்டும் இணைகிறது.விஜய் உடன் விரைவில் படம் - ஜெயம் ராஜா.#,வாவ்\nபிரதமருக்கு தமிழ் தெரியாது என ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட நெல்லை மாணவிக்கு,ஹிந்தி தெரியாதென தெரிந்தே ஹிந்தியில் பதில் சொல்வதுதான்\nமனிதாபிமானம் கரை ஒதுங்கியது மணல் சிற்பம் byசுதர்ஷன் பட்நாயக் I http://pbs.twimg.com/media/COHrbW_UwAAPdBS.jpg\nபுத்திசாலியாய் இருங்கள்; முட்டாளாய் நடியுங்கள்... நிறைய கற்றக்கொள்ளலாம்\nபார்த்தவுடனே பிடிச்சு போச்சு. ரஜினி நின்னா கூட ஸ்டைல் தான்யா\nஆபிஸ்ல ஒரு சைனீஸ்காரன் கூப்பிட்டீங்களான்னு ஓடியாறான்..இல்லயேன்னு யோசிச்சா கொஞ்சம் சத்தமா தும்மிருக்கேன்..அந்த சவுண்ட்தான் அவன் பேரு.\nவார்த்தைக்கள் வீசும் போது கன்னியத்துடன் வீசவேண்டும் வீசிய பின் யோசித்தால் வீசிய வார்த்தைகள் உயிரோடு ஒருவரின் மனதை நோகடித்து கொண்டிருக்கும்\nசும்மா என்ன குத்தம் சொல்லாதீங்கடா காதலையும் இரவையும் மட்டும்தான் நான் உருவாக்கினேன் கல்யாணத்தையைம் விஜய்டீவியையும் டீவியையும் நீங்கதான்....\nஇன்று காலை திரைப்பட இயக்குனர் திருமதி.கிருத்திகா உதயநிதி அவர்கள் தலைமையில் பாலியல் வண்கொடுமைக்கு எதிரான பேரணி ... http://pbs.twimg.com/media/COHNxXeVAAE6pyv.jpg\nஇவர் தான் மாண்புமிகு உயர்கல்வித் த��றை அமைச்சராம்\nஉலகில் புனிதமான தொழில் இரண்டு ஒன்று மருத்துவர்-மனிதனை பிணமாகாமல் பார்த்துக் கொள்வது மற்றொன்று ஆசிரியர்-மனிதனை நடைபிணமாகமல் பார்ப்பவர் - ப.பி\nஇன்னும் 5ஆண்டுகளில் இந்தியாவே என்பேச்சை கேக்கும்-சீமான் # டிவி சேனல்ல செய்தி வாசிக்கப்போறீங்களா\nஅடுத்த வீட்டுக்கு விளையாடப் போறதைக் கூட மரியாதைக் குறைவா நினைக்கிற தலைமுறைப் பிள்ளைகளை உருவாக்குனதுதான் நமா இந்த சமுதாயத்துக்கு செஞ்ச சாதனை\nஇனிய கிருஷ்ண ஜெயந்தி குழலூதி மனமெல்லாம் கரைந்தாட வைக்கும் கண்ணா உன் ஜென்ம தினத்தில் எம்மோர் கவலைகளும் கரையட்டுமே...\nகழுத்தை நெரிக்கலாம் கத்தியால் குத்தலாம் சாதத்தில் விஷம் வைக்கலாம் ஓடும் பேருந்தில் தள்ளிவிடலாம் ஏதும் முடியவில்லையா\n« ராக்கெட் ராஜா » @kartik_sri\nசாலையோர கையேந்தி பவனில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்கும் போலீஸ்காரரை, யானையைப் பார்த்த குழந்தையைப் போல ஆச்சர்யமாகவே பார்க்க முடிகிறது\n\"பெற்றெடுத்த அம்மாவிற்கு அடுத்து நம் வளர்ச்சியை கண்டு பொறாமைபடாமல் \"இவன் என் புள்ள ' எனும் ஜீவன்கள் #ஆசிரியர்கள் http://pbs.twimg.com/media/COG2kgBUcAAHNEW.jpg\nஒரு பொண்ணு நமக்கனாவன்னு தெரிஞ்சு அவ உரிமையிலும் ஒரு பொண்ணு நமக்கில்லைன்னு தெரிஞ்சும் அவ வாழ்க்கையிலும் தலையிடாமல் இருப்பதே #ஆண்மை\nபாஞ்சாலியை துரியோதனன் இழுத்துட்டு வந்ததுமே வந்து காப்பாத்த வேண்டியதுதானேஅதென்ன சபையோர் முன்னாடி சேலையை உருவி சீனெல்லாம் பாத்தப்புறம் வர்றது\nகிரிக்கெட், சினிமா, தவிர வேறெந்த சண்டைகளும் இங்கு நடப்பதாக தெரியவில்லை. பொழுதுபோக்கு என்றாலே ஊடகம் தான் என்னும் மோசமான தலைமுறை உருவாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135134-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fotogalleri.net/index.php?/category/13&lang=ta_IN", "date_download": "2019-04-26T11:40:48Z", "digest": "sha1:FFTEHJDOLURXSBUOTJYNC2ONHVJFDVVW", "length": 2788, "nlines": 25, "source_domain": "fotogalleri.net", "title": "2015 / Haust-bilder - 2015 | FOTOGALLERI - Oddvar Aursnes", "raw_content": "\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nசதுரம் வில்லைப்படம் XXS - சிறிய XS - மிகப் சிறியது S - சிறியது M - நடுத்தர L - பெரிது\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதிய��க நாட்காட்டியைக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135134-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?p=27404", "date_download": "2019-04-26T12:04:14Z", "digest": "sha1:D7N32YG67JRVND2DEBBC2AMEJXPIWQ4L", "length": 11127, "nlines": 134, "source_domain": "sathiyavasanam.in", "title": "கர்த்தருடைய பந்தி |", "raw_content": "\n« வாக்குத்தத்தம்: 2019 ஏப்ரல் 17 புதன்\nஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 18 வியாழன் »\nதியானம்: 2019 ஏப்ரல் 18 வியாழன் | வேத வாசிப்பு: மத்தேயு 26:19-25\n‘…என்னோடே கூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்’ (மத். 26:23).\nஇயேசு, கடைசி இராவிருந்தில் பந்தியிருந்தபோது, “உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார். தன்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனை அவர் அறிந்திருந்தார். அதை அவனுக்கு உணர்த்தும்படி பேசினார். சீஷர்கள் பயந்து, “ஆண்டவரே, நானோ, நானோ” என்று கேட்டனர். ஆனால் யூதாஸ், இயேசுவின் கையிலிருந்து வாங்கிப் புசித்து, எழுந்துப் போனான். பின்னர் இயேசு ஒலிவ மலைக்கு ஜெபிக்கும்படி சென்றார். ஆனால், யூதாஸ், அவரைக் காட்டிக் கொடுப்பதற்காக பிரதான ஆசாரியனைச் சந்திக்கச் சென்றான். இன்று இயேசுவோடு கூடவே இருக்க விரும்புகின்ற நாம் இடைநடுவே எழுந்து அவருக்கு எதிரான காரியங்களில் ஈடுபடுகிறோமா\nஇயேசுவின் கடைசி இராவிருந்தை நினைவுகூருகின்ற நாம் எந்த நோக்கோடு அதைச் செய்கிறோம் என்பது முக்கியம். இந்தப் பந்தியில் நாம் அமரும்போது, மற்ற விசுவாசிகளோடும் அமருகிறோம். அன்று இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, ‘இது என்னுடைய சரீரமாயிருக்கிறது’ என்றார். இன்று நாம் நமக்காக அடிக்கப்பட்ட இயேசுவின் சரீரத்தை நினைவுகூருகிறோம். மேலும், அவர் பாத்திரத்தை எடுத்துக் கொடுத்தபோது, ‘இது பாவமன்னிப்பு உண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது’ என்றார். இன்று நாம் பானத்தை அருந்தும்போது, நம் பாவத்துக்காக இயேசு சிந்திய பரிசுத்த இரத்தத்தை நினைவு கூருவதுடன், அந்த இரத்தத்தினாலான புது உடன்படிக்கையிலும் நாம் பங்காளிகள் என்பதையும் நினைவுபடுத்துகிறோம்.\nஆனால், இன்று நாம் மெய்யாகவே இவற்றை நினைவுகூருகிறோமா அல்லது இன்னுமொரு யூதாஸாக மாறுகிறோமா அல்லது இன்னுமொரு யூதாஸாக மாறுகிறோமா பரிசுத்த பந்தியில் துணிகரத்தோடு பங்கு பெறுவது ஆபத்து. கூடவே பந்தியிருப்பவர்களில் கசப்புணர்வுடன் பங்கு பெறுவதும் தவறு. அற்ப பணத்திற்காக, இயேசுவுக்கு பிரியமற்ற நபர்களோடு நட்புறவு கொண்டு, யூதாஸைப்போல வேதனையான முடிவைச் சம்பாதிக்கவும் வேண்டாம். “நான் உம்மோடே மரிக்க வேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன்” என்று சொல்லிய பேதுரு மறுதலித்தான்; ஆனாலும் பின்னர் உணர்ந்து மனந்திரும்பினான். “என்னோடே கூடத்தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்று குறிப்பால் உணர்த்தும்போதும் மனந்திரும்பாமற்போனால் நமது நிலை என்ன பரிசுத்த பந்தியில் துணிகரத்தோடு பங்கு பெறுவது ஆபத்து. கூடவே பந்தியிருப்பவர்களில் கசப்புணர்வுடன் பங்கு பெறுவதும் தவறு. அற்ப பணத்திற்காக, இயேசுவுக்கு பிரியமற்ற நபர்களோடு நட்புறவு கொண்டு, யூதாஸைப்போல வேதனையான முடிவைச் சம்பாதிக்கவும் வேண்டாம். “நான் உம்மோடே மரிக்க வேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன்” என்று சொல்லிய பேதுரு மறுதலித்தான்; ஆனாலும் பின்னர் உணர்ந்து மனந்திரும்பினான். “என்னோடே கூடத்தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்று குறிப்பால் உணர்த்தும்போதும் மனந்திரும்பாமற்போனால் நமது நிலை என்ன ஆண்டவரின் பாடுகளை அற்பமாக எண்ணாதிருப்போமாக.\n“எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன்” (1கொரி. 11:28).\nஜெபம்: தேவனே, திருவிருந்தில் பங்குபெறும் நாங்கள் இந்த வார்த்தைகளினாலே எச்சரிப்படைந்து பங்குபெறத் தக்கதாக எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135134-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=86133", "date_download": "2019-04-26T12:43:06Z", "digest": "sha1:3UMYTVPFO2MNFSKE5S5DJI2O5BJV3SVO", "length": 13709, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanchipuram Eagamparanathar Temple | காஞ்சிபுரம் ஏகாம்பரர் புதிய உற்சவர் சிலை வந்த பின் தான் சுவாமி புறப்பாடு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nகரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை\nஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவர் தேரோட்டம் கோலாகலம்\nகொடைக்கானலில் சாய்பாபா கோயிலில் அன்னதானம்\nபுதுச்சேரி பாலசுப்ரமணியர் கோவிலில், ... காஞ்சிபுரம் அகத்தீஸ்வரர் கோவில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகாஞ்சிபுரம் ஏகாம்பரர் புதிய உற்சவர் சிலை வந்த பின் தான் சுவாமி புறப்பாடு\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்த, பழைய உற்சவர் சிலை, சிதிலம் அடைந்ததாக கூறி, புதிய சிலை செய்யப்பட்டது.இந்த சிலை செய்ததில், தங்கம் சேர்ப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரின்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர்.\nகோவில் ஸ்தானிகர்கள், செயல் அலுவலர் உட்பட ஒன்பது பேர் மீது, வழக்கு பதிந்தனர். புதிய சிலையை ஆய்வு செய்த போலீசார், அதில் தங்கம் சேர்க்கப்படவில்லை என, தெரிவித்தனர். இதை தொடர்ந்து, கடந்த மாதம், புதிய உற்சவர் சிலையை, சிலை கடத்தல் தடுப்பு போலீசார், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிபதி முன் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப் படுகிறது.தற்போது, நீதிமன்ற பாதுகாப்பில் அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. இதனால், தீபாவளி அன்று நடக்கும் சுவாமி புறப்பாடு நடைபெறவில்லை.\nஅடுத்தாண்டு, பொங்கல் தினத்தன்று, திம்மசமுத்திரம் பார் வேட்டை உற்வசம் நடைபெறும். இத்திருவிழாவிற்கு முன், புதிய சிலை காஞ்சிபுரம் வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து, அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமணி கூறியதாவது:கும்பகோணத்திற்கு கொண்டு சென்ற புதிய உற்சவர் சிலையை, மீண்டும் ஏகாம்பரர் கோவிலில் ஒப்படைத்தால் தான், உற்சவ காலங்களில், சுவாமி புறப்பாடு நடைபெற வாய்ப்பு உள்ளது.பழைய சிலை சிதிலம் அடைந்து விட்டதால் வழிபாட்டுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. அரசு, விரைவில் இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு ஏப்ரல் 26,2019\nமானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வைகை ... மேலும்\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா ஏப்ரல் 26,2019\nமயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழா நேற்று ... மேலும்\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம் ஏப்ரல் 26,2019\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உபகோயில் உண்டியல்கள் கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டு ... மேலும்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் ஏப்ரல் 26,2019\nசின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா ஏப்ரல் 26,2019\nபண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9ம் நாள் கர்ணமோட்சம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135134-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60804031", "date_download": "2019-04-26T12:10:20Z", "digest": "sha1:OW4UPIBKMAB3GV33AXQIAOTMEPXV3EU5", "length": 46832, "nlines": 800, "source_domain": "old.thinnai.com", "title": "அஷ்டாவதானம் | திண்ணை", "raw_content": "\nவாசலில் ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டது.பள்ளியிலிருந்து குழந்தைகள் வந்துவிட்டார்கள்.மாலை நாலு மணியான போஹ்டிலும் வெய்யிலின் வெம்மை குறையவில்லை.சத்துமாவு அரைக்க மிஷினுக்குப் போக வேண்டுமே என்ற நினைவு வந்தது நாலு நாளுக்கு முன்னால் தங்கை பாலா போன் செய்தாள்.”என் மாமியார் திரு¦ந்ல்வேலி வருகிறார்.அவரி குழந்தைக்காக சத்துமாவு தயார் பண்ணிக் கொடுத்துவிட முடியுமா இங்கு ரொம்பவே பவர் கட்.கொஞ்சம் குழம்புப் பொடியும் கொடுத்தனுப்பறியா”என்று கேட்டாள் இங்கும் அறிவிக்கப்படாத பவர் கட் என்பது தெரியாததால் சரி என்று சொல்லி விட்டேன்.\nபாலா வடக்கே டில்லியிலிருந்து கொஞ்சம் தள்ளி நிஜாமுதீனில் இருக்கிறாள்.அந்த ஊரில் எப்பொழுது வேண்டுமானாலும் கரண்ட் காணாமல் போய்விடும்.வாஷிங் மிஷினில் துணிகள் போட்டிருப்பாள் அலசி எடுப்பதற்குள் கரண்ட் போய்விடும்.கிரைண்டரில் போட்ட அரிசி மாவானால் அதிசயம்.கம்ப்யூட்டரில் உட்கார்ந்து ஒரு வேலையை நிம்மதியாக முடிப்போம் என்ற உறுதி கிடையாது.இங்கு அந்த அளவு மோசமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.கஞ்சிமாவுக்கு வேண்டிய கேப்பை, காணாம். பாசிப்பயறு எல்லாம் வாங்கி முளைக்கட்டி வறுத்தும் விட்டேன்.குழம்புப் பொடிக்கான சாமான்களும் தயாராகி விட்டது.\nகஞ்சிமாவு,குழம்புப்பொடிக்குரிய இரு டப்பாக்க்களையும் ஒரு பையில் போட்டுக்கொண்டு போனேன். நாங்கள் இருக்கும் சாலைத்தெரு மிகவும் நீளமானது.மிஷின் தெருக்கோடியில்.மிஷினில் ஆண்களும் பெண்களுமாக ஒரே\nகூட்டமாகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.அன்று சனிக்கிழமை என்பதால் பள்ளி செல்லும் மாணவர்களும் இருந்தனர்.சில பெண்கள் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வந்திருந்தார்கள்.அதுவரை இவ்வளவு கூட்டம் சேர்ந்து பார்த்ததில்லை. பவர்கட் படுத்தும் பாடு என்று அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது.\nமிஷின் இருந்த இடம் சுமார் இருபது அடி அகலமும் ஐம்பதுஅடி நீளமும் கொண்ட கட்டிடம். மேலே ஓடு வேயப்பட்டிருந்தது.நுழைந்ததும் இடப் பக்கம் மூன்று பெரிய கிரைண்டர்கள்.ஒன்றில் உளுந்து அரைபட்டுக் கொண்டிருந்தது. இரண்டாவதில் வடைப் பருப்பு. மூன்றாவதிலும் உள்ந்து.கொஞ்சம் உள்ளே தள்ளி வலப்பக்கம் நாலு மிஷின்கள்.\nஒன்று அரிசி,கோதுமை,பருப்பு வகைகள் அரைக்க.ஒன்று மிளகாய்வற்றல்,சாம்பார்பொடி,மல்லிப்பொடி,ரசப்பொடி அரைக்க\nமூன்றாவது ஈர அரிசி திரிக்க.கடைசியில் உள்ளே தள்ளியிருப்பது நெல் அரைக்க.நான் உள்ளே போனபோது தான் தெரிந்தது, நிறையப்பேர் தங்கள் பைகளையும் தூக்குச்சட்டிகளையும்,பாத்திரங்களையும் வைத்துவிட்டுப் போயிருந்தார்கள். நிறைய அரிசிச் சாக்குகளும் இருந்தன.என்னைக் கண்டதும்”மாமி இப்பொ வரீங்களே ஆறுமணிக்குக் கரண்ட் போயிடுமே என்றான்.முடிந்தவரை பார்க்கலாமே என்ற நப்பாசையில் காத்திரு���்கத் தயரானேன்.மறுநளெனக்கு வேறோர் இடத்திற்குப்போக வேண்டியிருந்தது\nஅகமது ஒரு கோணிப்பையிலிருந்து ஏழெட்டு பெரிய தேங்காய்களை எடுத்து உடைத்தான்.கிரைண்டரின் கீழே நியூஸ் பேப்பரைப் போட்டுவிட்டு கிரைண்டரின் தேங்காய் துருவும் கம்பியில் தேங்காய் மூடிகளைத் துருவ ஆரம்பித்தான். கிரைண்டர் ஓடிக்கொண்டிருந்தது. நடுவில் எழுந்து வந்து மாவு மிஷினையும் ஓட்டினான்.கிரைண்டரில் அரைபட்டுக் கொண்டிருந்த உளுந்தமாவை வழித்து சரி செய்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றினான்.இதற்குள் பள்ளி மாணவர்கள் இரண்டு மூன்று பேர்”அண்ணே, நாங்க இந்த அரிசிய மிஷின்ல போடட்டுமா” என்று கேட்டார்கள்.அகமது மாவு மிஷினை நிறுத்தி விட்டு அவர்களுக்கு ஈர அரிசி போட உதவி செய்தான்.மாவு திரித்தவர்களிடம் கணக்குப் பார்த்து காசு வாங்கிக்கொண்டு மீதி சில்லரையை எண்ணிக் கொடுத்தான்.நடுவில் பெரிய டின்னில் திரித்து வைத்திருந்த ஈர அரிசிமாவை பெரிய கிரைண்டரில் போட்டுக்கலந்து பெரிய பெரிய அடுக்குகளில் வழித்து வைத்துவிட்டு மீண்டும் உளுத்தம்பருப்பைப் போட்டு ஓட விட்டான் நடு நடுவேஅஙு வந்திருந்த பெண்களிடம்,அக்காமுறை வைத்தும் மாமி முறை வைத்தும் அழைத்து குசலப்பிரசனங்கள் என்று கேட்டார்கள்.அகமது மாவு மிஷினை நிறுத்தி விட்டு அவர்களுக்கு ஈர அரிசி போட உதவி செய்தான்.மாவு திரித்தவர்களிடம் கணக்குப் பார்த்து காசு வாங்கிக்கொண்டு மீதி சில்லரையை எண்ணிக் கொடுத்தான்.நடுவில் பெரிய டின்னில் திரித்து வைத்திருந்த ஈர அரிசிமாவை பெரிய கிரைண்டரில் போட்டுக்கலந்து பெரிய பெரிய அடுக்குகளில் வழித்து வைத்துவிட்டு மீண்டும் உளுத்தம்பருப்பைப் போட்டு ஓட விட்டான் நடு நடுவேஅஙு வந்திருந்த பெண்களிடம்,அக்காமுறை வைத்தும் மாமி முறை வைத்தும் அழைத்து குசலப்பிரசனங்கள் மிஷின் சத்தத்தைக்கேட்டுக் குழந்தைகள் அழுதபோது ‘ ‘என்னக்கா,புள்ளைய வீட்ல விட்டுட்டு வரககூடாது மிஷின் சத்தத்தைக்கேட்டுக் குழந்தைகள் அழுதபோது ‘ ‘என்னக்கா,புள்ளைய வீட்ல விட்டுட்டு வரககூடாது இங்க நெடி அடிக்குமே என்று கரிசனத்தோடு அறிவுரை.வந்திருந்த பள்ளி மாணவர்களிடம் அவர்கள் படிப்பைப் பற்றியு அக்றையான விசாரிப்பு.”என்ன சார் உங்கள கொஞ்ச நாளா காணலியே,என்ன விஷயம்” இங்க நெடி அடிக்குமே என்று கரிசனத்தோடு அற���வுரை.வந்திருந்த பள்ளி மாணவர்களிடம் அவர்கள் படிப்பைப் பற்றியு அக்றையான விசாரிப்பு.”என்ன சார் உங்கள கொஞ்ச நாளா காணலியே,என்ன விஷயம்”எங்காச்சும் ஊர் வழி போயிட்டீங்களா”எங்காச்சும் ஊர் வழி போயிட்டீங்களா” என்பது போன்ற விசாரிப்புகள்.நடுவில் மாவு மிஷின்,கிரைண்டர்,அரிசிமிஷின் என்று சுற்றிவ் சுற்றி வந்து அஷ்டாவதானம் செய்து கொண்டுருந்தான்.பின் துருவிய தேங்காயை ஒரு கிரைண்டரில் போட்டு வேர்க்கடலையும் சேர்த்து சட்டினிக்காக கிரைண்டரை ஓடவிட்டான்.நடுவில் பாட்டிலிலிருந்த தண்ணீரைக் குடித்தபின் வியர்வை வழிய ஒரு நிமிஷம் வெளியே போய் முகத்தைக் கழுவித் துடைத்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.\nஎன் அருகிலிருந்த பெண்மணி என் டப்பாவைப் பார்த்து”அது என்ன”என்றாள்.”கஞ்சி மாவுக்கானது” என்றேன் ‘என்னவெல்லாம் போடுவீங்கஎன்றாள்.”கஞ்சி மாவுக்கானது” என்றேன் ‘என்னவெல்லாம் போடுவீங்க எப்படித் தயார் செய்வீங்கபக்குவம் சொல்லுங்க”, என்றவள்,அஹமதிடம்’நான் பரணி நகர்லேர்ந்து வந்திருக்கேன்.எனக்குக் கொஞ்சம் சீக்கிரமாப் போட்டுக்குடு தம்பி நான் அம்மாந்தொலவு போகணும்”என்று சொல்லி முடிக்குமுன்பே”நாங்க அப்பவே வந்து வெச்சிட்டுப் போயிட்டோம் நீ இப்ப வந்துட்டு அவசரப்பட்டா எப்படி எங்களுக்குத்தான் மொதல்ல போடணும்”.அந்தப் பெண்களில் இஸ்லாமிய,கிறிஸ்தவ,இந்துப் பெண்களும் இருந்தார்கள். அஹமது பொறுமையாக எல்லோரையும் சமாளித்து பக்குவமாகப் பேசி சமாதானமாகப் போகும்படி செய்ததை நான் மிகவும் ரசித்தேன்.”பாவம் அந்த ஆச்சி பரணி நகர்லேர்ந்து வந்திருக்காங்க.நீங்க பக்கத்தில தான இருக்கீங்க.கொஞ்சம்அட்ஜஸ்ட் பண்ணிப்போங்க” வாய் பேசினாலும் கைகள் இயங்கிக்கொண்டேயிருந்தன. அஷ்டாவதானம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அன்று அஹமதைப் பார்த்த போது தான் புரிந்தது.\nஎன்னுடையது கஞ்சி மாவு என்பதால் கடைசியில் போடப்போகிறான் என்று தோன்றியது.ஏனென்றால் அதைப் போட்டால் அதன் பின் போடும் அரிசிமாவு கோதுமை மாவு எல்லாம் நிறம் மாறிவிடும் என்று ஆட்சேபணை எழும்.சரி எப்படியாவது அரைத்துக் கொடுத்தால் போதும் என்று பொறுமையாக இருந்தேன்.அஹமதுக்கு 25-30 வயது இருக்கலாம்.நல்ல பேச்சும் குசலம் விசாரிக்கும் இயல்பும் உண்டு.ஒருநாள் பாளையங்கோட்டை ஆயத்தம���மன் கோவிலருகில் என்னைப் பார்த்துவிட்டு “மாமி எங்ஜ இந்தப்பக்கம்இந்த மிஷினும் எங்களோடது தான் இங்க யாரும் சொந்தக்காரங்க இருக்காங்களஇந்த மிஷினும் எங்களோடது தான் இங்க யாரும் சொந்தக்காரங்க இருக்காங்களநீங்க இங்கவந்தா அரச்சிட்டுப் போகலம்” என்று அக்கரையோடு பேசினான் அஹமதிடம் மதம் பேசவில்லை மனிதம் தான் பேசியது என்பதை அன்று மிஷினில் பார்த்தபோது தெரிந்து கொண்டேன்.மத வேற்றுமை மதம்பிடித்த மனிதர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் தான் காணப்படுகிற்தே தவிர தனி மனிதனிடம் இல்லை.உறவு முறை சொல்லி அழைத்துப் பேசும் போது அங்கு மதம் மடிகிறது அங்கு மத,இன வேற்றுமைகள் தென்படுவதில்லை.\nகடைசியாக என்முறை வந்தது.எனது டப்பாவில் இருந்ததை மிஷினில் போட்டுவிட்டான். அப்ப்பாடா,காத்திருந்தது வீண்போக வில்லை என்று சந்தோஷப் பட்டேன்.ஆனால் ஒரு தரம் போட்டுவிட்டு இரண்டாவது தரம் போட்ட போது மிஷின் நின்று விட்டது. மணி ஆறு ஆக இன்னும் ஐந்து நிமிஷங்கள் இருந்தன.மின்வாரிய ஊழியர்கள் மின் சப்ளையை நிறுத்தி விட்டார்கள்.மாலை ஆறுமணிக்கு மேல் மிஷின்கள் ஓடக்கூடாதென்று அரசு உத்திரவாம்”மாமி நீங்க நாளைக் காலைல வந்து எடுத்துக்கிட்டுப் போங்க.எப்படியும் ஒங்களுக்குப் போட்டுக் குடுத்துடலாம்னு தான் நெனச்சேன்.ஆனா அஞ்சு நிமிஷத்துக்கு முன்னால கரண்ட்ட கட் பண்ணிட்டாங்க” என்றான் மன்னிப்புக் கேட்கும் குரலில்.”சரி பரவாயில்லை நாளைக்கு வரேன்” என்று சொல்லிவிட்டு வந்தேன்.என் வேலை முடியாவிட்டாலும் மனம் சோர்வடையவில்லை.ஒரு உழைப்பாளியின் உழைப்பையும் அவன் பழகும் விதத்தையும் பார்த்ததே ஒரு அனுபவமாக இருந்தது.\nஅன்று காலையில் படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.ஒரு இஸ்லாமிய மனவி தன் ஒரு சிறுநீரகத்தை ஒரு இந்துக் கணவனுக்கும், அந்த இந்துக் கணவனின் மனைவி தன் ஒரு சிறுநீரகத்தை, அந்த இஸ்லாமிய மனைவியின் கணவனுக்கும் தானமாகக் கொடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெற்று இருவரது கணவன்மார்களும் நலமாக இருப்பதால் இரு மனைவிகளும் வாழ்வு பெற்றனர் என்ற விஷயம் தான் அது.மனிதம் இன்னமும் வாழ்கிறது\nமிகவும் குறுகலான ஒரு மரப்பாலத்தைக் கடக்க முயன்ற இரு ஆடுகள் ஒன்றோடொன்று முட்டிச் சண்டை போட்டுக் கொண்டதால் இரு ஆடுகளுமே ஆற்றில் விழுந்து மடிகின்றன.பின்னால் வந்த இரு ஆடுகளும் நிலைமையைப் புரிந்து கொண்டன. ஒரு ஆடு பாலத்தின் மேல் படுக்க எதிர்திசையில் வந்த ஆடு முதலில் வந்த ஆட்டின் மேலேறிச் செல்கிறது.இரண்டு ஆடுகளுமே நல்லபடியாக ஆற்றைக் கடந்து விட்டனஆட்டுமந்தைப் புத்தி என்று சொல்கிறார்களே.பின்னால் வந்த இரு ஆடுகளும் எவ்வளவு அழகாக விட்டுக்கொடுத்து நலமடைந்தனஆட்டுமந்தைப் புத்தி என்று சொல்கிறார்களே.பின்னால் வந்த இரு ஆடுகளும் எவ்வளவு அழகாக விட்டுக்கொடுத்து நலமடைந்தனசின்ன வயதில் பள்ளியில் படித்த அந்தக் கதை நினைவில் ஓடியது.ஆட்டு மந்தைகளே பரவாயில்லையோ\nவீட்டில் நுழையும் போது தொலைக்காட்சிப் பெட்டியில், சேர்ந்திசைக் குழுவினர்\nஎன்ற பாரதியின் பாடலைப் பாடிக் கொண்டிருந்தனர்.\nஊழிக்கூத்து – எழுத்து, இயக்கம் – வெளி ரங்கராஜன்\nஅடையாளங்களை அழித்துக் கொள்ளும் சிலேட்டுகள்\nமறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்\nதமிழுலகத்தின் ஆதரவில் – ‘பிரான்சு இலக்கியக் கூடல்’- மூன்றாம் சுற்று\nதித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்\nநினைவுகளின் தடத்தில் – (7)\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 1 (சுருக்கப் பட்டது)\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 13 காதல் யாசகி நான் \nதாகூரின் கீதங்கள் – 24 இறைவனைத் தேடி இல்லறத் துறவி \nவார்த்தை ஏப்ரல் 2008 இதழ் – ஒரு முன்னோட்டம்\nஎனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை \nநாயைப் போல் எனது வாழ்க்கை – My life as a dog\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடச்சான்று -எல்லிசும் திராவிடமொழிகளும்\n‘திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி’ பற்றி\nமுகமதியர் பார்ப்பனர் சர்ச்சை: ஒரு குறுக்கீடு\nவிரைவில் இலண்டனில் ஈழத்து தமிழ் நூற் கண்காட்சி – 2008\nஆ கா ய ம் வா ட கை க் கு…”வானவில் கூட்டம்” – உலகத் தமிழர் கதைகள் தொகுப்புக்கான அணிந்துரை\nகோஸவா சுதந்திர பிரகடனமும் அதன் பின்னுள்ள உலக அரசியலும்\nதமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 1\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள்………..18 வாசந்தி\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5\nPrevious:நாயைப் போல் எனது வாழ்க்கை – My life as a dog\nஊழிக்கூத்து – எழுத்து, இயக்கம் – வெளி ரங்கராஜன்\nஅடையாளங்களை அழித்துக் கொள்ளும் சிலேட்டுகள்\nமறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்\nதமிழுலகத்தின் ஆதரவில் – ‘பிரான்சு இலக்கியக் கூடல்’- மூன்றாம் சுற்று\nதித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்\nநினைவுகளின் தடத்தில் – (7)\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 1 (சுருக்கப் பட்டது)\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 13 காதல் யாசகி நான் \nதாகூரின் கீதங்கள் – 24 இறைவனைத் தேடி இல்லறத் துறவி \nவார்த்தை ஏப்ரல் 2008 இதழ் – ஒரு முன்னோட்டம்\nஎனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை \nநாயைப் போல் எனது வாழ்க்கை – My life as a dog\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடச்சான்று -எல்லிசும் திராவிடமொழிகளும்\n‘திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி’ பற்றி\nமுகமதியர் பார்ப்பனர் சர்ச்சை: ஒரு குறுக்கீடு\nவிரைவில் இலண்டனில் ஈழத்து தமிழ் நூற் கண்காட்சி – 2008\nஆ கா ய ம் வா ட கை க் கு…”வானவில் கூட்டம்” – உலகத் தமிழர் கதைகள் தொகுப்புக்கான அணிந்துரை\nகோஸவா சுதந்திர பிரகடனமும் அதன் பின்னுள்ள உலக அரசியலும்\nதமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 1\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள்………..18 வாசந்தி\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/5281/terramicina-oxytetracycline-comprar-terramicina-farmacia", "date_download": "2019-04-26T12:24:30Z", "digest": "sha1:QAFZNHEZG3C2O25ARD75DDNPHKXLVPPA", "length": 5971, "nlines": 37, "source_domain": "qna.nueracity.com", "title": "Donde A La Orden Terramicina Oxytetracycline Y Pagar Con Visa España - Comprar Terramicina En Farmacia - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கே��்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7676.html", "date_download": "2019-04-26T12:35:12Z", "digest": "sha1:TCWPCKXT7ZZEA6YGRGRA3J7OUHQK5GOG", "length": 5234, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மாணவ சமுதாயம் எங்கே செல்கிறது? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர்ரஹீம் \\ மாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nதலைப்பு : மாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇடம் : துறைமுகம் ஜுமுஆ\nஉரை : ஏ.கே.அப்துல் ரஹீம்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nஇறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nராஜீவ் கொலையாளிகள் தூக்கு ரத்து:- முஸ்லிம்கள் என்ன கிள்ளுக்கீரையா\nஇஸ்லாத்தின் பார்வையில் கடலும், கப்பலும்\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 32\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 9\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poornachandran.com/15-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-26T12:09:22Z", "digest": "sha1:UQUOJFQCW7YYVPG6XA7UX7PYNT7MCEAV", "length": 96337, "nlines": 587, "source_domain": "www.poornachandran.com", "title": "Poornachandran books | Tamil literature books TamilNadu | தமிழறிஞர் க பூரணச்சந்திரன் புத்தகங்கள் | தமிழ் இலக்கிய நூல்கள் | மொழிபெயர்த்த நூல்கள் | சிறுகதைகள்", "raw_content": "\nபூரணச்சந்திரன் > இலக்கியம் > 15. பிற்காலனியம்\nஇருபதாம் நூற்றாண்டின் முதற்பாதிவரை உலகின் பல நாடுகள் மேற்கு நாடுகளின் நேரடிக் காலனி ஆதிக்கத்தின்கீழ் இருந்தன. இருபதாம் நூற் றாண்டின் இறுதியிலோ நேரடிக் காலனி ஆதிக்கம் அகன்றாலும், உலக மயமாக்கம் போன்ற கொள்கைகளின் வாயிலாக மறைமுகமா பொருளாதார நெருக்கடிக்கும் புதிய காலனி ஆதிக்கத்திற்கும் உள்ளாகியுள்ளன. இவற் றால் ஏற்பட்ட (மேற்கத்திய) பாதிப்புகளை ஆராய்கின்ற பிற்காலனிய ஆய்வு போன்றவற்றிலும் நாம் மேற்கத்தியக் கொள்கைகளையே பயன்படுத்துவது/ பயன்படுத்த வேண்டியிருப்பது ஒரு வேடிக்கைமுரண்தான்.\nதமிழில் பிற்காலனிய நோக்கிலான ஆய்வுகள் எதுவும் இதுவரை முழு மையாகச் செய்யப்பட்டு வெளிவந்ததாகத் தெரியவில்லை. ஆனால் பிற் காலனியச் சிந்தனைகள் ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு மேலாக (அப்பெயரில் இல்லாவிட்டாலும்) தமிழ் மண்ணில் இருந்துவருகின்றன. இன்று முனைப்புப் பெறவேண்டிய ஆய்வுமுறை இது.\nபிற்காலனியம் பற்றிய சிந்தனையிலும் ஒற்றைத்தன்மை வாய்ந்த, ஒருமைப்பட்ட கருத்துநிலைப்பாட்டைக் காண்பது அரிது. காரணம், பிற்காலனியக் கொள்கைகள், பேரளவு வீச்சுள்ள தத்துவ, அறவியல், அரசியல், முறையியல் அடிப்படைகளில் அமைந்தவை. பிற்காலனியம் என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பின்விளைவாக உலகக் கலாச்சார அளவில் எழுந்த சில எதிர்ப்பியக்கங்களைக் குறிக்கிறது. ஐரோப்பியக் காலனியாதிக்கத்தை வீழ்ச்சியுறச் செய்த கலாச்சார, பொருளாதார, சமூக நிகழ்வுகளையும் இச்சொல் குறிக்கிறது. இந்நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டுள்ள கலாச்சார அடையாளம், பால், தேசியம், இனம் முதலிய கருத்தாக்கங்கள், அந்நிய ஆட்சியின்கீழ்த் தன்னிலை உருவாக்கம், காலனிய மொழியாதிக்கம் சம்பந் தப்பட்ட வினாக்களும் இத்துறையில் அடங்கும்.\nஎளிமையாகக் கூறினால், முன்பு காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த தேசங்களின் கலாச்சார நிலைகளை ஆராய்வது பிற்காலனியம். காலனி யாதிக்கமும், காலனிய மீட்பும் எவ்வாறு நிகழ்ந்தன காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளின் இன்றைய கலாச்சாரச் சூழல்களுக்கும் விளைவு களுக்கும் எவ்வாறு அந்நிகழ்வுகள் காரணமாகியுள்ளன காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளின் இன்றைய கலாச்சாரச் சூழல்களுக்கும் விளைவு களுக்கும் எவ்வாறு அந்நிகழ்வுகள் காரணமாகியுள்ளன இவை குறித்த விமரிசனபூர்வ ஆய்வும் பிற்காலனிய ஆய்வு என்பதில் அடங்கும்.\nதேசியக் கலாச்சார உருவாக்கத்தையும், அக்காலச்சாரத்திலுள்ள தன் னிலை அடையாளங்களையும் காலனி ஆதிக்கம், அதிலிருந்து விடுபடுதல் ஆகியவற்றின் பருப்பொருள்சார் நிலைமைகள்தான் நிர்ணயிக்கின்றன. பலவேறு கலாச்சாரங்களின் உள்ளமைவுகளைப் பருமையான அரசியல், வரலாற்று, கலாச்சார ஊடுதொடர்புகள் எவ்வாறு பலவிதங்களில் பாதித்திருக்கின்றன என்று கண்டறியும் ஆர்வத்துக்கான எதிர்வினை இது. ஒரு கலாச்சாரத்தின் அழகியல், அதன் கடந்தகால் அரசியலின் விளைவு மட்டுமல்ல, குறித்த கலாச்சார ஊடாட்டத் திட்டங்களை அதில் நுழைப்பதற் கான கருவியும் ஆகும்.\nபிற்காலனியம் என்பதிலுள்ள பின்- என்ற ஒட்டு, காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட கலாச்சாரங்களின்மீது அந்த ஆதிக்கத்தின் தாக்கம் முடிந்தவுடனே-அந்த அடிமை நாடுகள் விடுதலை பெற்றவுடனே முடிந்துவிடுகிறது என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடும். அவ்வாறு அன்று. ஒரு தேசத்தின் எல்லை களுக்கு அப்பாலுள்ள (ஆதிக்க) நாடுகளின் மக்கள், அந்த தேசத்தில் குறுக்கீட்டையும் கட்டுப்பாட்டையும் செலுத்த இயலும், அப்படிச் செலுத்து வது, அந்த தேசத்தின் தோற்றத் தனித்தன்மையையும் தனிமதிப்பையும் நியாயப்படுத்துகின்ற தேசிய அடையாளத்தின் சமூக உறுதிப்பாட்டை உடைக்கும் செயல்.\nகாலனியம் என்பது வெறும் நாட்டை/நிலத்தைக் கைப்பற்றும் ஆதிக்கம் மட்டும் அல்ல. அரசியல், பொருளாதார, கலாச்சார ஆதிக்கங்களையும் அது உள்ளடக்கியிருக்கிறது. காலனி ஆதிக்கத்தை இம்மாதிரிப் புரிந்துகொண்ட கொள்கையாளர்கள், பிற்காலனியச் சமூகங்கள், அரசியல் விடுதலை பெற் றாலும் அவை உண்மையில விடுதலை பெற்றவை ஆகிவிடுவதில்லை என்பதை அறிவார்கள். அவை நவகாலனிய வடிவங்களுக்கு அடிமை யாகின்றன. காலனிய ஆதிக்கம் ஒற்றைத் தன்மை வாய்ந்தது அல்ல.\n1. காலனிய நாட்டு மக்களை அடிமைப்படுத்துவது, அவர்களது எதிர்ப் பைத் தூண்டக்கூடிய செயல். ஆதிக்கநாட்டினரின் கலாச்சாரக் கட்டுப் பாட்டிற்கான கருவிகளை எப்படி ஆதிக்கத்திற்கு உட்படுவோர் தலை கீழாக்குகிறார்கள், எப்படி அவற்றை இரக��ியமான கவலையுடனும் வீறாப் புடனும் எதிர்கொள்கிறார்கள் என்பவை பிற்காலனிய ஆய்வுகளின் முக்கியமான பொருளாகின்றன.\n2. மேற்கு நாடுகள் நாகரிக உலகின் மையமாகத் தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொண்டுள்ளன. அவற்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடு களின் மக்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு விளிம்புக்குத் தள்ளப்படும் மக்களின் கலாச்சார வரலாற்றைப் பற்றியும் பிற்காலனிய ஆய்வுகள் அக்கறை கொள்கின்றன. இந்த ஆதிக்க மையத் திற்கும் காலனிய விளிம்புக்குமான தொடர்பு பிற்காலனியக் கொள்கை யாளர்கள் பலரால் ஆராயப்படுகிறது.\n3. பிற்காலனியப் பகுப்பாய்வு, கலாச்சார எல்லைகளின் பிரக்ஞையை உட்கொண்டுள்ளது. கலாச்சார எல்லைகள் என்பவை, தமதும் பிறரதுமான அடையாளங்கள் மாறக்கூடிய கற்பனை எல்லைக் கோடுகள் ஆகும். தங்க ளைச் சமூகக் களத்தில் தன்னிலைகளாக ஆதிக்கத்துக்கு உட்பட்டோர் எப்படி அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பிற்காலனியக் கொள்கை ஆராய்கிறது.\n4. இவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ளும் பிரச்சினை, மானிடக் கர்த்தா நிலையையும் தன்னிலையையும் பற்றி விவாதிப்பதிலுள்ள பிரச்சினைகளையும் உள்ளடக்கியிருக்கிறது. ஆதிக்க நாடுகளின் கருத்தியல் களும், கலாச்சாரச் சொல்லாடல்களும் சமூக அமைவுகளில் தனிமனித நிலைகளை நிர்ணயிப்பதில் எவ்விதப் பங்கு வகிக்கின்றன என்பதையும் பிற்காலனிய ஆய்வுகள் ஆராய்கின்றன. ஆதிக்கத்திற்குட்பட்ட தன்னிலை இருந்து, பேசி, எழுதி, தன்னைப் பிறர்மீது சுமத்திக்கொள்ளும் சமூகத்தளம், பிற்காலனியக் கொள்கையாளர்களுக்கு மிக முக்கியமானது. இத்தன்னிலை கள், தங்கள் தனித்த கலாச்சார, இன அடையாளங்களை மீண்டும் பெறுவதற்கான தேவை பற்றிச் சிலர் விளக்கியுள்ளனர். பொதுக் கலாச்சார வெளியின் வாயிலாகவே அவர்கள் தங்கள் குரலை எழுப்பமுடியும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இப்படி ஆய்வு நோக்குகள் பலவகைகளில் வித்தியாசப்படுகின்றன.\nபின்அமைப்பியமும், பின்நவீனத்துவமும் கொண்டுள்ள பிரதி/பனுவல் பற்றிய கருத்தாக்கமும், சமூகச் சொல்லாடலின் பிரதித்துவம் (டெக்சு வாலிட்டி) பற்றிய கருத்தாக்கமும் பிற்காலனிய ஆய்வாளர்களின் அணுகு முறைகள் மீது அதிகச் செல்வாக்குடையவை. தன்னாட்டவன் (நேடிவ்) என்ற அடையாளத்தைக் காலனியாதிக்கக் கலா��்சாரம் சமைத்து ஒட்டும் செயலில் இலக்கியப் பிரதியின் தன்மை மையமானது. காலனியாதிக்கச் சூத்திரங்களுக்குப் பின்னால் உள்ள இடைவெளிகள், விடுபாடுகள், முரண்பாடுகள் ஆகியவற்றைச் சமகால இலக்கியக் கொள்கையாளர்கள் வலியுறுத்து கிறார்கள்.\nஇந்தியாவில் பிற்காலனிய ஆய்வுகளின் முன்னோடியாக அமைந்தது, ஆங்கிலப் பாடத்திட்டமாக அமைந்த காமன்வெல்த் இலக்கியம் என்னும் துறை. காமன்வெல்த் நாடுகள் என்பவை பிரிட்டனின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டிருந்து விடுதலை பெற்ற நாடுகள். காமன்வெல்த் நாடுகளில் ஆங்கிலத்தில் உருவான இலக்கியம் (சான்றாக, ஆர். கே. நாராயண், சினுவா அச்சுபே போன்றோர் எழுத்துகள்) பற்றிய படிப்பாக அது அமைந்தது. மொழிப் பயன்பாட்டின் அர்த்தம், விளைவு பற்றிய ஆய்வு களுக்கு இது இட்டுச்சென்றது. பிற்காலனியக் கலாச்சாரத்தில் (இந்தியா போன்றவற்றில்) காலனிய ஆடசியின் மொழியைத் (ஆங்கிலம் போன்ற வற்றைத்) தொடர்ந்து பயன்படுத்துவது அரசியல்ரீதியாக முன்னோக்கிச் செல்லும் உத்தியா, அல்லது ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தவர்கள் அதிலி ருந்து மீளமுடியாத அடிமைத்தனத்தைக் காட்டுவதா என்னும் விவாதங்கள் எழுந்துள்ளன.\n5. காலனியத்தை எதிர்க்கும் உருவாக்குவதற்காகத் தங்களை ஒடுக்கி யவர்களின் வடிவங்களை எப்படித் தலைகீழாக்குகிறார்கள், ஆதிக்கத்திற்கு உட்பட்ட மக்களின் பிரதிகள் ஆதிக்கவாதிகளைநோக்கி எப்படித் திரும்ப எழுதுகின்றன (ரைட்-பேக்) என்பது பிற்காலனிய ஆய்வின் ஒரு முக்கியப் பகுதியாகும். மேம்போக்கான பார்வையில், ஆதிக்கக் கலாச்சாரத்திற்கு இலக்கியப் பிரதிகள் அடிபணிவதுபோலத் தோன்றினாலும், இரண்டாம் நிலையில், காலனியத்திற்கு எதிரான பன்முக அர்த்தங்களை எப்படி உருவாக்குகின்றன சிலேடை, குறிப்புமுரண் (ஐரனி), முரண் மொழிவு (பேரடாக்ஸ்) போன்ற இலக்கியக் கருவிகள் இதற்குப் பயன்படுத்தப்படுகின் றன. இருக்கும் சொல்லாடலிலேயே காலனி ஆதிக்கத்திற்கு எதிரான அர்த்தங்களை உருவாக்க இவை பயன்படுகின்றன.\nஇறுதியாக, ஆதிக்கப்படுத்தும் கலாச்சாரத்துக்கும், அடங்கிச் செல்லும் கலாச்சாரத்திற்கும் இடையே உள்ள நெருக்கமான உறவு, கலப்பு (ஹைப் ரிடிடி) பற்றிய விரிவான விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. இருவழி ஏற்புகளையும், தடைகளையும் கொண்டதோர் இயங்கியல் உறவு இரு கலாச்சாரங்களுக்கும் இடையே நிலவுகிறது. அவ்வப்போது கலாச்சாரங்க ளுக் கிடையிலான குறுக்குமறுக்கான ஊடுருவல்கள் பறறிய சமரசமும் நிகழ்கிறது. காலனியாதிக்கத்தின் ஊடே இப்படிப்பட்ட இடைவினைகள் எவ்விதம் உருவாகின்றன என்பதை ஆராய்வதும் பிற்காலனிய ஆய்வின் முக்கியப் பகுதியாகிறது.\nபிற்காலனியக் கொள்கையின் பரப்பு மிகப் பெரியது. சமூகவியல், மானிடவியல், தத்துவம், இலக்கிய ஆய்வு, கணிதம் போன்ற பலதுறை களின் மிதமிஞ்சிய அறிவை நாடுகிறது. எனவே இக்கொள்கையை மிகவும் சுருக்கிச் சொல்லுதல் என்பது இயலாதது. இத்துறையில் சில குறிப்பிட்ட அறிஞர்கள் பிறர்மீது பெருமளவு செல்வாக்கினை உருவாக்கியிருக்கிறார்கள். ஃபேனான், எட்வர்டு சயீத், காயத்ரி சக்ர வர்த்தி ஸ்பீவக், ஹோமிபாபா ஆகியோரின் பணிகள் விரிவானவை. எனவே அவர்களின் பணிகளைப் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.\nஇவர் ஒரு மேற்கிந்திய ஃபிரெஞ்சு உளவியலாளர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஃபிரான்சில் பயிற்சிபெற்றவர். ‘கருப்புத்தோல்-வெள்ளை முகமூடிகள்’ (1952), ‘உலகின் இரங்கத்தக்கவர்கள்’ (1962) ஆகிய நூல்கள் இவருக்குப் புகழ் தேடித்தந்தன. ஃபிரெஞ்சுக் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த மேற்கிந்தியத் தீவுகளில், ஆட்சியாளரின் காலனியாதிக்க நடைமுறைகள், ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த குடிகள்மீது அவை ஏற்படுத்திய விளைவுகள் ஆகியவற்றை ஆராய்ந்தவர் ஃபேனான். தேசிய அடையாளத்தின் வாயிலாக எழும் தடைக்கருத்தியலை அவர் ஆதரித்தார். இன்றுள்ள கொள்கையாளர்களுக்கு முன்னோடி. ஆதிக்கம் செய்வோர்-அடிமைப்பட்டோர் இருவர்க்கும் இடையிலான உளவியல் ரீதியான உறவுகளை அவற்றின் மிகச் சிக்கலான தன்மையோடு சிறப்பாக விளக்கியுள்ளார். காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட தன்னிலைகளின் ஒடுக்கப் பட்ட பிரக்ஞையை வெளிப்படுத்த உதவியிருக்கிறார். அவர்கள்மீது சுமத்தப்படும் விளிம்புநிலைகள், மற்றமை (அதர்னஸ்) போன்றவற்றிற்கு எதிரான தடைகளைக் கையாள அவர் கூறும் வழிமுறைகள் இன்றும் ஏற்றனவாகவே உள்ளன.\nஒரு கலாச்சாரத்தில் அறிவுஜீவிகளும் மேல்தட்டு மக்களும் மட்டுமே அந்நியக் கலாச்சாரத் தடைக்கான கருவிகளாகின்றனர். அதேசமயம், காலனியாதிக்க வகுப்பினருக்கு ஏற்றாற்போல நடந்துகொண்டு, ‘நல்ல குடிமக்கள்’ என்று தங்களை நிறுவிக் கொண்டு பதவிகளையும் ப���்டங் களையும் பரிசுகளையும் பெறுபவர்கள் அவர்கள்தான். (நம் நாட்டில் பிராமணர்கள் நடந்துகொண்ட முறை இதுதான்.) ஆனால் இவர்கள்தான் ஓர் எதிர்க்கலாச்சாரத்திற்கெனப் போராடக்கூடியவர்கள். காலனி ஆதிக்கத்திற்கு எதிராக அரசியல் தளத்தில் போராடுபவர்கள். இன்றைய சூழல் அடிப்படை யில், பொருளாதாரத் தளத்தில் போராடினால், இவர்கள் தங்கள் போராட்டத் திற்கு ஆதாரமாகப் பழைய வரலாற்றையும் புராணங்ளையும் பயன்படுத்து கிறார்கள். அதனால் காலனிஆதிக்கம் செலுத்துவோர், (ஈராக்கிலும் ஆஃப்கானிஸ்தானத்திலும் அமெரிக்கா செய்ததுபோலவும், இலங்கையின் வடபகுதியில் சிங்களவர் செய்தது போலவும்) முதலில் அங்குள்ள மக்களின் பழங்கலாச்சாரச் சின்னங்களையும் வரலாற்றையும் அழிக்கிறார் கள். ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களும் முதன்முதலில் ஆதிக்க நாட்டினரின் பார்வையில் எது உகந்ததோ அங்கிருந்துதான் தொடங்குகிறார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்புக் கலாச்சாரம் வலுவடைகிறது. உதாரணமாக, நாவல் என்ற இலக்கிய வகை தோன்றியபோது மேற்கத்திய மதிப்பீடு அடிப்படையிலேயே அதன் வடிவம் போன்றவை நோக்கப்பட்டன.\nஅந்நிய ஒற்றையாட்சி, அல்லது காலனி ஆட்சி, தனக்குக் கீழ்ப்பட்ட மக்கள் “உள்செரித்துக்கொள்ளும்” செயல்முறை ஒன்றை ஆரம்பித்து வைக்கிறது. இந்தச் செயல்முறைக்கு ஆட்பட்டவர்கள், புற அளவில் மட்டும் பொருளாதார, அரசியல், சமூகத் தாழ்வுகளை அனுபவிப்பதோடு நிற்ப தில்லை. அக அளவிலும்-தங்கள் அடை யாளங்களை இழக்கும் நிலைக்கும் அதற்கு ஆட்படுகிறார்கள். எனவே புறவய, பொருளாதாரக் கீழ்ப்படுத்தல் என்பது இன, கலாச்சாரக் கீழ்ப்படுத்தலையும் உள்ளடக்கி யிருக்கிறது.\nஇதில் மொழியின் பங்கினை ஃபேனான் ஆராய்ந்தார். காலனி ஆதிக்கம் என்பது மொழியின் ஆதிக்கத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. மொழி யின் ஊடாகவும் செயல்படுகிறது. உதாரணமாக, ஃபிரெஞ்சு ஆதிக்கத்தின்கீழ், க்ரியோல் என்ற மொழி தாழ்ந்த மொழியாக உணரப்பட்டது. இவ்வாறு மொழிவாயிலாக அடிமைப்படுத்தப்படும் தன்னிலைகள் தங்களை ஆதிக்கம் கொள்ளும் உயர்ந்த மொழியைப் பேசுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். தங்கள் மொழித்திறன்கள், அடையாளம் ஆகியவற்றின் வாயிலாகத் தங்கள் தாழ்வினை உணர்கிறார்கள். கிழக்கு நாடுகளில் மட்டுமல்ல, ஆங்கிலத்தின் மேலாதிக்கம் ஐரிஷ் மொழி, வெல்ஷ் மொழி ஆகிய ஐரோப்பிய மொழிகளின் மீதும் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nஃபேனானின் இக்கருத்துகள், மேற்கத்தியக் கலாச்சார ஆதிக்கச் சூழலில் கலாச்சாரம், இனம் இவற்றின் வரையறை குறித்த நோக்கில் எழுத்தா ளர்களைச் சிந்திக்க வைத்தன.\nஇரண்டாம் நிலையில்தான் தேசிய இலக்கியம் என்பது உருவாகிறது. போராட்டக் காலத்தில் எழுதப்பட்ட சுதந்திர ஆர்வ எழுத்துகளுக்கு வரவேற்பு ஏற்பட்டது இந்த நிலையில்தான், இக்கட்டத்தில் நமது கலாச்சாரத்தை விளக்கும் எழுத்துகள் மிகுதியான வரவேற்புப் பெற்றன. தாகூர், பாரதி, திலகர் போன்றவர்கள் நமது பழங்கலாச்சாரத்தை மேம்படுத்திப் பேசிய கட்டம் இதுதான். இச்சமயத்தில் ஃபேனான் எச்சரித்த ஆபத்து நம் நாட்டில் உருவாகியே விட்டது. இம்மாதிரிச் சமயங்களில் ஆதிக்கத்தினரை வெளி யேற்றிவிட்டு, அந்த இடத்தில் அவர்களுக்கு பதிலாக அந்தந்த நாட்டு மேலாதிக்க வகுப்பினரே அந்த இடத்தில் அமர்ந்துவிடும் வாய்ப்பு அதிகம் என்பது ஃபேனானின் எச்சரிக்கை. ஃபேனானின் கலாச்சார அரசியல், பயன் வழி நிலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், கருப்பினத்தன்மை போன்ற கருத்துகளும் அனைத்து ஆப்பிரிக்க அரசியல் திட்டம் போன்ற இயக்கங்களும் ஏற்பட்டுள்ளன.\nஇவரது ‘கீழையியம்’ (ஓரியன்டலிசம்) என்னும் நூல் பிற்காலனியச் சிந்தனைகளுக்கு வெகுவாகக் களம் அமைத்துத் தந்த ஒன்று. 1978இல் வெளியாயிற்று. கீழையியம் இன்று பல்கலைக்கழகங்களில் ஓர் கல்வித் துறையாகவே மாறிவிட்டது. மேற்கு-கிழக்கு என்னும் இருமை எதிர்வுகளை ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தும் நூல் இது. கிழக்கு நாடுகளின் மக்களின் சிந்தனை முறையைக் கேவலப்படுத்துவதே மேற்கத்திய ஆய்வு முறையாக இருக்கிறது. ‘கிழக்கு’ என்பதே மேற்கத்தியர்கள் தங்கள் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள, தங்களுக்கு அந்நியமான மற்றமைக்கு (தி அதர்) இட்ட பெயர்தான். எனவே கிழக்கு என்பதும் மேற்கத்தியப் பொருள்சார் நாகரிகம், இலக்கியம், இலக்கியம், மொழி பற்றிய கருத்துகளையே கொண்டிருக்கு மாறு நிர்ப்பந்திக்கப்பட்டது. அழகியலும் பிற கலாச்சாரங்களை இழிவு படுத்தும் மேற்கத்தியர் கைக்கருவியாகவே செயல்படுகிறது. சயீத்தின் ஆய்வு, ஃபூக்கோவின் நவ-வரலாற்றிய அடிப்படையில்தான் அமைந்துள்ளது. ஃபூக்கோ பொதுவரலாற்றில் ஆய்வுக்குள்���ாகாத கருத்துகளை (பிறழ் மனநிலை, பாலியல் போன்றவற்றை) எடுத்து ஆய்வு செய்தது போலவே, சயீத் கீழைத்தன்மை என்ற கருத்தை எடுத்து ஆராய்கிறார். மேற்கத்திய ஆதிக்கத்தின் பல இழைகள் எவ்விதம் செயல்படுகின்றன என்பதை வெளிப்படுத்துவதே இந்நூலின் நோக்கம். கீழைத்தன்மை என்பதை மேற்கு எப்படி உருவாக்குகிறது என்று அவர் ஆராய்ந்த விதம் பின்னால் வந்தவர்களுக்கு முன்னோடி ஆயிற்று.\nமேற்கு உருவாக்கிய ‘கிழக்கு’ என்னும் கருத்து, கிழக்கு நாட்டினரின் உண்மையான கலாச்சாரங்களை நோக்குவதில்லை. ஆனால் கிழக்கின் உண்மையான கலாச்சாரங்களை எப்படி நோக்குவது என்பதை அவர் தெளிவுபடுத்தவுமில்லை. பலவித உறவுமுறைகளிலும தொடர்புகளிலும மேற்கின் கையே மேலோங்கியிருக்குமாறு எவ்விதம் மேற்குநாடுகள் நடந்துகொள்கின்றன என்பதை அவர் நூல் வெளிப்படுத்துகிறது. மேற்கத்திய அறிவியல், இறையியல், இராணுவ, மத, வணிகச் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் கருத்துக்கட்டுப்பாட்டினை மேற்கு எவ்விதம் மேற்கொள் கிறது என்பதை சயீத் நன்கு ஆராய்ந்துள்ளார்.\nபூக்கோ போலவே, சயீத்தும் “அறிவுதான் ஆதிக்க அதிகாரம்” என்னும் கருத்தினைக் கொண்டவர். மேற்கத்திய அதிகாரத்தைத் தக்க வைப்பதில் கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இம்மாதிரி ஒடுக்கும் முறைகளி லிருந்து விடுபடுவதற்கான அரசியல் செயல்முறைதான் சயீத் முன் வைப்பது. ஃபூக்கோவும் டெரிடாவும் பிரதிகளைச் சந்தேகிப்பதில் ஒன்று படுகிறார்கள் என்றாலும், பிரதிகளின் விடுபாடுகளையும் இடைவெளி களையும் மட்டுமே டெரிடா நோக்குகிறார். பூக்கோ அவற்றை அதிகாரத் துடன் தொடர்புபடுத்துகிறார். அவற்றில் இரகசியமான ஆதிக்கக் கூறுகள் பொதிந்து அவை சமூகச் சொல்லாடல்களைக் கட்டுப்படுத்துவதை எடுத்துக்காட்டுகிறார். எனவே அரசியல் செயல்பாட்டுக்கு உதவக்கூடியவர் என்ற முறையில் டெரிடாவை விட ஃபூக்கோவை மதிக்கிறார் சயீத். பிரதிகளின் அர்த்தச் செயல்முறையை டெரிடா சந்தேகிப்பது அரசியல் செயல்பாட்டுக்கு உகந்ததாக இல்லை. ஆனால் நிறுவன ஆதிக்கம், பிரதியின் கருத்துநிலை இவற்றிற்கிடையிலான இணைப்புகளை அடையாளம் காண பூக்கோவின் ஆய்வுகள் உதவுகின்றன. எனவே ஒற்றைத்தன்மை வாய்ந்த மேற்கத்தியச் சொல்லாடலை எதிர்கொள்ள அது உதவும். சமூகச் சொல்லாடல்கள் சொல்ல விரும்பாத விஷயங்களை மறைத்துவைக்கும் காப்பகங்களாகப் பிரதிகள் செயல்படுகின்றன. அவற் றைக் கண்டறிந்து வெளிப்படுத்தும்போது அவை உடைகின்றன.\nகாலனிய ஆதிக்கவாதிகள் உருவாக்கும் கலாச்சார வெளிக்குள் காலனி யத் தன்னிலை எவ்வாறு அமைப்புறுகிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக காயத்ரி ஸ்பீவக் சக்ரவர்த்தியின் நூல்கள் அமைந்துள்ளன. குறிப்பாகக் காலனியத்தில் இரட்டை விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் பெண்கள் பற்றி அவர் எழுதுகிறார். தந்தையாதிக்கம், காலனி ஆதிக்கம் என்னும் இரட்டை அடிமை நிலைக்கு உள்ளாகிறார்கள் பெண்கள்.\n’ (கேன் தி சபால்டர்ன் ஸ்பீக்) என்னும் அவரது கட்டுரையில் இரட்டை விளிம்புநிலைக்குள்ளான பெண்கள், ஆதிக் கக் கலாச்சாரத்தின் உரைகளில் அவர்கள் நுழைய முடியுமா என்ற வினாவை எழுப்புகிறது. சாத்தியமில்லை என்பதே அவரது கட்டுரையின் முடிவு. “ஆனால் அடித்தட்டு ஆய்வு: வரலாறு எழுதும் முறையைத் தகர்த்தமைத்தல்” என்னும் கட்டுரையில் அவர் உரைக்கும் கருத்துகள், காலனி ஆதிக்கம் செய்யும் கொள்கையாளர்களுக்கு உதவுபவையாகவே உள்ளன என்று பலரும் எதிர்த்துள்ளனர்.\nசயீத்துக்கு மாறாக, ஃபூக்கோவைப் புறக்கணிக்கிறார் ஸ்பீவக். டெரிடாவை ஏற்கிறார். முதலில், ஒடுக்கப்பட்ட தன்னிலைகள் பேச முடியாது என்று கூறிய ஃபூக்கோ, அவர்களால் பேச இயலும் என்று தமது பிற்கால எழுத்துகளில் தெரிவிப்பது ஸ்பீவக்கின் கண்டனத்திற்கு அடிப்படை. ஃபூக்கோவின் கருத்துகள், மேற்கத்திய ஆதிக்கக் கருத்தியலுக்கு ஒத்தவை என்றும் சாடுகிறார். மேற்கத்திய பூர்ஷ்வா முதலாளித்துவம், கிழக்கு நாடுகளை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்னும் வகைமுறையைக் கணக்கில் கொள்ளாமல் ஃபூக்கோ சிந்திக்கிறார். மேற்கு உலகில் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பைத்தியங்கள்-குழந்தைகள்-சிறையினர் ஆகிய வர்களைப் பற்றி மட்டும் பேசுவதும் கிழக்கு உலகினரை ஒடுக்கும் மேற்குமையப் பேச்சாகவே அமைகிறது. ஏனெனில், கருப்பினத்தவர், சாதியமைப்பில் கீழ்ப்பட்டவர்கள் போன்றோர் அவர்களைவிடப் பன்மடங்கு ஒடுக்குதல்களை அனுபவிக்கின்றனர்.\nஅறிவுஜீவிகள் உண்டாக்கிய கதையாடல்கள்/வரலாறுகளின் வாயிலாக ஆதிக்கம்/ஆசை/ஆர்வம் ஆகியவற்றின் ஆதிக்கச் சொல்லாடல்களை வெளிப்படுத்த முடியும் என்பது ஃபூக்கோ, டெல்யூஷ் போன்றவர்களின் கருத்து. இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற இயலாதவை என்று சாடுகிறார் ஸ்பீவக். சமூகத்தின் மற்றமையை-அதாவது இருட்பகுதிகளை-புத்திஜீவிகள் வாசிக்க இயலும் என்பதும் ஆகாதது என்கி றார்.\nஒடுக்கப்பட்டவர்கள், தங்கள் நிலையை அறிவார்கள் என்பதும, வாய்ப்பளித்தால் அதனை வெளிப்படுத்துவார்கள் என்பதும் ஃபூக்கோவின் நிலைப்பாடு. ஆனால் தங்களை ஒடுக்கும் அமைப்பிலேயே பயனை விளை விக்கும்படியாகவும், அதன் உற்பத்தியில் பங்கேற்கும் விதமாகவும் அடித்தட்டினர் மழுங்கடிக்கப்பட்டுள்ளனர். விளிம்புநிலைக்குத் தள்ளப்பட் டுள்ள மற்றவர்/பிறர் பற்றி நன்கு அறிந்து கொள்ளவோ, அவர்களுக்காகப் பேசவோ அறிவுஜீவிகளால் முடியாது என்பது ஸ்பீவக்கின் கருத்து. மாறாக, அவர்கள் வரலாற்றை மீட்டெழுதுவதில் அக்கறை காட்ட வேண்டும். மீள் எழுத்து (ரெப்ரசண்டேஷன்) என்பது இயலாததாயினும், தேவையானது என்பது டெரிடாவின் கருத்து. இந்த வழியையே ஸ்பீவக் பரிந்துரைக்கிறார். அடித்தட்டு மக்களின் நிலையை மேம்படுத்த மார்க்சிய வகைபாடுகள் பொருந்தாது என்று கூறும் அவர், ஒடுக்கப்பட்டவர்களை வரையறுத்து அடிமைப்படுத்தும் மேற்கத்தியப் பெருங்கதையாடல்களின் திறனை ஒழிப்பதுதான் அரசியல் வழி என்கிறார். ஒடுக்கப்பட்ட பெண்களின் வரலாறு களை வரைந்துள்ள முறை ஸ்பீவக்கிற்கு இத்துறையில் செல்வாக்கினை நிலைநிறுத்தியுள்ளது.\nபிற வேறுபாடுகள் இருப்பினும், தங்கள் அறிவு ஆய்வுச் செயல்களின் வழியாக ஓர் அரசியல் இலக்கை அடையும் விளைவுக்குப் பாடுபடுவதில் சயீதும் ஸ்பீவக்கும் ஒன்றுபடுகின்றனர்.\n‘கலாச்சாரத்தின் இருப்பிடம்’ (தி லொகேஷன் ஆஃப் கல்ச்சர்) என்ற நூலில், ஒடுக்கப்படும் தன்னிலை எப்படி உருவாகிறது என்பதைக் கொள் கைப்படுத்தும் நோக்கில் எழுதியுள்ளார். ‘ஆஃப் மிமிக்ரி அண் மேன்’ என்னும் கட்டுரையில் தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் கலாச்சாரங்களுக்குத் தங்கள் நோக்கில் ஓர் அடையாளத்தைக் காலனியப் படுத்துபவர்கள் எவ்விதம் அளிக்கிறார்கள் என்பதை ஆராய்கிறார். போலி செய்தல் (மிமிக்ரி) என்னும் கருத்தை இதற்குச் சான்றாக்குகிறார். ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள், காலனியர்களின் அடையாளங்களைத் தாங்களும் மிமிக்ரி செய்பவர் களாக உள்ளனர். ஆனால், இதுவும் மிமிக்ரிச் செய்கை போலவே போலியாக நிகழும் ஒன்றுதான்.\nஓர் ஆளை மிமிக்ரி செய்பவன் எப்படி அந்த ஆளாக முடியாதோ, அது போலவே ஆதிக்கத்திற்கு உட்பட்டவனும் தன் மிமிக்ரியினால் காலனிய வாதி ஆகிவிட முடியாது. காலனிப்படுத்தப்பட்ட அடையாளங்கள் யாவற் றிலும் இந்தக் கலப்பு, ஒரே மாதிரியும் வேறுமாதிரியும் இருத்தல் என்ற ஈரடிநிலையில் செயல்படுகிறது. இதே கருத்தை ‘சைன்ஸ் டேக்கன் ஃபார் ஒண்டர்ஸ்’ என்னும் கட்டுரையிலும் வெளிப்படுத்தியுள்ளார். ஆதிக்கவாதி யைப் போலவே அடிமைநாட்டில் உள்ளவன் நடிக்கவேண்டி யிருப்பதால் அவனுடைய வழிகாட்டுதல் இவனுக்குத் தேவையாக இருக்கிறது. ஆனால் இவனால் அவனாக முடியாது. அடிமை, அடிமைதான். எனவே ஆதிக்க வாதியின் நாகரிகத்தையும் கட்டுப்பாட்டையும் எந்த அளவுக்கும் ஏற்கக் கூடிய வளமான பூமியாக இவன் இருக்கிறான். ஆனால் அவன் கட்டமைக் கும் பூமியின் விளிம்பிலேயே இவனுக்கு இடம் அளிக்கப்படுகிறது.\nகாலனி ஆதிக்கவாதியின் நிலையை ‘உற்றுநோக்குதல்’ (gaze) என்னும் லக்கானின் நிலைப்பாட்டின் ஊடாக பாபா விளக்கியுள்ளார். ஆதிக்கவாதி, தனக்குக் கீழ்ப்பட்டவர்களை, தங்கள் சொந்த நாடுகளிலேயே அந்நியர் ஆக்குகிறான். ஆதிக்கத்திற்கு முன்பு அவர்கள் அடிமைத்தனம் என்பதை அறியாதவர்களாக இருந்தார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. அதே சமயம், ஆதிக்கத்தில் அவர்களுக்கு இடமும் இல்லை. இது வெளி பற்றிய பிரச்சினை. யாருக்கு உரியது இந்த வெளி தன் அடிமைகள் அறியா வண்ணம் அவர்களைப் பின்னிருந்து கண்காணிக்கும் நோக்கினைப் பயன்படுத்துகிறான் காலனியவாதி. அதுவே அவனது இயலாமையையும் காட்டுகிறது. பயத்தினால்தான் ஒடுக்குதல் நிகழ்கிறது. பயமில்லாத இடத்தில்-சமத்துவம் நிகழும் இடத்தில்-ஒடுக்குபவர்களும் இல்லை, ஒடுக்கப்படுபவர்களும் இல்லை. பாபாவின் நூல்கள், இந்த இருவிதத் தன்னிலைகளின் உருவாக்கம் பற்றியதாகவே அமைந்துள்ளது. கலாச்சார ஆய்வாளர்களுக்கு இந்தத் தன்னிலைகளுக்கிடையிலான உறவே முதன் மையாக அமைந்துள்ளது.\n-:காலனி ஆதிக்கத்திற்கு முந்திய நிலைமைகளைக் கணக்கில் கொள்வ தில்லை,\n-:ஒற்றைச் சாராம்சத் தன்மையை அடிப்படையாகக் கொண்டவை,\n-:மேற்கு-கிழக்கு என்ற இருமை எதிர்வை மட்டுமே மையப்படுத்துகின்றன,\n-:மேற்கத்தியப் பெண்ணியத்திற்கு மாற்றாக, மூன்றாம் உலகப் பெண் என்ப வளைச் சாராம்சரீதியாக உருவாக்க உதவுகின்றன\nஎன்று மேற்கத்தியக் க���ள்கையாளர்கள் குறைசொல்கின்றனர். மேற்கத் தியக் கல்விமுறையில் உருவான மேல்தட்டு புத்திஜீவிகளின் கருத்துகளை ஏற்று, உண்மையான தனித்தன்மைகளைப் புறக்கணிக்கிறது பிற்காலனியம் என்றும் சொல்கின்றனர். இதிலும் மேற்கத்திய உலகமய அறிவுச் செயல் பாடுகளின் தீனியாகவே கிழக்கு ஆக்கப்படுகிறது.\nபிற்காலனிய நிலைமைகளைப் பற்றி விரிவாகப் பேசலாம். ஆனால் அப்படிப் பேசுவது, அந்த நிலைகளையே மாறாத இருப்புக்குள்ளாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது; அல்லது அதைப்பற்றிப் பேசாமலும் இருக்கலாம், அப்படி இருந்தாலோ அந்த நிலைகள் உண்மையிலேயே மாறாதபடி இருக்கும் – என்ற ஈரடி நிலைக்குள் சிந்திப்பவர்களைத் தள்ளு வதாகப் பிற்காலனியக் கொள்கை அமைகிறது. இதிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, உண்மையிலேயே ஆதிக்கக் கலாச்சாரக் கூறுகளை நீக்கும் அல்லது எதிர்க்கும் செயல்பாடுகளிலும் போராட்டங்களிலும் இறங்குவது தான்.\nஇறுதியாக, பிற்காலனிய ஆய்வில், தேசிய இனப் பிரச்சினை பல்லாண் டுகளாக ஆராயப்பட்டு வருகிறது. பாபா முதலியோரின் நூல்கள் இதற்குச் சான்று. ஐரோப்பியக் கலாச்சாரத்தின் குறித்த வடிவங்களில், ஐரோப்பியக் கலாச்சாரமே மேலானது, கிழக்குக் கலாச்சாரங்கள் கீழ்ப்பட்டவை என்ற கலாச்சார ஒருசார்புத் தன்மை உள்ளடங்கியுள்ளது. இதனை ஓரியண்டலிசம் போன்ற நூல்கள் எடுத்துக் காட்டியுள்ளன. பிற்காலனிய ஆய்வில், புலம் பெயர்ந்தோர் பற்றியும், கலப்பு பற்றியும் மிகுதியாக ஆராயப்படுகிறது. டயஸ்போரா, ஹைப்ரிடிடி போன்றவை, மூன்றாம் உலகின், அல்லது பிற்காலனியக் கலாச்சாரங்களின் அடிப்படையாக அமைந்துள்ள கலாச்சாரப் பன்முகத் தன்மையை அடையாளப்படுத்த ஏற்பட்ட சொற்கள். இதனை ஸ்டூவர்ட் ஹால், ஹோமி பாபா போன்றோர் விளக்கியுள்ளனர். இவற்றில் மேற்கத்தியக் கலாச்சாரங்கள் x மேற்கத்தியத்திற்கு மாறான கலாச்சாரங்கள் இவற்றின் வித்தியாசங்களை வெளிப்படுத்த எனச் சொல்லாடல்கள், கதையாடல்கள் போன்ற கொள்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மேற்கத்தியக் கொள்கைகளின் உயர்வு பற்றிய வினாக்களை எழுப்புகின்றன. இவற்றில் மார்க்சிய, பின்நவீனத்துவ, பின்அமைப்பியக் கொள்கைகளும் பயன்படுத்தப்படுகின்றன.\nபிற்காலனியத் தன்னிலைகளின் அனுபவத்தை வெளிப்படுத்துவதில், பின்நவீனத்துவம்/பின்அமைப்பியக் கொள்கைகள் ஏற���கும் எதிர்யதார்த்த நிலைப்பாடுகள் எவ்விதம் பயன்படும் என்ற கேள்வியை எட்வர்டு சயீத் எழுப்புகிறார். ஏனெனில், பின்நவீனத்துவ, பின்அமைப்பியச் சிந்தனைகளின் பெரும்பகுதி மேற்கத்தியக் கலாச்சாரச் சிந்தனைகளின் வழி உண்டானவை.\nகாலத்தைக் குறிப்பதாகப் பிற்காலனியம் என்ற சொல்லைப் பயன் படுத்துவது முரணான கருத்துகளுக்கு இடம் தருகிறது. மேற்கத்தியக் கலாச்சாரம கடந்த இருநூறு அல்லது முந்நூறு ஆண்டுகளில் எய்திய கலாச்சார மேன்மையை இன்னும் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்ற சிந்தனைக்கு இது இடமளிக்கிறது. ஆகவே பிற்காலனிய- என்ற அடை மொழிக்கு உட்பட, காலனியம் இன்னும் தொடர்ந்து பிற்காலனியத் தன்னிலைகளின் அடையாளத்தின்மீதும் அதன் கலாச்சாரங்கள்மீதும் செல்வாக்குச் செலுத்திவருகிறது என்னும் சிந்தனை அடிப்படையாக உள்ளது. மேலும், இரண்டாம் உலகப் போருக்கு உட்பட்ட காலம் மட்டுமே காலனிய வடிவங்களிலிருந்து வெளிநோக்கி நகரும் மனப்பான்மையை உருவாக்கியது என்பது போன்ற பொதுமைப் படுத்தல்களும் கேள்விக்குட் பட்டவை. ஒற்றை அரசு மேலாதிக்கத்தை நோக்கமாகக் கொண்ட ஐரோப் பிய தேசிய அரசின் தோற்றம், முதலாளித்துவத்துடன் தொடர்புடையது. இந்தத் தேசிய அரசின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டே விடுதலை பெற்ற நாடுகளின் அரசியலமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. உலகமயமாக் கலின் விளைவாக மேற்கு தனது மேலாதிக்கத்தினைத் தொடர்ந்து கிழக்கு நாடுகளின்மீதும், மூன்றாக உலக நாடுகளின்மீதும் செலுத்திவருவதை அறிவோம். இம்மாதிரிச் செயல்பாடுகளை எதிர்க்கும் கருவியாகப் பிற்கால னியம் பயன்படுகிறது. பின்அமைப்பிய, பின்நவீனத்துவக் கொள்கைகளின் ஒருசார்புத் தன்மை ஒருபுறம் இருப்பினும், பிற்காலனிய நோக்கினைப் பயன்படுத்த அவற்றை ஆராய்ந்து ஏற்கவேண்டிய நிலையும் உள்ளது.\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nதிருச்சி நாடக சங்கம் பற்றி-தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு.\nவாழ்க்கையில் சில பக்கங்கள் -1\nஎன் வாழ்க்கையில் ஓர் அலை\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1\nதமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nஎளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி\nவியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்\nஇந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்\nஇந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - சுருக்கம்\nநாள் என ஒன்றுபோல் காட்டி...\nமருந்துகள் - விலையும் நிலையும்\nஉலக புத்தக தின விழா - திருச்சி\nஉலக புத்தக தின விழா - புதுக்கோட்டை\nதமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை\nஅமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஅனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி-2\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nஆபுத்திரன் - காப்பியக் கதைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 8\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 7\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 6\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 4\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 3\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 2\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 1\nஇசை - அரசியல் - பாட்டு\nஇதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்\nநூல் வெளியீடு - சமூகவியலின் அடிப்படைகள்\nஅண்ணா நகர் ஆய்வு வட்டம்\nதமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்\nஇயல் 2 - தமிழ்ப்பொழில் - ஓர் அறிமுகம்\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபுதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்\nஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)\nபழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nதமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி\nபுதிய நந்தனும் பழைய நந்தனும்\nஇயல் 24இல் ஒரு பகுதி\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்\nவெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\nநாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை\nசங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்\nஇலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்\nசுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்\nகற்பினைப் போற்றும் முல்லைப் பாட்டு\nநீண்ட வாடையும் நல்ல வாடையும்\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 5 (இறுதிக்காட்சி)\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 4\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 3\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 2\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1\nஈடிபஸ் அரசன் - சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\nசிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)\nதனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை\nநாங்கள் சிலர் எங்கள் நண்பன்\nஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்\nஅழிவை நோக்கி நாமும் உலகமும்\nஇலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு\nபண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்\nவேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு\nதமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு\nதிரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்\nபாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்\nபாரதி - ஒரு பத்திரிகையாளர்\nபசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்\nபடிமம் பற்றிச் சில கருத்துகள்\nகாமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்\nகாப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்\nஇலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்\nதிராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே\nதமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா\nதமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nஅப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)\n – கேள்வி பதில் பகுதி – 10\n – கேள்வி பதில் பகுதி – 9\n – கேள்வி பதில் பகுதி – 8\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n – கேள்வி பதில் பகுதி – 7\n – கேள்வி பதில் பகுதி – 6\nதமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை\nசிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை\n – கேள்வி பதில் பகுதி – 5\n – கேள்வி பதில் பகுதி – 4\n – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 2\nதற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்\n – கேள்வி பதில் பகுதி – 1\n'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுதி\n12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்\n11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்\n3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்\n2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி\nதமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (முழு நூல்)\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபாரதியும் யேட்ஸும் - ஓர் ஒப்புமைக் காட்சி\nகிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-04-26T11:48:32Z", "digest": "sha1:R6IMM4BUDHQSNTOFVTPIEN7VOZJABWEE", "length": 11956, "nlines": 174, "source_domain": "www.pungudutivu.today", "title": "புங்குடுதீவு \"வாணர் கலையரங்கம்\" அடிக்கல் நாட்டு விழா | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nHome News புங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா 16.06.2016 திகதிவியாழக்கிழமை, காலை 09.00 மணி முதல் 11.00 மணிவரை புங்குடுதீவுகலைப் பெருமன்றத்தால் திரு.சு.நித்தியானந்தன் அவர்களின் (தலைவர்,புங்குடுதீவு கலைப் பெருமன்றம்) தலைமையில் மிகவும் சிறப்பாகநடைபெற்றது. முதலில் வாழ்த்துரையை பேராசிரியர் திரு.கா.குகபாலன்அவர்கள் வழங்கியதோடு “வாணர் கலையரங்கம்” அமைப்பதன்காரணத்தையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.\nபிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட திரு.செந்தில் நந்தனன் (மேலதிகஅரச அதிபர், யாழ்ப்பாண மாவட்டம்) அவர்கள் பிரதம உரையாற்றியதுடன்,சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட, பேராசிரியர்திரு.பொ.பாலசுந்தரம்பிள்ளை (முன்னாள் துணைவேந்தர், யாழ். பல்கலைக்கழகம்), திரு.இ.இளங்கோவன் (கௌரவ ஆளுநரின் செயலாளர்,வடமாகணம்), திருமதி.எஸ்.தெய்வேந்திரம் (பிரதேச செயலாளர்,வேலணை), திரு.அ.குருநாதன் (பிரதேச சபை செயலாளர், வேலணை),போன்றவர்களும் சிறப்புரையாற்றி இருந்தார்கள்.\nஅத்துடன் இதில் கலந்து கொண்ட (திருமதி. ம.பத்மகௌரி அவர்களின்தாயாரான) திருமதி. கனகலிங்கம் விஜெயலக்ஷ்மி, பிரான்சில் வசிக்கும்திரு.திருமதி. மதிவாணன் (கோபு) பத்மகௌரி குடும்பத்தினர் சார்பாக,சுப்பையா கனகலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக “வாணர்கலையரங்கின் சுற்றுமதில் (1200 அடி சுற்றளவு சுற்றுமதில்)அமைப்பதற்கான தொகையில் ஒருபகுதிக்கான காசோலையையும் வழங்கிஇருந்தார்.\nஇறுதியாக புங்குடுதீவு கலைப் பெருமன்ற செயலாளர் திருமதி. தனபாலன்சுலோசனாம்பிகை அவர்கள் தனது நன்றியுரையில், வந்திருந்தஅனைவருக்கும் மட்டுமல்லாது, உலகம் பூராவும், வாணர் கலையரங்கை கட்ட பலவழிகளிலும் உதவி புரியும் அனைவருக்கும் நன்றி எனவும்,குறிப்பாக வாணர் அரங்கின் சுற்று மதிலைக் கட்டி முடிக்க முழுநிதிப்பங்களிப்பையும் வழங்க முன்வந்த பிரான்சில் வசிக்கும் திரு.திருமதி.மதிவாணன் (கோபு) பத்மகௌரி குடும்பத்தினருக்கும், இதன் முதல்கட்ட நிதியை இன்று நேரில் வந்து தந்து, விழாவை கௌரவப்படுத்திய திருமதி.கனகலிங்கம் விஜெயலக்ஷ்மி அவர்களுக்கும் மன்றத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.\nNext articleமாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் பவுண்டேஷன் (MSS Foundation)\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nவல்லன் மார்க்கண்டு சோதிநாதர் அவர்களால் 1925ஆம்ஆண்டு உருவாக்கப்பட்ட பாடசாலை ஸ்ரீசண்முகநாதன் வித்தியாசாலையாகும். 1962 இல் அரசால் பொறுப்பேற்கப்பட்டு பல சாதனைகளை நிலை நாட்டிய பாடசாலை. 1973ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விஞ்ஞான கண்காட்சியில் சிறப்புப்பரிசு பெற்றது. ...\nதல்லையப்பற்று முருகமூர்த்தி ஆலய உபயகாரர் விபரம்\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/01/puli-movie-controversial-scene.html", "date_download": "2019-04-26T12:35:19Z", "digest": "sha1:HVII7YJSIL3ECMM5W5UXJXKF3BC2AMW3", "length": 7183, "nlines": 77, "source_domain": "www.viralulagam.in", "title": "\"விஜய் காலில் விழுந்தது இதனால்தான்\" சர்ச்சை காட்சி குறித்து பேசிய பிரபலம் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / திரைப்படங்கள் / \"விஜய் காலில் விழுந்தது இதனால்தான்\" சர்ச்சை காட்சி குறித்து பேசிய பிரபலம்\n\"விஜய் காலில் விழுந்தது இதனால்தான்\" சர்ச்சை காட்சி குறித்து பேசிய பிரபலம்\nJanuary 08, 2019 திரைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் செல்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவர் விஜய். இன்று வசூல் வேட்டை புரிவதில் தமிழ் சினிமாவிலேயே நம்பர் 1 ஆக இருக்கும் இவர், புலி திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திர நடிகர் ஒருவரின் காலில் விழுவது போன்ற ஒரு காட்சி மிகுந்த விமர்சனங்களுக்கு ஆளானது.\nஎன்றாலும் அந்த காட்சி குறித்து எந்த வித விளக்கமும் வெளிவராத நிலையில் முதன் முறையாக, அதுபற்றி பேசி இருக்கிறார் சண்டை இயக்குனரான திலீப் சுப்புராயன்.\nசமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், \"'புலி திரைப்படம்' முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும்ஒன்றாக எடுக்கப்பட்டது.\nஅந்த சமயத்தில் ஒரு குழந்தை பெற்றோரின் காலில் அமர்ந்தவாறு செல்லும் விளம்பரம் பிரபலமாக இருந்தது. அதன் காரணமாகவே அதே போன்ற காட்சி புலி திரைப்படத்தில் இடம் பெற்றது\" என்றிருந்தார்.\n\"விஜய் காலில் விழுந்தது இதனால்தான்\" சர்ச்சை காட்சி குறித்து பேசிய பிரபலம் Reviewed by Viral Ulagam on January 08, 2019 Rating: 5\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவ�� அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/smile-of-cow.7036/", "date_download": "2019-04-26T11:49:28Z", "digest": "sha1:HAJDUU3YP77LV4YLQJSBDR4W2PMZOXQR", "length": 13799, "nlines": 345, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Smile of Cow | SM Tamil Novels", "raw_content": "\nசித்திரை திருவிழாவை கொண்டாடலாம் வாங்க | Join Walkers club | Ask a question | Discuss your health related issues anonymously | Help | திருமண மாலை\nஒரு நாள் பசுவதை செய்யும்\nகோமாதா அவனைப் பார்த்து சிரித்தது.\nஅதைப் பார்த்து அவன் கேட்டான்\nஅது தெரிந்தும் கூட நீ எதற்காக\nநீ கொன்று என் மாமிசத்தை\nசாப்பிடும் உன் மரணம் எவ்வளவு\nகோபர் கேஸ் தயார் செய்து\nஎன் மூலம் நிறைய சம்பாதித்து\nஆனால் என்னை மட்டும் ஒரு\nஉன்னை பெற்ற தாயை விட\nசூப்பர் பானுக்கா. சுளீர் சுளீர் சாட்டையடி பசுவின் பதில்.\nஒரு நாள் பசுவதை செய்யும்\nகோமாதா அவனைப் பார்த்து சிரித்தது.\nஅதைப் பார்த்து அவன் கேட்டான்\nஅது தெரிந்தும் கூட நீ எதற்காக\nநீ கொன்று என் மாமிசத்தை\nசாப்பிடும் உன் மரணம் எவ்வளவு\nகோபர் கேஸ் தயார் செய்து\nஎன் மூலம் நிறைய சம்பாதித்து\nஆனால் என்னை மட்டும் ஒரு\nஉன்னை பெற்ற தாயை விட\nஇது என்ன மாயம் 35\nஉங்கள் திசையை, வழியை சரியாகத் தீர்மானியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/05/21/", "date_download": "2019-04-26T11:39:51Z", "digest": "sha1:HJ5HIR7IHBWNFJUPIXEIDHLXTVRWGG3C", "length": 19350, "nlines": 305, "source_domain": "lankamuslim.org", "title": "21 | மே | 2012 | Lankamuslim.org", "raw_content": "\nகட்டார் மற்றும் இலங்கை தலைவர்கள் சந்திப்பு\nகட்டார் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் ஷேக் ஹமாட் பின் காலீபா அல் தானி மற்றும் பிரதமர் ஷேக் ஹமாட் பின் ஜாசிம் பின் ஜாபர் அல்தானி ஆகியோர் படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nசூடு பறக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்\nஅண்மையில் படித்த கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. மயானமொன்றில் அடக்கம் செய்யப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட சில துறைசார்ந்தோரின் கல்லறைகளில் ஒரு வரிக் கவிதை பொறிக்கும் போட்டி நடத்தப்பட்டது. அதில் அரசியல்வாதி ஒருவனின் கல்லறையில் பொறிக்கப்பட்ட வாசகத்துக்கே பரிசு கிடைத்தது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபுரட்சியாளன் முகமூடி: தண்டிக்கப்படாத குற்றவாளி\nமுழு மொத்த புத்தள ம���ஸ்லிம் சமூகமும் ஒன்று திரண்டு போராடி பெற்றெடுத்த விலைமதிப்பற்ற நீதி, இன்று செல்லாக் காசாகிவிட்டது. சமூகத் தொண்டரின் கொலையோடு சம்பந்தமான சந்தேக சூத்திரதாரி இன்று அதிகார வர்க்கத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுகிறான். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பொது மன்னிப்பின் கீழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர், சரத் பொன்சேகா சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கைக்கும் கட்டாருக்கு மிடையிலான வர்த்தக மற்றும் இரு தரப்பு உறவுகள் தற்போது டோஹாவில் இடம் பெற்று வரும் டோஹா மாநாட்டில் இலங்கை பங்குபற்றுவதன் மூலம்,மேலும் வளர்ச்சியடைவதற்கான சாத்தியக் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nமுஸ்லிம் அரசியலுக்காக கூட்டு முன்னணி உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பம்: அமைச்சர் ஹக்கீம்\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nஞானசார தேரரை கைது செய்து, பொது பல சேனாவை தடை செய்யுங்கள்: SLTJ\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« ஏப் ஜூன் »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 2 days ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 2 days ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 2 days ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/category/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-26T11:39:37Z", "digest": "sha1:QFEYCZ5LRYNZZK76JE772O6Z3AMXYWMR", "length": 15049, "nlines": 291, "source_domain": "lankamuslim.org", "title": "அல்- குர் ஆன் | Lankamuslim.org", "raw_content": "\nஅத் தவ்பா (மனம் வருந்தி மன்னிப்பு தேடுதல்)\nஅல்- குர் ஆன் இல் பதிவிடப்பட்டது\nஅல் அன்ஃபால் (போரில் கிடைத்த பொருள்கள்)\nஅல்- குர் ஆன் இல் பதிவிடப்பட்டது\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nமுஸ்லிம் அரசியலுக்காக கூட்டு முன்னணி உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பம்: அமைச்சர் ஹக்கீம்\nதிகன: ஒ���ு வருடம் கடந்த பின்னரும்….\nஞானசார தேரரை கைது செய்து, பொது பல சேனாவை தடை செய்யுங்கள்: SLTJ\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 2 days ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 2 days ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 2 days ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_2012", "date_download": "2019-04-26T12:09:35Z", "digest": "sha1:GIU6RH6VNHLH4KQ7I4NH2OH3SPGTJ5BW", "length": 10668, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆகஸ்ட் 2012 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nஆகத்து 2012 (August 2012), ஒரு புதன்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி ஆவணி மாதம் 2012 ஆகத்து 17 வெள்ளிக்கிழமை தொடங்கி, 2012 செப்டம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.\nஆகத்து 20 - ரமழான்\nஆகத்து 24 - குலச்சிறை நாயனார் குருபூசை\nஆகத்து 26 - குங்கிலியக்கலய நாயனார் குருபூசை\nஆகத்து 29 - ஓணம் பண்டிகை\nஇலங்கை முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் கொலைவழக்கில் முக்கிய எதிரிக்கு தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. (ஐலண்டு)\nசீனாவின் சான்கி மாகாணத்தில் பேருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதியதில் 36 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)\nஅணி சேரா நாடுகளின் 16வது உச்சி மாநாடு ஈரானில் ஆரம்பமானது. (சின்குவா)\nநிலவில் காலடி வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் (82) காலமானார்.\nபர்மாவில் ஐராவதி டெல்ட்டா பகுதியில் இடம்பெற்ற மழை, மற்றும் வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 85,000 பேர் இடம்பெயர்ந்தனர். (அல்ஜசீரா)\nநோர்வேயில் 2011 சூலையில் 77 பேரைச் சுட்டுக் கொன்ற ஆண்டர்ஸ் பேரிங் பிரீவிக் என்பவருக்கு நோர்வே நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. (பிபிசி)\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 01:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:26:05Z", "digest": "sha1:XIDYFRIGQX44WHIQP4GFN4IFW5Y4HPN6", "length": 8658, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "படாங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்கு சுமாத்திராவில் படாங்கின் அமைவிடம்\nபடாங் (Padang) இந்தோனேசியாவின் மேற்கு சுமாத்திரா மாகாணத்தின் தலைநகரமாகும். சுமாத்திராவின் மேற்குக் கடலோரத்தில் உள்ள மிகப் பெரும் நகரமாக இது உள்ளது. இந்தோனேசியாவின் விடுதலைக்கு முன்னர் படாங் டச்சுக் கிழக்கிந்தியாவின் முதன்மை நகரங்களில் ஒன்றாக விளங்கியது.[1] தற்போது சுமாத்திராவில் மெதான், பதாம், பலெம்பாங் and பெக்கான்பாரு நகரங்களை அடுத்து ஐந்தாவது மிகப்பெரும் நகரமாக உள்ளது. படாங் 695 square kilometres (268 சது மை) பரப்பளவும் 1,000,096 மக்கள்தொகையும் (2004) உடையது.[2]\nஇந்தோனேசியாவின் மிகத் தூய்மையான பெரிய நகரங்களில் ஒன்றாக படாங் விளங்குகின்றது. 2009 வரை பெரிய நகரங்களில் மிகத் தூய்மையான, பசுமையான நகரத்திற்கு வழங்கப்படும் \"ஆதிப்புரா\" விருதை 17 முறையும் \"ஆதிப்புரா கென்கானா\" விருதை 3 முறையும் வென்றுள்ளது.\nபுவியில் படாங்கிற்கு நேர் எதிர் முனையில் எக்குவடோரின் எசுமெரால்டசு உள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் படாங் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவார்ப்புரு:Id icon அலுவல்முறை வலைத்தளம்\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: படாங்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2019, 04:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/52238", "date_download": "2019-04-26T12:54:44Z", "digest": "sha1:I6FPB4MTCFE46WPM5K5WDRLWLZT2UK25", "length": 18074, "nlines": 205, "source_domain": "tamilwil.com", "title": "மேலூர் அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தல் - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பில் நான்கு நாட்களுக்குமுன் அறிந்திருந்த இந்தியா\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nகோடிகளில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் நிலையை பாத்தீங்களா\nபாவம் படவாய்ப்பு இல்லாத லக்ஷ்மி மேனன் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nபிரபல நடிகை சங்கீதா பெற்ற தாயை வீட்டை விட்டு துரத்திவிட்டார் என சங்கீதாவின் அம்மா பானுமதி புகார் கொடுத்தார்\nதீண்டிய நபரை அறைந்த குஷ்பு\n1 day ago தற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\n1 day ago உயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\n1 day ago யுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\n1 day ago தொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\n1 day ago பேராயரை சந்தித்தார் கோத்தபாய\n1 day ago மேற்கிந்தியதீவுகள் அணி அறிவிக்கப்பட்டது\n1 day ago சஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\n1 day ago பூகொட நீதிமன்றத்திற்கு அருகில் சிறிய வெடிப்பு சம்பவம்\n1 day ago தாஜ் சமுத்திரா ஹோட்டலிற்குள் குண்டு வெடிக்காததால் திரும்பி வந்த தற்கொலைதாரி\n1 day ago ஒன்றும் நடக்கவில்லை… மைத்திரியின் காலக்கெடு முடிந்தது\n3 days ago கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு\n3 days ago யாழில் ‘சும்மாயிருந்த’ முஸ்லிம் இளைஞனில் சந்தேகம்: நேற்றிரவு பரபரப்பு\n3 days ago உயிரிழப்பு 310 ஆக உயர்ந்தது\n3 days ago யாழ் மாவட்ட செயலகத்தில் அஞ்சலி\n3 days ago வாழைச்சேனையில் அஞ்சலி நிகழ்வு\n4 days ago நாவலடியில் மிதந்த சடலம் யாருடையது\n4 days ago நாளை வவுனியாவில் துக்கதினத்திற்கு அழைப்பு\n4 days ago இலங்கை வருகிறது இன்டர்போல்\nமேலூர் அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தல்\nமேலூர் அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தப்பட்டார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமதுரை, மேலூர் அருகேயுள்ள மெய்யப்பன் பட்டியைச் சேர்ந்த ராசு மகள் ரவிதா (வயது 19). இவர் மேலூரில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வருகிறார்.\nஇந்த நிலையில் ரவிதா சம்பவத்தன்று வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது மேலூர் சருகு வளையப்பட்டியைச் சேர்ந்த மனோஜ் (20) என்பவர் திருமண ஆசை காட்டி ரவிதாவை கடத்திச் சென்று விட்டார்.\nஇதற்கு மனோஜின் தந்தை வெள்ளைக்கண்ணு, தாய் மலர், உறவினர்கள் செல்வம், நாச்சம்மாள் மற்றும் தங்கம் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.\nஇது தொடர்பாக ரவிதாவின் தாய் லட்சுமி கீழவளவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சங்கீதா, ஏட்டு பரசுராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதேபோல் மதுரை ஊமச்சிக்குளம் அருகிலுள்ள செல்லாயி புரத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகள் வந்தனா. இவர் நேற்றிரவு டியூசன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கவுதம், பகத்சிங், விஜய், திருப்பதி, பிரசாந்த், அஜித்பாண்டி ஆகிய 6 பேரும் வந்தனாவை கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது.\nஇதனை தங்கராஜ் தட்டிக்கேட்டார். எனவே 6 வாலிபர்களும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்து உதைத்தனர்.\nஇது தொடர்பாக தங்கராஜ் ஊமச்சிக்குளம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சாந்த மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious பனை மரத்தில் நிகழ்ந்த அதிசயம்\nNext செங்கலடி பிரதேச செயலாளரின் ஊழல் மோசடிகளை விசாரணை\nநடிகை எமி ஜாக்சனுக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்..\nஇலங்கைக்கு வரும் எண்ணத்தை கைவிட்டுள்ள வெளிநாட்டவர்கள்\nவெயில் காலத்தில் முட்டை சாப்பிடலாமா… சாப்பிட்டால் என்ன ஆகும்\nசெந்நிறமாக மாறப்போகும் நீலவானம் – பூமியை செவ்வாய் நெருங்கும்\nகணவரின் ஆசைக்காக இளம்பெண்களை அனுப்பிய நடிகை: வெடித்த சர்ச்சை\nமாரில செஞ்சுருவேன் மாரி 2 ல உறிச்சுருவேன்\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nபூகொட நீதிமன்றத்திற்கு அருகில் சிறிய வெடிப்பு சம்பவம்\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nலுட்சேர்ன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் பூசை\nயாழ்ப்பாணத்தில் நடைபெறும் நூதன கொள்ளை… மக்களே ஜாக்கிரதை\nமன்னார் புதைகுழி அகழ்வுப்பணியை நேரில் அவதானித்த பிரித்தானிய தூதரக அதிகாரிகள்\nபோதனாவைத்தியசாலையில் மருத்துவர் ஒருவர் ஒப்பறேசன் செய்வதில் திருவிளையாடல்\nஇராணுவம் மீண்டும் வீதிக்கு இறங்கும்; வீதிக்கு வீதி சோதனைச்சாவடி வரும்: யாழ் தளபதி எச்சரிக்கை\nஇன்றைய ராசிபலன் 22.04.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nஇரும்புக்கம்பியால் தாயும், அயன்பாக்ஸ் வயரால் மகனும் கொலை\nபொள்ளாச்சி அருகே கொள்ளுபாளையம் பகுதியில் மகளை சீரழித்த தந்தை..\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/india-election-to-malaysia-election/34500/", "date_download": "2019-04-26T11:42:52Z", "digest": "sha1:CHH3G2FWVDEFORUCYSQRXUWWN7Q4CELL", "length": 5953, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "பாட்டுப்பாடி ஓட்டு கேட்கும் நம்மூர் கலாச்சாரத்தில் மலேசியா - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பாட்டுப்பாடி ஓட்டு கேட்கும் நம்மூர் கலாச்சாரத்தில் மலேசியா\nWorld News | உலக செய்திகள்\nபாட்டுப்பாடி ஓட்டு கேட்கும் நம்மூர் கலாச்சாரத்தில் மலேசியா\nமலேசியாவின் செலங்கூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இங்கு பகதான் ஹர்பான் என்ற கட்சி கூட்டணி என்ற கட்சி போட்டி இடுகிறது. அவருக்கு ஆதரவாக முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் பிரச்சாரம் செய்து வருகிறார்.\nதேசா மந்திர் என்ற பகுதியில் இந்திய கலாச்சார இரவு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் எம்.ஜி.ஆர் வேடமணிந்து ஒருவர் ஓட்டு கேட்டு நடனமாடினார். இதை பார்த்த முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் இப்ராஹிம் தானும் அந்தப்பாடலுக்கு குத்தாட்டம் போட்டு நடனமாடினார்.\nஅன்வர் இப்ராஹிம் நடனமாடியது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nதமிழகம் திரும்பிய கோமதி… ஒரு அமைச்சர் கூட செல்லவில்லை… அலட்சியப்படுத்துகிறதா அரசு\n – 3 எம்.எல்.ஏக்கள் டார்கெட்… எடப்பாடி ஸ்மார்ட் மூவ்\nஇனிமேல் நான்… என் இசை…என் சினிமா – காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,240)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,456)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,624)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,060)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/vijaykanth-son-shanmuga-pandian/", "date_download": "2019-04-26T11:43:17Z", "digest": "sha1:7FLJJP54XHXSLNSSV3HVG3VQJS5EQTG5", "length": 3180, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "vijaykanth son shanmuga pandian Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nசண்முக பாண்டியனுக்கு கை கொடுப்பாரா மதுர வீரன்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,240)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,456)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,624)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,060)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/15350-indha-naal-ungalukku-eppadi.html", "date_download": "2019-04-26T13:01:57Z", "digest": "sha1:FD6Q3MOVVTXW7WMZTKP2E7FUUHMKF6BQ", "length": 9927, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? | indha naal ungalukku eppadi", "raw_content": "\nமேஷம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர் வருகை உண்டு.\nரிஷபம்: திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடல்நலம் சீராகும். பண வரவு உண்டு.\nமிதுனம்: விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் இழுத்தடிப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.\nகடகம்: காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டியது வரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.\nசிம்மம்: தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். எதிர்காலத்துக்காக சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.\nகன்னி: எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். உங்களின் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.\nதுலாம்: இழுபறியாக இருந்துவரும் ��ிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். பால்ய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.\nவிருச்சிகம்: புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உடல் நலம் பாதிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.\nதனுசு: கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். புதிய நண்பரால் உற்சாகமடைவீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.\nமகரம்: உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசி மகிழ்வீர்கள். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு.\nகும்பம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் எனக் கண்டறிவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள்\nமீனம்: கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வருமானம் அதிகரித்தாலும் அதற்கேற்ப செலவும் கூடும்.\nகஜகேசரி யோகம்... அருளும்பொருளும் தரும்\nலட்டு, தயிர்சாதம், நீர்மோர் கொடுத்தால் உங்களுக்கு குரு சந்திர யோகம் நிச்சயம்\nநாலு இட்லியாவது கொடுங்க; குரு மங்கள யோகம் கிடைக்கும்\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கு உரிய பலன்கள்\n -12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமருத்துவ காப்பீடு திட்டத்தில் ரூ.5 லட்சம்: ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் குறித்து தமிழிசை விளக்கம்\nஎதிரிகளே இல்லை என்று சொன்ன மோடி இப்போது நம்மைப்பார்த்து பயப்படுகிறார்: கொல்கத்தா மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/29668-3-security-forces-killed-in-suicide-attack-near-pakistan-military-camp.html", "date_download": "2019-04-26T12:51:00Z", "digest": "sha1:OH5ZZMKAQBVFL74KLJGTZJ55DQS5SHXD", "length": 8644, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "பாகிஸ்தான் ராணுவ முகாமில் தற்கொலை தாக்குதல்: 3 பேர் பலி | 3 security forces killed in suicide attack near Pakistan Military camp", "raw_content": "\nஆசிய குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரா் அமித் பன்ஹால் தங்கம் வென்றாா் \nவாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்���ல் செய்தார் பிரதமர் மோடி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை\nபாகிஸ்தான் ராணுவ முகாமில் தற்கொலை தாக்குதல்: 3 பேர் பலி\nபாகிஸ்தானின் ராணுவ முகாமிற்கு அருகே நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 3 பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.\nபாகிஸ்தான் ராணுவ முகாமிற்கு பக்கத்தில் விளையாட்டு பிரிவு பகுதியில் இந்த தற்கொலை குண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு, ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர், அப்பகுதியை சுற்றிவளைத்து, தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமுன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இரண்டு தேடும் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருந்தனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாயமான விமானத்தை இனி தேட முடியாது... கை கழுவிய மலேசிய அரசு\nமொசாம்பிக்கில் தீவிரவாதிகள் அட்டுழியம்: குழந்தைகள் உட்பட 10 பேரின் தலை துண்டிப்பு\nநிபாவைத் தொடர்ந்து புதிய அச்சுறுத்தல்... வந்துவிட்டது மற்றொரு வைரஸ் தாக்குதல்\nதென் ஆப்பிரிக்கா: கார் திருட்டின் போது 9 வயது இந்திய சிறுமி பலி\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமு���ைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபொள்ளாச்சி விவகாரம்: குற்றவாளிகள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு\n39 நாடுகளுக்கு விசா சலுகையை ரத்து செய்தது இலங்கை\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது; தமிழக அரசு அவசர ஆலோசனை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/60763-midnight-income-tax-check-in-minister-room.html", "date_download": "2019-04-26T12:46:32Z", "digest": "sha1:2AQ2DUFZX7DP6EIBAZSTGFOWW5ESKGNH", "length": 9474, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "அமைச்சரின் அறையில் ஐ.டி. ரெய்டு! நள்ளிரவில் பரபரப்பு | Midnight income tax check in Minister room", "raw_content": "\nஆசிய குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரா் அமித் பன்ஹால் தங்கம் வென்றாா் \nவாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை\nஅமைச்சரின் அறையில் ஐ.டி. ரெய்டு\nசென்னையில் எம்எல்ஏக்கள் தங்கும் விடுதியில் உள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் அறையில், வருமானவரித் துறையினர் நேற்று நள்ளிரவு திடீர் சோதனை நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்றிரவு சோதனை மேற்கொண்டனர். விடுதியில் தங்கியிருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமர் அறையிலும் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.\nசுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையால் பரபரப்பு நிலவியது. சோதனையில் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரியவில்லை\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n5 பந்துகளில் 16 ரன்கள்: வெற்றிக்கு வித்திட்ட ஜடேஜா\nமுதல் விக்கெட்டை பறிகொடுத்தது டெல்லி அணி\n10 ஓவரில் 88 ரன்கள் குவித்தது டெல்லி அணி\nசன்ரைசர்ஸ் அணிக்கு 156 ரன்கள் இலக்கு\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்���ில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் : கலக்கப் போவது யாரு\nநாகை, கடலூர், புதுச்சேரியில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர் சென்னையில் பிடிபட்டார்\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை ஏன்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபொள்ளாச்சி விவகாரம்: குற்றவாளிகள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு\n39 நாடுகளுக்கு விசா சலுகையை ரத்து செய்தது இலங்கை\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது; தமிழக அரசு அவசர ஆலோசனை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/824272.html", "date_download": "2019-04-26T12:21:20Z", "digest": "sha1:DFMOJMEJFTCHJ7RGVO7UNIF7BTUVQOCG", "length": 12663, "nlines": 77, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இன்றைய ராசிபலன் - 14-02-2019", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் – 14-02-2019\nFebruary 13th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். தோற்றப் பொலிவுக் கூடும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். பழைய சிக்கல்கள் தலைத்தூக்கும். சிலர் உங்களை தா��்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். போராட்டமான நாள்.\nமிதுனம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அசதி, சோர்வு வந்து நீங்கும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகடகம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nசிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோத ரங்க ளால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் சந்தோ ஷம் நிலைக்கும். பணவரவு திருப்தி தரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். வாக னத்தை இயக்கும் போதுஅலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். உங்களுடைய எதிர்பார்ப்பு களுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nமகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.\nகும்பம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறு பாடுகள் வந்து நீங்கும்.புது வேலை அமையும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வியாபா ரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாப மடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nமீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். புது வாகனம்வாங்குவீர்கள். சொந்த-பந்தங்களால் மதிக்கப் படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள்விற்கும். உத்யோகத்தில் சில புதுமை களைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.\nஇன்றைய ராசிபலன் – 13-02-2019\nஇன்றைய ராசிபலன் – 12-02-2019\nஇன்றைய ராசிபலன் – 11-02-2019\nஇன்றைய ராசிபலன் – 08-02-2019\nஇன்றைய ராசிபலன் – 07-02-2019\nஇன்றைய ராசிபலன் – 06-02-2019\nஇன்றைய ராசிபலன் – 05-02-2019\nஇன்றைய ராசிபலன் – 04-02-2019\nஇன்றைய ராசிபலன் – 01-02-2019\nஇன்றைய ராசிபலன் – 31-01-2019\nமாதிரி கிராம வீட்டுத்திட்ட வேலைகளை நேரில் பார்வையிட்டார் சிறிதரன் எம்.பி.\nஅரசாங்கம் இராணுவத்தினரை பாதுகாப்பதாக அனந்தி குற்றச்சாட்டு\nஐ.நா கூட்டத்தொடருக்கு முன்னரே இராணுவ வீரர்கள் கைது\nஉறவுக்காக போராடிய தாய் மாரடைப்பால் உயிரிழந்தார்\nமாகாணசபை தேர்தலை நடத்த ஜனாதிபதி மாத்திரமே முயற்சிக்கிறார்- ஹரிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196883?ref=archive-feed", "date_download": "2019-04-26T12:35:08Z", "digest": "sha1:YUW4FLKNDJ27F2MEFS7GASUUBFDACUSH", "length": 10474, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "6 வயது சிறுமியை துஸ்பி��யோகம் செய்த நபரை தூக்கிக் கொண்டு நீதிமன்றத்திற்கு வந்த பெண்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n6 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபரை தூக்கிக் கொண்டு நீதிமன்றத்திற்கு வந்த பெண்கள்\n1999ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரொருவர் கடுமையாக பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் இருபெண்களால் இரத்தினபுரி உயர் நீதிமன்றத்திற்கு தூக்கிச்செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிரிபாகம - இரத்தினபுரியில் வசிக்கும் ரது நகதிகே சுவனேசிறி என்ற நபரே இவ்வாறு குற்றச்சாட்டப்பட்டவர்.\n1999-08-03ஆம் திகதி சிரிபாகம என்ற இடத்தில் 6 வயது சிறுமியை கடுமையான பாலியல் துஸ்பயோகத்திற்குட்படுத்தியதாக குறித்த நபர் மீது குற்றம்சாட்டப்பட்டது.\nகடந்த 23 ம் திகதி, குற்றஞ்சாட்டப்பட்டவரின் பெயர் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்போது, அந்தநேரத்தில் குறித்த நபரை இரண்டு பெண்கள் தூக்கிக்கொண்டு கூண்டுக்குள் கொண்டுசெல்ல முற்பட்டுள்ளனர்.\nஇந்தநிலையில் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த நீதவான் அவரை வாங்கிலே உட்காரும்படி உத்தரவிட்டுள்ளார்.\nசம்பவம் நடந்து 19 ஆண்டுகள் ஆன நிலையில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தற்போது 69 வயது என தெரிவிக்கப்படுகிறது.\nதுஸ்பியோகத்திற்குட்டபட்ட பெண் 26 வயதான ஒரு குழந்தையின் தாய். குறித்த வழக்கை நிறைவு செய்ய இரு தரப்பினரிடமும் இரு தரப்பினராலும் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, நீதிபதி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.\nவழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் இப்போது ஒரு முதியவர். குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வயதானபோது, சட்டத்திற்கு வயதாகவில்லை.\nகுற்றம் சாட்டப்பட்டநபர் குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் மனைவி மற்றும் மகள்கள் ஊ���ாக இழப்பீட்டைச் செலுத்தப்பட வேண்டும்.\nமேலும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், அவரது அம்மா அவர்களின் வறுமையை கருத்தில் கொண்டு அவர்கள் பயணச் செலவுகளை வழங்கும்படி நீதிமன்றத்தின் பதிவாளருக்கு கட்டளையிடப்பட்டனர்.\nஇதனையடுத்து வழக்கு நவம்பர் 13 ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/154152-know-about-your-constituency-mayiladuthurai.html", "date_download": "2019-04-26T12:38:22Z", "digest": "sha1:T66DN6NIDSAN3CP47K775VD3RBCCAXCT", "length": 31745, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "கார் பேட்டரி வெடிப்பு; தினம் தினம் அபசகுனம்! - அ.தி.மு.க.வினால் மெர்சலாகும் மயிலாடுதுறை | Know about your constituency - Mayiladuthurai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:02 (04/04/2019)\nகார் பேட்டரி வெடிப்பு; தினம் தினம் அபசகுனம் - அ.தி.மு.க.வினால் மெர்சலாகும் மயிலாடுதுறை\nதோழமை கட்சிகளுக்கே தொடர்ந்து மயிலாடுதுறை தொகுதியை ஒதுக்கியதால், கடந்த இரண்டு முறையும் அ.தி.மு.க. வென்றது. இந்த முறை இங்கே தி.மு.க. - அ.தி.மு.க. நேரடி போட்டி\nபாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.\nதொகுதியைப் பற்றிய சுருக்கமான வரலாறு:\nகோயில் மாநகரம் என்றழைக்கப்படும் கும்பகோணம், சிவ, வைணவ ஸ்தலங்கள் நிறைந்த தொகுதி. நவக்கிரக கோயில்கள், ஆன்மிகச் சுற்றுலாதளங்கள் என பழைமையான தொகுதியாக இருக்கிறது. இதனால் இப்பகுதி மக்களுக்குத் தெய்வ நம்பிக்கை அதிகம். தமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களின் சந்திப்பாக விளங்குகிறது. தமிழகத்தின் பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது சிறிய நகரமாய் இருந்தாலும் உலக அளவில் அறியப்பட்டுள்ள தொகுதியாக மயிலாடுதுறை இருக்க��றது. வடக்கின் கும்பமேளா போல் கும்பகோணத்தின் மகாமகம் மிகப் பிரசித்தி பெற்றது.\nஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் எதிரெதிர் கட்சிகளில் இருப்பதால் தேர்தல் காலங்களில் பெரிய அளவில் சண்டைகள் ஏற்படாத தொகுதி. இன்னமும் சில குக்கிராமங்களில் ஊர்க் கட்டுப்பாடாக ஒரே வேட்பாளருக்கு மட்டும் ரகசியமாய் வாக்களிக்கும் நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனர்.\nமணிசங்கர் அய்யர் இத்தொகுதியின் எம்.பியாக இருந்தபோது ஷூ மார்ட் உரிமையாளர் ராம.சிதம்பரம் அவருக்கு உதவியாளராக இருந்தார். அப்போது ஒரு மாதகால விடுப்பில் சிதம்பரம் சென்றபோது, தனது கடைசியில் வேலை பார்த்த ராஜ்குமாரை உதவியாளர் பணிக்காக அனுப்பியிருந்தார். அந்த ஒரே மாதத்தில் மணிசங்கர் அய்யர் மனதில் இடம்பிடித்துவிட்டார் ராஜ்குமார். இதன் பலனாக மயிலாடுதுறை தொகுதியின் எம்.எல்.ஏவாகி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலர், மாவட்டத் தலைவர் எனக் கோடீஸ்வரர் பட்டியலில் சேர்ந்துவிட்டார். அவரை அறிமுகப்படுத்திய ராம.சிதம்பரம் அதே ஷூ மார்ட் கடையைக் கவனித்து வருகிறார்.\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் கட்டுப்பாட்டில் இந்தத் தொகுதி நீண்டகாலமாக இருந்து வந்தது. தோழமை கட்சிகளுக்கே தொடர்ந்து இந்தத் தொகுதியை ஒதுக்கியதால், கடந்த இரண்டு முறையும் அ.தி.மு.க. வென்றது. இந்த முறை உள்ளூர் தி.மு.க வேட்பாளருக்கும் வெளியூர் அ.தி.மு.க. வேட்பாளருக்கும் நேரடி போட்டி என்பதால் களநிலவரம் பரபரக்கத் தொடங்கியிருக்கிறது.\nகாவிரி கரையோரத்தின் நகரமாக இருந்தாலும் குறிப்பிடும்படியான தொழில் வளங்கள் இல்லை. விவசாயமே பிரதான தொழிலாக இருந்தாலும் தண்ணீர் பற்றாக்குறை நீண்டகாலமாக இருந்து வருகிறது.\nகொள்ளிடத்தில் இருந்து சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் குடிதண்ணீர் செல்கிறது. ஆனால் கொள்ளிடக் கரையோரத்தில் உள்ள மக்களுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடு தொடர்கதையாகி வருகிறது. காவிரி நீர் கிடைக்காத போதும் நிலத்தடி நீர் ஆதாரம் கைகொடுப்பதால் இன்றும் முப்போகம் விளையக்கூடிய பகுதிகள் அதிகம். ஆனால் அரசே குவாரிகள் அமைத்து மணல் அள்ளி வருவதால் நிலத்தடி நீருக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nதொழில்வளம் என்பதே சுத்தமாக இல்லை. தலைஞாயிறு பகுதியில் இருந்த ஒரே ஒரு சர்க்கரை ஆலைதான், மிகப் பெ���ிய தொழிற்சாலை. ஆசியாவிலேயே நம்பர் ஒன்னாக இருந்த இந்த ஆலையை தனியார் தொழிற்சாலைகளின் நலனுக்காக மெள்ள மெள்ள மூடிவிட்டதால் அதுவும் முடங்கிவிட்டது. இதனால் கரும்பு விவசாயிகள் கடன் உட்பட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கான நிலுவை தொகை பெற்று தருவதாக தொகுதிக்குள் வந்துபோகும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உறுதி சொல்லிவிட்டுச் செல்வது மட்டுமே நடக்கிறது. இதில், ஹைட்ரோகார்பன் திட்டமும் சேர்ந்துவிட்டதால், கொந்தளிப்பில் உள்ளனர் விவசாயிகள்.\nகும்பகோண மகாமக குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும்படி செய்தார் மறைந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி. திட்டம் அமலுக்கு வந்த ஆண்டு மட்டுமே குளத்தில் தண்ணீர் இருந்தது. அதன்பிறகு கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஆன்மிக தளங்கள் உள்ள அதிகம் உள்ள பகுதி. இதனால் பக்தர்களின் வசதிக்காக தனிப்பேருந்து கொண்டுவரப்படும் என்ற திட்டமும் வாக்குறுதியாக மட்டுமே உள்ளது.\n10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் நேரடியான மோதலைச் சந்திக்கிறது. தி.மு.க சார்பில் ராமலிங்கமும் அ.தி.மு.க சார்பில் ஆசை மணியும் களமிறங்கியுள்ளனர். தொகுதியில் வன்னியர் வாக்குகள் அதிகமாக இருப்பதால் பிரதானக் கட்சிகளின் சார்பிலும் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே சேர்ந்தவர்களாகவே களமிறக்கப்பட்டுள்ளனர். இது ஒரு சாதகமாக இருந்தாலும், மக்களின் பிரச்னைகளை வாக்குறுதிகளாக முன்னிறுத்துகிறது தி.மு.க. திமுக வேட்பாளருக்கு சொந்தத் தொகுதி என்பது பிளஸ்.\nசிட்டிங் அ.தி.மு.க எம்.பி பாரதி மோகன் இந்தத் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். அண்மையில் அளித்த பேட்டியிலும், ``என் சக்திக்கு முடிந்ததை செய்து இருக்கிறேன். தொகுதிக்குள் நான் செல்லவில்லை\" எனக் கூறியுள்ளார். இந்த வெளிப்படையான பேட்டி, பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதவிர, உட்கட்சி அரசியலும் அவருக்குப் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. அ.ம.மு.க வேட்பாளரின் பிரசாரத்தால், அ.தி.மு.கவின் அடிப்படை வாக்குகளுகளும் சிதறக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால், தி.மு.க வேட்பாளர் உற்சாகமாக வலம் வருகிறார்.\nதொகுதி மக்களின் பிரச்னைகளை மையப்படுத்தி தி.மு.க வேட்பாளர் ராமலிங்கம் பிரசாரம் செய்து வருகிறா���். அ.தி.மு.க வேட்பாளர் ஆசைமணி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கேள்வி கேட்பதால், லோக்கல் எம்.எல்.ஏ-க்கள் அவருடன் செல்லவே தயக்கம் காட்டுகின்றனர். அவர்களை அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் தயக்கம் காட்டுகிறார். இதனால் அ.தி.மு.க பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, மனுத்தாக்கல் செய்ததில் ஏற்பட்ட தாமதம், பிரசாரத்தின் போது காரின் பேட்டரி வெடித்தது உள்ளிட்டவற்றை அபசகுனமாக கருதுகிறார்கள். தினம்தோறும் எதாவது அசம்பாவிதம் நடப்பதால், பெரும் குழப்பத்தில் இருக்கிறார் ஆசைமணி.\nஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் ’டாப்-5’ காரணிகள்\n3. தரங்கம்பாடி மீன் துறைமுகம்\n5. மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அமைத்தல்\nதண்ணீர் பிரச்னை, மணல் அள்ளுதல், கரும்பு விவசாயிகளின் கண்ணீர் என காவிரிக் கரையோர மக்களின் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. `நாங்கள் தீர்த்து வைப்போம்' என்ற வெற்று வாக்குறுதிகளைக் கேட்டுக் கேட்டு அவர்களுக்கும் பழகிப் போய்விட்டது. இருப்பினும், சிட்டிங் எம்.பி மீதான எதிர்ப்பு, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களால் ஏற்பட்டுள்ள அதிருப்தி போன்றவை தி.மு.க வேட்பாளருக்குச் சாதகமாக உள்ளன. இரட்டை இலையா...சூரியனா...என்ற மோதலில், சூரிய வெளிச்சம் படர்ந்து கொண்டிருப்பதாக உற்சாகப்படுகின்றனர் உடன்பிறப்புகள்.\nஇதுதான் கள நிலவரம்... இப்போ சொல்லுங்க... உங்க சப்போர்ட் யாருக்கு\n`வாங்க மாப்பிள்ளை; பைபாஸ் எம்.பி; பா.ஜ.க பல்டி’ - தம்பிதுரையைக் கரைசேர்க்குமா கரூர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு கம்பு, ஒரு குச்சி, இரண்டு ஆணிகள்'- மக்களை பதறவைக்கும் மின்வாரிய ஊழியர்கள்\n`என் அப்பா, என் கோச் இறந்துட்டாங்க; இந்த வெற்றிக்கு என் அக்காதான் காரணம்'- கண்ணீர்விட்ட `தங்க மங்கை' கோமதி\n`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல' - வேட்பு மனுவில் மோடி தகவல்\n`ஸ்ருதி இனி என் வாழ்க்கையின் சிறந்த நண்பராக இருப்பார்' - பிரேக் அப் குறித்து மைக்கேல்\nடிசம்பர் 2019-ல் வருகிறது, MG eZS எலெக்ட்ரிக் எஸ்யூவி\n`நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடலயா நீ'- மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்\n``பிரக்யாவின் புற்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல''- உண்மையை உடைத்த டாக்டர்\n`தாய் மண்ணுல சாதனை நிகழ்த்தணும்'- ஓமனில் யோகாவில் உலக சாதனை படைத்��� தமிழக சிறுமி\nவேட்பாளருடன் சேர்ந்து 6 பேர்- தி.மு.க வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் சர்ச்சை\n`ஸ்ருதி இனி என் வாழ்க்கையின் சிறந்த நண்பராக இருப்பார்' - பிரேக் அப் குறித்த\n`இனி எங்களை சிங்கப்பூரில்தான் பார்க்க முடியும்' - ஆலியா மானசா\n``எனக்கு யாருமே இப்படியெல்லாம் செஞ்சதில்லீங்க'' - கத்தாரில் ஆரத்தி எடுத்தவ\n``நீங்க இருந்திருந்தா எங்க வாழ்க்கை வேற மாதிரி மாறியிருக்கும் அப்பா\n`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல' - வேட்பு மனுவில் மோட\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ\n``எனக்கு யாருமே இப்படியெல்லாம் செஞ்சதில்லீங்க'' - கத்தாரில் ஆரத்தி எடுத்தவர்களிடம் கலங்கிய கோமதி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/153790-zomato-employee-explains-about-puducherry-mall-issue.html", "date_download": "2019-04-26T11:42:04Z", "digest": "sha1:SJCQ43W7LCVZQOPUYWP2DGMUAAXAJB7L", "length": 22325, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`ரிஸைன் பண்ணிட்டு டி-ஷர்ட்டைக் கொடுத்துட்டுப்போன்னு சொல்லிட்டாங்க!’ - ஜொமோட்டோ ஊழியர் வேதனை | Zomato employee explains about puducherry mall issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:37 (30/03/2019)\n`ரிஸைன் பண்ணிட்டு டி-ஷர்ட்டைக் கொடுத்துட்டுப்போன்னு சொல்லிட்டாங்க’ - ஜொமோட்டோ ஊழியர் வேதனை\nபுதுச்சேரியில் உள்ள தனியார் மால் ஒன்று உடையைக் காரணம் காட்டி ஜொமோட்டோ டெலிவரி ஊழியரை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.\nஅந்தச் சம்பவம் குறித்த செய்தியை நாம் பதிவிட்டிருந்த நிலையில், அந்த வீடியோ காட்சியில் உள்ள ஜொமோட்டோ டெலிவரி ஊழியரை தொடர்பு கொண்டுப் பேசினோம். ``என் பெயர் அசோக். 1 மாதத்துக்கு முன்பு ஜொமோட்டோவில் சேர்ந்தேன். அன்றைக்கு உணவு ஆர்டர் எடுக்க மாலுக்குச் செல்லும்போதுதான் அந்தச் சம்பவம் நடந்��து. அந்த வீடியோவை சமூக ஃபேஸ்புக்கில் போட்டவுடன், ஜொமோட்டோ மற்றும் மால் தரப்பிலிருந்து சமாதானம் பேச என்னை நேரில் அழைத்தார்கள். அங்கு போனதும் உன்னிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. எங்கள் மீது தவறும் இல்லை. நீ வீடியோவை டெலிட் செய்னு சொன்னாங்க.\nஇதற்கிடையில் என் டீம் லீடர் எனக்கு போன்செய்து, ’ரிஸைன் பண்ணிட்டு டீ-ஷர்ட்டை கொடுத்துட்டுப் போ’ அப்படினு சொல்லிட்டாரு. அதே இடத்துல என் வேலையை ரிஸைன் பண்ணிட்டேன். மறுபடியும் ஜொமோட்டோவில் இருந்து எனக்குபோன் செய்து வீடியோவை டெலிட் பண்ணச் சொன்னார்கள். வேலையை ரிஸைன் பண்ணதுக்கு அப்புறம் எனக்கு உத்தரவு போட உங்களுக்கு அதிகாரம் இல்லை. பொதுமக்களில் ஒருவனாக இந்தப் பிரச்னையை நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன். அதுக்கு என் மேல கேஸ் போடுவேன்னு சொன்னாங்க. போடுங்க நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு போனை வச்சிட்டேன்.\nஇப்படியான பிரச்னை ஜொமோட்டோவில் மட்டுமல்ல. அனைத்து ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களிலும் இதே நிலைதான். நான் வெளிப்படையாக பேசிவிட்டேன். மற்ற நிறுவன ஊழியர்கள் பேசவில்லை அவ்வளவுதான். நாங்கள் பணிபுரியும் நிறுவனத்திலும் சரி, இப்படியான மால்களிலும் சரி எங்களுக்கான குறைந்தபட்ச மரியாதைகூட இல்லாத நிலையில்தான் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.\nபுரொவிடன்ஷியல் மால் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் வைரவேல் என்பவரிடம் பேசினோம். ``ஆரம்பத்திலேயே அவரிடம் இது உங்களுக்கான வழி இல்லை என்று அமைதியாகத்தான் கூறினோம். ஆனால், அந்த வீடியோவை அவர் எடிட் செய்து போட்டிருக்கிறார். ஜொமோட்டோ, உபேர் ஈட்ஸ், ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் எங்களின் டெலிவரி பார்ட்னர்ஸ். பொதுவாக இப்படியான வணிக வளாகம் மற்றும் பெரிய உணவகங்கள் போன்றவற்றில் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், நிறுவனத்துக்கு தேவையான பொருள்களை எடுத்துச் செல்வதற்கு தனித்தனியேதான் வழிகள் இருக்கும்.\nவாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிக்கும் முறைதான் இது. தோளில் அந்த டெலிவரி பேக்கை மாட்டிக்கொண்டு எஸ்கலேட்டரில் இவர்கள் செல்லும்போது வாடிக்கையாளர்கள் தவறி விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதாலேயே அவர்களை அந்த வழியில் அனுமதிப்பதில்லை. அவர்களு���்கென்று தனியாக சர்வீஸ் லிஃப்ட் வசதி செய்து கொடுத்திருக்கிறோம். அனைத்து டெலிவரி ஊழியர்களும் அதன் வழியாகத்தான் வந்து செல்கிறார்கள். இவர் மட்டும்தான் உள்நோக்கத்தோடு வந்து பிரச்னை செய்தார். இந்த நடைமுறைகள் குறித்து அந்தந்த நிறுவனங்களிடம் விளக்கமாக ஒப்பந்தமும் போட்டிருக்கிறோம். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, எங்களைத் தொடர்புகொண்ட ஜொமோட்டோ நிறுவனம், அந்த ஊழியரைப் பணியில் இருந்து நீக்கிவிட்டதாகத் தெரிவித்ததோடு வருத்தமும் கேட்டுக்கொண்டது’’ என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல' - வேட்பு மனுவில் மோடி தகவல்\n`நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடலயா நீ'- மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்\n``பிரக்யாவின் புற்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல''- உண்மையை உடைத்த டாக்டர்\n`தாய் மண்ணுல சாதனை நிகழ்த்தணும்'- ஓமனில் யோகாவில் உலக சாதனை படைத்த தமிழக சிறுமி\n`நீட் ரிசல்ட் வந்ததும் என்னைப் பார், என்ன வேண்டுமோ செய்கிறேன்\n’- காதலன் மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற மாணவி\nபத்து ரூபாய் நாணயங்கள் மூலம் டெபாசிட் தொகை - அதிகாரிகளை அலறவிட்ட சூலூர் சுயேச்சை வேட்பாளர்\n`இந்த இரண்டு கேரக்டர் கிடைச்சா உடனே ஓகேதான்'- ரீ என்ட்ரிக்குத் தயாராகும் விசித்ரா\n``நீங்க இருந்திருந்தா எங்க வாழ்க்கை வேற மாதிரி மாறியிருக்கும் அப்பா\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/?filter_by=popular", "date_download": "2019-04-26T12:51:25Z", "digest": "sha1:D3ZBOBLRPUIMBWZR6Q6CWJ6NLPGL73EB", "length": 7671, "nlines": 186, "source_domain": "ippodhu.com", "title": "நல்வாழ்வு | Ippodhu", "raw_content": "\nஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\nஇறால் தொக்கு செய்வது எப்படி\nநம்மாழ்வார் நினைவு தின சிறப்புக்கட்டுரை: 45 நல்ல கீரைகள்\nவெங்காய பக்கோடா செய்வது எப்படி\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nபெண்கள் செக்ஸில் உச்சத்தை அடைவது எப்படி: 11 பெண் பிரபலங்களே சொல்கிறார்கள்\nமழைக்கு இதமாக காரசாரமான பூண்டு சட்னி\nடெங்கு: நிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி\nசுவைபட வாழ பேரீச்சம்பழ கேக்\nபீகார் முடிவுகள்: ஜெயலலிதாவுக்கு ஏன் சந்தோஷம்\nதொதல் அல்லது கருப்பு அல்வா\nமாதவிடாய் கால வலியிலிருந்து விடுதலை தரும் குங்குமப் பூ எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா…\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பேரிச்சம்பழம்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/google-related/search-me-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2019-04-26T12:55:53Z", "digest": "sha1:IJX4EHT25W7ACU7GGBAOAUUXJHEXEBCD", "length": 5376, "nlines": 75, "source_domain": "oorodi.com", "title": "Search Me - அழகாய் தேடலாம் வாங்க..", "raw_content": "\nSearch Me – அழகாய் தேடலாம் வாங்க..\nகூகிள், யாகூ, லைவ் எண்டு எல்லா தேடுபொறிக்கும் போய் தேடிப்பாத்தாச்சு. எல்லாம் ஒரே எழுத்துக்களா வாசிக்கவே அலுப்பா இருக்குதா. சரி Searchme க்கு வாங்க.\nஇது மற்றைய தேடுபொறிகள் போலல்லாமல் தேடல் முடிவுகளை மிக அழகான முறையில் iTunes album களை காட்டுவது போல, உங்கள் குறிச்சொல் இருக்கும் இணையத்தளங்களின் திரைவெட்டுகளை காட்டுகிறது.\nஇது பிளாஸ் பிளேயரை பயன்படுத்துவதால் யுனிகோட் ஒருங்குகுறி சரியாக தெரியவில்லை.\nபோய் தேடிப்பாத்திட்டு திரும்பி வந்து ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்க..\n10 ஆடி, 2008 அன்று எழுதப்பட்டது. 4 பின்னூட்டங்கள்\n« யாழ்ப்பாண சாதி அமைப்பு.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nபகீ சொல்லுகின்றார்: - reply\nதேடுறதுக்கு கூகிள்தான் என்னைப்பொற��த்தவரையிலும். ஆனா சும்மா பொழுது போகிறதுக்கு தேடுறதுக்கு இதுதான்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4670-c-s-k-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-m-s-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-ms-dhoni-sixes-hatrick-in-last-over-against-rr-csk-vs-rr-ms-dhoni-75-on-just-46-balls-ipl-2019.html", "date_download": "2019-04-26T11:36:48Z", "digest": "sha1:AH5KXDJU7BCQQU3BM3OP6KZIMDVPMQJ3", "length": 5608, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "C S K தலைவர் \" M.S.டோனியின் \" சிக்ஸர் மழைகள் !!! - Ms Dhoni Sixes Hatrick In Last Over Against RR Csk Vs RR Ms Dhoni 75 on Just 46 Balls IPL 2019 - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nC S K தலைவர் \" M.S.டோனியின் \" சிக்ஸர் மழைகள் \nC S K தலைவர் \" M.S.டோனியின் \" சிக்ஸர் மழைகள் \nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட \" 10 அபூர்வ குழந்தைகள் \" - 10 Kids Who Were Raised By Wild Animals\nஏழையாக இருந்தாலும் \" கண்ணியமா \" கொண்டு வந்து கொடுப்பாங்க\nC S K தலைவர் \" M.S.டோனியின் \" சிக்ஸர் மழைகள் \n\" தகனம் \" திரைப்பட Trailer \nகோழிக் குஞ்சை காப்பாற்ற மனிதத்தை வெளிப்படுத்திய சிறுவன் | SOORIYAN FM\nகாஞ்சனா 03 இல் பணியாற்றியது எங்களுக்குப் பெருமை\nசினிமா காதலர் இயக்குனர் மகேந்திரன் மறைவு \nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் \" Billy Bowden \" இன் குறும்புகள் \n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/05/blog-post_14.html", "date_download": "2019-04-26T11:39:32Z", "digest": "sha1:H5OMNQEYFWJOG5WMOPZN4PVXUXPF6AOX", "length": 51435, "nlines": 219, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: திருந்திவாழ்வோர் இயக்கம்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி நாளொன்றுக்கு 371 பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தப் புள்ளிவிவரம் ஏறுமுகமாகவே உள்ளது. இதைப்பற்றி நாட்டின் ஆட்சியாளர்களுக்கு கவலையே இல்லை. சுயநல அரசியல்வாதிகளுக்கும் அறவே கவலையில்லை. ஆனால் நாட்டுமக்களின் நலனில் நாளைய நமது தலைமுறைகளின் நலனில் உண்மையான ஆர்வம் கொண்டவர்கள் இதுபற்றிக் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. மக்கள் இவ்வாறு வாழ்க்கையை வெறுக்கும் நிலை எப்படி உருவானது\nமுக்கியமாக மனிதன் சகமனிதனுக்கு செய்யும் அநியாயங்களே இதற்கு முக்கியமான காரணம் என்பதை நாம் அறியலாம். சட்டம், ஒழுங்கு, நீதிமன்றம், காவல்துறை, சட்டமன்றம், பாராளுமன்றம், ஆன்மீக போதனைகள், வழிபாட்டுத்தலங்கள், போன்ற அனைத்தும் இருந்தும் மக்கள் செய்யும் பாவங்களுக்கும் குற்றங்களுக்கும் கொடூரங்களுக்கும் எந்தக் குறைவும் இன்றி நாளுக்குநாள் மிக வேகமாக அதிகரித்தே வருகின்றன. எதைச்செய்தாலும் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வு மக்களில் பெரும்பாலானோரிடம் மேலோங்கி இருப்பதால் நம்மைச்சுற்றி என்னென்ன கொடுமைகள் நடக்கிறது பாருங்கள்:\n= தாம் பெற்ற பிள்ளைகளைக் சகஜமாக தாமாகவே கொன்றொழிக்கும் பெற்றோர்கள். பெருகிவரும் கருக்கொலை, சிசுக்கொலை, பெண்சிசுக்கொலைகள்.\n= வாழ்நாட்களை தங்களுக்காகவே அர்பணித்த பெற்றோர்களை வளர்ந்து ஆளானதும் மதிக்காத பிள்ளைகள்... பெருகிவரும் முதியோர் இல்லங்கள், கருணைக் கொலை என்ற பெயரில் நடக்கும் முதியோர் கொலைகள்,\n= போற்றி வளர்த்த பெற்றோரை தூக்கி எறிந்து காதலர்களைக் கைப்பிடித்து ஓடிப்போகும் பிள்ளைகள்.\n= காதல் என்ற பெயரில் காமப்பசி தீர்த்துவிட்டு கர்ப்பம் தரித்தபின் கன்னிப்பெண்களைக் கைவிட்டு ஓடும் காமுகர்கள்.\n= திருமண ஒப்பந்தத்தை மீறி நடக்கும் கள்ளக்காதல் உறவுகள், கபட நாடகங்கள், கள்ளக்காதலனுக்காக அல்லது காதலிக்காக மணமுடித்த கணவனை அல்லது மனைவியை மற்றும் சொந்தக் குழந்தைகளைக் கொன்றொழிக்கும் கொடூரங்கள்.\n= திருமணம் இல்லாமலே ஆணும் பெண்ணும் தகாத உறவு கொண்டு மனம்போன போக்கில் வாழுதல். அதில் பெற்றெடுக்கும் பிள்ளைகளை ஈவிரக்கமின்றி கொல்லுதல்.\n= அந்நிய ஆண்களும் அன்னிய பெண்களும் தடைகளின்றி கலந்து படிக்கும், பணியாற்றும் ஏற்பாடுகளும் அங்கு நடைபெறும் தவறான பாலியல் உறவுகளும், வல்லுறவுகளும் (தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி நாளொன்றுக்கு 95 பெண்கள் கற்பழிப்பு)\n= மது, போதைப்பொருள் இவற்றின் கட்டுக்கடங்காத பெருக்கம். பள்ளி மாணவர்களும் வகுப்பறைக்கு குடித்துக்கொண்டு வரும் அவலம். பத்துவயதுக் குழந்தைகளும் கூட போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் நிலை.\nஎன இவற்றின் நடுவே எந்தவித குற்ற உணர்வும் வெட்க உணர்வும் இன்றி சஞ்சரித்துக் கொண்டு வாழ்கிறது சமூகம்\nஇந்த தீமைகளும் பாவங்களும் அநியாயங்களும் தட்டிக்கேட்கப் படாமலும் தடுக்கப் படாமலும் தொடருமானால் மனித வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். இவற்றின் முற்றிய நிலையில் இன்று நாம் வாழ்ந்து வருகிறோம். மனிதன் வாழ்வதற்கே வெறுத்த நிலையை அடைந்து வருவதைத்தான் மேற்படி தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் (NCRB) அறிக்கை நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது.\nமக்கள் நலனில் உண்மையான ஆர்வம் கொண்டவர்கள் – குறிப்பாக இறைநம்பிக்கை கொண்டவர்கள் - இதுபற்றிக் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. இதற்கான தீர்வுகளைக் கண்டறியவும் ஆவன செய்யவும் வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ‘உலகம் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன’ என்ற அலட்சியப் போக்கு ஆபத்தானது. ‘இறந்த பின் நாம் மண்ணோடு மண்ணாகத் தானே போகிறோம்’ என்று நம்புவோர் வேண்டுமானால் அவ்வாறு மெத்தனமாக உலகின் விபரீதப் போக்கைப்பற்றி கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் இறைவனையும் மறுமையையும் நம்பும் இறைநம்பிக்கையாளர்கள் அவ்வாறு இருக்க முடியாது.\nஉங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம் 78)\nஎனவே தீமைகளைத் தடுத்து நன்மைகளை ஏவும் பணியில் இறைநம்பிக்கை கொண்டோர் களமிறங்கியா��� வேண்டும். அத்தகையவர்களைப் பற்றி இறைவன் சிறப்பித்துக் கூறுகிறான்:\n= மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (எனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் இறைவன் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள்; (திருக்குர்ஆன் 3:110)\nஅமைதி திரும்ப மனமாற்றம் தேவை\nதீமைகள் கட்டுகடங்காமல் பெருகுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமாகக் கீழ்கண்டவற்றை நாம் கூறலாம்:\nஅ) தன்னைத் தட்டிக் கேட்கவோ தண்டிக்கவோ யாரும் இல்லை என்ற தைரியம் மக்களிடையே பெருகி வருவது.\nஆ) குற்றங்களைப் பற்றிய வெட்க உணர்வு மழுங்கி வருவது. தீமைகளைக் காண்போர் அவற்றை சொல்லாலோ செயலாலோ தடுக்காமல் இருப்பது அத்தீமைகளுக்கு சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது.\nஇ) சரி எது தவறு எது நியாயம் எது அநியாயம் எது என்பதை மக்கள் சொந்த மனோ இச்சைப்படி முடிவு செய்வதால் அவரவர் செய்யும் தவறுகளையும் நியாப்படுத்தும் போக்கு.\nசமூகத்தில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டுமானால் கீழ்கண்டவை நடைபெறவேண்டும்:\nஅ) மனித மனங்களை சீர்திருத்த வேண்டும். அவற்றிற்கு வாழ்க்கையின் முக்கியமான உண்மைகளை உணர்த்தி அவற்றை நல்வழிப்படுத்த வேண்டும்.\nஆ) சீர்திருத்தங்களை வெறும் போதனைகளோடு நில்லாமல் அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்த வழிவகை செய்யவேண்டும்.\nஇ) அவ்வாறு திருந்துவோர் கட்டுப்பாட்டோடும் பொறுப்புணர்வோடும் வாழ்வதற்கு ஒருவருக்கொருவர் உறுதுணையாக இயக்கமாக செயல்பட வேண்டும்.\nஈ) சரி எது தவறு எது, பாவம் எது புண்ணியம் எது, நியாயம் எது அநியாயம் எது என்பவற்றை வரையறுக்கும் தெளிவான உறுதியான அளவுகோல் அல்லது சட்டங்கள் தேவை.\nஉ) தீமைகள் மீண்டும் சமூகத்தில் ஊடுருவாமல் தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.\nஇவை அனைத்தையும் நம்மைப் படைத்த இறைவன் வழங்கும் வாழ்வியல் கொள்கையான இஸ்லாம் நிறைவு செய்வதை ஆராய்வோர் அறியமுடியும்.\nமுதலில் மனிதன் பாவங்களிருந்து தவிர்ந்து வாழ வேண்டுமானால் என்னைப் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவன் ஒருவன் எனக்கு மேலே இருக்கிறான், அவன் என்னைக் கண்காணித்து வருகிறான் என்ற உணர்வு மிகமிக முக்கியமானது. அடுத்த படியாக அந்த இறைவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் ப��்டிருக்கிறேன், நான் தவறு செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற பய உணர்வும் நல்லது செய்தால் பரிசளிப்பான் என்ற எதிர்பார்ப்பும் மிக முக்கியமானது. இதுவே இறையச்சம் எனப்படும்.\nஇந்த இறையச்சம் என்ற பொறுப்புணர்வு இல்லை என்றால் மனிதன் எந்தப் பாவத்தையும் துச்சமாகவே கருதுவான். தன் மனோ இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள மது மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்ளுதல் மற்றும் விபச்சாரம் உட்பட எந்த பாவங்களிலும் கூச்சமின்றி ஈடுபடுவான். அவற்றை நிறைவேற்றக் கொள்ள கொள்ளையும் கொலையும் துணிந்து செய்வான்.\nஇந்த இறையச்சம் என்பது இன்று இல்லாமல் போனது என்\nஇதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன..\n= அறவே நிரூபிக்கப்படாத வெற்று மனித ஊகங்களைத் தொகுத்து பரிணாமக் கொள்கை என்ற பெயரில் தவறான அறிவியலை மக்களுக்குக் கற்பித்து இறைவனை மறுக்கும் நாத்திகம் போதிக்கப்படுதல்.\n= இறைவனின் தூதர்கள் போதித்தபடி ‘படைத்த இறைவன்தான் வணங்குவதற்குத் தகுதியானவன்’ என்று மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு, குழந்தைப் பருவம் முதல் உயிரற்ற உணர்வற்ற பொருட்களையும் உருவங்களையும் சமாதிகளையும் எல்லாம் காட்டி ‘இதுதான் உன் கடவுள்’ என்று போதிக்கப்படுதல்.\nஅதனால் சிறுவயதிலேயே கடவுளைப் பற்றிய உணர்வு மழுங்கடிக்கப்பட்டு சிறிதளவும் பயம் என்பதே இல்லாமல் தலைமுறைகள் வளர்கின்றன. அவர்கள் பாவங்களில் துணிந்து ஈடுபடுகிறார்கள்.\nஇதை முதலில் திருத்தினால்தான் தனி மனித நல்லொழுக்கம் உருவாகும். மேலே கூறப்பட்ட தீமைகளில் இருந்து மனிதன் விலகி நிற்பான்.\nஇந்த இறையச்சம் மனித மனங்களில் நிலைத்து இருக்கவேண்டுமானால் இறைவனைப் பற்றிய இலக்கணங்களையும் அவனது தன்மைகளையும் கலப்படமற்ற முறையில் மக்களுக்கு போதிக்கவேண்டும். அவனது தன்மைகளை திருக்குர்ஆன் இவ்வாறு கற்பிக்கிறது:\nசொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)\nஇறைவன் என்று ஒருவன் இருந்தால் அவனது தன்மைகள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்பதை பகுத்தறிவோடு சிந்திக்கும் யாரும் புரிந்து கொள்ள முடியும். இறைவனை இவ்வாறு புரிந்துகொண்டு இடைததரகர்கள் யாருமின்றி அவனை நேரடிய���க வணங்க இஸ்லாம் கற்றுத் தருகிறது. இவ்வாறு வணங்கும்போது கடவுளின் பெயரால் யாரும் யாரையும் ஏமாற்றவோ கடவுள் அல்லாதவற்றைக் காட்டி இவைதான் கடவுள் என்று கூறி ஏமாற்றி பணம் சம்பாதிக்கவோ முடியாது. இடைத்தரகர்களும் மூடநம்பிக்கைகளும் வீண் சடங்கு சம்பிரதாயங்களும் ஒழிகின்றன. இடைத்தரகர்களுக்கு இடம்கொடாமல் படைத்த இறைவனை நேரடியாக வணங்கும்போது இனம், நிறம், இடம், மொழி இவற்றால் பிரிந்து கிடக்கும் மனிதர்களுக்கு இடையே பிணைப்பும் ஒருமைப்பாடும் சமத்துவமும் சகோதரத்துவமும் இயற்கையாகவே வளர ஆரம்பிக்கும்.\nஇறைவன் அல்லாதவற்றை இறைவனுக்கு ஒப்பாக்கி வழிபடும் செயல் இணைவைத்தல் என்று அறியப்படுகிறது. சமூகத்தில் பல குழப்பங்களுக்கு இட்டுச்செல்லும் இந்தப் பாவத்தில் ஈடுபடுவோருக்கு மறுமையில் கடுமையான தண்டனை காத்திருக்கின்றது என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:\n= அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)\n(அல்லாஹ் என்றால் 'வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்' என்று பொருள்)\nதெளிவான இறைநம்பிக்கைக்கு அடுத்தபடியாக இந்த வாழ்க்கையைப்பற்றிய தெளிவான கண்ணோட்டத்தையும் பகுத்தறிவு பூர்வமான மறுமை வாழ்க்கை பற்றிய நம்பிக்கையையும் கற்பிக்கிறது இஸ்லாம்.\nஇன்று நாம் வாழும் பிரபஞ்சமும் தற்காலிகமானது. இதில் மனிதர்களாகிய நம் வாழ்வும் தற்காலிகமானது. இதில் நாம் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தவணையில் வந்து போகிறோம். இந்த குறுகிய வாழ்வில் யார் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கமும் கீழ்படியாதோருக்கு நரகமும் மறுமை வாழ்வில் வாய்க்கும். இந்த உண்மையை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:\n= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப��) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)\nஅதாவது, இவ்வுலகில் நாம் செய்யும் பாவங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் தண்டனையாக நரகமும் புண்ணியங்களுக்கும் தியாகங்களுக்கும் பரிசாக சொர்க்கமும் கிடைக்கும்.\nமறுமை வாழ்க்கை சாத்தியமா என்று மனிதனின் உள்ளத்தில் எழும் கேள்விக்கும் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது. மனிதன் இல்லாமையில் இருந்து இந்திரியத்த துளியாகி தொடர்ந்து அவன் கடந்துவந்த கட்டங்களை நினைவூட்டி இறைவன் மனிதனை சிந்தித்து உணர வைக்கிறான்:\n= மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான். மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார் அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான். மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்\n''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்'' என்று (நபியே) நீர் கூறுவீராக\nமேலும் தொடர்ந்து இறைவனின் வல்லமைகளை நினைவூட்டி மறுமைவாழ்வு என்பது சாத்தியமே என்பதை நிறுவுகிறான்:\n''பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள். வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களப் படைக்கச் சக்தியற்றவனா ஆம் (சக்தியுள்ளவனே) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.\nஎப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; ''குன்'' (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது. (திருக்குர்ஆன் 36:80-82)\nஇன்று எங்கும் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் அவற்றின் பார்வையில் படும் நிகழ்வுகளை பதிவு செய்வதை நாம் அறிவோம். அதைப்போலவே நம் ஒவ்வொருவரது கண்க��ும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. அவை மட்டுமல்ல, நமது காதுகளும் தோல்களும் அதுபோலவே பதிவு செய்கின்றன என்றும் அவை மறுமையில் மனிதனுக்கெதிராக சாட்சி கூறும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது:\n=மேலும், இறைவனின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள். இறுதியில், அவர்கள்(அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்துகொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். (திருக்குர்ஆன் 41:19,20)\nவேறு பலவகையிலும் நமது செயல்களின் பதிவுகள் நடந்து கொண்டிருந்தாலும் இவை ஒன்றே போதுமானவையாக இருக்கும் என்பதை நாம் அறியலாம்.\nஆம், மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனோடு ஒட்டி உறவாடிக்கொண்டிருப்பவை அவனுடைய காதுகளும் கண்களும் தோல்களும். ஒலி அலைகள் காதுகளால் ஏற்கப்படுவதையும் ஒளி அலைகள் கண்களால் ஏற்கப்படுவதையும் அவற்றை உரிய இடங்களில் பதிவு செய்வதையும் இன்றைய அறிவியல் நமக்கு சொல்லித் தருகிறது. இவற்றோடு தோல்களும் நம் செயல்பாடுகளின் பதிவுகளைத் தாங்கி நிற்கின்றன என்று மேற்படி வசனம் எச்சரிக்கிறது. இறுதித்தீர்ப்பு நாளன்று விசாரணையின்போது அவை மனிதனைக் காட்டிக்கொடுக்கும்போது அங்கு நடக்கும் உரையாடலைப் படம்பிடித்துக் கட்டுகிறான் இறைவன்:\n41:21.அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும்படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்;அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டுவரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.\n41:22. “உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்குஎதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள்மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில்மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள்எண்ணிக்கொண்டீர்கள்.\nஇன்று நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் காது, கண், தோல் இவற்றை மறைத்துக் கொண்டு செய்ய முடியாது. நம் ஒவ்வொருவரது கண்களும் காதுகளும் தோல்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இவை மறுமைநாளில் நமக்கெதிரான சாட்சிகளாக வரும் என்பதைத் திருக்குர்ஆனில் இறைவன் எச்சரிக்கிறான். இந்த உணர்வு நம்மில் எப்போதும் இருக்குமானால் நம்மைப் பாவங்கள் அண்ட வாய்ப்புகள் குறைவு.\nமேற்படி நம்பிக்கைகளை வெறும் போதனையோடு நிறுத்திவிடாது அவற்றில் மனிதன் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்க அவனுக்கு தெளிவான ஒரு வாழ்க்கைத் திட்டத்தையும் வழிகாட்டுதலையும் தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆன் மூலமும் தனது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முன்மாதிரி மூலமும் வழங்கியுள்ளான் இறைவன். மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுபவையாக அவை அமைந்துள்ளதை ஆராய்வோர் அறியலாம்.\nஇறைவன் கூறும் இந்த வாழ்க்கைத் திட்டத்தை ஏற்று வாழ்பவர்களுக்கே அரபு மொழியில் முஸ்லிம்கள் (பொருள்: கீழ்படிபவர்கள்) என்று வழங்கப்படுகிறது. அவ்வாறு வாழ முற்படுபவர்களுக்கு ஐவேளைத் தொழுகை, ஜகாத் எனும் கட்டாய தானம், நோன்பு, ஹஜ்ஜ் போன்றவைக் கடமையாக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் சமூக நல்லொழுக்கத்தை வலுப்படுத்துவதை நீங்கள் காணலாம்.\nஒருவர் இஸ்லாத்தில் நிலைத்திருக்க வேண்டுமானால் ஷைத்தானின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பு பெற வேண்டும். அதற்கு சதா இறைவனின் தொடர்பும் நினைவும் வேண்டும். உடல்தூய்மை பேணி தொழுகைகளை வேளாவேளை நிறைவேற்றுவதன் இறை நினைவும் இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற பொறுப்புணர்வும் உண்டாவதால் அது மனிதனை பாவங்களில் இருந்து விலக்கி வைக்கிறது. இதைப் பள்ளிவாசல்களில் கூட்டாக வரிசைகளில் அணிவகுத்து நிறைவேற்றும்போது சகோதரத்துவமும் சமத்துவமும் இயற்கையாகவே பேணும் பண்பு வந்துவிடுகிறது. மக்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அங்கு ஏற்படுவதால் சமூக உறவு வலுப்படுவதோடு சமூகத்தின் குறைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கும் குழுக்கள் அல்லது கூட்டமைப்புகள் உருவாகின்றன. நோன்பின் மூலம் ஆன்மீகப் பரிசுத்தமும் சுயக் கட்டுப்பாடும் சமூகத்தின் தேவை உணரும் பண்பும் உருவாகின்றன. செல்வம் என்பது இறைவனுக்கு சொந்தமானது, அது தற்காலிகமாக தன்னிடம் தரப்பட்டுள்ளது என்ற உணர்வை தனிமனிதனிடம் உண்டாக்கி அதை ஏழைகளோடு பங்கிட்டு உண்ணச் செய்கிறது ஜகாத். ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை முழக்கத்தை நடைமுறை வடிவில் உலகறியச் செய்து உலகளாவிய சகோதரத்துவத்தை பறைசாற்றுகிறது ஹஜ்ஜ் என்ற கடமை\nஇவ்வாறு இஸ்லாம் கூறும் நம்பிக்கைகளோடு இணைந்த நடைமுறைக்கு மக்களை – குறிப்பாக குழந்தைகளைப் - பழக்கப் படுத்தினால் அவர்கள் பாவங்களில் இருந்து விலகி இருப்பார்கள். யாரும் காணாதபோதும் இறைவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு அவர்களை பாவச் செயல்களில் இருந்து தடுக்கும். உதாரணமாக அவர்கள் இணையம் செல்பேசிகள் தொலைக்காட்சிகள் இவற்றை தகுந்த முன்னெச்சரிக்கையோடு கையாள்வார்கள். இறை பொருத்தத்திற்க்காகவும் மறுமையில் வாய்க்க இருக்கும் இன்பங்களுக்காகவும் வாழ்வில் தானதர்மங்கள், தியாகங்கள், எளியோருக்கும் நலிந்தோருக்கும் உதவுதல், தீமைகளுக்கு எதிராகப் போராடுதல் என்பனவற்றை சுயமாக முன்வந்து செய்வார்கள். நல்லொழுக்கம் வாய்ந்த சமூகத்தை உலகெங்கும் கட்டியெழுப்புவார்கள்.\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் இந்த இதழ் உங்கள் இல்லம�� தேடி வர உங்கள் முகவரியை 9886001357 எண்ணுக்கு SMS செய்யவும். நான்கு மாத சந்தா இ...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன் 2017 இதழ் மின்...\nமறுமை வாழ்வினை நினைவூட்டும் மழை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/sivakumar-memes.html", "date_download": "2019-04-26T11:54:39Z", "digest": "sha1:FDS2GFFPFBINHUQXP7RIP4SUBCNSABAX", "length": 7219, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "செல்ஃபி புகழ் சிவக்குமாரை கலாய்த்து தள்ளும் மீம் கிரியேட்டர்ஸ்..! ஒரு மீம் தொகுப்பு - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / நடிகர் / செல்ஃபி புகழ் சிவக்குமாரை கலாய்த்து தள்ளும் மீம் கிரியேட்டர்ஸ்..\nசெல்ஃபி புகழ் சிவக்குமாரை கலாய்த்து ��ள்ளும் மீம் கிரியேட்டர்ஸ்..\nமதுரை கருத்தரிப்பு மைய திறப்பு விழாவில், ரசிகர் ஒருவரின் செல்போனை மூத்த நடிகரும், நடிகர் சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார் தட்டி விட்டதுதான் நேற்று ஹாட் டாபிக்.\nமதிக்கத்தக்க இடத்தில் இருந்து கொண்டு இப்படியொரு இழிவான செயலை அவர் செய்யலாமா என பலர் தங்களது எதிர்மறை விமர்சனங்களால், வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், பார்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மீம்ஸ்களும் வெளிவர துவங்கியுள்ளன.\nஎன்னதான் அனுமதி இன்றி எடுத்தார், இடையூறாக இருந்தார் என அந்த ரசிகரின் நடத்தையை குறை கூறி சிவக்குமார் தப்பிக்கொள்ள நினைத்தாலும், இப்படி செய்துவிட்டாரே என கொதித்தெழுந்த பலரும் இந்த மீம்ஸ்களை பார்த்து கொஞ்சம் மனம் குளிந்துள்ளனர்.\nநீங்களே பாருங்களேன் கண்டிப்பாக சிரிப்பு நிச்சயம்...\nஇது சிரிக்க அல்ல சிந்திக்க\nசெல்ஃபி புகழ் சிவக்குமாரை கலாய்த்து தள்ளும் மீம் கிரியேட்டர்ஸ்..\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/07/05/", "date_download": "2019-04-26T11:42:43Z", "digest": "sha1:3Q4DUUA4W4WIMOC5MEQEMJRPJ24OHTSR", "length": 20051, "nlines": 300, "source_domain": "lankamuslim.org", "title": "05 | ஜூலை | 2012 | Lankamuslim.org", "raw_content": "\nமுஸ்லிம் அரசியல் தலைமைகளின் கூட்டும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டும் காலத்தின் தேவை\nஏ.அப்துல்லாஹ் : முஸ்லிம் அரசியற் கட்சிகளின் கூட்டும் ஜம்மியத்துல் உலமா அடங்களான இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டும் ஒருங்கிணைந்த அடிப்படையில் இலங்கை முஸ்லிம்கள் புதிதாக ௭திர்கொள்கின்ற சவால்களுக்கு முகம் கொடுப்பது சம்பந்தமாகவும் ஒன்றுபட்ட செயற்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்தே போட்டியிடும்\nகொழும்பு செய்தியாளர் : கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்தே தேர்தலில் போட்டியிடும் ௭ன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nநிறைவான ஓய்வில் இருக்கும் மனோகனேசன் அவர்களுக்கு\n(தீர்வில் மட்டும் முஸ்லிம்களுக்கு என்ன பங்கு எனக் கேட்ட திரு. சுரேஸ்பிரேமசந்திரனுக்கான பதிலே உங்களுக்கும் பொருந்தும். தமிழ் தேசியவாதம் வடக்கு கிழக்குகில் இருந்து வந்தாலென்ன மேலகத்தில் இருந்து வந்தாலென்ன“முஸ்லிம்களுக்கு உரிமை தேவையெனில் போராடுங்கள்” என அறிவூரை பகர்ந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்-திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு “ உரிமை தேவையென்றால் போராட வேண்டும். அதைவிடுத்து அரசுடன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nகிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடாதா \nஅப்துல் ரசாக் (ஏறாவூர்)- லண்டன்\nஎதிர் வரும் கிழக்குத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா அல்லது அரசாங்கத்துடன் சேர்ந்து கூட்டமைத்துப் போட்டியிடுவதா என்பது தொடர்பான சிக்கறுக்க முடியாத ஒரு இடியப்பச் சிக்கலுக்குள் முஸ்லிம் காங்கிரஸ் அகப்பட்டுத் தவிப்பது, கடந்த செவ்வாய்க் கிழமை நடந்த அரசியல் உயர்பீடக் கூட்டம் முடிவில்லாமல் கலைந்ததில் இருந்து தெரிகிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nமுஸ்லிம் அரசியலுக்காக கூட்டு முன்னணி உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பம்: அமைச்சர் ஹக்கீம்\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nஞானசார தேரரை கைது செய்து, பொது பல சேனாவை தடை செய்யுங்கள்: SLTJ\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« ஜூன் ஆக »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 2 days ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 2 days ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 2 days ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/radha-ravi-refused-apologise-his-hurtful-mockery-on-disabled-276109.html", "date_download": "2019-04-26T12:10:11Z", "digest": "sha1:YGPOILHEFXG5S2F6KXVV4UBRFNL2UJFU", "length": 18065, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாற்றுத்திறனாளிகள் பற்றிய திமிர் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ராதா ரவி பிடிவாதம் | Radha Ravi refused to apologise for his hurtful mockery on disabled - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுளிக்க வச்சு வீடியோ எடுத்தாங்க பெரம்பலூர் பெண் கதறல்\n3 min ago பார் டான்ஸ் ஆட வைத்து சம்பாதிக்கிறாங்க.. பயமா இருக்கு.. பெண் இன்ஸ்பெக்டரின் மகள் பரபரப்பு புகார்\n17 min ago அரசுக்கு வந்த ரிப்போர்ட்டால் அதிர்ச்சி.. 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடிவு.. பிளான் என்ன\n37 min ago தலைநகர் சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க அரசு தீவிர நடவடிக்கை\n50 min ago காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து இப்போ எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா..\nTravel மால்டா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance நஷ்டத்திலிருந்து மீண்ட ஆக்ஸிஸ் பேங்க்.. நிகர லாபம் ரூ.1505 கோடி\nMovies பாக்ஸ் ஆபீஸை தொம்சம் செய்யும் அவெஞ்சர்ஸ்: முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 1,403 கோடி\nAutomobiles டோல்கேட் கட்டண கொள்ளைக்கு விடிவு காலம் பிறக்கிறது நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு இதுதான்\n இல்லை மாநிறமுள்ள மத்திய கிழக்கு நாட்டின் யூதரா\nSports ரஹானேவுக்கு கேப்டன்கிற மரியாதையே கொடுக்கலை.. என்ன நடந்தது புட்டு புட்டு வைத்த ஆஸி. வீரர்\nLifestyle உங்க நியூமராலஜி எண் ரெண்டா அப்போ இதெல்லாம் உங்க வாழ்க்கையில நடக்கப் போகுது...\nEducation அரசுப் பள்ளிகளை முன்னாள் மாணவர்கள் தத்தெடுக்க தமிழக அரசு வேண்டுகோள்..\nமாற்றுத்திறனாளிகள் பற்றிய திமிர் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ராதா ரவி பிடிவாதம்\nசென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து திமிர் தனமாக கேலி செய்த நடிகர் ராதா ரவி, அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி தனது அகங்காரத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.\nஅதிமுகவிலிருந்து பிரிந்து வந்து சமீபத்தில்தான் திமுகவில் சேர்ந்தவர் நடிகர் ராதா ரவி. இவர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது, மாற்றுத்திறனாளி குழந்தைகளை மிகவும் புண்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டார்.\nஊனம் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தவிடாமல் மாற்று திறனாளிகள் என்று மாற்றி பயன்படுத்தும் இந்த நவீன யுகத்தில் ராதா ரவியின் பேச்சு மானுட நேசர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஅந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராதா ரவி, திமுகவினரை எதிர்க்கும் அரசியல்வாதிகளான அன்புமணி ராமதாஸ், வைகோ உள்ளிட்டோரை, குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுடன் ஒப்பிட்டு, சப்பாணி என கூறி அழைத்தார். மேலும், கைகளை கோணிக்கொண்டு, அந்த குழந்தைகள் படும்பாட்டை கிண்டல் செய்து காண்பித்தார்.\nஇந்த செயல் சமூகத்தில் பெரும் கண்டன குரல்களை சம்பாதித்தது. மக்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருந்தார். மாற்றுத்திறனாளிகள் ஆதரவு அமைப்பு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ராதாரவிக்கு எதிராக புகார் அளித்துள்லது.\nஇந்நிலையில் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யவில்லை என்றும், தான் பேசியதில் தவறு இல்லை என்றும் சப்பைகட்டு கட்டியுள்ளார் ராதாரவி. எதை பேச வேண்டும் என்று எழுதி கொடுக்க சொல்லுங்கள், இனிமேல் அதை பேசுகிறேன் என்றும் எகத்தாளம் பேசினார் அவர்.\nநாய் என்பதை நாய் என்றுதான் கூற முடியும். ஆங்கிலத்தில் டாக் என அழைத்தால் அது நல்ல வார்த்தையாகிவிடும். தமிழில் நாய் என்று அழைத்தால் அதற்காக தகராறு செய்வார்களா என இன்னும்கூட தரம் தாழ்ந்து கருத்து கூறியுள்ளார் ராதாரவி.\nஇவரு அப்போ எந்த ரகம்\nநானெல்லாம் மன்னிப்பு கேட்கும் ரகம் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மன்னிப்பு கேட்பது மனித குணம் என்பார்கள். ஆனால் ராதா ரவிக்கு அந்த குணம் இல்லை என்று அவரே கூறுவதை வைத்து பார்த்தால்.. ஓ.. அப்ப சரி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் radha ravi செய்திகள்\nவிஜயகாந்த்தை வைச்சு தேமுதிக பிழைப்பு நடத்துது.. பாவங்க அவரு.. ராதாரவி உருக்கம்\nRadha Ravi: ஒன்றா இரண்டா.. எத்தனை மட்ட ரக பேச்சுக்கள்.. ராதா ரவியை துரத்தம் சர்ச்சை\nபெண்ணுரிமை பேசும் திமுகவில் இருந்து கொண்டு இப்படி பேசக்கூடாது.. ராதா ரவிக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்\nBREAKING NEWS LIVE - திண்டுக்கல் சீனிவாசன் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி.. ஸ்டாலின் பிரச்சாரம்\nநடிகைகள் பற்றி சர்ச்சை பேச்சு.. திமுகவிலிருந்து ராதாரவி அதிரடி சஸ்பெண்ட்\nகருணாநிதி நினைவிடத்தில் புத்தகம் வைத்தால் சுண்டல் மடிக்க கொண்டு செல்வார்கள்.. ராதாரவி பேச்சு\nரஜினியால் அரசியலில் ஜொலிக்க முடியாது...சொல்கிறார் ராதாரவி\n44 வருஷம் இருந்தால் ரஜினி தமிழனா அப்ப 200 வருஷம் இங்க இருந்த வெள்ளையன் அப்ப 200 வருஷம் இங்க இருந்த வெள்ளையன்\n'இங்க இந்தியில எழுதினா... அங்க தமிழ்ல எழுதனும்' பொன்.ராதாவை கலாய்த்த ராதாரவி - வீடியோ\nரஜினிகாந்த் அரசியலுக்கு முன��பே வந்திருக்கலாம்... இப்போ வரக்கூடாது... ராதாரவி பொளேர்\nமாற்றுத்திறனாளிகளை புண்படுத்திய பேச்சு.. ராதாரவி வீடு முற்றுகை.. போலீஸ் குவிப்பு\nஜெ. செத்துட்டாங்க, அதிமுக இனி இல்லை.. அதனால் திமுகவில் இணைந்தேன்.. ராதாரவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nradha ravi apology dmk ராதா ரவி மன்னிப்பு கிண்டல் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-04-26T12:37:25Z", "digest": "sha1:ZHBHSZNRLSCDJGPX7ETT6BTPHAG6SRU7", "length": 12689, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒருவித்திலை (இடம்), இருவித்திலை (வலம்) தாவரத்தின் நாற்றுக்கள்\nநாற்று என்பது தாவரங்களில், அவற்றின் விதைகளிலிருக்கும், முளையத்திலிருந்து, முளைத்தல் என்னும் செயல்முறை மூலம், வெளியே வரும் இளம்தாவரமாகும். நாற்றின் விருத்தியானது முளைத்தலில் ஆரம்பிக்கும். நாற்றானது மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டிருக்கும். அவையாவன: முளைவேர் (radicle), வித்திலைக்கீழ்த்தண்டு (hypocotyl), வித்திலை (cotyledons).\nபூக்கும் தாவரங்களின் இரு பெரும் பிரிவுகளான ஒருவித்திலைத் தாவரம், இருவித்திலைத் தாவரம் ஆகியனவற்றின் நாற்றுக்கள் அமைப்பில் வேறுபாட்டைக் காட்டும். ஒருவித்திலைத் தாவரங்களின் நாற்றில் ஒரேயொரு நீண்ட கத்தி போன்ற அமைப்பைக் கொண்ட வித்திலையும், இருவித்திலைத் தாவரங்களின் நாற்றில் இரண்டு வட்டமான வித்திலைகளும் உருவாகும். வித்துமூடியிலித் தாவரங்கள் பலவேறுபட்ட நாற்றுக்களைக் கொண்டிருக்கும். உதாரணமாக பைன் தாவரத்தின் நாற்றில் எட்டு நீண்ட வித்திலைகள் உருவாகும். ஒரு சில பூக்கும் தாவரங்கள் வித்திலைகள் எதுவுமற்றதாகவும் இருக்கும். அவை வித்திலையற்ற தாவரம் எனப்படும்.\nதாவர நாற்றுக்கள் விசேட பராமரிப்புகளுடன் வளர்க்கப்படும் இடம் நாற்றுமேடை (Nursery) எனப்படும்.\n1 முளைத்தலும், ஆரம்ப நாற்று விருத்தி நிலையும்\n3 நோய், தீங்குயிர் தாக்கம்\nமுளைத்தலும், ஆரம்ப நாற்று விருத்தி நிலையும்[தொகு]\nMaple எனப்படும் பூக்கும் தாவர (Angiosperm) நாற்று ஒன்றின் விருத்தி நிலைகள்\nDouglas Fir எனப்படும் வித்துமூடியிலி (Gymnosperm) தாவர நாற்று ஒன்றின் விருத்தி நிலைகள்\nமுளைத்தலின்போது, தாவர வித்தின் பாதுகாப்பான கவசத்தை அல்ல��ு உறையை விட்டு, முதலில் முளை வேரும், அதைத் தொடர்ந்து வித்திலைகளும் இளம் தாவரமாக வெளி வரும். பொதுவாக கல அல்லது உயிரணு விரிவாக்கம் மூலம் முளை வேரானது புவியீர்ப்பை நோக்கியும், வித்திலைக்கீழ்த்தண்டானது புவியீர்ப்புக்கு எதிர்த் திசையை நோக்கியும் வளர ஆரம்பிக்கும். அப்படி வளர்கையில் வித்தைலை நிலத்திற்கு மேலாக தள்ளப்பட்டு வெளியே வரும்.\nஒருவித்திலை, இருவித்திலைத் தாவரங்களினதும், வித்துமூடியிலித் தாவரங்களினதும் நாற்றுக்கள் வேறுபட்ட தோற்றங்களைக் கொண்டிருக்கும். முளைத்தல் செயல்முறையிலும் வேறுபாடுகள் உண்டு.\nஆரம்பத்தில் விதையில் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலானது தாவரத்தின் விருத்திக்கு பயன்படும். நாற்Ril இலைகள் விருத்தியடைந்து, அவை ஒளியைப் பெற்று, ஒளிச்சேர்க்கை செய்ய ஆரம்பிக்கையில், சேமிப்பில் தங்கியிராது, தனக்குத் தேவையான ஆற்றலைத் தானே உருவாக்கிக் கொள்ளும். நாற்றின் பிந்திய விருத்திநிலையில், உச்சிப்பிரியிழையம் கலப்பிரிவுக்கு உட்பட்டு வளர ஆரம்பிக்கையில், உண்மையான வேர், தண்டு என்பன விருத்தியடைய ஆரம்பிக்கும். உண்மையான இலைகள் ஒவ்வொரு தாவர் வகைக்கும் ஏற்ற தனித்துவமான இலை வடிவத்தைக் கொண்டு உருவாகும். இவை யாவும் விருத்தியடைய ஆரம்பித்த பின்னர் வித்திலைகள் தாவரத்திலிருந்து விடுபட்டு விழுந்து விடும்.\nநாற்றுக்கள், வளர்ந்த தாவரங்களைவிட தீங்குயிர், நோய்த் தாக்கங்களுக்குட்படும்போது, அவற்றினால் இலகுவில் பாதிப்படையக் கூடியனவாக இருப்பதுடன், பாதிப்பின்போது அவற்றின் இறப்பு வீதமும் அதிகமாக இருக்கின்றது[1].\nமூன்று நாட்களான சூரியகாந்தி நாற்று\nஏழு நாட்களான pine நாற்று\nசில நாட்களான Scots pine நாற்று, வித்திலைகளைப் பாதுகாத்து வித்து மூடியிருக்கின்றது\nபொதுவகத்தில் Seedlings தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaThuligal/2018/06/26131056/Rs-350-crores-are-ready.vpf", "date_download": "2019-04-26T12:46:03Z", "digest": "sha1:EXWTJYDWOU3KMSHK3ROMTSD7XOKZOZYP", "length": 2638, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "ரூ.350 கோடியில் தயாரான படம்!||Rs. 350 crores are ready -DailyThanthi", "raw_content": "\nரூ.350 கோடியில் தயாரான படம்\n‘பாகுபலி’ நாயகன் அடுத்து நடித்துள்ள படம், ரூ.350 கோடியில் தயாராகி இருக்கிறது.\n‘பாகுபலி’ நாயகன் நடித்துள்ள இந்தி உரிமை மட்டும் ரூ.120 கோடிக்கு வியாபாரமாகி இருக்கிறது.\nஇது, ‘பாகுபலி’ படத்தை விட, பல மடங்கு அதிகம். இதனால் எல்லா பிரபல நாயகிகளின் கவனமும் ‘பாகுபலி’ நாயகன் பக்கம் திரும்பி யிருக்கிறது. என்றாலும், அதை நாயகன் கண்டுகொள்வதாக இல்லை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/550.html", "date_download": "2019-04-26T12:03:44Z", "digest": "sha1:3XYP2BWWX7DSYDPFPA25CKVVHVUWUDRJ", "length": 8521, "nlines": 162, "source_domain": "www.padasalai.net", "title": "அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதனை ஒரே நேரத்தில் 5.50 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதனை ஒரே நேரத்தில் 5.50 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு\nஅரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதனை ஒரே நேரத்தில் 5.50 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு\nஅரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று, பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 5.50 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் உறுதிமொழி ஏற்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26ம் தேதி, அரசியலமைப்பு சட்ட தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு நேற்று அரசியலமைப்பு சட்ட தினம் கடைபிடிக்கப்பட்டது.\nஇதையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியன இணைந்து நேற்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்புக்கு ஏற்பாடு செய்திருந்தன.\nஅதன்படி, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 2,154 பள்ளிகளிலும், 112 தனியார் பள்ளிகள், 145 கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும், 5 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் அரசியலமைப்பு உறுதிமொழியை ஏற்று சாதனை படைத்தனர். திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ��டந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி கலந்து கொண்டார்.\nஇதில் பயிற்சி கலெக்டர் பிரதாப், முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி உள்ளிட்ட பலர் மாணவிகளுடன் உறுதிமொழி ஏற்றனர். அதேபோல், கீழ்பென்னாத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதன்மை சார்பு நீதிபதி ராம் முன்னிலையில், பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் உறுதிமொழி ஏற்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் வீடியோ பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோ பதிவை இணையதள முகவரி மூலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135135-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/39383/", "date_download": "2019-04-26T12:03:16Z", "digest": "sha1:JON733UJ3WF54SA3MGCJ24ZBEFOEPEH4", "length": 10129, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி கொலை – சிறப்பு விசாரணை குழுவின் முடிவை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி கொலை – சிறப்பு விசாரணை குழுவின் முடிவை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது:-\nமுன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி கொலை தொடர்பான 199 வழக்குகளை கைவிட உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு முடிவெடுத்துள்ளதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த 199 வழக்குகளையும் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய சிறப்பு குழுவை நியமித்துள்ளது. இந்தக் குழு எதிர்வரும் 5ம் திகதி முதல் செயல்பட்டு 3 மாதத்தில் 199 வழக்குகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. கடந்த மாதம் 16ம் திகதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர்.\nTagsமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொம்பனி வீதிபள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா இலங்கைக்கு விடுத்துள்ள, 2 எச்சரிக்கைகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\n“எங்கள் கனத்த இதயத்தோடு பேசுகிறோம்” FCSOK..\nகிளிநொச்சியில் பிராந்திய மதுசார புனர்வாழ்வு மையம் திறந்து வைக்கப்பட்டது:-\n65000 பொருத்து வீடுகளுக்கு எதிராக மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார் சுமந்திரன்\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்… April 26, 2019\nகொம்பனி வீதிபள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்பு… April 26, 2019\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்.. April 26, 2019\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது.. April 26, 2019\nஅமெரிக்கா இலங்கைக்கு விடுத்துள்ள, 2 எச்சரிக்கைகள்… April 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135141-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-01-19/puttalam-paq-news-bulletin/137505/", "date_download": "2019-04-26T11:44:02Z", "digest": "sha1:QEFIKKGCIS2YXDUFX5Q6Q4KJYCFZJUE3", "length": 4657, "nlines": 64, "source_domain": "puttalamonline.com", "title": "வறிய மாணவர்களுக்கு PAQ அமைப்பு உதவிக்கரம் நீட்டியுள்ளது - Puttalam Online", "raw_content": "\nவறிய மாணவர்களுக்கு PAQ அமைப்பு உதவிக்கரம் நீட்டியுள்ளது\nபுத்தளம் நகரை சேர்ந்த வறிய மாணவர்களுக்கு (Puttalam Association Qatar – PAQ) கத்தார்வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பு உதவிக்கரம் நீட்டியுள்ளது.\nஅரச அங்கீகாரம் பெற்ற NVQ தொழில் கல்வியை தொடர தகைமையையும் ஆர்வமும் இருந்தும் வறுமை தடையாக உள்ள மாணவர்களுக்கே இவ்வுதவி கரம் செயற்படவுள்ளது.\nஇது தொடர்பான மேலதிக விபரங்கள், விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ள கீழ்வரும், சகோ. அஷ்ரக் – 0777 642 828, சகோ. ரிஸான் – 0715 903 844 ஆகிய தொலைபேசி இலக்கங்களை அழைக்கலாம் அல்லது vtfpaq@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் விபரங்களை தெரியப்படுத்தலாம்.\nShare the post \"வறிய மாணவர்களுக்கு PAQ அமைப்பு உதவிக்கரம் நீட்டியுள்ளது\"\nஇன்று புத்தளம் மக்கள் ஜும்ஆ தொழுகை மற்றும் கொத்பா பிரசங்கத்தினை நிறுத்திக் கொண்டனர்\nபுத்தளம் நகரில் சில பள்ளிகளில் ஜும்ஆ இல்லை\nபுத்தளம் பெரியபள்ளிவாசல் விடுக்கும் அறிவித்தல்\nநாடளாவிய ரீதியில் சோதனை. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை\nஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புத்தளம் நகரம் வெறிச்சோடியது\nகொழும்பு உட்பட நாட்டின் சில இடங்களில் குண்டுவெடிப்பு\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135141-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4667-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-ipl2019-chennai-super-kings-funny-moments.html", "date_download": "2019-04-26T11:37:10Z", "digest": "sha1:HCBMH2WJFOYUDU6XUOU75U4XNPXTNW2A", "length": 6027, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கிரிக்கட் பிரபலங்களின் குழந்தைகள் செய்யும் குறும்புகள் !!! - #IPL2019 | Chennai Super Kings Funny Moments | Cricket | Sooriyan Fm - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகிரிக்கட் பிரபலங��களின் குழந்தைகள் செய்யும் குறும்புகள் \nகிரிக்கட் பிரபலங்களின் குழந்தைகள் செய்யும் குறும்புகள் \nஉடலில் இந்த \" 14 புள்ளிகளை \" சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம்- Dr.C.Vijaya Laxmi \nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \n\" தகனம் \" திரைப்பட Trailer \nI P L 2019 முதல் இரு நாட்கள் எவ்வாறு இருந்தது\nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட \" 10 அபூர்வ குழந்தைகள் \" - 10 Kids Who Were Raised By Wild Animals\nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\nநேற்று இல்லாத மாற்றம் …..\" புதிய முகம் \" திரைப்பட பாடல் இவ்வாறு தான் ஓலி பதிவு செய்யப்பட்டது - Netrru Illatha Maatram....| A.R.Rahman|Sujatha - Puthiya Mugam\nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nசினிமா காதலர் இயக்குனர் மகேந்திரன் மறைவு \nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் \" Billy Bowden \" இன் குறும்புகள் \nC S K தலைவர் \" M.S.டோனியின் \" சிக்ஸர் மழைகள் \n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135141-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/07/bank-working-hours-change-saturday-holiday/", "date_download": "2019-04-26T12:06:37Z", "digest": "sha1:5MIOQ7FBENDW2X4LBNSXEPCFIP3MYZZB", "length": 5355, "nlines": 99, "source_domain": "tamil.publictv.in", "title": "வங்கிகள் வேலை நேரத்தில் மாற்றம்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Business வங்கிகள் வேலை நேரத்தில் மாற்றம்\nவங்கிகள் வேலை நேரத்தில் மாற்றம்\nமும்பை:வங்கிகள் வேலைநேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி அனைத்து சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. வங்கிகள் தரப்பில் வாரத்துக்கு 5நாள் வேலைநாளாக அறிவிக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.\nஇதனை ரிசர்வ் வங்கி தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.\nஅதன்படி, திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகள் வரை வங்கிகள் செயல்படும். அனைத்து சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிறு வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.\nவங்கிகளின் வேலைநேரம் காலை 9.30மணியில் இருந்து மாலை 5.30மணிவரை நீட்டிக்கப்படுகிறது. ஜூன் 1ம் தேதியில் இருந்து இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது.\nPrevious articleஇந்திய பாடகருக்கு குவைத்தில் அவமதிப்பு\nNext articleஹெட்போனில் பாட்டு���் கேட்ட பெண் மின்சாரம் தாக்கி பலி\nபெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது\nஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை\n யூ டியூப் விடியோவால் ஒன்றுசேர்ந்தார்\nகத்தார் மீது சவுதி போர்தொடுப்பது தவிர்க்க முடியாது\n எஸ் சார், எஸ் மேம் பதிலாக ஜெய்ஹிந்த்\nகுஜராத்தில் 5 மாதங்களில் 111 குழந்தைகள் உயிரிழப்பு\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிறார் எடப்பாடி\nஅப்பாவின் அரசியல் பயணத்தில் எப்போதும் உடனிருப்பேன்\nபிரணாப் மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார் மகள் சார்மிஷ்டா முகர்ஜி திட்டவட்டம்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nசேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு எஸ்பிஐ வங்கி சலுகை\nக்ரிப்டோ கரன்சியை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135141-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7442.html", "date_download": "2019-04-26T12:43:11Z", "digest": "sha1:EA6DNM5GT345PT6C7O6SYJQ6QYEI3LIR", "length": 5429, "nlines": 84, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் – பெண்களுக்கான் தாயி பயிற்சி முகாம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் கரீம் \\ குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் – பெண்களுக்கான் தாயி பயிற்சி முகாம்\nகுர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் – பெண்களுக்கான் தாயி பயிற்சி முகாம்\nபெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nகுர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் – பெண்களுக்கான் தாயி பயிற்சி முகாம்\nதலைப்பு : குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள்\nஇடம் ; மாநிலத் தலைமையகம்\nஉரை : ஆர்.அப்துல் கரீம் ( மாநிலத் துணைத் தலைவர்,TNTJ)\nTags: அப்துல் கரீம், தாயி பயிற்சி, மாநிலத் தலைமையகம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nநபித்தோழர்களும்,நமது நிலையும்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nமாற்றப்பட்ட சட்டங்கள் பலவீனமான செய்திகள்\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 9\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாக��் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135141-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_500.html", "date_download": "2019-04-26T11:48:22Z", "digest": "sha1:SERWRONZAGN4Q3UNDVGQASHL6T5AF43N", "length": 4056, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பேராதனை பல்கலைக்கழகத்தில் தீ! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகண்டி - பேராதனை பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகல் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பிரிவிலேயே இந்த தீ பரவியுள்ளது.\nமின்சார கசிவால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் கண்டி நகர சபையின் தீயணைப்பு பிரிவால் தீ அணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135141-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/pungudutivu-madathuveli-murugan-temple/", "date_download": "2019-04-26T11:39:04Z", "digest": "sha1:MFQ34ZEBMFSJMOUDBGH6FOFLNAWG7EN3", "length": 23342, "nlines": 175, "source_domain": "www.pungudutivu.today", "title": "புங்குடுதீவு – மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nHome Pungudutivu Temples புங்குடுதீவு – மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்\nபுங்குடுதீவு – மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்\nசின்ன நல்லூர் என்று செல்லமாக அழைக்கப்படும் புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் ஆரம்ப காலத்தில் நாச்சிமார் கோவில் என்றே அழைக்கப்பட்டது. புங்குடுதீவினுள் நுழைந்ததும் முதலில் வரும் கிராமம் மடத்துவெளி.இக்கிராமத்தினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் வலது புறம் நெடுகிலும் பச்சைப் பசேலென்ற நெல் வயல்களின் நடுவே கிழக்கு நோக்கி சிங்காரமாய் கோலோச்சும் முருகப்பெருமானின் அழகுமிகு திருத்தலம் காட்சியளிக்கும் .கம்பீரமாய் எழுந்து நிற்கும் சிற்பத் தேர் முட்டியின் பின்னே பனங்கூடலின் பின்னணியில் அருள் புரியும் பாலசுப்பிர மணியர் எழுந்தருளி இருக்கிறார் . இளந்தாரி நாச்சிமார் கோவில் என்ற தொன்மை பெயரை கொண்ட இவ்வாலயம் சுமார் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும் . நானூறு ஆண்டுகளுக்கு முன்னே வள்ளி நாச்சியார் அயல் கிராமத்தில் இருந்து மடத்துவெளி கிராமத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்தார் .மணமகளான நாச்சியார் மணமகன் வீட்டில் மூன்று நாள் தங்கி வழமைப்படி இருந்தார் .மூன்றாம் நாள் காலை நாச்சியார் முன் புறம் உள்ள வயலில் இறங்கிய போது வயலின் உரிமையாளர் ´´நீர் புகுந்த வீடு எம்மோடு சேர்ந்து வாழும் தகுதி அற்றது .என்று ஏளனம் செய்தார்.இதனை கேட்டு கவலையுற்ற நாச்சியார் அதே இடத்திலேயே தனது தாலிய கழற்றி அந்த வயல் வரம்பில் ஒரு கல்லின் மீது வைத்து சிரட்டையால் மூடி விட்டு தனது பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார் . இதனை கண்ட இவரது கணவர் அன்று முதல் அதே இடத்தில அந்த கல்லை வைத்து ஒரு கோவிலை உருவாக்கி வழிபட்டு தானும் மறுமணம் செய்து வாழ்ந்து வந்தார் .வள்ளி நாச்சியார் தனது பிறந்த ஊருக்கு சென்று அங்கே உள்ள இழுப்பண்ணை என்னும் இடத்தில் ஒரு ஆலயத்தை வைத்து வழிபட்டார் அந்த ஆலயம் வல்லன் இழுப்பண்ணை நாச்சிமார் கோவில் என் இப்போதும் அழைக்கப் படுகின்றது . மடத்துவெளி நாச்சிமார் கோவிலின் தெற்கில் ஒரு அரசமரம் நின்றது அங்கே ஒரு பாம்பு ஒன்று வாழ்ந்து வந்ததாகவும் கூறப் படுகின்றது .இந்த அரச மரத்தின் வேரானது நீளமாக பக்கத்தில் இருந்த சுண்ணாம்பினால் ஆனா மடப்பள்ளி அடிப்பக்கம் வரை ஒரு மனித கை கால் உருவில் படர்ந்திருந்ததகவும் வரலாறு கூறுகிறது .\nஇவ்வாலயம் 1960 ஆண்டு காலத்தில் புனரமைக்கப் பட்டு அதன் உரிமையாளராக திரு வேலுப்பிள்ளை சபாபதி இருந்து வந்தார் .இவரது வறுமை காரணமாக தொடர்ந்து இவ்வாலயத்தை வர்த்தகர் வி.அருணாசலம் பொறுப்பேற்ற பின்னர் முற்று முழுதாக ஆலயம் புனரமைக்கப்பட்டது .கருவற்றின் உள்ளே வேலாயுதமும் வடமேற்கு மூலையில் நாச்சியாரின் விக்கிரகமும் பிரதிஸ்டை செய்யப்பட்டு ஆலயத்தின் பெயரும் பாலசுப்ரமணியர் கோவில் என்றும் மற்றப் பட்டது.\nசின்ன நல்லூர் என்று செல்லமாக அழைக்கப் படும் இந்த ஆலயத்தில் நல்லூர் ஆலயம் போன்றே சரியான நேரத்தில் பூஜை நடைபெற்று வருகிறது.அத்தோடு இவ்வாலயத்தின் திருவிழாக்கள் மிக கட்டுப் பாட்டுடன் முறையான சைவ விதிமுறைக்கு ஏற்ப நடைபெறுவது வழக்கம் .திருவிழா தினமும் பகலும் இரவும் பன்னிரண்டு மணிக்கே முற்றாக முடிவுறும் அத்தோடு சமய கொள்கைகளுக்கு உட்படாத சினிமா பாடல்களை கொண்ட நிகழ்சிகள் கேளிக்கை வேடிக்கை நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்ட நிலையிலேயே திருவிழா நடைபெறும் .திரு அருணாசலத்தை தொடர்ந்து வர்த்தகர் வி.இராமநாதன் பொறுபேற்றார் .இவரது முயற்சியில் இவ்வாலயத்தில் எழுபதுகளின் ஆரம்பத்தில் புன்குடுதீவிலேயே முதன் முதலாக முறையான முற்றிலும் சித்திர வேலைபாட்டில் முடி வரை அமையபெற்ற நல்லோர் ஆலயத் தேரை ஒத்ததான சித்திரத் தேர் வீதியுலா வந்த பெருமை பெற்றது .அத்தோடு புங்குடுதீவில் நுழைந்ததுமே பார்போரை வசீகரிக்கும் அழகான தேர்முட்டியும் அமைக்கப் பட்டது.மடத்துவெளி பிரபல வர்ததகர் அண்ணாமலை மாணிக்கம் அவர்கள் தனது மனைவி நினைவாக ஒரு அன்னதான மண்டபத்தை அமைத்து கொடுத்துள்ளார் .திருவிழாக் காலத்தில் இங்கே அன்னதானம் நடைபெறும் .இந்த பணியை சிறப்பாக மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் தொடர்ந்து செய்து வந்தனர் .1987 முதல் இந்த அன்னதான பணியை அமுதகலசம் என்னும் நாமமிட்டு தமது சொந்த பொறுப்பில் நடத்தி சிறப்பித்தனர் .வர்த்தகர் பா.பாலசுந்தரம் தாகசாந்தி நிலையத்தை திருவிழாக் காலங்களில் நடாத்தி வருகிறார் .\nஇவ்வாலயத்தின் கொடியேற்றம எட்டம் திருவிழா பூங்காவனம் தீர்த்தம் உட்பட சிறப்பான சித்திரதேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும் அன்றைய தின பச்சை சாத்தும் காட்சி கண் கொள்ளா வகையில் கணக் கூடியதாகவிருக்கும் .மேலும் சூரன்போர் வாழை வெட்டு கந்தசஸ்டி திருவெம்பாவை போன்ற விழாக்களும் மிக சிறப்பானதாக இருக்கும் திருவெம்பாவை அதிகாலை 4 மணிக்கு ஆரம்ப மணியோசையுடன் தொடக்கி திருப்பள்ளி எழுச்சி படி துயில் எழுப்புதல் மங்கள வதியகசேரி கூட்டு வழிபாடு என வரிசையாக நடைபெட்டு காலை ஆறரைக்கு முடிவுறுதல் வரலாற்ற���பதிவாகும்.இதே காலத்தில் கூட்டு வழிபாட்டு மன்றத்தினர் அதிகாலையிலேயே சங்கு சேமக்கலம் சகிதம் கிராமந்தோறும் பள்ளி எழுப்பும் தொன்மை வாய்ந்த நிகழ்வை மேற்கொள்வர்.\nஇவ்வாலயத்தின் கூட்டு வழிபாடு மன்றம் தீவுப்பகுதியில் மிக சிறப்பு பெற்றது.இந்த பணியை பொறுப்பாக நான்கு தசாப்தமாக நடத்தி வந்த பெருமை உள்ளோர் வர்த்தகரான கநதையா அம்பலவானரையே சாரும் ,இவரது நிர்வகிப்பில் சீதாதேவி மகன். (பெயர் பின்னர் சேர்க்கப்படும )சீவரத்தினம் வே பாலசுரமணியம் நா.விநாயகமூர்த்தி ந.சண்முகநாதன் ந.சோமசுந்தரம் சி.பேரின்பநாதன் ,அ.தியாகலிங்கம்,இ.ஞானசேகரம் .சிவ-சந்திரபாலன் ,அ.சிவகுமார் ,அ,திருவருட்செலவன் ,இ.பாலகுகன் ,க.ரவீந்திரன் ,கு.கிருபானந்த,சே.இந்திராதேவி ம.கமலரன்ஜினி ,சே.தனலட்சுமி வி பத்மினி இ திருக்கேதீச்வரி க.அருந்தவநாதன் .நா.செல்வநாயகி நா.சவுந்தரநாயகி.கி.சசிமாலா பா.யோகேஸ்வரன் க.கைலயனாயகி போன்றோர் மிகவும் தரமான சீரான கூட்டு வழிபட்டு முறையை திறம்பட நடத்தி வந்தனர்.\nஇவ்வாலயத்தின் நிர்வாகப் பணிகளில் வே.சபாபதி வி.அருணாசலம் .வி.இராமநாதன் அ.பா.பாலசுப்ரமணியம் இ.குலசேகரம்பிள்ளை க.தியாகராசா வி.சுப்பிரமணியம் பொ.நாகேசு க.அம்பலவாணர் க.நாகநாதி கு கதிர்காமு கோ .நாகேசு பரராசசிங்கம் கி.சவுந்தரநாயகி வே.இளையதம்பி அ.இளையதம்பி நடராசா க.வீரசிங்கம் பா.பாலசுந்தரம் து.ரவீந்திரன்.அ.சண்முகநாதன் ந.தர்மபாலன் வே.சுப்பிரமணியம் கு.கிருபானந்தன் ஆகியோர் சிறப்பாகக் கடை ஆற்றியிருந்தனர் .\n1991 காலப் பகுதியில் இராணுவம் உட்புக பெரும்பாலான மக்கள் இடம்பெயர ஆலயம் பொலிவிழந்து போனது .பின்னர் சோ.சிவலிங்கம் தலைவராகவும் கு.கிருபானந்தன் செயலாளராகவும் கி.சவுந்தரநாயகி பொருளாளராகவும் கொண்ட புதிய பரிபாலன சபையும் உருவாகியது.பின் வந்த காலங்களில் தம்பிபிள்ளை என்பவர் தானே தனித்து ஆலயத்தை துப்பரவு செய்து தினமும் விளக்கேற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது 2002 முதல் மீண்டு நித்தியா நைவேத்திய கிரியைகள் நடைபெற்று வருகின்றன.அண்மைக்காலமாக இந்த ஆலயத்தினை மீள்நிர்மானம் செய்து ராஜகொபுரதினை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் வி.இராமநாதன் அவர்கள் முருகனடி சேர்ந்தமை துரதிர்ஷ்டமானது .பொதுச்சேவையில் வரலாறு களை பாதிக்கும் மடத்துவெளி இளைஞர் தலைமுறை உலகெங்கும் பரவி வாழும் காரணத்தால் இனிவரும்காலங்களில் இவ்வாலயம் மேலும் சிறப்பு பெறும் என நம்புவோமாக\nPrevious articleபுங்குடுதீவு 4 பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி அம்பாள் ஆலயம்.\nNext articleபுங்குடுதீவு மகா வித்தியாலயதுக்கான அறக்கட்டளை நிதியம்\nதல்லையபற்று முருகன் ஆலய தேர் திருவிழா 2012\nகண்ணகை அம்மன் தேர்த் திருவிழா 2012\nமடத்துவெளி சனசமூக நிலையம் ஊரதீவு சனசமூக நிலையம் வல்லன் சனசமூக நிலையம் நாசரேத் சனசமூக நிலையம் பாரதி சனசமூக நிலையம் பெருங்காடு சனசமூக நிலையம் சிவலைபிட்டி சனசமூக நிலையம் இருபிட்டி சனசமூக நிலையம் ஐங்கரன் சனசமூக நிலையம் காந்தி சனசமூக நிலையம் ஊரதீவு கி.மு.சங்கம் வல்லன் கி.மு.சங்கம் ஆலடி கி.மு.சங்கம் பெருங்காடு...\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் சப்பரம், வேட்டைத் திருவிழா\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135141-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_788.html", "date_download": "2019-04-26T12:16:27Z", "digest": "sha1:OOTUVGPROSSDNQPUCPQR742H6PHM53KS", "length": 8482, "nlines": 77, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வானில் ”இரத்த நிலா” தோன்றும்: விஞ்ஞானிகள் அறிவிப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nHome Latest செய்திகள் வானில் ”இரத்த நிலா” தோன்றும்: விஞ்ஞானிகள் அறிவிப்பு\nவானில் ”இரத்த நிலா” தோன்றும்: விஞ்ஞானிகள் அறிவிப்பு\nஇந்த வருடம் Super Moon நிகழ்வின்போது பூமிக்கு 30,000 மைல்கள் அருகில் நிலா வரப்போகிறது.\nஇதனால் வழக்கத்தை விட 14 மடங்கு பெரியதாகவும், 30 சதவிகிதம் மேலும் பிரகாசமாகவும் நிலா தென்படுமாம்.\nவருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து தடவைகள் Super Moon தோன்றும் என்றாலும், இந்த முறை கொஞ்சம் விசேடமாகத் தென்படவுள்ளது.\nகாரணம், அன்றுதான் முழு சந்திர கிரகணமும் நிகழப்போகின்றது. அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி ஒரே நேர்கோட்டில் வரும்.\nபூமி இடையில் வந்துவிடுவதால் சூரிய ஒளியை மறைத்துவிடும். எனவே பூமியின் நிழல்தான் நிலவின் மேல் விழும். ஆனாலும், சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச்சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும்.\nஅதனால், ஆரஞ்சு நிறத்திலிருந்து இரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும்.\nஅதனால் தான் அன்று தோன்றுவது ‘இரத்த நிலா’ (blood moon) என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nசூரிய கிரகணத்தைக் காணும்போது அணிவது போல், இதற்குப் பாதுகாப்புக் கண்ணாடிகள் அணியவேண்டிய அவசியம் இல்லை.\nசெப்டம்பர் 27 ஆம் திகதி தென்படவுள்ள இந்நிகழ்வை வட, தென் அமெரிக்கக் கண்டங்களிலும் ஐரோப்பிய, ஆபிரிக்க நாடுகளிலும் மேற்கு ஆசிய நாடுகளிலும் தான் பார்க்க முடியும்.\nஇனி அடுத்த Super Moon சந்திர கிரகணம், 2033 இல் தான் நிகழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135141-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=25", "date_download": "2019-04-26T11:49:59Z", "digest": "sha1:JZ2DPAN66LCYZMJ4TX6ND7UINS7WF562", "length": 10252, "nlines": 206, "source_domain": "www.tcsong.com", "title": "த | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nதலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்\nதாகமுள்ளவன் மேல் தண்ண��ரை ஊற்றுவேன் என்றீர்\nதாயின் மடியில் குழந்தை போல\nதாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா\nதிருப் பாதம் சேராமல் இருப்பேனோ\nதிவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா\nதுதி உமக்கே இயேசு நாதா\nதுதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்\nதுதிக்க துதிக்க இன்பம் பெருகுதே\nதுதிக்கின்றோம் துதி பாடல் பாடி\nதுதிக்குப் பாத்திரரே எந்தன் துணையாளரே\nதுதிகள் நடுவில் வாசம் செய்யும்\nதுதி கனம் மகிமை எல்லாம்\nதுதி கீதமே பாடியே வாழ்த்தி\nதுதி செய் நீ மனமே துதிகளைப் படியே\nதுதி துதி என் மனமே\nதுதியின் தேவனே துதிக்குப் பாத்திரர்\nதூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா\nதூரம் சென்று போனீரோ உம்மை\nதெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,\nதேசத்தின் காரிருளை நீக்கிட வா\nதேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு\nதேற்றிடுங்க தேற்றிடுங்க தேற்றிடுங்க என்னையே\nதேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்\nதேவ சாயல் ஆக மாறி\nதேவ தேவனே இயேசு ராஜனே\nதேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ\nதேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே\nதேவ ஜனமே பாடித் துதிப்போம்\nதேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்காக\nதேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே\nதேவன் தேடும் மனிதன் தேசத்தில்\nதேவன் நம் அடைக்கலமும் பெலனும்\nதேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே\nதேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை\nதேவனே உம்மை நான் ஆராதிப்பேன்\nதேவனே நான் உமதண்டையில் இன்னும்\nதேவனே நீர் தூரமாய் இருப்பது போல\nதேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே\nதேவா உந்தன் பாதம் தேடி ஓடி வருகிறேன்\nதேவா உம் சமுகமே எனது பிரியமே\nதேவா உம்மை நான் நம்புவேன் அதிகாலை\nதேவா உம்மைப் பாடும் நேரம் இன்ப\nதேவா நான் எதினால் விசேஷித்தவள்\nதேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்\nதேவாதி தேவன் என் சொந்தமானார்\nதேவாதி தேவன் ராஜாதி ராஜன் வாழ்க\nதேவா பிரசன்னம் தாருமே தேடி\nதேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்\nதேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே\nதோத்திரம் புகழ் கீர்த்தனம் ஜெய சோபனம் உமக்கையா துதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135141-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/11/rajini-movie-actress-faces-sexual-abuse-complaint.html", "date_download": "2019-04-26T12:03:38Z", "digest": "sha1:AAKPYIYEPPISHBJ4W7ON6D5GPXAT52SR", "length": 9363, "nlines": 81, "source_domain": "www.viralulagam.in", "title": "ரஜினி பட நடிகை மீது வந்த ஓரின சேர்கை புகார்..! இணையத்தில் வைரலாகும் பதிவு - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / cinema kisu kisu / நடிகை / ரஜினி பட நடிகை மீது வந்த ஓரின சேர்கை புகார்..\nரஜினி பட நடிகை மீது வந்த ஓரின சேர்கை புகார்..\nMeToo இயக்கம் இந்தியாவில் காலூன்றியதன் விளைவாக பலதரப்பு பெண்களும் தாங்கள் சந்தித்த பாலியல் கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேச துவங்கி இருக்கின்றனர்.\nபெண்கள் மட்டுமல்லாது ஒரு சில ஆண்களும் தங்களுக்கு நிகழ்ந்த பாதிப்புகள் குறித்து பேசி வரும் நிலையில், ஓரின சேர்க்கை புகார்களும் அதிகம் வெளிவர துவங்கியுள்ளது.\nஅவ்வகையில் சமீபத்திய ஓரின சேர்க்கை புகாரில் சிக்கி இருக்கிறார், ரஜினியின் 2.0 திரைப்பட நடிகை ஒருவர். குறும்படங்கள், விக்ரமின் துருவ நட்சத்திரம் மற்றும் ரஜினியின் 2.0 திரைப்பட பிரபலம் ஆகியவற்றால் இளம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு அறியப்படுபவர் 'மாயா எஸ் கிருஷ்ணன்'.\nஇவர் ஒரு நாடக நடிகையும் ஆவார், சமீபத்தில் கூட தெலுங்கில் பிரபலமான 'இங்கெம் இங்கெம்' பாடலை இவர் கலாய்த்து பாடியிருந்த குறும்பட வீடியோ செம வைரல் ஆனது.\nஇப்படியொரு வளர்ந்து வரும் சூழ்நிலையில், மாயா தனக்கு உடல் மற்றும் மன ரீதியான தொல்லை அளித்ததாக பதிவு ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார் நாடக நடிகையான அனன்யா என்பவர்.\nகுறிப்பிட்ட பதிவில், மாயா தன்னை பெற்றோர்கள் மற்றும் நட்பு வட்டாரத்திடம் இருந்து தனிமை படுத்தி அவரது இஷ்டப்படி நடக்க வற்புறுத்தியதாகவும், ஒருமுறை அவருடன் தங்கும் சூழ்நிலை ஏற்படவே, முத்தம் கொடுப்பது, கட்டி அணைப்பது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇந்த குற்றச்சாட்டிற்கு உடனடியாக, '18 வயது பெண்ணாக அவரது மன நலனை கவனத்தில் கொண்டே அவருடன் பழகினேன். அதுவே எனக்கு வினையாக முடிந்துவிட்டது. அவரது பதிவில் என்னை ஒரு குற்றவாளியை போல குறிப்பிட்டிருக்கிறார்.\nஅவரது இந்த செய்கைக்காக வழக்கு பதிவும் செய்திருக்கின்றேன். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி' என தன் சமூக வலைதள பதிவில் மாயா பதில் அளித்து இருக்கிறார.\nரஜினி பட நடிகை மீது வந்த ஓரின சேர்கை புகார்..\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135141-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?cat=239", "date_download": "2019-04-26T12:43:50Z", "digest": "sha1:4XO6TU6LA6H3DM42HY5SJHA5HHPRC47J", "length": 3469, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "SRI LANKA – Yarlminnal", "raw_content": "\nஉயிரிழந்துவிட்டார் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் உயிருடன் வந்த அதிசயம்\n முக்கிய தீவிரவாதி உயிருடன் இருப்பதாக பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பில் இரவோடு இரவாக தாயார் கைது\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி குழு\nஇலங்கைக் காட்டுக்குள் IS பயங்கரவாதிகளின் முகாம்களா\nஉயிரிழந்துவிட்டார் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் உயிருடன் வந்த அதிசயம்\nயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கில் முதலாவது எதிரி உயிரிழந்துவிட்டார் என்று பொலிஸார் நேற்று முன்தினம் அறிக்கை சமர்ப்பித்த நிலையில் அந்த எதிரி நேற்று மன்றில் தோன்றியதால் குழப்பம் – பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் நீதிவான் அந்தோனி பீற்றர் போல் ஆராய்ந்த போது, வழக்கின் இரண்டாவது எதிரி உயிரிழந்தார் என்று அறிக்கை சமர்ப்பிப்பதற்குப் பதிலாக பொலிஸார் முதலாவது எதிரி இறந்துவிட்டார் என்று தவறான அறிக்கையை மன்றில் முன்வைத்துள்ளமை தெரியவந்தது. யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135141-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82!_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:43:27Z", "digest": "sha1:S3NGGZHCJFWG6NPYKHEQ7XXVI7FLJXGA", "length": 7915, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாகூ! தேடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிற்குச் சொந்தமான ஓர் தேடுபொறியாகும். யாகூ தேடல்கள் உண்மையில் ஓர் பயனர் இடைமுகத்தையே வழங்கி வருகின்றது. தேடலைத் திரைக்குப் பின்னால் வேறுதேடுபொறியூடகாத் (மிக அண்மையில் கூகிள்) தேடலை மேற்கொண்டு தேடல்முடிவுகளைப் பயனருக்கு யாகூ தேடல்கள் உண்மையில் ஓர் பயனர் இடைமுகத்தையே வழங்கி வருகின்றது. தேடலைத் திரைக்குப் பின்னால் வேறுதேடுபொறியூடகாத் (மிக அண்மையில் கூகிள்) தேடலை மேற்கொண்டு தேடல்முடிவுகளைப் பயனருக்கு யாகூ வர்த்தகச் சின்னத்தில் வெளிப்படுத்தும். ஆரம்பத்தில் இருந்தே வெப்கிறாவ்லிங் (Webcrawling) சேமிப்புக்கள்/சேமிப்பில் இருந்து மீள்வித்தல் ஆகியன யாகூ வர்த்தகச் சின்னத்தில் வெளிப்படுத்தும். ஆரம்பத்தில் இருந்தே வெப்கிறாவ்லிங் (Webcrawling) சேமிப்புக்கள்/சேமிப்பில் இருந்து மீள்வித்தல் ஆகியன யாகூ\n2002 ஆம் ஆண்டில் திரைக்குப் பின்னால் தேடல்களை மேற்கொள்ள உதவிய இன்ங்ரோமி (Inktomi) தேடுபொறியை விலைக்கு வாங்கிக் கொண்டனர். இன்ங்ரோமி யாகூவிற்கு மாத்திரம் அன்றி வேறுபல இணையத்தளங்களிற்கும் தேடலை மேற்கொள்ளவுதவின. 2003 ஆம் ஆண்டில் அல்டாவிஸ்டா(AltaVista) ஆல்தவெவ்(AlltheWeb) தேடுபொறிகளை இயக்கிய ஓவர்ரியூவர் நிறுவனத்தையும் விலைக்கு வாங்கினர். எனினும் பல்வேறு தேடுபொறிகளைச் சொந்தமாகக் கொண்டபோதிலும் இதன் பிரதான பக்கத்தில் கூகிள் தேடுபொறியையே உபயோகித்தனர்.\n2004ஆம் ஆண்டில் இருந்து சொந்தமாக யாகூ சிலர்ப் (Yahoo Slurp) என்கின்ற வெப்கிறாவ்லரைப் பாவிக்கத் தொடங்கினர். யாகூ தேடல்கள் சொந்த ஆய்வுகளுக்கு மேலதிகமாக விலைக்கு வாங்கிய தேடுபொறியுடன் திறமைகளையும் சேர்த்துக்கொண்டது. வேறு நிறுவங்களிற்கும் தேடல்முடிவுகளை அவர்களின் இணையத் தளத்தில் காட்டுவதற்காக விற்கத் தொடங்கினர். யாகூவின் கூகிளின் சேர்த்தியங்குதலானது போட்டியினூடாக அச்சமயத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135141-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/page/3/", "date_download": "2019-04-26T12:18:07Z", "digest": "sha1:2VZ6NOOFEKE44KZFALYQWH7TTROH4KBI", "length": 8825, "nlines": 130, "source_domain": "uyirmmai.com", "title": "பொது – Page 3 – Uyirmmai", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்\nவாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nகூகுளிடமிருந்து 800 கோடி திருடிய கில்லாடி\nதொழில்நுட்ப உலகின் ஜாம்பவான்களான கூகுள் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரண்டு நிறுவனங்களிடமிருந்தும் எந்...\nApril 5, 2019 - சுமலேகா · சமூகம் / குற்றம் / பொது / கட்டுரை\nகறுப்பு பட்டியலில் இணைக்கப்படவுள்ள பாகிஸ்தான்\nஇரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளை அடுத்து சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பானது பாகிஸ்தானை...\nApril 3, 2019 - சுமலேகா · அரசியல் / சமூகம் / பொது\n54,000 பணியாளர்கள் நீக்கம்: பி.எஸ்.என்.எல் அதிரடி\nமக்களவை தேர்தல் முடிந்தவுடன் முதல்கட்டமாக 54,000 பணியாளர்களை நீக்க பி.எஸ்.என்.எல் நிர்வாகம் முடிவ...\nApril 3, 2019 - சுமலேகா · சமூகம் / பொது\nஇரண்டு மணிநேரத்தில் ஒன்பதுமுறை நிலநடுக்கம்\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் ஒரே நாளில் அதுவும் இரண்டு மணி நேரங்களில் ஒன்பது நில அதிர்வுகள் ஏற்பட்...\nபராமரிப்பின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகம்\nசுகாதார வளாகம் பராமரிப்பின்றி பூட்டிக் கிடப்பதால் கஞ்சநாயக்கன்பட்டி பிரதான சாலையை திறந்தவெளி கழி...\nபுயல் வீசியதால் 25 பேர் பலி\nநேபாளத்தில் புயல் வீசியதில் 25 பேர் பலியாகியுள்ளனர் எனவும் பலர் காயமடைந்து உள்ளனர் எனவும் நேபாள ஊ...\nஇந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக, ‘எமிசாட்’ என்ற நவீன செயற்கைக்கோளை, இஸ்ரோ தயாரித்துள்ளது. ...\n108 நாடுகள் கலந்துக்கொள்ளும் ’எர்த் ஹவர்’\nஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமை அன்று உலக இயற்கை நிதியம் சார்பில் `எர்த் ஹவர்\\' எனப்படும...\nMarch 30, 2019 - சுமலேகா · சமூகம் / பொது\n5ஜி சேவையை பெறும் முதல் நகரம்\nசீனாவின் ஷாங்காய் நகரம்தான் உலகின் முதல் 5ஜி நெட்வொர்க் மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் சேவையை பெறு...\nMarch 30, 2019 - சுமலேகா · சமூகம் / பொது\nதேர்தல் சின்னங்களாக மாறிய எலக்ட்ரானிக் பொருட்கள்\nமக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நிலையில், புதுப்புதுச் சின்னங்களை வழங்கி, தேர்தல் ஆணைய...\nMarch 30, 2019 - சுமலேகா · அரசியல் / பொது\nவிவசாயிகள் உருளைக்கிழங்குகளைப் பயிரிடத் தடை கோரி பெப்சி நிறுவனம் வழக்கு\nவாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்\nரஞ்சன் கோகாய் மீது புகார்: விசாரணை குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்\n\"மோடிஜி... நீங்கள் மாம்பழத்தை நறுக்கிச் சாப்பிடுவீர்களா இல்லை, முழுதாக சாப்பிட்டு விடுவீர்களா இல்லை, முழுதாக சாப்பிட்டு விடுவீர்களா\nசாந்தனுவை தேர்ந்தெடுத்த 'மதயானை' இயக்குநர்\nசரவணன் இயக்கத்தில் நடிக்கப்போவது ஆர்யா\nபொன்மாணிக்கவேலுக்கு எதிரான மனு தள்ளுபடி\nவிவசாயிகள் உருளைக்கிழங்குகளைப் பயிரிடத் தடை கோரி பெப்சி நிறுவனம் வழக்கு\nவாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135141-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000009927.html", "date_download": "2019-04-26T12:21:05Z", "digest": "sha1:ENQAR7BCFYFU24XJ265QY2UQK4ST3AUD", "length": 5563, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இந்து மாக்கடல் மர்மங்கள்", "raw_content": "Home :: வரலாறு :: இந்து மாக்கடல் மர்மங்கள்\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅன்னப்பறவை ரவீந்திரநாத் தாகூர் ஒலிப்புத்தகம்: நால்வர்\nகிரேஸியைக் கேளுங்கள் பாகம்-2 ஜீ.செளந்தரராஜனின் கதை மார்ட்டீன் லூதர்கிங்\nமனிதன் மாறவில்லை அதிசய ஆலயங்கள் - 80 உலக விஞ்ஞானிகள் கேள்வி - பதில்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135141-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Rajeev-Killde.html", "date_download": "2019-04-26T13:00:59Z", "digest": "sha1:62Q35EGCZDQ2WJRZ3H7OQOJNYC3R45BA", "length": 9016, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுத்த தமிழக கல்வி அமைச்சர் ! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழில் ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுத்த தமிழக கல்வி அமைச்சர் \nயாழில் ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுத்த தமிழக கல்வி அமைச்சர் \nநிலா நிலான் September 18, 2018 யாழ்ப்பாணம்\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைத���னவர்களின் விடுதலை தொடர்பில் எதுவும் கூற முடியாது என்று யாழ்.வந்த இந்திய தமிழக அரசின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்திற்கு இன்று (18) செவ்வாய்க்கிழமை வருகைதந்த இந்திய தமிழக அரசின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் யாழ்.பொது நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.\nஇந்நிகழ்வினை முடித்துக் கொண்டு வெளியேறிய அவரிடம் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் கைதான 7 பேர் தொடர்பில் தமிழக அரசு முடிவுகளை எடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசின் அது தொடர்பான நடவடிக்கை எந்த வகையில் உள்ளது என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.\nஇது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-\nஅவர்களின் விடுதலை தொடர்பில் என்னால் கருத்துக் கூற முடியாது. அது தொடர்பில் கருத்துக்களை கூறுவதற்கு அமைச்சரவையினால் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவர் மட்டுமே இது தொடர்பில் கருத்துக்களையோ, அல்லது கேள்விகளுக்கான பதில்களையோ கூறுவார் என்று மழுப்பலாக பதிலளித்திருந்தார்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது ���ாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135141-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36598-2019-02-06-04-44-34", "date_download": "2019-04-26T12:02:59Z", "digest": "sha1:SNIESKLYW63UQMTDNXXEWBD5X3BYBVIV", "length": 9715, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "பாவங்களின் ஒத்தடம்", "raw_content": "\nசாலையோரங்களில் தென்படும் வயோதிகளும் கூடவே அவர்களது கிழட்டு நாய்களும்\nதிருமாவளவனுக்கு எதிராக அணி திரளும் பாமக, பாஜக பாசிச கும்பல்\nஇலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்ற கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி\nநாகரிகமாகச் சிந்திப்போம் - சிவ் விஸ்வநாதன்\nமகாகவி பாரதியின் கனவுக்கு ஒரு நல்வரவு\nமதவாத பா.ஜ.கவும் - சாதியவாத பா.ம.க.வும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 3 - பதர் மனிதர்கள்\nவெளியிடப்பட்டது: 06 பிப்ரவரி 2019\nதாழிட்ட கதவைத் திறக்க முடியாமல்\nஎங்கிருந்தோ ஒளிந்து கொண்ட உப்பு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=105125", "date_download": "2019-04-26T12:50:15Z", "digest": "sha1:DG7OAJ2OLMHMJOGHJEWVVA66SEGWVYFP", "length": 14235, "nlines": 195, "source_domain": "panipulam.net", "title": "மரணஅறிவித்தல் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\n39 நாடுகளுக்கான on arrival visa தற்காலிகமாக இடைநிறுத்தம்\nசீனாவில் ‘லிப்ட்’ அறுந்து விழுந்து 11 பேர் பலி\nஉருளைக்கிழங்கில் தங்கும் விடுதி – ஒரு நாள் வாடகை 200 டாலர்\nவெடிகுண்டு மிரட்டல் விடுத்த 68-வயது சந்தேக நபர் கைது\nஇலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது: அமெரிக்கா எச்சரிக்கை\nஐ.எஸ்.உடன் 130 இளைஞர்களுக்கு தொடர்பு\nபாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு – கிளிநொச்சியில் சந்திப்பு\nபள்ளிவாசல் ஒன்றிலிருந்து, 47 வாள்கள் மீட்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« சிங்கப்பூர் பேச்சுவார்த்தைக்கு முன்பாக அரசியல் கைதிகளை வடகொரியா விடுவிக்க வேண்டும் : ஐ.நா. வேண்டுகோள்\nமன்னாரில் கடற்­றொ­ழி­லுக்­குச் சென்ற இரு மீன­வர்­களைக் காண­வில்லை »\nபனிப்புலம் பண்டதெருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்,சோமநாதன் திருமதி.தனம், தம்பதிகளின் அன்பு மகன் றெணுசாத் 9,6,2018 அன்று அகால மரணம் அடைந்தார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்களை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிறீர்கள்.மேலதிக விபரங்கள��� பின்னர் அறியத்தரப்படும்\nசுவீடன் பண் கலைபண்பாட்டுக்கழக கோடைகால ஒன்றுகூடல்\nPosted in மரண அறிவித்தல்கள்\nOne Response to “மரணஅறிவித்தல்”\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ,சோமநாதன் திருமதி.தனம், தம்பதிகளின் அன்பு மகன் றெணுசாத் 9,6,2018 அன்று அகால மரணம் அடைந்தார்என்ற பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/apple-related/100-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-04-26T13:00:46Z", "digest": "sha1:6NIC6PKS7G7U4XB5PQ3SY3VRTDSUXGSQ", "length": 4259, "nlines": 59, "source_domain": "oorodi.com", "title": "100 மில்லியன்கள்.", "raw_content": "\nஇந்த சித்திரை தொடக்கத்தில் 100 மில்லியன் ஐபொட்களை விற்றுவிட்டதாக அப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது. இது ஐபொட் வெளிவந்ததிலிருந்து சரியாக ஐந்தரை வருடங்களாகும். இதுவே சரித்திரத்தில் மிகவேகமாக விற்றுத்தீர்த்த MP3 player ஆகும். அத்தோடு iTunes பாட்டுத்தளம் ஒன்றேகால் வருடத்தில் 100 மில்லியன் பாட்டுக்களை விற்று அமெரிக்காவின் ஐந்து பெரும் பாட்டு விற்பனையாளர்களில் நான்காவது இடத்தினை பெற்றுள்ளது.\n(விளக்கப்படத்தை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கா இது Macuser சஞ்சிகையின் ஆடி மாத பதிப்பில் வெளிவந்த படம்)\n4 ஆடி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்��. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/turbuhaler", "date_download": "2019-04-26T12:55:09Z", "digest": "sha1:AL63RR6JVNQDPINJKFYTP2LYVRVTTSJ2", "length": 3849, "nlines": 42, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged turbuhaler - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20569-seeman-slams-stalin.html", "date_download": "2019-04-26T12:41:08Z", "digest": "sha1:IKLGO5PYSYOB33WVSZ7CNUKKEGDL6GSG", "length": 10040, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "ஸ்டாலினை சரமாரியாக கிண்டலடித்த சீமான்!", "raw_content": "\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nபிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - மாணவி பகீர் புகார்\nஸ்டாலினை சரமாரியாக கிண்டலடித்த சீமான்\nதிருவாரூர் (11 ஏப் 2019): ஆக போடாமல் ஸ்டாலினால் பேச முடியுமா என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதிருவாரூரில் நாம் தமிழர��� கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது ஸ்டாலினை அதிகமாகவே விமர்சித்தார். அவர் பேசியதாவது: “பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்கன்னு ஒவ்வொரு வீட்டிலயும் போய் சொல்லுது திமுக. உன் வீட்ல சுவிட்ச் போட்டா என் வீட்டில எப்படிறா லைட் எரியும்.\n5 மணி நேரம் மக்கள் பிரச்சனையை எழுதி வைச்சு படிக்காம நான் பேசறேன். 10 நிமிஷம் பேசிடு பார்க்கலாம். நீங்க “முக” ஸ்டாலின் கிடையாது.. “ஆக” ஸ்டாலின்\nபாரதீய ஜனதாவை முதன்முதலில் இங்கே எதுக்கு கூட்டி வந்தீங்க கதவை திறந்து அவனுங்கள உள்ளே விட்டது யாரு கதவை திறந்து அவனுங்கள உள்ளே விட்டது யாரு நீங்கதானே பொருளாதார அடிப்படையில 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தான் இல்லை..\nநீங்க ஏன் அதை எதிர்க்கலை மதவாதத்திற்கு எதிரினு கம்யூனிஸ்ட்காரங்க பேசிறீங்களே.. அவன் கொண்டு வந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து ஏன் பேசலை மதவாதத்திற்கு எதிரினு கம்யூனிஸ்ட்காரங்க பேசிறீங்களே.. அவன் கொண்டு வந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து ஏன் பேசலை ரெண்டு பேரும் ஏன் பாஜகவுக்கு ஆதரவுன்னு பேசறீங்க ரெண்டு பேரும் ஏன் பாஜகவுக்கு ஆதரவுன்னு பேசறீங்க\n« பாஜக விலிருந்து தூது வந்தது: டிடிவி தினகரன் தகவல் கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nவாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு\nமுதல் நாள் இதய அறுவை சிகிச்சை -அடுத்த நாளே ஓட்டு போட்ட முதியவர்\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nடிக் டாக் செயலிக்கான தடை நீக்கம்\nமத பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி - இலங்கை இஸ்லாமிய மன்றம் கண்ட…\nஇலங்கையில் குண்டு வைத்தவர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - பக்தர்கள் தரிசித்தனர்\nஅடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டி\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண்டு வ…\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா…\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஃபானி புயல் தமிழகத்தை தாக்கும் அபாயம்\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர்…\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nமுதல் நாள் இதய அறுவை சிகிச்சை -அடுத்த நாளே ஓட்டு போட்ட முதிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2016/05/", "date_download": "2019-04-26T12:34:27Z", "digest": "sha1:YOT5TVOH7UFOBUAK2Q72HA66I42WFHSU", "length": 15287, "nlines": 47, "source_domain": "www.karpom.com", "title": "May 2016 | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nஇல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 4\nகடந்த கட்டுரையில் Monetization, Title, Description, Tag போன்றவற்றை பற்றி பார்த்தோம். இப்போது எளிய முறையில் YouTubeஇல் வீடியோ எடிட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nVideo Editing பற்றி அதிகம் தெரியாதவர்கள் YouTubeஇல் இருக்கும் Editor வசதியை பயன்படுத்தி எளிய வீடியோக்களை உருவாக்கலாம். [குறும்படம் அல்லது கொஞ்சம் பெரிய அளவிலான வீடியோக்களை எடிட் செய்ய இது சரியானது அல்ல] உங்கள் வீடியோவை அப்லோட் செய்த பின்னர், youtube.com/editor என்ற பக்கத்திற்கு செல்லுங்கள்.\nEditor பக்கம் படத்தில் இருப்பது போல தோன்றும். இப்போது நீங்கள் எடிட் செய்ய வேண்டிய வீடியோவை Drag videos here என்ற பகுதிக்கு drag செய்து கொண்டு வரவும். இப்போது எடிட் செய்யும் வசதிகளை பார்க்கலாம்.\nFilters: இந்த வசதி மூலம் வீடியோற்கு ஒரு குறிப்பிட்ட Effect கொடுக்கலாம்.\nText: இதன் மூலம் வீடியோவில் வீடியோவில் உங்களுக்கு தேவையான டெக்ஸ்ட்டை சேர்த்துக் கொள்ளலாம்.\nAudio: இதில் வீடியோவின் ஆடியோவில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.\nவீடியோவில் குறிப்பிட்ட பகுதியை நீக்க வேண்டும் என்றால் அதை செய்யும் வசதியும் YouTube Editorஇல் இருக்கிறது. ஆரம்பத்திலோ, இறுதியிலோ நீக்க வேண்டும் என்றால் உங்கள் வீடியோவின் ஆரம்பத்தில் அல்லது இறுதியில் Mouse Cursor ஐ கொண்டு சென்றால் வீடியோ Trim செய்யும் ஆப்ஷன் வரும்.\nஉங்கள் வீடியோவிற்கு வேறு ஆடியோ வேண்டும் என்றால் ஆடியோ குறியீடு இருக்கும் பக்கம் சென்று தேவையான ஆடியோவை Drag செய்து கொள்ளலாம். இப்போது உங்கள் வீடியோவில் ஏற்கனவே இருக்கும் ஆடியோவை தேவையில்லை என்றால் முழுமையாக குறைத்து விட வேண்டும்.\nஇவை தவிர இரண்டு வீடியோக்களை இணைக்கும் Transition வசதி, வீடியோவின் முன் Text சேர்க்கும் வசதி, கணினியில் இருக்கும் புகைப்படங்களை அப்லோட் செய்து அவற்றை ஒரு வீடியோவாக உருவாக்கும் வசதி போன்றவையும் இந்த எடிட்டரில் உள்ளன.\nபோட்டோக்களை அப்லோட் செய்து எடிட் செய்யும் போது தேவையான புகைப்படங்களை அப்லோட் செய்த உடன் ஒவ்வொன்றின் மீதும் + என்ற குறியீடு இருக்கும், அதை க்ளிக் செய்து அவற்றை எடிட் செய்யும் பகுதியில் சேர்க்கலாம். அதன் பின்னர் ஆடியோ வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம்.\nஎல்லாவற்றையும் செய்து முடித்த பின்னர் வீடியோ சரியாக இருக்கிறாத என்று ப்ளே செய்து பார்த்து விட்டு Create Video என்பதை க்ளிக் செய்தால் உங்கள் வீடியோ ரெடி ஆகிவிடும்.\nமேலே சொன்னது போல YouTube Editor என்பது மிகச்சாதாரணமான வேலைகளுக்கு மட்டுமே உதவும். குறும்படம் அல்லது ஒரு பெரிய வீடியோ என்றால் இதை பயன்படுத்த முடியாது. இதன் மூலம் எடிட் செய்து பணம் சம்பாதிக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியும். Voice - over செய்பவர்கள், புகைப்படங்களை வீடியோ ஆல்பம் போல மாற்றி குறிப்பிட்ட முறையிலான வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு இந்த முறை ஆரம்ப கட்டத்தில் உதவியாக இருக்கும்.\nபோன் அல்லது கேமராவில் ரெக்கார்ட் ஆன வீடியோக்களை ஆரம்பத்தில் அல்லது இறுதியில் மட்டும் கொஞ்சம் நீக்கி விட்டு அப்லோட் செய்ய விரும்புபவர்களுக்கும் இந்த முறை பயன்படும். இவ்வாறு செய்வதாய் இருப்பின் Video Edit பகுதியில் Enhancements என்று வசதி இருக்கும். அதிலேயே இதை செய்து கொள்ளலாம். இதற்கும் YouTube Editorகும் என்ன வித்தியாசம் என்றால் எடிட்டரில் நிறைய வீடியோக்களை ஒன்றாக சேர்க்க முடியும், புகைப்படங்களை அப்லோட் செய்து ஆல்பம் போல உருவாக்கலாம், ஆடியோ குவாலிட்டியை அதிகரிக்கலாம். Enhancements பகுதியில் அப்படி இல்லாமல் ஒரு வீடியோவில் மட்டும், குறிப்பாக வீடியோவில் இருக்கும் பிரச்சினைகளை மட்டும் சரி செய்யலாம். Editor இல் இருக்கும் பெரும்பாலான வசதிகள் இதிலும் இருக்கும். [பார்க்க படம்]\nஆரம்பம் மற்றும் இறுதில், அல்லது வீடியோவின் நடுவில் எங்கேனும் உள்ள தேவையற்ற பகுதியை நீக்க விரும்பினால் Trim என்பதை க்ளிக் செய்ய வேண்டும். ஆரம்பம் மற்றும் இறுதியில் சில நொடி அல்லது நிமிடங்களை நீக்க விரும்பினால் அதற்கேற்றார் ஆரம்பம் மற்றும் இறுதில் இருக்கும் நீல பட்டையை நகர்த்திக் கொள்ளலாம். வீடியோவின் நடுவில் இருக்கும் ஒரு ���ுறிப்பிட்ட பகுதியை நீக்க வீடியோவில் நேரத்தை காட்டும் நீல நிற பட்டையை தேவையற்ற பகுதி ஆரம்பமாகும் இடத்திற்கு நகர்த்திவிட்டு Split என்பதை க்ளிக் செய்தால் அந்த பகுதி மட்டும் துண்டாகிவிடும். தேவையற்ற பகுதி முடியும் இடத்திலும் இதே போல செய்ய வேண்டும். இப்போது குறிப்பிட்ட பகுதியை செலக்ட் செய்தால் அதன் மேல் x குறியீடு வரும். அதை க்ளிக் செய்தால் தேவையில்லாத பகுதி நீக்கப்பட்டுவிடும். இப்போது Done கொடுத்து Save கொடுத்தால் வீடியோவில் நாம் செய்த மாற்றங்கள் சில நிமிடங்களில் அப்டேட் ஆகிவிடும். தேவையானால் Save as new video என்பதை பயன்படுத்தி புதிய வீடியோவாக Save செய்து கொள்ளலாம். வீடியோவை Enhancement செய்யும் எந்த சூழ்நிலையிலும் Revert to original என்பதை க்ளிக் செய்தால் வீடியோ ஒரிஜினலாக எப்படி இருந்தததோ அந்த நிலைக்கு வந்து விடும்.\nஇந்த கட்டுரையை படித்து முடித்த பின்னர் இது சாதாரண எடிட்டிங் முறை தானே என்று நிறைய பேருக்கு தோன்றலாம், ஆனால் YouTube இல் இப்படி ஒரு வசதி இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. உங்கள் வீடியோ அப்லோட் செய்த பின்னர் அதில் ஏதேனும் தவறு இருப்பதாய் தெரிந்தால் இதில் நான் கூறி இருக்கும் Enhancements வசதி மூலம் சிறு தவறுகளை சரி செய்ய முடியும். இதனால் வீடியோவை மறுபடி அப்லோட் செய்து, மறுபடி நிறைய இடங்களில் பகிர வேண்டிய அவசியம் இருக்காது.\nசரி, நான் குறும்படம் அல்லது கொஞ்சம் பெரிய அளவிலான வீடியோக்களை எடிட் செய்ய வேண்டும் அதற்கு என்ன மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்பவர்களுக்கு பதில் கீழே.\nகணினியில் ரெக்கார்ட் செய்து அதை எடிட் செய்ய விரும்புபவர்களுக்கு Camtasia என்ற மென்பொருள் உகந்தது. உதாரணமாக போட்டோஷாப்பை எப்படி பயன்படுத்துவது என்று டுட்டோரியல் வீடியோ ஒன்றை செய்ய வேண்டும் என்றால் இது சரியாக இருக்கும்.\nகுறும்படம் போன்றவற்றிற்கு Adobe Premiere Pro, Avid, Final Cut Pro(mac) போன்றவை தான் மிகச்சிறந்தவை. இவற்றை எடிட்டிங் அனுபவம் அதிகம் உள்ளவர்கள் நன்றாக அறிவார்கள். தேவையானால் இவைகளை கற்றுக் கொள்ளலாம் அல்லது ஏற்கனவே அறிந்தவர்களின் உதவியை பெற்றுக்கொள்ளலாம்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/pungudutivu-photos-2/", "date_download": "2019-04-26T11:51:02Z", "digest": "sha1:F7PIL5BW2KOTVLFK2MT2NDSJXMGRPEXN", "length": 5635, "nlines": 166, "source_domain": "www.pungudutivu.today", "title": "Pungudutivu Photos | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nதல்லையப்பற்று முருகமூர்த்தி ஆலய 6ம் திருவிழா 2011\nபிரதேச வைத்தியசாலை புங்குடுதீவு / Divisional Hospital Pungudutivu\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/09/blog-post_7907.html", "date_download": "2019-04-26T12:28:01Z", "digest": "sha1:LVJ4IRJONJL23MSQLGQG27PDBAAUX2VW", "length": 34117, "nlines": 210, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: வணக்கத்திற்குரியவன் இறைவன் மட்டுமே!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஇறை ஏகத்துவம்: அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். அவன் மட்டுமே பிரார்த்தனைகளை ஏற்கக்கூடியவன். அவனை நேரடியாக விளித்துப் பிரார்த்திக்க வேண்டும். அவனைத் தவிர மற்ற அனைத்தும் படைப்பினங்களே. அவை அனைத்தும் அழியக்கூடியவையே. தன்னிகரில்லாத மற்றும் தனக்கு உவமையே இல்லாத இறைவனுக்கு கற்பனை உருவங்கள் சமைப்பதோ அல்லது உயிரும் உணர்வும் அற்ற பொருட்களைக் காட்டி அவற்றைக் கடவுள் என்று சொல்வதோ பெரும் பாவமும் வீணும் வழிகேடும் ஆகும்.\nஇறைவனின் ஏகத்துவத்தை போதிப்பதே இறைத்தூதர்களின் அடிப்படைப் பணியாக இருந்தது. ஏனெனில் இதுதான் பூமியில் தர்மத்தை நிலைப் நாட்டுவதற்கான அடித்தளம். மனிதன் பாவங்களில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால் கடவுளைப் பற்றிய முறையான எண்ணமும் நம்பிக்கையும் அவனுள் விதைக்கப்பட வேண்டும். அந்த எல்லாம் வல்ல இறைவன் என்னைக் கண்கா���ிக்கிறான், நான் குற்றம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு அவனுள் சதா இருக்க வேண்டும்.\nஅந்த அடிப்படையில் இந்த பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் தத்தமது மக்களுக்கு கீழ்கண்டவாறு கடவுள் கொள்கையை போதித்தார்கள்:\n· இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே. அவன் மட்டுமே உங்கள் வணக்கத்துக்கும் பிரார்த்தனைக்கும் உரியவன்.\n· அவனை நேரடியாக வணங்க வேண்டும். அவனுக்கு இடைத்தரகர்கள் தேவை இல்லை. சடங்கு சம்பிரதாயங்களும் தேவை இல்லை.\n· அவனுக்கு ஓவியங்களோ உருவங்களோ சமைக்ககூடாது ஏனெனில் அவனைப்போல் எதுவுமே இல்லை.\n· நாங்கள் அவனுடைய தூதர்கள் மட்டுமே. அவனுக்கு பதிலாக எங்களையோ எங்கள் சமாதிகளையோ உருவங்களையோ வணங்கக் கூடாது.\n· படைத்தவனுக்கு பதிலாக படைப்பினங்களையோ உருவங்களையோ நீங்கள் வணங்குவீர்களாயின் உங்களுக்குள் பிரிவினைகளும் குழப்பங்களும் ஏற்படும்.\nஎன்றெல்லாம் போதித்தார்கள். அத்துடன் அவர்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்து இறைவனின் போதனைகளின் படி பாவ புண்ணியங்கள் எவை என்பவற்றை கற்பித்தது மட்டுமல்லாமல் முன்மாதிரி புருஷர்களாகவும் வாழ்ந்து காட்டினார்கள். ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு பிற்கால மக்கள் மெல்லமெல்ல இக்கட்டளைகளை மீறினார்கள். ஷைத்தானின் தூண்டுதலால் இறைத்தூதர்களின் நினைவுக்காக அவர்களுக்கு படங்களை வைக்க ஆரம்பித்தார்கள். நாளடைவில் அவற்றைச் சிலைகளாக வடித்து பின்னர் அவற்றை வழிபட ஆரம்பித்தார்கள். உண்மை இறைவனை மறந்தார்கள் அதன் விளைவு.....இறையச்சம் மக்களில் இருந்து அகல அகல, இடைத்தரகர்களும் மூடநம்பிக்கைகளும் பெருகப் பெருக...... கடவுளின் பெயராலேயே சுரண்டல்களும் அக்கிரமங்களும் நடந்தேறின. இவ்வாறு பூமியில் அதர்மம் பரவிப் படர்ந்தது..\nஇவ்வாறு பூமியில் அதர்மம் பரவும் போதெல்லாம் மீணடும் தர்மத்தை நிலைநாட்ட மீண்டும்மீண்டும் தூதர்களை இறைவன் அனுப்பினான். அவர்கள் மீணடும் இறை ஏகத்துவத்தைப் போதித்து தர்மத்தை நிலைநாட்டிச் சென்றார்கள் ஆனால் பிற்கால மக்கள் அந்தத் தூதர்களையும் கடவுளாக்கினார்கள். இவ்வாறு ‘கடவுளர்களின்’ எண்ணிக்கைப் பெருகப்பெருக மனிதகுலம் கூறுபோடப் பட்டு இன்று நாம் பல்வேறுபட்ட மதங்களில் நின்று கொண்டு நமக்குள் பகைமை பாராட்டிக்கொண்டு வ���ழ்கிறோம் ஆம் அன்பர்களே, இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நம்மைப் பிரித்து வைத்திருப்பதும் நம்மை ஒருவருக்கொருவர் அண்ட விடாமல் தடுப்பதும் நாம் கொண்டிருக்கும் முரண்பட்ட கடவுட்கொள்கைகளே ஆம் அன்பர்களே, இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நம்மைப் பிரித்து வைத்திருப்பதும் நம்மை ஒருவருக்கொருவர் அண்ட விடாமல் தடுப்பதும் நாம் கொண்டிருக்கும் முரண்பட்ட கடவுட்கொள்கைகளே ஆக, நமக்குள் பகைமை மறந்து\nநாம் மீணடும் சகோதர பாசத்தோடு இணைய வேண்டுமானால் ஒரே இறைவனைப் பற்றி நாம் கொண்டிருக்கும் முரண்பாடுகளைக் களைந்தே ஆக வேண்டும்.\nஇறைவனை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்\nஇறைவனை அவன் எவ்வாறு அறிமுகப் படுத்துகிறானோ அவ்வாறே விளங்கிக் கொள்ள வேண்டும். அது அல்லாமல் நம் கற்பனையில் உதித்தவற்றை எல்லாம் கடவுள் என்று கற்பித்தால் ஒரே இறைவனுக்கு பதிலாக பல போலிக் கடவுள்கள் உருவாகி ஒவ்வொன்றையும் வணங்குவோர் தனித்தனி குழுக்களாகவும் ஜாதிகளாகவும் பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் நிலைமை உருவாகிறது. ஆனால் இறைவனை அவன் எவ்வாறு கற்றுத்தருகிறானோ அவ்வாறு புரிந்துகொண்டு வணங்கும் போது மொழி, இனம், நிறம், மாநிலங்கள், நாடுகள் போன்ற தடைகளைக் கடந்து மனித சமத்துவமும் உலகளாவிய சகோதரத்துவமும் உருவாகிறது.\nஇறைவேதங்களில் தன்னை இறைவன் எவ்வாறு அறிமுகப்படுத்துகிறான் இதோ, அவனது இறுதி வேதமாக அறியப்படக்கூடிய திருக்குர்ஆன் கூறுவதைப் பார்த்து விட்டு முந்தைய வேதங்களையும் பாப்போம்.\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ஏகனாகிய இறைவனைக் குறிக்கும் சொல்லே அல்லாஹ் என்பது. ஆங்கிலத்தில் காட், தமிழில் கடவுள், ஹிந்தியில் பகவான் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது போல் அரபு மொழியில் கடவுளைக் குறிக்கும் வார்த்தைதான் அல்லாஹ் எனினும் மற்ற மொழி வார்த்தைகளோடு ஒப்பிடும் போது இவ்வார்த்தைக்கு ஓரிரு தனிச் சிறப்புக்கள் உள்ளன:\nஇவ்வார்தையின் உண்மைப்பொருள் ‘வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன்’ என்பது.\nஇவ்வார்த்தைக்கு ஆண்பால் பெண்பாலும் கிடையாது, பன்மையும் கிடையாது. எப்போதும் இது ஒருமையிலேயே விளங்கும்.\nஉதாரணமாக ஆங்கில வார்த்த�� God – Gods , Godess அல்லது கடவுள் – கடவுளர்கள் என்றும் பகவான் – பகவதி என்றும் பன்மைக்கும் பாலுக்கும் ஏற்றவாறு மாறுவதுபோல் அல்லாஹ் என்ற வார்த்தை ஒருபோதும் சிதைவதில்லை.\nஇப்படிப்பட்ட சிறப்புக்களின் காரணத்தால் உலகெங்கும் முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்ற வார்த்தை கொண்டு அழைக்கின்றனர். மாறாக அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ நினைத்து விடாதீர்கள்.\nஅந்த இறைவனைப் பற்றி மனித மனங்களில் எழக்கூடிய சந்தேகங்களுக்கெல்லாம் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது:\nமுதலில் இறைவன் ஒருவன் மட்டுமே என்பது பற்றி நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது\nஒரு பள்ளிக்கூடத்திற்கு இரண்டு முதல்வர்கள் அல்லது ஒரு பேருந்துக்கு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் இருந்தால் அது எவ்வாறு பெரும் குழப்பம் , கலகம் அல்லது விபத்தில் கொண்டு சேர்க்குமோ அதுபோல இவ்வுலகம் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் என்றோ அழிந்துபோய் இருக்கும் எனபதை நமது சாமானிய அறிவு கூட நமக்குச் சொல்கிறது.\n'(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)\nஇறைவன் ஒருவனே என்பது பற்றியும் அவனது தன்மைகள் பற்றியும் இதோ திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:\n “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)\n59:22 அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.\n59:23 அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.\n59:24 அவன்தான் அல்லாஹ்; படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.\n நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம். (அல்குர்ஆன் 2:21)\nஅவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 3:6).\nஇவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.\nகடவுளைப் பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் முரண்பாடுகள் இல்லாத தெளிவான கொள்கை இருந்தால் மட்டுமே மனிதன் கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருப்பான். பாவங்களில் இருந்து விலகி இருப்பான். திருக்குர்ஆன் அதற்கு அறிவுபூர்வமாக வழிகாட்டுகிறது. அதனால் மனிதனுக்கு ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகிறது.\nநம்மைச்சுற்றி உள்ள படைப்பினங்களை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து இறைவனை அறியுமாறு இறைவன் நம்மை அறிவுறுத்துகிறான்.\n2:164 நிச்சயமாக வானங்களையும் பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும் காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும் கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.\nஅப்படிப்பட்ட இறைவனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விளித்துப் பிரார்த்திக்குமாறு இறைவன் தன் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் கற்பிக்கிறான். இன்று இறுதிவேதம் திருக்குர்ஆன் வலியுறுத்துவது போலவே இறைவனின் முந்தைய வேதங்கள் என்றும் புனித நூல்கள் என்றும் மக்களால் பரவலாக நம்பப்படும் நூல்களிலும் இவ்வுண்மை வலியுறுத்தப் படுவதைக் கா���லாம்.\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357 எண்ணுக்கு SMS செய்யவும். நான்கு மாத சந்தா இ...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\n1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)\n2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2)\n3. தர்மமும் பயங்கரவாதமும் (part-3)\n4. தர்மமும் பயங்கரவாதமும் (part-4)\n.5. தர்மமும் பயங்கரவாதமும் (part-5)\n6. தர்மமும் பயங்கரவாதமும் (part-6)\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்.\nசந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்\nதிருக்கு���்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்\n1. இறுதி இறைத்தூதரே நபிகளார்\n2. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் இரண்டு)\n3.. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் முன்று)\n4. இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு)\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nதிருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nமனம்போன போக்கிலே மனிதன் போகலாமா\nகதவைத் தட்டும் முன் திறந்து வை\nமுந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்\nஇறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது\nஇறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்க...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2013/06/blog-post_27.html", "date_download": "2019-04-26T11:51:46Z", "digest": "sha1:XZFHRFSRTU6GYX5J5FMSHPUBHAWUQKIZ", "length": 20160, "nlines": 155, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: தாயை மதிக்கிறோம், அவளைத் தந்தவனை....?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதாயை மதிக்கிறோம், அவளைத் தந்தவனை....\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை –\nஇவை போன்ற பழமொழிகள் பலவும் புழக்கத்தில் இருந்துவருவது நாம் நமது பெற்றோர்கள் மீது நாம் வைத்துள்ள மதிப்பையும் பாசத்தையும் குறிக்கப போதுமானவை. ஆனால் அதே நேரத்தில் அவர்களைப்பற்றி, அதிலும் குறிப்பாக நமது தாயைப் பற்றி யாராவது இல்லாததையோ பொல்லாததையோ சொன்னால் நாம் சகித்துக் கொள்வோமா உதாரணமாக யாராவது ஒரு நாயின் அல்லது பன்றியின் உருவத்தைக் காட்டி 'இதுதான் உன்னைப் பெற்றெடுத்த தாய்' என்று கூறினால் எவ்வாறு வெகுண்டெழுவோம் உதாரணமாக யாராவது ஒரு நாயின் அல்லது பன்றியின் உருவத்தைக் காட்டி 'இதுதான் உன்னைப் பெற்றெடுத்த தாய்' என்று கூறினால் எவ்வாறு வெகுண்டெழுவோம் ....... நாம் சிந்திக்க வேண்டிய விடயம் என்னவென்றால், இந்த கோபம் ஏன் நமது பரிபாலகனுடைய விஷயத்தில் வருவதில்லை ....... நாம் சிந்திக்க வேண்டிய விடயம் என்னவென்றால், இந்த கோபம் ஏன் நமது பரிபாலகனுடைய விஷயத்தில் வருவதில்லை..... நாம் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.\nஒரு கணம�� அந்த பரிபாலகனைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள் நாம் அவனை நினைத்தாலும் நினைக்கா விட்டாலும் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நம்மீது அளவில்லாமல் தன அருட்கொடைகளை அள்ளிச்சொரிபவன் அவன். உதாரணமாக நம் உடலில் நாடியும் இதயமும் துடிப்பதும், இரத்தம் ஓடுவதும், ஜீரணம் நடப்பதும், அதனால் உடல் சக்தி பெறுவதும், அசுத்தங்கள் சிறுநீராகவும் மலமாகவும் பிரிவதும்.... என ஒன்று விடாமல் எல்லாமே அவன் செயலே நாம் அவனை நினைத்தாலும் நினைக்கா விட்டாலும் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நம்மீது அளவில்லாமல் தன அருட்கொடைகளை அள்ளிச்சொரிபவன் அவன். உதாரணமாக நம் உடலில் நாடியும் இதயமும் துடிப்பதும், இரத்தம் ஓடுவதும், ஜீரணம் நடப்பதும், அதனால் உடல் சக்தி பெறுவதும், அசுத்தங்கள் சிறுநீராகவும் மலமாகவும் பிரிவதும்.... என ஒன்று விடாமல் எல்லாமே அவன் செயலே இவற்றில் ஏதேனும் தடைபட்டுவிட்டால்........ நாம் படும் பாட்டை சற்று சிந்தித்துப் பாருங்கள். நம் உடலில் ஒவ்வொரு செல்களும் நரம்புகளும் தசைகளும் உறுப்புக்களும் அவை அவ்வாறு இயங்க வேண்டும் என்று அவற்றுக்குக் கட்டளை இடுவது யார் இவற்றில் ஏதேனும் தடைபட்டுவிட்டால்........ நாம் படும் பாட்டை சற்று சிந்தித்துப் பாருங்கள். நம் உடலில் ஒவ்வொரு செல்களும் நரம்புகளும் தசைகளும் உறுப்புக்களும் அவை அவ்வாறு இயங்க வேண்டும் என்று அவற்றுக்குக் கட்டளை இடுவது யார் அந்தக் கட்டளையின் விளைவு தானே நம் உயிரோட்டம் என்பது அந்தக் கட்டளையின் விளைவு தானே நம் உயிரோட்டம் என்பது டவரில் இருந்து சிக்னல் வந்து கொண்டிருக்கும் வரைதான் நம்மிடம் உள்ள மொபைல் இயங்கிக் கொண்டிருக்கும். அந்த சிக்னல் நிறுத்தப்பட்டால் நமது மொபைலும் செயலாற்றுப் போகும்.அல்லவா டவரில் இருந்து சிக்னல் வந்து கொண்டிருக்கும் வரைதான் நம்மிடம் உள்ள மொபைல் இயங்கிக் கொண்டிருக்கும். அந்த சிக்னல் நிறுத்தப்பட்டால் நமது மொபைலும் செயலாற்றுப் போகும்.அல்லவா அதைப் போலவே, இறைவனிடமிருந்து உயிர் என்ற கட்டளை நிறுத்தப் பட்டால் நம் உடலும் இறந்த பிணமே அதைப் போலவே, இறைவனிடமிருந்து உயிர் என்ற கட்டளை நிறுத்தப் பட்டால் நம் உடலும் இறந்த பிணமே இவ்வாறு உடலும் உயிரும் அதைச் சுற்றி உள்ள உலகும் அதில் உள்ளவற்றின் இயக்கங்களும் என எல்லாமே நம்மை இங்கு வளமாக வாழ வைப்பதற்காகவே என்பதை சிந்திப்போர் உணரலாம். இவ்வாறு அவன் நம் மீது அளவின்றி காட்டும் பாசத்திற்கும் நேசத்திற்கும் எவ்வாறு கைமாறு செய்யப் போகிறோம்\nஇவ்வுலகில் மனிதர்களிலேயே நம் மீது மிக மிக அதிகமாக நேசம் கொண்டவர் நமது தாயார்தான் என்றறிவோம் . அந்தத் தாய் மனதில் தாய்ப்பாசம் என்பதை விதைத்தவன் யார் அந்தத் தாய்ப்பாசம் மட்டும் அங்கு விதைக்கப்படாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் யோசித்துப் பாருங்கள்...... அவள் பத்து மாதம் அனுபவித்த கஷ்டங்களின் விளைவாக ஒவ்வொரு தாயும் தான் குழந்தையைப் பெற்றெடுத்த உடனேயே 'சனியன்...தொலையட்டும்' என்று குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து இருப்பாள் அந்தத் தாய்ப்பாசம் மட்டும் அங்கு விதைக்கப்படாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் யோசித்துப் பாருங்கள்...... அவள் பத்து மாதம் அனுபவித்த கஷ்டங்களின் விளைவாக ஒவ்வொரு தாயும் தான் குழந்தையைப் பெற்றெடுத்த உடனேயே 'சனியன்...தொலையட்டும்' என்று குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து இருப்பாள் அந்தத் தாய் கூட நீங்கள் குழந்தையாக வெளியில் வந்த பிறகுதான் உங்களை கவனிப்பாள். ஆனால் பத்து மாதங்களாக கருவறைக்குள் மெத்தை அமைத்து உங்களுக்கு உணவூட்டியவன் யார் அந்தத் தாய் கூட நீங்கள் குழந்தையாக வெளியில் வந்த பிறகுதான் உங்களை கவனிப்பாள். ஆனால் பத்து மாதங்களாக கருவறைக்குள் மெத்தை அமைத்து உங்களுக்கு உணவூட்டியவன் யார் சிந்தித்தீர்களா கருவறை முதல் அனைத்து நிலைகளிலும் நமக்கு வேண்டிய அனைத்தையும் தந்து பரிபாலித்து வரும் இறைவனின் கருணை எவ்வளவு மகத்தானது\nநபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள் :' இறைவன் தனது கருணையை நூறு பாகங்களாகப் பிரித்தான். அதில் ஒரு பாகத்தை மட்டுமே இந்த பூமியில் விதைத்தான். அதன் விளைவாகத்தான் ஒரு தாய்ப் பறவை தன குஞ்சிடம் பாசம் காட்டுவதைப் பார்க்கிறீர்கள்.'\nஆம் அன்பர்களே, மற்ற அனைவரையும் விட இறைவன் நம் மீது காட்டும் பாசம் அளவிட முடியாதது. அதை நாம் அலட்சியப் படுத்தவோ மறக்கவோ கூடாது. அதை உள்ளார உணர்ந்து செயல்படுவதில்தான் வாழ்கையின் வெற்றி அமைந்துள்ளது. நமது அன்புக்கும் மரியாதைக்கும் முழு முதற்தகுதி வாய்ந்த நமது இரட்சகனை சிறுமைப் படுத்தும் செயல்களை நாம் அறவே தவிர்க்க வேண்டும். அவன் அல்லாதவற்றைக் காட்டி அவற்றை எல���லாம் கடவுள் என்று கற்பித்தல் மேலே சொல்லப்பட்டது போல் பெற்றெடுத்த தாயை நாய்க்கு ஒப்பிடுவதை விட மிக மோசமானது. அவ்வாறு செய்வோமேயானால் அந்த இறைவனின் கோபத்திற்கு நாம் ஆளாவோம் என்பது உறுதி இவ்வுலக வாழ்விலும் பற்பல இழப்புகளுக்கும் அமைதியின்மைக்கும் உள்ளாவோம், மேலும் மறுமை வாழ்வில் நிரந்தர நரக வாழ்வுக்கும் உரியவர்களாவோம்\nஇன்று நம்மைப் பிரித்து வைத்திருப்பது நமக்குள்ளே பரவி இருக்கும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கடவுள் கொள்கையே நாம் மீண்டும் ஒரே குடும்பமாக இணைந்து அமைதியாக வாழ விரும்புவோமேயானால் முதன்மையாக நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த மாபெரும் கருணையாளனைப் பற்றிய நமது தவறான கற்பனைகளையும் கட்டுக்கதைகளையும் நமது மனங்களை விட்டு அப்புறப்படுத்த வேண்டும். இறைவனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்வதோ அவற்றைப் பரப்புவதோ அவனைப் படைப்பினங்களோடு ஒப்பிடுவதோ மாபெரும் பாவம் என்பதை நாம் உணர வேண்டும்.\nஅனைத்துப் புகழும் அகிலத்தைப் படைத்து பரிபாலித்து வரும் இரட்சகனான இறைவனுக்கே உரியது.\nஅவன் அளவற்ற அருளாளன் , நிகரற்ற அன்புடையோன்.\nஅவனே இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதி. ( திருக்குர்ஆன் 1: 1-3 )\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357 எண்ணுக்கு SMS செய்யவும். நான்கு மாத சந்தா இ...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nகொலையுண்டவர்கள் எழுந்து வரும் நாள்\nதாயை மதிக்கிறோம், அவளைத் தந்தவனை....\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/12/viswasam-vs-petta.html", "date_download": "2019-04-26T11:37:33Z", "digest": "sha1:YQPQNFFXVV6VAHL7YT7ZRRCTIAFADO7J", "length": 8708, "nlines": 79, "source_domain": "www.viralulagam.in", "title": "'விஸ்வாசம்' படத்திற்கு எதிராக நிகழ்த்த சதி...! கெத்தாக பதிலடி கொடுத்த படக்குழு - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / திரைப்படங்கள் / 'விஸ்வாசம்' படத்திற்கு எதிராக நிகழ்த்த சதி... கெத்தாக பதிலடி கொடுத்த படக்குழு\n'விஸ்வாசம்' படத்திற்கு எதிராக நிகழ்த்த சதி... கெத்தாக பதிலடி கொடுத்த படக்குழு\nDecember 14, 2018 திரைப்படங்கள்\nசிறுத்தை சிவா இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் நிலையில், குறிப்பிட்ட தேதியில் அப்பட ரிலீஸினை தடுக்க பல்வேறு இடையூறுகள் கொடுக்கப்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.\nஇதன் பின்னணியில், பொங்கல் அன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' திரைப்படம் ரிலீசாக இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது. விஜய், அஜித், ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் திரைப்பட ரிலீஸ் என்றாலே, போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் சிறிய படங்கள் பின்வாங்குவது தொடர்கதையாகி வருகிறது.\nஇப்படி இருக்க ரஜினி, அஜித் என்ற இரு பெரும் நடிகர்களின் படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ் ஆனால் இரு தரப்புக்கும் தியேட்டர்கள் கிடைப்பதிலும் லாபம் ஈட்டுவதிலும் சிக்கல் ஏற்படும்.\nஇதனை மனதில் கொண்டு ஒரு சில விநியோகஸ்தர்கள் விஸ்வாசம் திரைப்படத்தை பொங்கலுக்கு முன்னதாகவோ அல்லது பொங்கலுக்கு பிறகோ ரிலீஸ் செய்யக் கோரி கோரிக்கை விடுத்து வருகின்றனராம்.\nமேலும் பேட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமும் பல்வேறு நெருக்கடிகளை விஸ்வாசம் படக்குழு சந்தித்து வருவதாகவும் ஒரு தகவல் திரைத்துறையில் வலம்வருகிறது.\nஇதனால் விஸ்வாசம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என்ற வதந்தியும் பரவ துவங்கியதையடுத்து, பொங்கல் ரிலீஸினை உறுதி செய்யும் விதத்தில் பல்வேறு இடங்களில் அப்படத்தின் பிரமாண்ட கட்அவுட் களை நிறுவி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது அப்படக்குழு.\n'விஸ்வாசம்' படத்திற்கு எதிராக நிகழ்த்த சதி...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/vellai-pookal-movie-press-meet-stills/", "date_download": "2019-04-26T12:45:47Z", "digest": "sha1:R2EGERLBOIV5NPP4UW55TPQJ6U5BANRY", "length": 5670, "nlines": 123, "source_domain": "tamilveedhi.com", "title": "Vellai Pookal Movie Press Meet Stills - Tamilveedhi", "raw_content": "\nதிருநங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ராகவா லாரன்ஸ்\n‘காஞ்சனா 3’ படத்தில் நடித��த நடிகைக்கு ‘செக்ஸ்’ டார்ச்சர்.. யார் தெரியுமா.\nகளவாணி – 2 படத்திற்கு ” பகுதி ” தடை மட்டும் நீங்கியுள்ளது..\nஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற மதுரை கள்ளழகர் – வைரல் வீடியோ\nபடத்திற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்ட ஹீரோயின்… அடுத்து நடந்தது என்ன தெரியுமா.\nவிழிப்புணர்வுக்காக தூத்துக்குடியில் நடைபெறும் மாபெரும் ‘மைக்ரோ மாரத்தான்’ \nசாதிய கொலைகளை பற்றி பேச வருகிறதா ‘இ பி கோ 302’..\nசிஐடி அதிகாரியாக பாக்யராஜ் மிரட்டும் ‘எனை சுடும் பனி’\nகுடிமகன் படத்தை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் பாக்யராஜ்\nமீண்டும் களம் இறங்கும் தூத்துக்குடி ‘கார்த்திகா’\nமெஹந்தி சர்க்கஸ் விமர்சனம் 3/5\nபா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த பிரம்மாண்ட படைப்பு\nதிருநங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ராகவா லாரன்ஸ்\n‘காஞ்சனா 3’ படத்தில் நடித்த நடிகைக்கு ‘செக்ஸ்’ டார்ச்சர்.. யார் தெரியுமா.\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nரசிகர்களை திருப்திபடுத்த ரஜினியின் அதிரடி திட்டம்..\nஅடுத்தடுத்த மூன்று இயக்குனர்கள் இயக்கத்தில் ரஜினிகாந்த்\n’காலா’ அப்டேட்: ரஜினியை மிரள வைத்த ஒரு மாஸ் பைட்\nதிருநங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ராகவா லாரன்ஸ்\n‘காஞ்சனா 3’ படத்தில் நடித்த நடிகைக்கு ‘செக்ஸ்’ டார்ச்சர்.. யார் தெரியுமா.\nகளவாணி – 2 படத்திற்கு ” பகுதி ” தடை மட்டும் நீங்கியுள்ளது..\nஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற மதுரை கள்ளழகர் – வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-28-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-04-26T12:08:04Z", "digest": "sha1:ZFODWU7KZLFQ7KRYWUONUZGWEWVJFSYE", "length": 8362, "nlines": 119, "source_domain": "uyirmmai.com", "title": "நற்றிணைக் கதைகள் 28 – ‘குறவர் குலம் எங்கள் குலம்’ – மு.சுயம்புலிங்கம் – Uyirmmai", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்\nவாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nநற்றிணைக் கதைகள் 28 – ‘குறவர் குலம் எங்கள் குலம்’ – மு.சுயம்புலிங்கம்\nApril 15, 2019 - மு.சுயம்புலிங்கம் · இலக்கியம் / தொடர்\n‘கோடு துவையா, கோள் வாய் நாயொடு\nகாடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு\nகுறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்;\nசேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில் 5\nகான மஞ்ஞை கட்சி சேக்கும்\nகல் அகத்தது எம் ஊரே; செல்லாது\nசேந்தனை, சென்மதி நீயே- பெரு மலை\nவாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு,\nவேங்கை முன்றில் குரவையும் கண்டே. 10\n”எங்களை வேட்டுவ வீரரின் பெண்கள் என்று நினைக்காதீரும்… எங்களை வேட்டுவ வீரரின் பெண்கள் என்று சொல்லவும் சொல்லாதீரும்… நாங்கள் வேட்டுவ வீரரின் பெண்கள் இல்லை..”\n“கொம்பு ஊதி, வேட்டை நாய்களை ஏவி, காட்டுமான்களை வேட்டையாடும் வேட்டுவர் குலப் பெண்கள் இல்லை நாங்கள்…”\n“குறவர் குலம் எங்கள் குலம்”\n“நாங்கள் பெரிய தினைக்காட்டில் எங்கள் காவல்காரன் ஒரு பரண் கெட்டியிருக்கிறான். அது உயரமான ஒரு காவல் பரண். எங்கள் காவல்காரன் கெட்டிய அந்தப் பரண் அவன் தங்குவதற்காகக் கெட்டியது. ஆனால் அந்தப் பரணில் காட்டு மயில்கள் கூட்டமாக வந்து பயமில்லாமல் படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறது.”\n“அப்பேர்ப்பட்ட நல்ல ஊராக்கும் எங்கள் ஊர்…”\n“அதோ அந்த மலையில் தான் இருக்கிறது எங்கள் ஊர்…”\n“நீ எங்கள் ஊருக்கு வா…”\n“எங்கள் வீட்டில் கள் இருக்கிறது… நன்றாக முற்றி நன்றாக விளைந்த நல்ல கள்…”\n“எங்கள் வீட்டின் முன்னால் ஒரு வேங்கை மரம் இருக்கிறது. எங்கள் வேங்கை மரத்தடியில் நாங்கள் இன்று கூத்து ஆடப் போகிறோம்…”\n“நீ எங்க கூட வா…”\n“முதலில் கள் குடி… எவ்வளவு கள் வேண்டுமானாலும் குடி…”\n“கள் குடிச்சதுக்குப் பிறகு எங்கள் குரவைக் கூத்தைப் பார்த்து ஆனந்தப்படு… அப்புறமாக நீ மகிழ்ச்சியோடு உன் ஊருக்குப் போ…”\nநற்றிணைக் கதைகள் 34 – ‘சினை’ – மு.சுயம்புலிங்கம்\nகுறுந்தொகைக் கதைகள் 34 – ‘உன் கணவர் நல்லவர்’ – மு.சுயம்புலிங்கம்\nகுறுந்தொகைக் கதைகள் 33 – ‘இரண்டாவது மகசூல்’ – மு.சுயம்புலிங்கம்\nநற்றிணைக் கதைகள் 33 – ‘மலைக்காற்று’ – மு.சுயம்புலிங்கம்\nநற்றிணைக் கதைகள் 32 – ‘மான்’ – மு.சுயம்புலிங்கம்\nசாந்தனுவை தேர்ந்தெடுத்த 'மதயானை' இயக்குநர்\nசரவணன் இயக்கத்தில் நடிக்கப்போவது ஆர்யா\nபொன்மாணிக்கவேலுக்கு எதிரான மனு தள்ளுபடி\nவிவசாயிகள் உருளைக்கிழங்குகளைப் பயிரிடத் தடை கோரி பெப்சி நிறுவனம் வழக்கு\nவாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/", "date_download": "2019-04-26T11:41:59Z", "digest": "sha1:GV63DGO352R46GHFWRKA4F5TAVIFJO3J", "length": 6282, "nlines": 134, "source_domain": "www.v4umedia.in", "title": "V4U Media", "raw_content": "\n2019-நோர்வே தமிழ் திரைப்பட விருதுகள் விழாவை தொடங்கிவைத்த நடிகர் / தயாரிப்பாளரான சசிகுமார்\nபூஜையுடன் துவங்கிய ஹரீஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’தன்னுடைய நட்சத்திர கவர்ச்சியால் ...[Read More]\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன்\nசிதம்பரம் ரயில்வேகேட் பட தயாரிப்பாளர் S.M.இப்ராஹீம் மகள் திருமண விழா\nஅன்பு மயில்சாமி, மாஸ்டர் மகேந்திரன், சூப்பர்சுப்பராயன், டேனியல், ஜி.எம்.குமார், ரேகா ஆகியோரது நடிப்ப...[Read More]\nரஜினிகாந்த் – கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை \nரஜினிகாந்த் – கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிகை சிம்ரன் மற்றும் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்துள்ளனர் .இந்த தகவலை சன்பிக்ஸ்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதக சமீபத்தில் அறிவித்துஇருந்தனர் .நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகிறது.அனிருத் இசையமைக்கிறார். We are happy to announce that for the first time, @SimranbaggaOffc and @Nawazuddin_S will be acting with Superstar Rajini in #SuperstarWithSunPictures pic.twitter.com/LmsAHuqdWM — Sun Pictures (@sunpictures) July 18, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/07/fire-at-petrol-station-riyadh/", "date_download": "2019-04-26T12:24:09Z", "digest": "sha1:TXKWUN64XPHSMM2HLPRSTC6JYST2WBG6", "length": 5422, "nlines": 100, "source_domain": "tamil.publictv.in", "title": "பெட்ரோல் நிலையத்துக்கு தீ வைப்பு! பரபரப்பு விடியோ!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International பெட்ரோல் நிலையத்துக்கு தீ வைப்பு\nபெட்ரோல் நிலையத்துக்கு தீ வைப்பு\nரியாத்: ரியாத்தின் புறநகரில் பெட்ரோல் நிலையத்துக்கு வந்த நபர் தீ வைத்து சென்றார்.\nஅந்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இக்காட்சிகள் பதிவாகி இருந்தன.\nநள்ளிரவில் பெட்ரோல் நிலையத்துக்குள் வரும் நபர், பெட்ரோல் பம்பை எடுத்து தரையில் பெட்ரோலை சிதறவிடுகிறார்.\nபின்னர் தரையில் பம்ப்பை போட்டுவிட்டு தீ வைத்து செல்கிறார்.\nஒரு நிமிடம் ஓடும் இந்த விடியோவில் அவர் முகம் தெளிவாக தெரியவில்லை.\nஇருந்தபோதும், பெட்ரோல் நிலையத்தின் பணிகளை நன்கு தெரிந்த நபராகத்தான் அவர் இருக்க முடியும் என்றும், அவர் க��றித்து போலீசார் விசாரணை துவக்கி உள்ளனர்.\nPrevious articleசவுதி அரசர் அரண்மனை முற்றுகை\nNext articleஅந்நிய முதலீட்டு உச்சவரம்பு நீக்கம் கத்தார் அரசு அதிரடி நடவடிக்கை\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nமோடிக்கு ஐஸ் வைத்த எடப்பாடி\nகத்தார் மீது சவுதி போர்தொடுப்பது தவிர்க்க முடியாது\n10ம் வகுப்பு மாணவனை கடத்தி திருமணம் செய்த இளம்பெண்\n நோயாளியை கட்டிலில் தூக்கி சென்ற உறவினர்கள்\n5.6லட்சம் இந்தியர்கள் விபரம் கசிந்திருக்க வாய்ப்பு\nஅஜித்துடன் கைகோர்க்கிறார் சின்னத்திரை நடிகா் போஸ்\nதங்க ஷூ, தங்க டை\nவாலிபர் உறுப்பில் சிக்கிய பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/11/temporary-conductor-stepdown-body-with-friend-midway/", "date_download": "2019-04-26T12:05:16Z", "digest": "sha1:PKUROBC4M5QUQLLP4NLXZTDXCP24RJD7", "length": 7157, "nlines": 104, "source_domain": "tamil.publictv.in", "title": "மனிதாபிமானமற்ற தற்காலிக அரசு கண்டக்டர் ! இறந்த நண்பர் உடலுடன் தொழிலாளி தவிப்பு!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu மனிதாபிமானமற்ற தற்காலிக அரசு கண்டக்டர் இறந்த நண்பர் உடலுடன் தொழிலாளி தவிப்பு\nமனிதாபிமானமற்ற தற்காலிக அரசு கண்டக்டர் இறந்த நண்பர் உடலுடன் தொழிலாளி தவிப்பு\nபெங்களூர்: தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் 8வது நாளாக தொடர்கிறது.\nஇதனால் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களைக்கொண்டு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் இருந்து வெளிமாநில பேருந்துகளும் இவ்வாறு தற்காலிக ஊழியர்களை கொண்டு இயங்கி வருகின்றன.\nதிருக்கோவிலூரை சேர்ந்த இருவர் பெங்களூரில் கட்டிட தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர். ஊர்திரும்ப தமிழக அரசு பஸ்சில் அவர்கள் ஏறினர். சூளகிரி அருகே பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒரு கட்டிடத்தொழிலாளி மாரடைப்பால் இறந்தார்.\nஅது குறித்து அவரது நண்பர் கண்டக்டரிடம் தெரிவித்தார். உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது.\nஇறந்தவரையும், அவரது நண்பரையும் நெடுஞ்சாலையில் பாதிவழியிலேயே இறக்கிவிட்டு பஸ் சென்றது.\nஇதுகுறித்து தெரியவந்த அப்பகுதி மக்கள் திரண்டுவந்தனர். நடுவீதியில் நண்பர் உடலுடன் தவித்தவரை பார்த்து அரசு ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் ச���ய்தனர். பின்னர் இறந்தவர் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.\nமனிதாபிமானமற்ற முறையில் கண்டக்டர் நடந்துகொண்டதற்கு மக்கள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nPrevious article2வாலிபர்கள் சேர்ந்து ஓட்டிய அரசு பஸ்\nNext articleஒருதலை காதலால் விபரீதம்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nவிடுதலை சிறுத்தைகள் பிரமுகர் திருமணம்\nகாவிரிக்காக காங்கிரஸ் போராட வேண்டும்\nசுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து கமல்ஹாசன்...\n வங்கி மேலாளர் மீது வழக்கு\n போலீசில் ஒப்படைத்த சர்வருக்கு பாராட்டு\nகாங்கிரஸ் மேலிடம் மீது சிவக்குமார் கடும் அதிருப்தி\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் அரியவகை கருப்பு சிறுத்தை\nஅம்ருதா ஒரு மோசடி பேர்வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/45.html", "date_download": "2019-04-26T11:53:27Z", "digest": "sha1:LJWNF4AOG5V2R5RLTYOUTVNOWYJI6UEB", "length": 6181, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "யேமனில் 45 அரபு படையினர் பலி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nHome Latest செய்திகள் யேமனில் 45 அரபு படையினர் பலி\nயேமனில் 45 அரபு படையினர் பலி\nயேமனில் இடம்பெற்ற மோதல்களில் 45 ஐக்கிய அரபு ராச்சியத்தின் துருப்பினர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய அரபு ராச்சியம் இதனைத் தெரிவித்துள்ளது.\nயேமனில் சியா ஹோத்தி தீவிரவாதிகளுக்கு எதிராக அரபு நாடுகளின் கூட்டுப் படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் சியா ஹோத்தி தீவிரவாதிகளின் தாக்குதல்களால் இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/02/music-director.html", "date_download": "2019-04-26T12:19:06Z", "digest": "sha1:B7FIKSKR6RJMB2HA33MJZOYWYUCSOSZX", "length": 7589, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "தொடர் மிரட்டல்..! அரசியல்வாதிகளால் அடங்கிப்போன இசையமைப்பாளர் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nஅரசியலுக்கும் சினிமாவுக்கும் உள்ள பந்தம், தொன்றுதொட்டே தமிழகத்தில் பல வரலாற்று நிகழ்வுகளை நிகழ்த்தி காட்டி இருக்கிறது. நடிக, நடிகைகள் அரசியலுக்கு வருவதும், நாட்டை ஆள்வதும் அனைத்து தலைமுறையினரும் கண்ட ஒன்று.\nஅதே நேரம், அரசியல் ஆசை துளிர்விடும் நடிகர்கள், அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாவதையும் நாம் பார்க்க முடியும்.\nஇப்படி, அரசியல்ஆசை இல்லாவிட்டாலும், தனது புரட்சிகரமான இசையின் மூலம் தமிழக இளைஞர்களை, அரசியல் அநீதிகளுக்கு எதிராக எழச்செய்த இசையமைப்பாளர் ஒருவர், அரசியல்வாதிகளின் ம��ரட்டல்களுக்கு அடிபணிந்து இருக்கும் சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.\nகுறிப்பிட்ட இளம் இசையமைப்பாளர் வெளியிட்ட பாடல், அரசியல்வாதிகளை கதிகலங்க செய்ததையடுத்து, பலரது மிரட்டல்களுக்கு ஆளாகி இருக்கிறார்.\nஇந்த நிகழ்வுக்கு பின்னர், 'தான் உண்டு, தன் இசையமைப்பு உண்டு' என இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்து வரும் இவர், சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் தனது பாடல்கள் அமைந்துவிடக் கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்து வருகிறாராம்.\n அரசியல்வாதிகளால் அடங்கிப்போன இசையமைப்பாளர் Reviewed by Viral Ulagam on February 01, 2019 Rating: 5\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athmavinulagam.blogspot.com/2012/01/blog-post_08.html", "date_download": "2019-04-26T12:47:45Z", "digest": "sha1:BUVWHB2L6CYMXJ2LL5LX627BYZEWAOAH", "length": 7261, "nlines": 86, "source_domain": "athmavinulagam.blogspot.com", "title": "இப்படிக்கு \"அன்புடன் ....\"", "raw_content": "\n\"அப்படிப் போடு\" எனப் பாராட்டுவீர்கள்\nமறந்து போவீர்கள்; மீண்டும் அலட்சியப் படுத்துவீர்கள்\nசுதந்திரமும் அலாவுதீனின் அற்புத விளக்கும்\nரோஜா படம் , இந்தியன் படம் மற்றும் ஒரு புதுப் படம் என விடுதலை தினத்தை சம்பிரதாயமாக கொண்டாடும் கோடானு கோடி தமிழ் ஜனங்கள் மீண்டும் நாளை காலை தத்தமது வேலைகளை அனுசரிக்கக் கிளம்பி விடுவார்கள். மன்னிக்கவும் சாலமன் பாப்பையாவை விட்டுவிட்டேன். சுதந்திர தினைத்தை இவ்வாறு தான் கொண்டாட வேண்டுமென்று கட்டாயப் பாடமாக வாங்கி கொடுத்த புண்ணியவான்கள் எதுவும் எழுதி வைக்கவில்லையாதலால் எஸ்கேப் சினிமாஸ் போய் ஒரு சினிமா பார்த்துவிட்டு பீச்சுக்குப் போய் மாங்காய் பத்தை ஒன்றை முழுங்கி ஒரு விடுமுறை நாளை சுதந்திரமாகக் கழித்தால் அதுவும் சுதந்திர தினக் கொண்டாட்டமே.\nவடக்கே காஷ்மீர், கிழக்கே மாவோயிஸ்ட்கள் தெற்கே ஈழம் , நடு நடுவே மெகா சைஸ் ஊழல்கள் , அவ்வப்போது மதக் கலவரங்கள், குண்டு வெடிப்பு எல்லம் இருந்து இந்தியா எனும் கூட்டமைப்பு இத்தனை வருடம் தாக்குப் பிடிக்கிறது என்பதே விசேஷம். கிரிக்கெட்டும் போர் வந்தால் வரும் தேசிய உணர்வுமே இதற்கு காரணம் என்பது அபத்தம். இத்தனை கலாசாரம் மொழி சாதி என வேறு பாடுகள் கடந்தும் ஒன்றாக இருப்பதற்கு வேறு பல காரணங்கள் இருக்க வேண்டும். கார்கில்களின் போதும் உலகக் கோப்பையிலு��் நமது தேசிய உணர்ச…\nநிழல்களைப் பற்றிய நாட்குறிப்பொன்றைத் தேடுகிறேன்\nஎன் நிழல்கள் பொய் சொல்லுவதில்லை\nநழுவி வழிந்தோடும் நிழல்களென பலவற்றை உணர்ந்திருந்தேன்\nகாற்றில் கரைவது என எல்லா\nஎதுவுமற்ற பிரபஞ்சத்தில் யாரைத் தேடுவெதென\nதடுமாறிய போது சாவின் நிழலை அறிந்தேன்\nஎன் நிழலும் என்னை நம்பவில்லை\nஉங்களுக்குத் தெரியுமா என் நிழல்\nயுகங்களாக்கி , காலத்தை மிதித்தபடி\nநடு இரவில் விழிக்க வைத்து\nஅரூப மெல்லிய குழப்பங்களின் ரகசியம்\nகாலத்தின் ரகசியம் அறிவிப்பவன் பூசாரி\nஅதன் ரகசியம் அறிந்தவன் கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-04-26T12:41:06Z", "digest": "sha1:4NYT3YPXULKFYGBSUTSGHQDQKINGQDPI", "length": 4322, "nlines": 57, "source_domain": "bookday.co.in", "title": "வரலாறு – Bookday", "raw_content": "\nபுத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து April 24, 2019\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை April 24, 2019\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள் April 23, 2019\nமே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு | வில்லியம் அடல்மன் | தமிழில்: ச. சுப்பாராவ்\n1886 மே 4, செவ்வாய்க்கிழமை, இரவு சுமார் எட்டரை மணியளவில் சிகாகோவின் டெஸ்பிளெய்னஸ் தெருக்கு அருகேயுள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஒரு பழைய வண்டியைச் சுற்றி சுமார் 2500 பேர் கூடியிருந்தார்கள். அதற்கு முந்தைய தினம், மெக்-கார்மிக் ரீப்பர் தொழிற்சாலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து, தொழிலாளர் பத்திரிகையின் ஆசிரியரான ஆகஸ்ட் ஸ்பைஸ், அந்த வண்டி மீது நின்று உரையாற்றினார். அடுத்து, தொழிலாளர் தலைவரான...\nதுப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகு\nவரலாற்றின் போக்கு பொதுவாக அரசியல், சமூக-கலாச்சார, பொருளியல் காரணிகளாலேயே விளக்கப்படுகிறது. இக்காரணிகள் வரலாற்றுக்காலத்தில் வலுப்பெற்றவையே. அண்மைக் காரணிகளான இவற்றுக்குப் பின் புதைந்திருக்கும் அறுதிக் காரணிகளைக் கண்டுபிடிப்பதற்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை நோக்கிச் செல்கிறார் ஜாரேட். கி.பி.1500ல் ஐரோப்பா, ஆசியா, வட ஆப்பிரிக்கா முதலிய பகுதிகள் தொழில்நுட்ப அடிப்படையில் முன்னேறியிருந்தன. அக்காலத்தில் அமெரிக்க கண்டத்தில் நிலவிய இன்கா, அஸ்டெ��் பேரரசுகள் பெருநிலப்பரப்பை ஆண்டாலும் பழமையான கருவிகளைக் கொண்டிருந்தன. ஆஸ்திரேலியா, அமெரிக்காவின்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?cat=13", "date_download": "2019-04-26T12:33:28Z", "digest": "sha1:MQIMR3G4NKKOXXBEHAITN3IUPP5FTIXF", "length": 20130, "nlines": 156, "source_domain": "sathiyavasanam.in", "title": "ஆசிரியரிடமிருந்து… |", "raw_content": "\n(மார்ச் – ஏப்ரல் 2019)\nஇரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த மீட்பர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.\nசத்தியவசன ஊழியத்தை தங்கள் ஜெபத்தாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்கி வருகிறமைக்காக அதிக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த 2018 ஆம் ஆண்டு பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர்களை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். அவர்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம். பள்ளி அராசங்கத்தேர்வு எழுதப்போகும் தங்கள் பிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்கிறோம். நமது பங்காளர் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் எழுதவிருக்கும் தேர்வு விவரங்களை எங்களுக்கு தெரிவித்தால் நாங்கள் அவர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.\nஇம்மாதத்தில் தபசு நாட்களுக்குள் பிரவேசிக்க இருக்கிறோம். லெந்து நாட்களில் நடைபெற உள்ள சிறப்புக்கூட்டங்களை பற்றிய விபரங்கள் 79ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள பங்காளர்கள் இக்கூட்டங்களில் பங்குபெற்று ஆசீர்வாதம் பெற அன்பாய் அழைக்கிறோம். சத்தியவசன ஊழியத்தை தங்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்த விரும்பும் பங்காளர்கள் அவர்களது விலாசத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இவ்வூழியத்தின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nஇவ்விதழில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் மார்ச் 1-5 தியானங்களையும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரையிலான தியானங்களையும் எழுதியுள்ளார்கள். ஏனைய தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். நாம் வருடந் தோறும் அனுசரித்து கடந்துசெல்கிற பாராம்பரிய நாட்களாக இந்நாட்கள் இராமல் கிறிஸ்துவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றை நம் வாழ்வின் அனுபவங்களாக மற்றவர்களுக்கு ��ெளிப்படுத்த வேண்டும் என்பதையே இத்தியானங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. தியானங்கள் ஒவ்வொன்றும் உங்களது தனிப்பட்ட குடும்ப தியான நேரங்களில் அதிக பயனுள்ளதாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்க ஜெபிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் அன்பாய் கேட்கிறோம்.\nசத்தியவசன விசுவாச பங்காளர்கள் சந்தாதாரர்கள் யாவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.\n(ஜனவரி – பிப்ரவரி 2019)\nஜெயம் கொடுக்கும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாசகர்கள் யாவருக்கும் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.\n2019ஆம் வருடத்திற்குள் நம்மை அழைத்துவந்த தேவனுக்கே சகல கனமும் மகிமையும் உண்டாவதாக. வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும் (உபா.11:12). இந்த வாக்கு இவ்வூழியத்தை தியாகத்தோடும் ஜெபத்தோடும் தாங்கிவரும் அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்கள் நேயர்கள் குடும்பங்களில் நிறைவேற வாழ்த்தி ஜெபிக்கிறோம்.\nடிசம்பர் 1 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கீத ஆராதனையை கர்த்தர் ஆசீர்வதித்தார். இந்த ஆராதனையில் பங்குபெற்ற பங்காளர்கள் நேயர்களுக்கும், இக்கூட்டம் சிறப்புற நடைபெற பிரயாசப்பட்ட, உதவி செய்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.\n2019ஆம் வருட காலண்டரை பங்காளர்களுக்கு அனுப்பித் தருகிறோம். கடந்த ஆண்டு வேதவாசிப்பு அட்டவணைப்படி வேதாகமத்தை ஒருமுறை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்குத் தெரிவிக்க அன்பாய் கேட்கிறோம். உங்கள் பெயர்களை வரும் இதழில் பிரசுரிப்போம். 2019 ஆம் ஆண்டின் வானொலி மற்றும் டிவி நிகழ்ச்சிகளின் ஒலி/ஒளிப்பரப்பில் ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து இவ்வூழியத்தைத் தாங்க அன்பாய் அழைக்கிறோம்.\nஜனவரி மாதத்தில் புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கும் நமக்கு ஏற்படும் பயங்கள் என்ன அவற்றிலிருந்து விடுதலை பெறுவதை தியானித்து சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வரை ஜெபத்தைக் குறித்து சகோதரி சாந்தி பொன்னு அவர்களும், பிப்ரவரி 15 முதல் தேவனுக்குக் கொடுப்பதை தியானித்���ு சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும் எழுதியுள்ளார்கள்.\nஇத்தியானங்கள் ஒவ்வொன்றும் நமது அன்றாட வாழ்க்கையில் தேவனை அதிகமாக கிட்டிச்சேர்க்க உதவியாயிருக்கும். கர்த்தர்தாமே புதிய வருடத்தில் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக\n(நவம்பர் – டிசம்பர் 2018)\nநமக்காக அடிமையின் ரூபமெடுத்து மனுஷசாயலான இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.\nஇவ்விதழின் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் (1சாமு.12:24). இவ்வருடத்தில் இந்நாள்வரை கர்த்தர் நம்மை எவ்வளவு அற்புதமாய் நடத்தி வந்திருக்கிறார். அவருக்கே சகல மகிமையும் உண்டாகட்டும்.\nஅனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் தங்களுக்கு ஆசீர்வாதமாகவும் பிரயோஜனமாகவும் இருந்தது என்பதை தங்கள் கடிதங்கள் வாயிலாக அறிந்து கர்த்தரைத் துதிக்கிறோம். தொடர்ந்து இவ்வூழியத்தை தாங்கள் இணைக்கரம் கொடுத்து ஆதரிக்கவும் ஊழியங்களுக்காக ஜெபிக்கவும் அன்புடன் வேண்டுகிறோம்.\nஇவ்வருடத்தில் தியானபுத்தகத்தின் அட்டவணையைப் பயன்படுத்தி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களது பெயரை எதிர்வரும் இதழில் பிரசுரிப்போம். புதிய வருடத்திலும் மேலும் அநேகர் தீர்மானம் எடுத்து வேதாகமத்தை தொடர்ச்சியாக வாசித்து முடிப்பதற்கும் உற்சாகப்படுத்துகிறோம்.\nஇவ்விதழின் நவம்பர் மாதத்தில் 1 சாமுவேல் புத்தகத்திலிருந்து அன்றாட கிறிஸ்தவ வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படையான சத்தியங்களை சகோதரி தர்ஷினி சேவியர் எழுதியுள்ளார்கள். இருள் போன்ற சூழ்நிலைகளில் எல்லாம் ஆண்டவருடைய வழிநடத்துதல்களையும், வாக்குப்பண்ணப்பட்டபடி பாலகனாக இவ்வுலகுக்கு வந்த ஆண்டவராகிய இயேசு தாம் வாக்குரைத்தபடியே மீண்டும் வரப்போவதை நாம் மற்றவர்களுக்கு அறிவிக்கிறவர்களாக வாழ வேண்டுமென்பதையே சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் டிசம்பர் மாதத்தில் திட்டமும் தெளிவுமாக எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கவேண்டுமென்றே ஜெபிக்கிறோம்.\nசத்தியவசன விசுவாசபங்காளர்கள், ஆதரவாளர்கள், ��ந்தாதாரர்கள் யாவருக்கும் சத்திய வசனம் ஊழியத்தின் சார்பாகவும் ஊழியர்களின் சார்பாகவும் எங்களது இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/16823-one-killed-six-injured-in-clashes-in-up-s-muzaffarnagar.html", "date_download": "2019-04-26T12:19:43Z", "digest": "sha1:NMGNQFTP6HSKTBHIX53H2CB4RAQQWXPI", "length": 6606, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "உ.பி.யில் இரு மதங்களுக்கிடையே மோதலாக மாறிய குழந்தைகள் சண்டை; ஒருவர் பலி | One killed, six injured in clashes in UP’s Muzaffarnagar", "raw_content": "\nஉ.பி.யில் இரு மதங்களுக்கிடையே மோதலாக மாறிய குழந்தைகள் சண்டை; ஒருவர் பலி\nஉத்தரப் பிரதேசத்தின் முஸாஃபர் நகரில் உள்ள சத்தேலா கிராமத்தில் இரண்டும் மதத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் ஒருவர் கொல்லப்பட்டார்; 6 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇதுகுறித்துப் பேசிய எஸ்பி அலோக் சர்மா, ''சத்தேலா கிராமத்தில் வசிப்பவர்கள் ராஜ்குமார் மற்று ஷவாய்ஸ். இருவரின் குழந்தைகளுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.\nஇரண்டு பேரின் உறவினர்களும் குச்சிகளை வைத்துத் தாக்கிக் கொண்டனர். இதில் 6 பேர் காயமடைந்தனர். ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nகலவரம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.\nஉ.பி.யின் அடையாளங்களில் ஒன்றான முலாயம்சிங் யாதவ்\nஉலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு\nபாஜக, அமமுக மோதலில் 5 பேர் காயம்\nவாரணாசியில் போட்டி இல்லை, மெகா கூட்டணிக்கு ஆதரவு –தலித் கட்சி தலைவர் சந்திரசேகர ஆசாத் அறிவிப்பு\nஜாட் சமூகத்தினரின் வாக்குகள் யாருக்கு - இன்று 2ம் கட்ட தேர்தல் களம் காணும் உத்தரப் பிரதேசம்\nஅதிகாரிகளுடன் அமமுகவினர் மோதல்; ஆண்டிபட்டியில் போலீஸார் துப்பாக்கிச்சூடு: பதுக்கிய பணத்தை மீட்க சென்றபோது சம்பவம்\nஉ.பி.யில் இரு மதங்களுக்கிடையே மோதலாக மாறிய குழந்தைகள் சண்டை; ஒருவர் பலி\nராகு-கேதுப் பெயர்ச்சி: ரோகிணிக்கான பலன்கள்\nஆஸ்கர் வென்ற பின்னும் அப்பா மாறவில்லை - ஏ.ஆர்.ரஹ்மான் மகள் நெகிழ்ச்சி\nராகு-கேது பெயர்ச்சி: கிருத்திகைக்கான பலன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135142-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4467-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-04-26T12:29:27Z", "digest": "sha1:VRADOJYBE2R73L2STV4GIMSTFWIMUZHS", "length": 5862, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "மலையக மக்களின் போராட்டமும் /ஜமால் கஷோக்கியின் மரணமும் - இந்த வாரம் இது தான் பேச்சு /srilanka tea / Jamal Khashoggi - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமலையக மக்களின் போராட்டமும் /ஜமால் கஷோக்கியின் மரணமும் - இந்த வாரம் இது தான் பேச்சு /srilanka tea / Jamal Khashoggi\nமலையக மக்களின் போராட்டமும் /ஜமால் கஷோக்கியின் மரணமும்/srilanka tea / Jamal Khashoggi - இந்த வாரம் இது தான் பேச்சு\nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\nC S K தலைவர் \" M.S.டோனியின் \" சிக்ஸர் மழைகள் \nகிரிக்கட் பிரபலங்களின் குழந்தைகள் செய்யும் குறும்புகள் \nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nகாஞ்சனா 03 இல் பணியாற்றியது எங்களுக்குப் பெருமை\nநடிகவேள் M .R .ராதா அப்போ சொன்னது இப்போ நடக்குது \nஉடலில் இந்த \" 14 புள்ளிகளை \" சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம்- Dr.C.Vijaya Laxmi \nகோழிக் குஞ்சை காப்பாற்ற மனிதத்தை வெளிப்படுத்திய சிறுவன் | SOORIYAN FM\nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் \" Billy Bowden \" இன் குறும்புகள் \nஏழையாக இருந்தாலும் \" கண்ணியமா \" கொண்டு வந்து கொடுப்பாங்க\nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட \" 10 அபூர்வ குழந்தைகள் \" - 10 Kids Who Were Raised By Wild Animals\nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/10/blog-post_214.html", "date_download": "2019-04-26T11:47:47Z", "digest": "sha1:4I2FZ7QAO57ZP2Q3EZWHBXZVPVDNE3VW", "length": 4975, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட அதிக வாய்ப்பு; சிங்கள ஊடகம் செய்தி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட அதிக வாய்ப்பு; சிங்கள ஊடகம் செய்தி\nஇனறு வாராந்த வெளியீடான தேசிய எனும் சிங்கள நாளிதழ் ஒன்று இவ்வாறு” தலைப்புச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.\nஎதிா்வரும் உள்ளுராட்சித் தோ்தலுக்கு முன் திருமாலை மாவட்டத்தில் 4 பிரதேச சபையை முஸ்லீம்களுக்கு ஏற்படுத்தாவிட்ால் எல்லைய நிர்ணய குழுவுக்கு எதிராக ஏ.சி.எம். சி தலைவா் அசைமச்சா் றிசாத் பதியுதித்தீன் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக இச் செய்தி வெளியீட்டு உள்ளது. திருமலை பாராளுமன்ற உறுப்பிணா் மஹ்ருப் ஊடாக குச்சவெளி போன்ற தனியான பிரதேச சபையை உறுவாக்குமாறு அக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதனால் சிறு தோ்தல் பிற்போடப் படலாம் எனும் செய்தி வெளியீட்டுள்ளது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_199.html", "date_download": "2019-04-26T12:01:12Z", "digest": "sha1:QODL772UMCYL5UYZNABG2TXSMYVV4JEP", "length": 4217, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஷர்ரப் வசந்தத்திலிருந்து பணிநீக்கம்; மக்கள் காங்கிரஸின் மாகாணசபை வேட்பாளராகிறார்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமுஷர்ரப் வசந்தத்திலிருந்து பணிநீக்கம்; மக்கள் காங்கிரஸின் மாகாணசபை வேட்பாளராகிறார்\nவசந்தம் ரி.வியின் அரசியல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பொத்துவிலை சேர்ந்த முஷர்ரப் குறித்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஅரசியல் விமர்சகரான இவர் எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் மக்கள் காங்கிரசின் வேட்பாளராக நேரடி அரசியலுக்கு களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_43.html", "date_download": "2019-04-26T12:41:04Z", "digest": "sha1:APCVRKXAFIGFWBC4ZFM7TUFC44TSGXFQ", "length": 5559, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கு- கிழக்கினை இணைப்பதற்கு சம்மதிக்க மாட்டோம்: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கு- கிழக்கினை இணைப்பதற்கு சம்மதிக்க மாட்டோம்: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா\nபதிந்தவர்: தம்பியன் 19 September 2017\nவடக்கு- கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம் என்று புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.\nகிழக்கு, ஓர் இனத்துக்குச் சொந்தமானது அல்ல. அதேபோன்று வடக்கும் ஓர் இனத்துக்கு சொந்தமானது அல்ல. இந்த விடயத்தில் முஸ்லிம்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகிழக்கு மாகாண முதலமைச்சரும் அவருடைய கட்சி சார்ந்த தலைவரும் முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து, வடக்கையும்- கிழக்கையும் இணைத்து இந்த மாகாணத்தில் வாழுகின்ற மூவின மக்களையும் இரத்த கறைக்குள் கையளிப்பதற்கு, முயற்சிக்கின்ற��ர். அதற்கு நாங்கள் இடமளிக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nமட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n0 Responses to வடக்கு- கிழக்கினை இணைப்பதற்கு சம்மதிக்க மாட்டோம்: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கு- கிழக்கினை இணைப்பதற்கு சம்மதிக்க மாட்டோம்: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salary.lk/labour-law/labourlaw-tamil/fair-treatment/forced-labour", "date_download": "2019-04-26T11:36:48Z", "digest": "sha1:U4ZHE573HZL4MRHOUXHJDYCHCFEJ6IFD", "length": 10244, "nlines": 164, "source_domain": "salary.lk", "title": "நிர்ப்பந்திக்கப்பட்ட வேலை, கட்டாயப்படுத்தப்பட்ட வேலை Salary.lk - Salary.lk", "raw_content": "\nநிர்ப்பந்திக்கப்பட்ட அல்லது கட்டாயமான வேலையினைத் தடை செய்தல்\nநிர்ப்பந்திக்க்பபட்ட அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட வேலையானது அரசியலமைப்பில் தடை செய்யப்படுகிறது. குற்றவியல் கோவையானது நிர்ப்பந்திக்கப்பட்ட அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட வேலையை தடைசெய்வதுடன் அது தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகக் கருதுகிறது.\nஇந்தப் பிரிவின் ஏற்பாடுகளுடன் முரண்படும் ஒருவர் ஒரு குற்றத்தை இழைப்பதுடன் குற்றம் சாட்டப்படும் பட்சத்தில் 20 வருடங்களுக்கு மேலாக சிறையிடப்படுவதற்கோ அல்லது தண்டம் செலுத்தப்படுவதற்கோ ஏற்புடையவராகிறார். எவ்வாறாயினும் ஒரு பிள்ளையானது கட்டாய வேலையுடன் சம்பந்தப்படும் பட்சத்தில் குற்றமிழைத்தவர் 30 வருடங்களுக்கு விஞ்சும் அளவிலான சிறைத்தண்டனையையோ தண்டப்பணத்திற்கோ உள்ளாவார்.\nமூலம்: 1979 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 11 ஆம் பிரிவு; 1985 ஆம் ஆண்டு குற்றவியல் கோவையின�� 358 ஆம் பிரிவு\nவேலையை விட்டுச்செல்வதற்கான உரிமை அல்லது வேலையை மாற்றிச் செல்வதற்கான சுதந்திரம்\nதொழில் வழங்குனருக்கு உரிய அறிவித்தல் கொடுத்தபின் தமது தொழிலை மாற்றும் உரிமை தொழிலாளிக்கு உண்டு. மேலதிக தகவல்களுக்கு வேலை பாதுகாப்பு பற்றிய பகுதியைப பார்க்கவும்.\nமூலம்: இல 31 கைத்தொழில் பிணக்கு சட்டம் 1950\nவேலை செய்யும் நேரமானது சாதாரண மணித்தியாலங்களுக்கு அப்பால் ஒரு வாரத்திற்கு 45 மணித்தியாலங்கள் அல்லது ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்கள் என விஸ்தரிக்கக்கூடியது. தொழிற்சாலை கட்டளைச் சட்டமானது சாதாரண மணித்தியாலங்களானவை ஒரு நாளைக்கு உணவுக்காகவும் ஓய்வுக்காகவும் அனுமதிக்கப்படும் இடைவேளைகள் உட்பட 9 மணித்தியாலங்களை விஞ்சக்கூடாது எனக் குறிப்பிடுகிறது. இது சம்பந்தமான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள இழப்பீடுகள் மீதான பிரிவினை தயவு செய்து பார்க்குக\nமூலம்: 1954 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் அலுவலகப்ப ணியாளர்கள் சட்டத்தின் 6 மற்றும் 7 ஒழுங்குவிதிகள்\nநிர்ப்பந்திக்கப்பட்ட வேலை மீதான ஒழுங்குவிதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:38:34Z", "digest": "sha1:DPNH6DPKEQGEQAQOI7BDVL3F7UCP7R6C", "length": 73435, "nlines": 518, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசனவரி - பெப்ரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - டிசம்பர்\nஇப்போது 12:38 மணி வெள்ளி, ஏப்ரல் 26, 2019 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க\nசெப்டம்பர் 1: உசுபெக்கிசுத்தான் - விடுதலை நாள் (1991)\n1604 – ஆதி கிரந்த் (படம்) சீக்கியர்களின் புனித நூல், பொற்கோவிலில் முதற்தடவையாக வைக்கப்பட்டது.\n1715 – நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஐரோப்பிய மன்னர் பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார்.\n1914 – மார்த்தா என அழைக்கப்பட்ட கடைசிப் பயணிப் புறா சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில் இறந்தது.\n1923 – டோக்கியோ மற்றும் யோக்கோகாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105,000 பேர் உயிரிழந்தனர்.\n1939 – செருமனியும் சிலோவாக்கியாவும் போலந்து மீது படையெடுத்து இரண்டாம் உலகப் போரை ஆரம்பித்து வைத்தன.\n1939 – ஊனமானவர்கள், மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட செருமனியர்களை வதையா இறப்பு மூலம் கொல்லும் திட்டத்திற்கு இட்லர் ஒப்புதல் அளித்தார்.\n1983 – பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர்.\nஅண்மைய நாட்கள்: ஆகத்து 31 – செப்டம்பர் 2 – செப்டம்பர் 3\nசெப்டம்பர் 2: வியட்நாம் - குடியரசு நாள் (1945)\n1666 – லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித பவுல் பேராலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன.\n1752 – மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளின் பின்னர் பெரிய பிரித்தானிய நாடுகளில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. சப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் \"மிசூரி\" என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.\n1945 – வியட்நாம், பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்து, வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு என்ற பெயரில் ஹோ சி மின் (படம்) தலைமையில் ஆட்சியை அமைத்தது.\n1946 – பிரித்தானிய இந்தியாவில் சவகர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.\n1960 – திபெத்திய வரலாற்றில் முதல்தடவையாக மத்திய திபெத்திய நிருவாகத்தின் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் இடம்பெற்றது. இந்நாளை அவர்கள் 'சனநாயக நாள்' எனக் கொண்டாடுகிறார்கள்.\n1988 – ஈழப்போர்: இலங்கையின் வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியன வட-கிழக்கு மாகாணம் என இணைக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 1 – செப்டம்பர் 3 – செப்டம்பர் 4\nசெப்டம்பர் 3: கத்தார் - விடுதலை நாள் (1971)\n301 – உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ உருவாக்கப்பட்டது.\n1783 – அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் 1783 பாரிசு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதை அடுத்து அமெரிக்கப் புரட்சிப் போர் முடிவுக்கு வந்தது.\n1801 – பிரித்தானிய இலங்கையில் நெல், மற்றும் தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்��ட்டது.\n1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான செருமனியின் படையெடுப்பை அடுத்து பிரான்சு, அமெரிக்கா, பிரித்தானியா, ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகியன நேசப் படைகள் என்ற அமைப்பை ஏற்படுத்தி செருமனி மீது போர் தொடுத்தன.\n1976 – அமெரிக்காவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்கியது.\n2004 – உருசியாவில் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வில் மொத்தம் 186 மாணவர்கள் 334 பேர் கொல்லப்பட்டனர் (படம்).\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 2 – செப்டம்பர் 4 – செப்டம்பர் 5\n1666 – இலண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் அழிந்தன.\n1781 – லாஸ் ஏஞ்சலஸ் நகரம் எசுப்பானியக் குடியேறிகள் 44 பேரால் அமைக்கப்பட்டது.\n1870 – பிரெஞ்சுப் பேரரசன் மூன்றாம் நெப்போலியன் (படம்) பதவியில் இருந்து அகற்றப்பட்டான். அரசி யூஜின் தனது பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினாள். பிரெஞ்சு மூன்றாவது குடியரசு அமைக்கப்பட்டது.\n1888 – ஜார்ஜ் ஈஸ்ட்மன் தான் கண்டுபிடித்த படம்பிடிகருவிக்கு ஈஸ்ட்மேன் கோடாக் என்பதை வர்த்தகக் குறியீடாக காப்புரிமை பெற்றுக் கொண்டார்.\n1978 – அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n1998 – இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 3 – செப்டம்பர் 5 – செப்டம்பர் 6\nசெப்டம்பர் 5: ஆசிரியர் நாள் (இந்தியா)\n1698 – உருசியப் பேரரசர் முதலாம் பேதுரு அவரது பிரபுத்துவத்தை மேற்கத்தியமயமாக்கும் முயற்சியில் தாடி வைத்திருப்போருக்கு (மதகுருக்கள், மற்றும் விவசாயிகள் நீங்கலாக) வரி அறவிட உத்தரவிட்டார்.\n1839 – ஐக்கிய இராச்சியம் சீனாவின் சிங் அரசுக்கு எதிராக அபினிப் போரை ஆரம்பித்தது.\n1872 – இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் வ.உ.சி (படம்) பிறப்பு.\n1882 – முதலாவது அமெரிக்கத் தொழிலாளர் நாள் ஊர்வலம் நியூயார்க்கில் இடம்பெற்றது.\n1972 – செருமனியில் மியூனிக் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய இசுரேலிய வீரர்களின் மீது பாலத்தீனப் போராளிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.\n1990 – கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்: மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 4 – செப்டம்பர் 6 – செப்டம்பர் 7\nசெப்டம்பர் 6: சுவாசிலாந்து - விடுதலை நாள் (1968)\n1522 – பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் எசுப்பானியாவை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.\n1803 – பிரித்தானிய அறிவியலாளர் ஜான் டால்ட்டன் (படம்) வெவ்வேறு மூலகங்களின் அணுக்களை வேறுபடுத்துவதற்கு சின்னங்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்.\n1873 – இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது.\n1901 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி நியூயோர்க்கில் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.\n1965 – இந்தியா லாகூர் நகரைத் தாக்கியது. இந்திய-பாக்கித்தான் போர் முழு அளவில் ஆரம்பமானது.\n1990 – யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது இலங்கையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 5 – செப்டம்பர் 7 – செப்டம்பர் 8\nசெப்டம்பர் 7: பிரேசில் - விடுதலை நாள் (1822)\n70 – உரோமைப் பேரரசின் இராணுவம் டைட்டசு தலைமையில் எருசலேமைக் கைப்பற்றியது.\n1911 – இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் பிரெஞ்சுக் கவிஞர் கியோம் அப்போலினேர் கைது செய்யப்பட்டார்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனி பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் லண்டன் நகர் மீது 300 தொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர் (படம்). 50 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.\n1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்திய எல்லையில் தனது படைகளைக் குவிக்கப்போவதாக சீனா அறிவித்தது.\n1977 – பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.\n1999 – இலங்கை இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 6 – செப்டம்பர் 8 – செப்டம்பர் 9\nசெப்டம்பர் 8: உலக எழுத்தறிவு நாள், மசடோனியக் குடியரசு - விடுதலை நாள் (1991)\n1514 – நூற்றாண்டின் மிகப்பெரும் ஓர்சா சமரில் லித்துவேனியாவும் போலந்தும் இணைந்து உருசியாவைத் தோற்கடித்தன.\n1727 – இங்கிலாந்து, பர்வெல் என்ற இடத்தில் குழந்தைகள் பொம்மைக் களியாட்ட விழா ஒன்றில் இடம்பெற்ற பெருந்தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெரும்பாலானோர் குழந்தைகளாவர்.\n1900 – டெக்சாசை சூறாவளி கால்வெஸ்டன் தாக்கியதில் 8,000 பேர் வரை உயிரிழந்தனர்.\n1905 – தெற்கு இத்தாலியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 557 முதல் 2,500 பேர் வரை உயிரிழந்தனர்.\n1978 – கறுப்பு வெள்ளி: தெகுரானில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தினர் சுட்டதில் 700–3000 பேர் வரை கொல்லப்பட்டனர். இது ஈரானில் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுத்தது.\n2016 – நாசா ஒசைரிசு-ரெக்சு (படம்) என்ற தனது சிறுகோள்-நோக்கிய விண்கலத்தை ஏவியது. இது 101955 பென்னு என்ற சிறுகோளில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு 2023-இல் பூமி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 7 – செப்டம்பர் 9 – செப்டம்பர் 10\nசெப்டம்பர் 9: தஜிகிஸ்தான் - விடுதலை நாள் (1991)\n1776 – அமெரிக்கக் காங்கிரசு அதன் மாநிலங்களின் ஒன்றியத்துக்கு அதிகாரபூர்வமாக அமெரிக்க ஐக்கிய நாடு எனப் பெயரிட்டது.\n1799 – பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.\n1839 – ஜான் எர்செல் முதலாவது கண்ணாடித் தட்டு ஒளிப்படத்தை எடுத்தார்.\n1947 - இந்தியக் கலைகளை ஆராய்ந்த கலாயோகி ஆனந்த குமாரசுவாமி (படம்) இறந்தார்.\n1969 – கனடாவில் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலமும் நடுவண் அரசு முழுவதும் அதிகாரபூர்வ மொழிகளாக அறிவிக்கப்பட்டன.\n1990 – சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 8 – செப்டம்பர் 10 – செப்டம்பர் 11\n1509 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், 109 பள்ளிவாசல்கள் அழிந்தன. 10,000 பேர் வரை இறந்தனர்.\n1759 – பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித���தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.\n1846 – எலியாஸ் ஓவே தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.\n1898 – ஆஸ்திரியாவின் அரசி எலிசபெத் (படம்) சுவிட்சர்லாந்தில் கொலை செய்யப்பட்டார்.\n1983 – மகாத்மா காந்தி பற்றிய ஆவணப்படத்தை முதன் முதலில் தயாரித்த ஏ. கே. செட்டியார் இறந்தார்.\n2002 – சுவிட்சர்லாந்து, ஐநாவில் முழு உறுப்பு நாடாக இணைந்தது.\n2008 – வரலாற்றில் மிகப்பெரும் அறிவியக் கருவியான ஐரோப்பிய அணு ஆய்வு நிறுவனத்தின் பெரிய ஆட்ரான் மோதுவி ஜெனீவாவில் இயங்க ஆரம்பித்தது.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 9 – செப்டம்பர் 11 – செப்டம்பர் 12\n1803 – தில்லி போர்: இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரின் போது, பிரித்தானியப் படைகளுக்கும், மராத்தியர்களுக்கும் இடையில் போர் இடம்பெற்றது.\n1893 – சிகாகோவில் இடம்பெற்ற முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் இந்து சமயத்தை அமெரிக்கர்களுக்கு அறிமுகம் செய்தார்.\n1906 – மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்தை தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.\n1921 – மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இறப்பு.\n1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் டார்ம்ஸ்டாட் நகரில் இடம்பெற்ற பிரித்தானியரின் குண்டுவீச்சில் 11,500 பேர் கொல்லப்பட்டனர்..\n1973 – சிலியின் மக்களாட்சி அரசு இராணுவப் புரட்சியில் கவிழ்க்கப்பட்டது. அரசுத்தலைவர் சால்வடோர் அயேந்தே கொல்லப்பட்டார். இராணுவத் தலைவர் அகஸ்தோ பினோசெட் ஆட்சியைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.\n2001 – நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது அல் காயிதா தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் (படம்) மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 10 – செப்டம்பர் 12 – செப்டம்பர் 13\n1832 – தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி சி. வை. தாமோதரம்பிள்ளை பிறப்பு.\n1848 – சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.\n1857 – மத்திய அமெரிக்கா கப்பல் வட கரொலைனாவில் ஆல்ட்டெராசு முனையின் கிழக்கே 160 மைல்கள் தூரத்தில் மூழ்கியதில், 426 பேர் உயிரிழந்தனர். இக்கப்பலில் கலிபோர்னியா தங்க வேட்டையில் இருந்து 13–15 தொன்கள் ���ங்கம் கொண்டு செல்லப்பட்டது.\n1948 – முகமது அலி ஜின்னா மறைந்த அடுத்த நாள் இந்திய இராணுவம் பாகிஸ்தானின் ஐதராபாத் மாநிலத்தினுள் நுழைந்தது. ஆயிரக்கணக்கான முசுலிம்கள் கொல்லப்பட்டனர்.\n1959 – லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.\n1974 – எத்தியோப்பியாவின் பேரரசராக 58 ஆண்டுக் காலம் பதவியில் இருந்த முதலாம் ஹைலி செலாசி (படம்) இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 11 – செப்டம்பர் 13 – செப்டம்பர் 14\n1501 – மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற தாவீது என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார்.\n1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: போரின் திருப்புமுனையாக பிரித்தானியர் பால்ட்டிமோர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. இச்சமரில் பிரான்சிசு கீ இயற்றிய பாடல் பின்னர் அமெரிக்காவின் தேசியப் பண்ணாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1948 – ஐதராபாதில் நுழைந்து அதனை இந்திய ஒன்றியத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க இந்தியத் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல் இராணுவத்துக்கு உத்தரவிட்டார்.\n1953 – நிக்கிட்டா குருசேவ் நாட்டின் உயர் பதவியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1971 – மா சே துங்கின் இரண்டாவது தளபதி லின் பியாவோ இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததை அடுத்து சீனாவை விட்டு வெளியேறினார். இவர் சென்ற விமானம் மங்கோலியாவில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.\n1993 – நோர்வேயில் இடம்பெற்ற இரகசியத் தொடர்ப் பேச்சுவார்த்தைகளை அடுத்து இசுரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் பலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத்தை வெள்ளை மாளிகை சந்தித்தார் (படம்).\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 12 – செப்டம்பர் 14 – செப்டம்பர் 15\nசெப்டம்பர் 14: இந்தி மொழி நாள்\n1752 – கிரெகொரியின் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும்.\n1812 – நெப்போலியப் போர்கள்: நெப்போலியனின் படைகள் மாஸ்கோவினுள் நுழைந்தன. உருசியப் படைகள் நகரை விட்டு விலகியதும் மாஸ்கோவில் தீ பரவ ஆரம்பித்தது.\n1846 – கோத் படுகொலைகள்: ஜங் பகதூர் ராணாவும் (படம்) அவர��ு சகோதரர்களும் நேப்பாளத்தின் பிரதமர் உட்பட 40 அரச குடும்பத்தினரைப் படுகொலை செய்தனர்.\n1901 – அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி செப்டம்பர் 6 இல் இடம்பெற்ற கொலைமுயற்சியில் காயமடைந்து இறந்தார்.\n1948 – போலோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியத் தரைப்படை அவுரங்காபாது நகரைக் கைப்பற்றியது.\n1959 – சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே.\n1985 – மலேசியாவின் மிக நீளமான பாலம், பினாங்கு தீவையும் பெரும்பரப்பையும் இணைக்கும் பினாங்கு பாலம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 13 – செப்டம்பர் 15 – செப்டம்பர் 16\nசெப்டம்பர் 15: அனைத்துலக மக்களாட்சி நாள்\n1835 – சார்லசு டார்வின் பீகில் கப்பலில் காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.\n1909 – பேரறிஞர் அண்ணா (படம்) பிறப்பு\n1916 – முதலாம் உலகப் போர்: முதற்தடவையாக பீரங்கி வண்டிகள் போரில் ஈடுபடுத்தப்பட்டன.\n1935 – செருமனியில் யூதர்களுக்கு குடியுரிமை சட்டபூர்வமாக மறுக்கப்பட்டது.\n1948 – போலோ நடவடிக்கை: இந்தியத் தரைப்படை மகாராட்டிராவின் யால்னா, லாத்தூர், மொமினாபாது நகர்களைக் கைப்பற்றின.\n1952 – ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது.\n1987 – இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் நீராகாரம் இன்றி உண்ணாநோன்பைத் தொடங்கினார்.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 14 – செப்டம்பர் 16 – செப்டம்பர் 17\nசெப்டம்பர் 16: மெக்சிக்கோ (1810), பப்புவா நியூ கினி (1975) விடுதலை நாள்\n1916 – இந்திய கருநாடக இசைப் பாடகி, நடிகை எம். எஸ். சுப்புலட்சுமி பிறப்பு.\n1959 – முதலாவது வெற்றிகரமான ஒளிநகலி செராக்சு 914 நியூயார்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1961 – பாக்கித்தான் அப்துஸ் சலாம் தலைமையில் விண்வெளி ஆய்வு ஆணையத்தை நிறுவியது.\n1963 – மலாயா கூட்டமைப்பு, சிங்கப்பூர், வடக்கு போர்ணியோவின் சபா, சரவாக் ஆகியன இணைந்து மலேசியா உருவாக்கப்பட்டது. ஆனாலும் சிங்கப்பூர் விரைவில் விலகி தனி நாடாகியது.\n1978 – ஈரானில் தபாசு நகரை 7.4 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 15,000 பேர் உயிரிழந்தனர்.\n2000 – இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான எம். எச். எம். அஷ்ரப் உலங்கு���ானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார்.\n2002 – விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கா அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ஆரம்பமாயின.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 15 – செப்டம்பர் 17 – செப்டம்பர் 18\n1809 – பின்லாந்து போரில் சுவீடனுக்கும் உருசியாவுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்லாந்து உருசியாவிடம் கையளிக்கப்பட்டது.\n1858 – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழ்கடல் தொலைத்தந்திக் கம்பிகள் தணக்காய் முனைக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பதிக்கப்பட்டன.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தில் கூட்டமைப்பினருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய நிகழ்வாகும்.\n1948 – ஐதராபாத் நிசாம் மரபினர் ஐதராபாத் இராச்சியம் மீதான தமது இறைமையைக் கைவிட்டு இந்திய ஒன்றியத்தில் இணைந்தனர்.\n1879 – தந்தை பெரியார் (படம்) பிறப்பு.\n2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 16 – செப்டம்பர் 18 – செப்டம்பர் 19\n1812 – மாஸ்கோவில் பரவிய தீ நகரின் முக்கால் பகுதியை அழித்துவிட்டு அணைந்தது. பெத்ரோவ்ஸ்கி அரண்மனையில் இருந்து நெப்போலியன் கிரெம்ளினுக்கு வந்தான்.\n1906 – ஆங்காங்கில் ஏற்பட்ட புயல் மற்றும் ஆழிப்பேரலையினால் 10,000 பேர் உயிரிழந்தனர்.\n1919 – நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\n1948 – ஐதராபாத் இராணுவம் சரணடைய ஒப்புக்கொண்டதை போலோ நடவடிக்கையை இந்தியா கைவிட்டது.\n1961 – ஐநாவின் பொதுச்செயலர் டாக் அமாசெல்டு (படம்) காங்கோவில் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்றபோது விமான விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.\n2014 – ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் 55.3% இசுக்கொட்லாந்து மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர்.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 17 – செப்டம்பர் 19 – செப்டம்பர் 20\nசெப்டம்பர் 19: செயிண்ட் கிட்சும் நெவிசும் – விடுதலை நாள் (1983)\n1658 – யாழ்ப்பாணத்தில் உரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது.\n1778 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வரவு செலவுத் திட��டம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\n1881 – சூலை 2-இல் சுடப்பட்டுப் படுகாயமடைந்த அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் இறந்தார்.\n1893 – உலகின் முதலாவது நாடாக நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\n1893 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.\n1980 – தமிழிசை, நாடகக் கலைஞர் கே. பி. சுந்தராம்பாள் இறப்பு.\n1991 – ஏட்சி பனிமனிதன் இத்தாலிக்கும் ஆத்திரியாவுக்கும் இடையில் ஆல்ப்சு மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டான்.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 18 – செப்டம்பர் 20 – செப்டம்பர் 21\n1498 – சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் கோத்தோக்கு-இன் என்ற இடத்தில் இருந்த புத்த கோவில் அழிந்தது. அன்றில் இருந்து அங்குள்ள மாபெரும் புத்தர் சிலை வெட்டவெளியில் காணப்படுகிறது.\n1519 – பெர்டினென்ட் மகலன் 270 பேருடன் எசுப்பானியாவின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்.\n1857 – கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள் தில்லியைக் கைப்பற்றின. சிப்பாய்க் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.\n1933 – பெண் விடுதலைக்காகப் போராடிய அன்னி பெசண்ட் அம்மையார் (படம்) இறப்பு.\n1990 – சவுக்கடி படுகொலைகள்: இலங்கை, மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பற்றில் சவுக்கடி கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டனர்.\n2001 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் \"பயங்கரவாதத்திற்கு எதிரான போரை\" அறிவித்தார்.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 19 – செப்டம்பர் 21 – செப்டம்பர் 22\nசெப்டம்பர் 21: உலக அமைதி நாள், விடுதலை நாள்: மால்ட்டா (1964), பெலீசு (1981), ஆர்மீனியா (1991)\n1776 – நியூயார்க் நகரம் பிரித்தானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து நகரின் ஒரு பகுதி தீக்கிரையானது.\n1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.\n1898 – பேரரசி டோவாகர் சிக்சி சீனாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். நூறு-நாள் சீர்திருத்த எழுச்சி முடிவுக்கு வந்தது.\n1942 – பெரும் இன அழிப்பு: யோம் கிப்பூர் யூத விடுமுறை நாளன்று மேற்கு உக்ரைனில் 2588 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.\n1949 – மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டது.\n1989 – இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜினி திரணகம யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n2003 – கலிலியோ விண்கலத் திட்டம் (படம்) இடைநிறுத்தப்பட்டு அது வியாழனின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 20 – செப்டம்பர் 22 – செப்டம்பர் 23\nசெப்டம்பர் 22: பல்கேரியா (1908), மாலி (1960) - விடுதலை நாள்\n1834 – வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா பற்றிய ஆய்வுகளின் தந்தை எனப் போற்றப்படும் இராபர்ட் புருசு ஃபூட் (படம்) பிறப்பு.\n1896 – பிரித்தானியாவின் அரச வம்சத்தில் விக்டோரியா மகாராணி அவருடைய தாத்தா மூன்றாம் ஜார்ஜை விட அதிக காலம் ஆட்சியில் இருந்த பெருமையைப் பெற்றார்.\n1914 – செருமனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் இரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது. மொத்தம் 130 குண்டுகளை அது வீசியது.\n1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.\n1970 – மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது பதவியில் இருந்து விலகினார்.\n1995 – நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை: யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 34 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 21 – செப்டம்பர் 23 – செப்டம்பர் 24\n1641 – 100,000 பவுண்டு எடை தங்கத்துடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.\n1799 – இலங்கையில் அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.\n1846 – நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டது.\n1932 – இப்னு சவூது தலைமையில் சவூதி அரேபியா ஒன்றிணைந்தது.\n1951 – தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் பி. யு. சின்னப்பா (படம்) இறப்பு.\n1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது.\n1983 – இலங்கை, மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த 41 தமிழ் அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர்.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 22 – செப்டம்பர் 24 – செப்டம்பர் 25\nசெப்டம்பர் 24: கினி பிசாவு – விடுதலை நாள் (1973)\n1674 – பேரரசர் சிவாஜியின் இரண்டாவ��ு முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது.\n1799 – கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டனர்.\n1841 – புருணை சுல்தான் சரவாக் இராச்சியத்தை பிரித்தானியாவிடம் கையளித்தான்.\n1906 – வயோமிங்கில் உள்ள பேய்க் கோபுரம் அமெரிக்காவின் முதலாவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.\n1932 – மாநில சட்டமன்றங்களில் தலித்துகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுக்கும் பூனா ஒப்பந்ததிற்கு மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஒப்புதல் அளித்தனர்.\n1993 – கம்போடியாவில் மன்னராட்சி மீண்டும் நிறுவப்பட்டு, நொரடோம் சீயனூக் மன்னராக முடிசூடினார்.\n2006 – தமிழ் நாடகாசிரியர், மேடை நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் பம்மல் சம்பந்த முதலியார் (படம்) இறப்பு.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 23 – செப்டம்பர் 25 – செப்டம்பர் 26\n1906 – கரையிலிருந்து படகை வழி நடத்தும் முறை எசுப்பானியாவில் இயக்கிக் காட்டப்பட்டது. தொலைக் கட்டுப்படுத்தி பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.\n1926 – அடிமை வணிகத்தைத் தடுக்கும் பன்னாட்டு ஒப்பந்தம் உலக நாடுகள் அணியின் ஆதரவில் கையெழுத்திடப்பட்டது.\n1959 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா (படம்) சோமராம தேரர் என்ற புத்த பிக்கு ஒருவரினால் சுடப்பட்டுப் படுகாயமடைந்து அடுத்த நாள் இறந்தார்.\n1983 – வட அயர்லாந்தில் 38 ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.\n1992 – செவ்வாய்க் கோளை நோக்கிய \"செவ்வாய் நோக்கி\" என்ற விண்கலத்தை நாசா ஏவியது. 11 மாதங்களின் பின்னர் இவ்விண்கலம் செயலிழந்தது.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 24 – செப்டம்பர் 26 – செப்டம்பர் 27\n1905 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்புக் கோட்பாடு தொடர்பான முதலாவது ஆய்வை வெளியிட்டார்.\n1918 – முதலாம் உலகப் போர்: அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் மியூஸ்-ஆர்கன் தாக்குதல் பிரான்சில் ஆரம்பம். 1.2 மில்லியம் அமெரிக்கப் போர் வீரர்கள் பங்குபற்றினர்.\n1959 – சப்பானை சூறாவளி வேரா தாக்கியதில் 4,580 பேர் உயிரிழந்தனர், 1.6 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.\n1959 – கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை (படம்) இறப்பு.\n1984 – ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கை சீனாவிடம் 1997 இல் கையளிக்க ஒப்புக் கொண்டது.\n1987 – தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தா உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தார்.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 25 – செப்டம்பர் 27 – செப்டம்பர் 28\nசெப்டம்பர் 27: உலக சுற்றுலா நாள்\n1590 – திருத்தந்தை ஏழாம் அர்பன் பதவியேற்ற 13-ஆம் நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர்.\n1825 – உலகின் முதலாவது பயணிகள் நீராவித் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.\n1983 – ரிச்சர்ட் ஸ்டால்மன் குனூ செயற்றிட்டத்தை அறிவித்தார்.\n1994 – மியான்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்க்க மக்களாட்சிக்கான தேசிய அமைப்பை ஆங் சான் சூச்சி (படம்) உருவாக்கினார்.\n1996 – ஆப்கானிஸ்தானில் முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி அரசுத்தலைவர் புரானுதீன் ரபானியை ஆட்சியிலிருந்து விரட்டினர். முன்னாள் அரசுத்தலைவர் முகமது நஜிபுல்லா காபூல் நகர மின்சாரக் கம்பத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.\n2007 – நாசா டோன் விண்கலத்தை சிறுகோள் பட்டையை நோக்கி ஏவியது.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 26 – செப்டம்பர் 28 – செப்டம்பர் 29\n1795 – யாழ்ப்பாணத்தை தளபதி இசுட்டுவர்ட் தலைமையிலான பிரித்தானியப் படைகள் கைப்பற்றின.\n1871 – அடிமைகளுக்குப் பிறக்கவிருக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் விடுதலை அளிக்கும் தீர்மானத்தை பிரேசில் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.\n1889 – நிறை மற்றும் அளைவைகளுக்கான பொது மாநாட்டில் மீட்டரின் நீளமானது பனிக்கட்டியின் உருகுநிலையில் 10 விழுக்காடு இரிடியம் கலந்த பிளாட்டினம் கலவையின் கோல் ஒன்றின் இரண்டு கோடுகளிற்கிடையேயான நீளத்துக்கு சமனாக அறிவிக்கப்பட்டது.\n1928 – அலெக்சாண்டர் பிளெமிங் (படம்) தனது ஆய்வுகூடத்தில் பாக்டீரியாக் கொல்லி ஒன்று வளருவதை அவதானித்தார். இது பின்னர் பெனிசிலின் எனப் பெயர் பெற்றது.\n1994 – பால்ட்டிக் கடலில் சென்று கொண்டிருந்த எஸ்தோனியா என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் உயிரிழந்தனர்.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 27 – செப்டம்பர் 29 – செப்டம்பர் 30\n1717 – ஆன்டிகுவா குவாத்தமாலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் நகரின் பல தொன்மை வாய்ந்த கட்டடங்கள் அழிந்தன.\n1923 – கட்டளைப் பலத்தீன் (படம்) நிறுவப்பட்���து.\n1941 – இரண்டாம் உலகப் போர்: உக்ரேனின் கீவ் நகரில் பாபி யார் என்ற இடத்தில் குறைந்தது 33,771 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.\n1998 – இலங்கை, பலாலி விமானநிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது.\n2006 – பிரேசிலில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 154 பேர் உயிரிழந்தனர்.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 28 – செப்டம்பர் 30 – அக்டோபர் 1\nசெப்டம்பர் 30: போட்சுவானா - விடுதலை நாள் (1966)\n1882 – தாமசு எடிசனின் முதலாவது வணிக நீர்மின் உற்பத்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.\n1965 – இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து ஏறத்தாழ 500,000 பேரைக் கொன்று குவித்தார்.\n1993 – லாத்தூர் நிலநடுக்கம்: இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் லாத்தூர், ஒசுமனாபாத் நகரங்களில் இடம்பெற்ற 6.2 அளவு நிலநடுக்கத்தில் 9,748 பேர் உயிரிழந்தனர்.\n2003 – தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.\n2007 – இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் (படம்) மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலக வாகையாளர் ஆனார்.\n2009 – சுமாத்திராவை 7.6 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 1,115 பேர் உயிரிழந்தனர்.\nஅண்மைய நாட்கள்: செப்டம்பர் 29 – அக்டோபர் 1 – அக்டோபர் 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2013, 17:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/genesis-chapter-forty/", "date_download": "2019-04-26T12:40:56Z", "digest": "sha1:3LQ7Q3V34KNBKTQS3NOASELHCMXHG7E3", "length": 11789, "nlines": 197, "source_domain": "tam.dobro.in", "title": "ஆதியாகமம். Chapter 40", "raw_content": "\n1 இந்த நடபடிகளுக்குப்பின்பு, எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் எகிப்து ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் செய்தார்கள்.\n2 பார்வோன் தன் பானபத்திரக்காரரின் தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் ஆகிய இவ்விரண்டு பிரதானிகள் மேலும் கடும்கோபங்கொண்டு,\n3 அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலைய���லே காவல் பண்ணுவித்தான்.\n4 தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்து வந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள்.\n5 எகிப்து ராஜாவுக்குப் பானபத்திரக்காரனும் சுயம்பாகியுமாகிய அவ்விரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டார்கள்.\n6 காலமே யோசேப்பு அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கலங்கியிருந்தார்கள்.\n7 அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடே காவல்பண்ணப்பட்டிருந்த பார்வோனுடைய பிரதானிகளை நோக்கி: உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டான்.\n8 அதற்கு அவர்கள்: சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றார்கள். அதற்கு யோசேப்பு: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான்.\n9 அப்பொழுது பானபத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே ஒரு திராட்சச்செடி எனக்கு முன்பாக இருக்கக்கண்டேன்.\n10 அந்தத் திராட்சச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது; அது துளிர்க்கிறதாயிருந்தது; அதில் பூக்கள் மலர்ந்திருந்தது; அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது.\n11 பார்வோனுடைய பாத்திரம் என் கையிலே இருந்தது; நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்திலே பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய கையிலே கொடுத்தேன் என்று, தன் சொப்பனத்தைச் சொன்னான்.\n12 அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கொடிகளும் மூன்று நாளாம்.\n13 மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்;\n14 இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி, நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும்.\n15 நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல் கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் ���ெய்யவில்லை என்றும் சொன்னான்.\n16 அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: நானும் என் சொப்பனத்தில் மூன்று வெள்ளைக்கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்.\n17 மேற்கூடையிலே பார்வோனுக்காகச் சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின்மேல் கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்றான்.\n18 அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கூடைகளும் மூன்று நாளாம்.\n19 இன்னும் மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிப்போடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னான்.\n20 மூன்றாம் நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபத்திரக்காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி,\n21 பானபத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான்.\n22 சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது.\n23 ஆனாலும் பானபத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/27/newly-introduced-chennai-to-madurai-tejas-train-facilities-are-bad-especially-food-wifi-neatness-013863.html", "date_download": "2019-04-26T11:48:13Z", "digest": "sha1:2Y63BFC7JMIMZV2WG7XNWV24XZNZJYDA", "length": 27072, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tejas ரயிலில் இத்தனை குறைகளா..? என்னது Wifi இல்லையா..? | newly introduced chennai to madurai tejas train facilities are bad especially food, wifi, neatness - Tamil Goodreturns", "raw_content": "\n» Tejas ரயிலில் இத்தனை குறைகளா..\nTejas ரயிலில் இத்தனை குறைகளா..\nமீண்டும் உயரும் தங்க விலை..\nஇரண்டு புதிய IRCTC வசதிகள்.. Boarding station-ஐ மாற்றுவது மற்றும் நிரம்பாத படுக்கைகளை காண்பது..\nஒரு நொடிக்கு 1000 தட்கல் புக் செய்யும் சாஃப்ட்வேர், ஆச்சர்யத்தில் ஐஆர்சிடிசி, லாலு ஜி என்ன இது\nஉலகில் முதல் முறையாக ஹைட்ரஜன் ரயில் (hydrail)விட்ட ஜெர்மனி..\nசெப்டம்பர் 1 முதல் இலவச பயண இன்சூரன்ஸ் கிடையாது.. இந்தியன் ரயில்வேஸ் அதிரடி..\nஇந்த வழித்தடங்களில் எல்லாம் ரயில் கட்டணத்தினை விட விமானக் கட்டணம் குறைவு..\nரயில் பயணத்தில் ஏசி வேலை செய்யவில்லையா.. டிக்கெட் கட்டணத்தினைத் திரும்பப் பெறலாம்.. எப்படி..\nசென்னை: சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட Tejas ரயிலை மோடியே வந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார். காரணம் தேர்தல், பாத்தியா உங்க மாநிலத்துக்கு எப்படி எல்லாம் ரயில் விட்டிருக்கேன்னு என பேச வசதியாக இருக்கும் இல்லையா.. அதற்காகத் தான். சரி அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த தேஜாஸ் ரயில் அத்தனை சிறப்பானதா..\nஆம் என்பதற்கு பல காரணங்கள் சொன்னார்கள். விமான பயணிகளுக்கு விமானங்களில் வழங்கும் வசதிகளைப் போன்றே தமிழக ரயில் பயணிகளுக்கு முதல் முறையாக வழங்க இந்த ரயிலை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் என வலுவாக ஆதரித்தார்கல் பாஜகவினர்.\nசர்வதேச தரத்தில் 22 சிறப்பு அம்சங்கள் இந்த தேஜாஸ் ரயிலில் இடம்பெற்றுள்ளது என்றார்கள். அதோடு பயண நேரமும் சென்னை டு மதுரைக்கு வெறும் 6 மணி 30 நிமிடங்களில் சென்று விடும் என்பது கூடுதல் கவர்ச்சி என லாஜிக் பேசினார்கள்.\nநீரவ் மோடியின் ஓவியங்களை விற்று 55 கோடி ரூபாய் திரட்டிய வருமான வரித் துறை..\nஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் சிறிய எல்இடி திரைகள், ஜிபிஎஸ் வசதி, Wifi நெட்வொர்க்கில் தொடுதிரையில் பொழுதுபோக்கு சேனல்கள், பெட்டியின் உட்புறத்தில் கையை வைத்தால் கதவு திறந்து மூடும் வசதி, தேஜாஸ் ரயில் உதவியாளர்களை அழைக்க தலைக்கு மேலே பட்டன் வசதி விமானம் போல, சிசிடிவி, கேமராக்கள், பயணிகளின் இருக்கைகளின் கைப்பிடியில் உள்புறம் மடக்கி அமைக்கப்பட்டுள்ள வெளியே தெரியாத சிற்றுண்டி மேசைகள்...என்று அடுக்கிக்கொண்டே போனார்கள். இதெல்லாம் போக கேட்டரிங், எலெக்ட்ரிக்கல், டெக்னிக்கல் ஊழியர்கள், சூப்ரவைசர், மேனஜர் என ஒரு 50 பேர் பயணிகளுக்கு சேவை செய்ய நியமித்திருந்திருக்கிறார்களாம்.\nஇத்தனை வசதிகளோடு 6 மணி நேர ரயில் பயணமா.. படிக்கவே பிரமாதமாக இருக்கிறதல்லவா.. ஆனால் இந்த ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளை வலைதளங்களில் அடுக்கித் தள்ளுகிறார்கள். அப்படி என்ன பிரச்னைகள் இந்த தேஜாஸ் ரயிலில் என படிக்கத் தொடங்கினால் பட்டியல் மிகையாக நீள்கிறது.\nசில தினங்களுக்கு முன் போட்ட சமோசா, புளிக்கும் தயிர், மட்டமான ஊறுகாய் பாக்கெட் என உணவில் இருந்து தான் தொடங்குகிறார்கள��� நம் நெட்டிசன்கள். குறிப்பாக தேஜாஸ் ரயிலில் கொடுக்கும் கட்லட் மரண கொடூரமாம்.\nபொதுவாகவே ரயிலில் ஒரு சிவப்பு திண்டு போல ஒரு சங்கிலி தொங்கும். இதைப் பிடித்து இழுத்தால் ரயில் நின்று விடும். அப்படிப் பட்ட அலாரம் தேஜாஸ் ரயில் பெட்டிகளில் இல்லையாம். கதவின் உட்ப்றம் கை வைத்தால் திறக்குப் படி தான் இருக்கிறதாம். அப்படி இல்லை என்றால் பொதுவாக ரயில் நிலையங்களில் நிற்க கதவு திறக்கும் போது தானாம். இதையும் நம் மக்கள் ஒரு குறையாகத் தான் சொல்கிறார்கள். காரணம் ஒரு அவசரத்தில் கதவைத் திறக்க வேண்டும் என்றாலும் முடியவில்லை என வருத்தப்படுகிறார்கள்.\nமோடியி ஜியின் டிஜிட்டல் இந்தியா திட்டப் படி ரயில் நிலையங்களுக்கு எல்லாம் Wifi கொடுத்தது போய், இப்போது தேஜாஸ் ரயிலுக்கே கொடுத்தார். ஆனால் டிடிஆர் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் என யாரைக் கேட்டாலும் Wifi பாஸ்வேர்ட் தெரியாது என்கிறார்களாம். அப்படி இல்லை என்றால் அந்த வசதிகள் எல்லாம் இங்கே ஏது என பயணிகளையே கேள்வி கேட்கிறார்களாம்.\nஎன்னமோ இதிஹாட் ஏர்வேஸ் போல தேஜாஸ் ரயில் பயணிகள் தங்கள் பயண நேரத்தில் தங்கள் முன் இருக்கும் தொடு திரைகளை பார்த்தே பொழுதைக் கழித்துவிடலாம். அந்த சேனல் வரும், இந்த சேனல் வரும், படம் ஓடும் என என்னென்னமோ சொன்னார்கள் பக்தர்கள். ஆனால் உண்மையில் அந்த தொடுதிரையை ஆன் கூட செய்ய முடியவில்லையாம். ஆக பொது அறிவிப்புகள் மட்டுமே அந்த தொடு திரையில் வந்து கொண்டிருக்கிறது. நாம் நினைத்தது பார்க்கவெல்லாம் முடியவில்லை. இதை டிடிஆர்களிடம் கேட்ட போது டெக்னிக்கல் உதவியாளர்களை அனுப்புவதாக சொல்கிறார்களாம். இல்லை என்றால் இதோ பார்க்கிறோம் என்கிறார்களாம்.\nரயில்வே உயர் அதிகாரிகளே தேஜாஸ் ரயில் பயணிகளுக்கு Wifi கிடையாது என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்களாம். Wifi வசதிகள் வெறும் தொடு திரையில் பொழுதுபோக்கு அம்சங்களை பார்க்க மட்டுமே தான் என்பதும் கூடுதல் செய்தியாக வந்திருக்கிறது. ஆக தயவு செய்து இனி ஸ்மார்ட் போன்களோடு Wifi பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்\nநம்மாட்கள் இன்று வரை இட்லி தோசைகளில் இருந்து பீட்சா, பர்கருக்கு மாறினாலும் கைகளை கழுவுவதை மட்டும் இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. தேஜாஸ் ரயில் பெட்டிகளில் கை கழுவ ஒரு வாஷ் பேசின் கூட இல்லையாம். கேட்டால் அதான் ஸ்பூன், ஃப���ர்க், டிஸ்ஸூ தால்களைத் தருகிறோமே அப்புறம் எதற்கு இந்த வாஷ் பேசின் என பயணிகளையே திருப்பிக் கேட்கிறார்களாம். கொடுக்கும் ஒரு டிஸ்ஸுவை வைத்துக் கொண்டு நன்றாக கூட கைகளை துடைத்துக் கொள்ள முடியாத போது எப்படி வாயை எல்லாம் சுத்தம் செய்து கொள்வது என குமுறுகிறார்கள் பயணிகள்.\nவழக்கமாக அடைப்போடு இருக்கும் ரயில் கழிவறைகள், தவறான தகவல்களைச் சொல்லும் எல்.இ.டி திரை, குறைவாகவே இருக்கும் ஏசி டெம்பரேச்சர் என குறைகள் நீண்டு கொண்டே போகும் இந்த ரயிலில் ஒரே ஒரு ப்ளஸ் என்றால் அது நேரம் தான். குறித்த நேரத்தில் மதுரையைச் சென்று சேர்கிறது. நாம் ஏசி சேர் காருக்கு சென்னை முதல் மதுரைக்கு கொடுக்கும் 1035 ரூபாய்க்கு அந்த வேகம் மட்டும் திருப்திகரமாக இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜிஎஸ்டி வரியை குறைத்தும் விலையை குறைக்காக நிறுவனங்கள்: நுகர்வோர் பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி\nஇந்திய பெட்ரோல், டீசல் வியாபாரத்தில் சர்வாதிகாரியாக விரும்பும் Reliance.\nH1-B Visa-க்கு அலையவிடும் அமெரிக்கா வேண்டாம், அன்பு காட்டும் கனடா போதும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/1648-d749b795b1d.html", "date_download": "2019-04-26T11:49:38Z", "digest": "sha1:JXIH3O4NVMCFLPQIBJFDACQXA6QPIAE4", "length": 5982, "nlines": 61, "source_domain": "videoinstant.info", "title": "Fxcm வைப்பு விருப்பம்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஅந்நிய செலாவணி வர்த்தக சமிக்ஞைகள் அறிய\nஅந்நியச் செலாவணி வர்த்தகம் ஹலால் அத் ஹரம் இஸ்லாம் இஸ்லாம்\nFxcm வைப்பு விருப்பம் - Fxcm\nவி ரு ப் பம் தரகர் vergleich. Fxcm வைப்பு விருப்பம்.\nமே லு ம். வர் த் தகம் ;.\nFxcm வர் த் தக நி லை யம் 2 பதி வி றக் க சீ ரற் ற நெ ல் அந் நி ய செ லா வணி ex dividend. 10 ரூ பி ள் இரு ந் து சி றந் த பை னரி.\nபைனரி விருப்பங்கள் 1 மணி மூலோபாயம்\nகட்டுப்படுத்தப்படும் பைனரி விருப்பம் தரகர்கள்\nஅந்நிய செலாவணி வர்த்தகம் நிச்சயமாக abd casas pdf\nஅந்நிய செலாவணி மோசடி செய்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_879.html", "date_download": "2019-04-26T11:42:27Z", "digest": "sha1:XGNVU2CPTMXJDBQSQM4Y4UT7YP3EF7NJ", "length": 9719, "nlines": 58, "source_domain": "www.sonakar.com", "title": "குற்றஞ்சாட்டுவது 'போலி' முகவர் சங்கம்: ஹலீம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS குற்றஞ்சாட்டுவது 'போலி' முகவர் சங்கம்: ஹலீம்\nகுற்றஞ்சாட்டுவது 'போலி' முகவர் சங்கம்: ஹலீம்\nஹஜ் குழு முறைகேடான முறையில் கோட்டாக்களை பகிர்ந்தளிப்பதாகவும் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டை மறுதலித்துள்ள அமைச்சர் ஹலீம் போலி முகவர் சங்கமே குற்றஞ்சாட்டுவதாக தெரிவிக்கிறார்.\nஇது தொடர்பில் அவர் தெரிவித்துள்ள பதில்:\nமக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் போலியான முகவர் சங்கத்தை ஏற்படுத்தி போலிக் குற்றச் சாட்டுக்களை சுமத்தி மக்களை தவாறன வழியில் செல்ல சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த மூன்று வருடங்களாக எமக்கு கிடைக்கும் கோட்டாவை முகவர்களுக்கன்றி நாங்கள் ஹஜ் யாத்திதிகர்களுகக்கே வழங்கி வருகின்றோம். இதன் காரணமாகத்தான் ஹஜ் கட்டணம் குறைந்துள்ளது. யாத்திரியகர்களுக்கு வழங்கப்படும் வழங்கப்படும் சேவைகளும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் தமது வாய்ப்புக்களை இழந்த முகவர்களே அரசாங்க ஹஜ் குழு மீது பழிசுமத்த முற்படுகின்றனர். உயர் நீதி மன்றத்தின் ஆலோசனையின் பிரகாரமே இதனை ஊழல் மோசடியுமின்றி முன்னெடுத்துச் செல்கின்றோம் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம்.\nஹஜ் குழு மீது ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுகள் தொடர்பாக ஊடகவியாளர்களின் கேள்விக்கு விடையளித்த முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.\nஇன்று சமூகத்திற்கு மத்தியில் தமது வாய்ப்புக்களை இழந்த முகவர் நிலையங்களே இன்று அரசாங்க ஹஜ் குழு மீது பழிசுமத்த முற்படுகிறார்கள். அரசியல் இலாபம் கருதி சிலர் ஹஜ் குழு மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்கள். ஹஜ் தொடர்பாக அறவிடப்படும் சகல கட்டங்களுக்கும் பற்றுச் சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன. சகல நிதிக்கணக்குகளுக்கும் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளன. ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து முற்பணமாக அறவிடப்படும் 25000 ரூபா திருப்பிச் செலுத்தப்படுகிறது.\nஉயர் நீதி மன்���த்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணையிலுள்ளது. உயர் நீதி மன்றம் வழங்கியுள்ள ஆலோசனையின் பிரகாரமே நாம் செயற்படுகின்றோம்.\nஇன்று எம்மை விமர்சிப்பவர்கள் கடந்த ஆட்சிய காலத்தில் கடும் போக்கு அமைப்புக்களிடம் நாடிச் சென்று நீதி பெற முயற்சி செய்த சிலரே இப்போது ஹஜ் தொடர்பாகப் பேசி சமுதாயத்தைக் காட்டிக் கொடுக்க முற்பட்டுள்ளார்கள். மக்கள் தம்மை நிராகரித்தமையினால் சீராக இயங்கும் முழு ஹஜ் ஏற்பாட்டையும் சிPர்குலைப்பதே இவர்களது நோக்கம் என்று அமைச்சர் தெரிவித்தார்.\nஹஜ் விவகாரம் எந்தவிதமான ஒழிவு மறைவும் இல்லை. எல்லாம் வெளிப்படையாகவே நடைபெறுகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nசஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவு:சகோதரி விளக்கம்\nகடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதானியாக அடையாளங்காணப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கி நடாத்த...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nநட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரிகள்\nகடந்த ஞாயிறு தினம் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய இப்ராஹிம் சகோதரர்கள் இருவரது புகைப்படங்கள் வெளியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-26T12:49:24Z", "digest": "sha1:NT4DGHR2BG43P3PV26P4XTXDEHLKTNJP", "length": 17906, "nlines": 238, "source_domain": "ippodhu.com", "title": "சென்னை மாணவி அனுக்ரீத்தி மிஸ் இந்தியாவாக தேர்வு | Ippodhu", "raw_content": "\nHome இந்தியா சென்னை மாணவி அனுக்ரீத்தி மிஸ் இந்தியாவாக தேர்வு\nசென்னை மாணவி அனுக்ரீத்தி மிஸ் இந்தியாவாக தேர்வு\nஇந்த ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நடைபெற்றது. 30 மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் இதில் பங்கேற்று பல்வேறு கட்டப் போட்டிகளில் தகுதி பெற்றனர்.\nநேற்றிரவு நடைபெற்ற பிரமாண்டமான இறுதிச் சுற்றுப் போட்டிக்கான நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட மானுஷி சில்லர், நடிகைகள் கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மாதுரி தீக்சித் உள்ளிடடோர் கலந்துகொண்டனர். மிஸ் இந்தியா 2018 பட்ட்த்தை தமிழகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அனுக்ரீதி வாஸ் என்பவர் தட்டிச் சென்றார்.\nசென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ பிரெஞ்ச் பயிலும் மாணவியான அனுக்ரீத்திக்கு கடந்த ஆண்டின் அழகியாக தேர்வு செய்யப்பட்ட மானுஷி சில்லர் மகுடம் சூட்டினார். ஹரியானாவை சேர்ந்த மீனாட்சி சவுத்திரி, ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ் ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திற்கு தேர்வுசெய்யப்பட்டனர்.\nபசுவின் கோமியத்தால் கேன்சரில் இருந்து குணமடைந்தேன் என்ற பிரக்யா சிங் அறுவை சிகிச்சை செய்தது அம்பலம்\nபுயல் சின்னம்: நாகை, புதுச்சேரி, கடலூர், பாம்பன் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட ஐஏஎஸ் அதிகாரியின் சஸ்பெண்டுக்கு தடை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது\n“இலங்கை குண்டு வெடிப்பை தலைமை தாங்கி நடத்திய சஹ்ரான் ஹாசிம் பலி” – ராணுவ உளவு இயக்குநர்\nகுழந்தை விற்பனை: நர்ஸுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் இருப்பது கண்டுபிடிப்பு\nதேசப் பாதுகாப்பை தேர்தல் ஆதாயத்துக்காக நான் பயன்படுத்தவில்லை; தீவிரவாதத்தை ஒடுக்க எனக்கு வாக்களியுங்கள் – மோடி\n30 வருசமா பிரச்சனை இல்லாமல் தொழில் பண்றேன்; அமுல் பேபின்னா ரூ4.25 லட்சம்; குழந்தைகளை விற்கும் நர்ஸ் (ஆடியோ உள்ளே)\nகலவரங்களையும், கொலைகளையும் முன்வைத்து நான் அரசியல் செய்ததில்லை; குஜராத் முதல்வராக இருந்தபோது நடந்த 2002 கலவரத்தை மோடி மறந்து விட்டாரா \nபாண்ட் 25 – வெளியானது அறிவிப்பு\nபொள்ளா���்சி பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்டவர்கள் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்கு\nஅக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் லாரன்ஸ் வெடிக்கும் லக்ஷ்மி பாம்\nஎன்ஜிகே படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nகொலைகாரன் வாங்கித் தந்த வாய்ப்பு\nதமிழில் படமில்லை… மீண்டும் தெலுங்குக்கே சென்ற கே.எஸ்.ரவிக்குமார்\nயோகி பாபுவின் ‘கூர்கா’ டீஸர்\nநாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கதான் 2019 தேர்தல்; மோடி-அமித் ஷாவை அகற்ற எந்த கூட்டணியாக இருந்தாலும் ஆதரவு: அர்விந்த் கெஜ்ரிவால்\nமோடியின் குஜராத்தில் தடுமாறும் பாஜக\nபாஜக தலைவர் அமித் ஷா கொலைக் குற்றவாளி என்ற ராகுல் காந்திக்கு பதில் கூறிய அமித் ஷா\nதலைமை நீதிபதி மீதான புகார் ;தீயுடன் விளையாடுகிறார்கள்; பணக்காரர்களும்,சக்தி வாய்ந்தவர்களும் உச்சநீதிமன்றத்தை கட்டுப்படுத்த அனுமதிக்க மாட்டோம்\n30 வருடங்களாக குழந்தை விற்பனையில் முன்னாள் செவிலியர்: ஆடியோவில் திடுக்கிடும் தகவல்கள்\nமோடிக்கு எதிராக விரலை உயர்த்தி பேசினால் கைகளை துண்டிப்போம் – பாஜக தலைவர்\nபாஜக பசுவதைச் செய்கிறது -‘சௌகிதார்’ அடைமொழியை நீக்கிய மற்றுமொரு பாஜக எம்.பி குற்றச்சாட்டு\nகொழும்பு அருகே மேலும் ஒரு குண்டு வெடிப்பு: பதற்றத்தில் மக்கள்\nமுதல்முறையாக மக்களவைத் தேர்தலில் பாஜக அதிகத் தொகுதிகளில் போட்டி\nபர்தாவுடன் கைதுசெய்யப்பட்டது புத்த மதத்தை சேர்ந்த தற்கொலை குண்டுதாரியா\nவாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு; ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சீராய்வு மனு தாக்கல்\nPrevious article’ஹிந்து விரோதி’ கௌரி லங்கேஷை கொலை செய்ய ரூ.13,000 கொடுத்தனர்: பரஷுராம் வக்மாரே\nNext articleஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : கொலம்பியாவை வீழ்த்தி சாதனை படைத்தது ஜப்பான்\nபசுவின் கோமியத்தால் கேன்சரில் இருந்து குணமடைந்தேன் என்ற பிரக்யா சிங் அறுவை சிகிச்சை செய்தது அம்பலம்\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட ஐஏஎஸ் அதிகாரியின் சஸ்பெண்டுக்கு தடை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nகேஜிஎஃப் மொத்த வசூல் இவ்வளவா\nஜியோ வின் அடுத்த அதிரடி – ரூ.299-க்கு தினமும் 4.5 ஜிபி டேட்டா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nஆர்கானிக் திருடன்னு சொன்னா என்னன்னா… விஜய் சேதுபதி சொன்ன சூப்பர் விளக்கம்\nகிணற்றில் குளித்ததற்காக தலித் சிறுவர்களை அடித்த கொடூரம் : பாஜக, ஆர். எஸ்.எஸ்ஸுக்கு ராகுல் காந்தி கண்டனம்\nசென்னையில் சூர்யா, செல்வராகவன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபணத்தை எப்படி விநியோகம் செய்ய வேண்டும் ; அதிமுக முன்னாள் எம்எல்ஏ பேசும் வீடியோ\nவால்மார்ட், பிளிப்கார்ட் ஒப்பந்தம் ; அரசுக்கு ரூ10000 கோடி வரி செலுத்தும் வால்மார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/ChasMakowski", "date_download": "2019-04-26T12:21:38Z", "digest": "sha1:Y6Z7JLUBFLULU3EPHHEHA765EXNNF34M", "length": 2790, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User ChasMakowski - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=42109", "date_download": "2019-04-26T13:14:03Z", "digest": "sha1:J3F7MBKJYKRCKG3R5VXB4HXT5FKO5PW4", "length": 8936, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "16 வயது சிறுமியை பாலியல் �", "raw_content": "\n16 வயது சிறுமியை பா���ியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\nமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய ஆசிரியர் ஒருவரை நேற்று (18) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nமண்டூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்று வரும் மாணவியை அப்பாடசாலையில் கடமையாற்றி வரும் பெரியநீலாவணைபகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய ஆசிரியர் நீண்ட நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளர் என பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்தனர்.\nபாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளதுடன் சிறுமி அம்மம்மாவுடன் வாழ்ந்து வருகின்றார்.\nஇந்த நிலையில், குறித்த ஆசிரியர் சிறுமிக்கு கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து அதனூடாக சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி பாடசாலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் பிரத்தியோக கல்வி நடவடிக்கையின் போது பாடசாலையில் வைத்தும் ஏனைய இடங்களுக்கு வரவழைத்தும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஅதேவேளை இதில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவிமானக் கோளாறு காரணமாக வந்த வழியே திரும்பிய ராகுல்...\nபயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி...\nகிழக்கில் தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவரின் வீடு முற்றுகை...\nஇலங்கை கொல்லப்பட்டவர்களுக்காக நியூசிலாந்தில் ஆராதனை ...\nபிரான்சில் நடைபெற்ற கண்டன கவனயீர்ப்பு நிகழ்வு\nபிரபாகரன் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் என்றும் கிடையாத......\nபிரபாகரன் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் என்றும் கிடையாத......\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந���தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nநினைவுச்சுடர் ஏற்றலும் கண்டன கவனயீர்பு ஒன்று கூடலும்\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poornachandran.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95-2/", "date_download": "2019-04-26T12:35:50Z", "digest": "sha1:B2FH5XHZLHBWQFVLEJJR5P74W4HGFL53", "length": 69019, "nlines": 594, "source_domain": "www.poornachandran.com", "title": "Poornachandran books | Tamil literature books TamilNadu | தமிழறிஞர் க பூரணச்சந்திரன் புத்தகங்கள் | தமிழ் இலக்கிய நூல்கள் | மொழிபெயர்த்த நூல்கள் | சிறுகதைகள்", "raw_content": "\nபூரணச்சந்திரன் > கேள்வி பதில் > நம் பண்பாட்டை அறிவோம் – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 3\nகேள்வி:தமிழனை அடையாளப்படுத்த சாதி தவிர்க்கமுடியாமல் அவசிய மாகிறது. ஆனால் பண்டைய குடிகளுக்கும் இன்றைய சாதிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா சாதிகளைத் தவிர்த்து தமிழர்களை அடையாளப்படுத்த முடியும்£ சாதிகளைத் தவிர்த்து தமிழர்களை அடையாளப்படுத்த முடியும்£ மேலும் ‘யாதவர்கோன் யாதொன்றும் இல்லை என்றான்’ என்று அவ்வையார் பாடுகிறார். அப்படியென்றால் யாதவர் என்ற சொல் பண்டைய தமிழா மேலும் ‘யாதவர்கோன் யாதொன்றும் இல்லை என்றான்’ என்று அவ்வையார் பாடுகிறார். அப்படியென்றால் யாதவர் என்ற சொல் பண்டைய தமிழா\nபதில்: இந்த இரு கேள்விகளுக்குமான விடைகள் முன்பே நான் அளித்த விடைகளில் இருக்கவே செய்கின்றன. இருந்தாலும் மீண்டும் சொல்வதில் தவறில்லை. ஒன்று, தமிழனை அடையாளப்படுத்த சாதி தவிர்க்கமுடியாமல் அவசியமாகிறது என்கிறீர்கள். ���ன் அப்படி உலகில் இந்தியாவைத் தவிர பிற நாடுகள் எதிலாவது, அந்தந்த மொழிக்காரனை சாதியை வைத்தா அடையாளப்படுத்துகிறார்கள் உலகில் இந்தியாவைத் தவிர பிற நாடுகள் எதிலாவது, அந்தந்த மொழிக்காரனை சாதியை வைத்தா அடையாளப்படுத்துகிறார்கள் தமிழனுக்குத் தமிழ்தான் அடையாளம். சாதி எப்படி அடையாளமாகும் தமிழனுக்குத் தமிழ்தான் அடையாளம். சாதி எப்படி அடையாளமாகும் உங்கள் கேள்வி வேறு ஏதோ பிரச்சினைகளை உள்ளடக்கியிருப்பதுபோலத் தோன்றுகிறது. அதைத் தெளிவுபடுத்தினால் அதற்கான விடையை அளிக்கமுடியும்.\nஎந்த சாதியாக இருந்தாலும் சரி, தமிழ் பேசுபவர்களுக்குத் தமிழ்தான் அடையாளம். வேறெதுவும் இல்லை.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழகத்திலும் சாதிகள் இருந்தன என்பதைப் புறநானூறு காட்டுகிறது. ஆனால் அப்போது சாதிகள் இறுக்கமாக இல்லை. தொழில்ரீதியாக இருந்தன. உதாரணமாக, அக்காலத்தில் பாடுபவர்கள் யாவரும் பாணர் எனப்பட்டனர். காப்பிய காலத்தில் பாணர் என்பது குறிப்பிட்ட சாதியாயிற்று. பக்திக்காலத்தில், திருஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப் பாணர் என்பவரை மோசமாகவே நடத்தியிருக்கிறார் என்று தெரிகிறது. அக் காலத்தில் அந்தச் சாதி கீழ்ச்சாதியாக மாறிவிட்டது. இருந்தாலும் ஞானசம்பந்தர் என்ற பார்ப்பனரோடு செல்லும் அளவுக்கேனும் உரிமை இருந்திருக்கிறது. இன்னும் காலம் போகப்போக அது தீண்டப்படாத, ஒடுக்கப்பட்ட சாதியாக மாறி விட்டதைப் பார்க்கிறோம்.\nஒளவையார் என்று ஒருவர் அல்ல, பலர் இருந்தனர். சங்க காலத்தில் அதியமானோடு நட்புக் கொண்டிருந்த ஒளவையார் ஒருவர். இடைக்காலத்தில் தனிப் பாடல்கள் பாடிய ஒளவையார் இன்னொருவர். நல்வழி போன்ற அறநூல்களைப் பாடிய ஒளவையார் இன்னொருவர். கம்பர் காலத்தில் வாழ்ந்த ஒளவையார் மற்றொருவர். இப்படி குறைந்தது ஐந்து ஒளவை யார்களேனும் தமிழகத்தில் வாழ்ந்திருக்கவேண்டுமென்று தெரிகிறது. இக் காலத்தில் எல்லோரும் காமாட்சி, மீனாட்சி, அர்ச்சனா, கீர்த்தனா என்று பெயர் வைத்துக் கொள்வதைப்போலப் பழங்காலத்தில் ஒளவை என்பது யாவரும் வைத்துக் கொள்ளக் கூடிய பெயராக இருந்தது. நீங்கள் மேற்கோள் காட்டுவது தனிப் பாடல்கள் பாடிய ஒளவையாரை. அவர் அநேகமாக கி.பி. பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்டு அளவில் வாழ்ந்திருக்கலாம். அந்தக் காலத்தி���் தமிழகத்தில் யாதவர் சாதி மட்டுமல்ல, பிற எத்தனையோ சாதிகளும் இருந்தன, இறுகிப்போயே இருந்தன.\nகேள்வி: சமசுகிருதத்திற்கும் தமிழுக்கும் நிறையத் தொடர்பு உள்ளது போல் தோன்றுகிறதே தமிழகத்திற்கு சமசுகிருதம் எப்போது வந்தது தமிழகத்திற்கு சமசுகிருதம் எப்போது வந்தது\nபதில்: தமிழ் திராவிட மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்தது. தனிவிதமானது. சமசுகிருதக் கலப்பு இல்லாமலே இன்றும் இயங்கக்கூடிய ஒரே இந்திய மொழி இதுதான்.\nசமசுகிருதம் இந்தோ-ஆரிய அல்லது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதற்குத் தொடர்புகள் கிரேக்கம், சாக்சனிய ஜெர்மானிய மொழி ஆகியவற்றுடன் உள்ளன. தங்களுக்கும் தங்கள் இனத்திற்கும் மட்டும் உயர்வு கற்பிக்கும் விதத்தில் சமசுகிருத மனப்பான்மைக்கு ஜெர்மானிய மனப்பான்மை முற்றிலும் ஒத்துப் போனதால்தான் ஹிட்லர் ஜெர்மானியர்கள் எல்லோரும் ஆரியர்கள். இந்த ஒற்றுமை இருந்ததால்தான் மாக்ஸ்முல்லர் போன்ற ஜெர்மானிய ஆசிரியர்கள் வேதங்கள், உபநிடதங்களை எல்லாம் ஜெர்மன் மொழியில் எளிதாக மொழிபெயர்த்தது மட்டுமன்றி அவற்றை உயர்த்திப் பிடித்தார்கள்.\nசங்க இலக்கியம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் இயற்றப்பட்ட இலக் கியம். அதற்குப் பிறகுதான் தொல்காப்பியம், திருக்குறள் எல்லாம் தோன்றின என்கிறார்கள். இருந்தாலும் தொல்காப்பியம் சங்க இலக்கியத்துக்கு முன்னா பின்னா என்று இன்னமும் சந்தேகம் இருந்துதான் வருகிறது.\nசங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் பரிபாடலிலும், பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப் படையிலும் சமசுகிருதத் தொடர்பும் கருத்துகளும் சொற் கலப்பும் மிகுதியாகக் காணப்படுகின்றன. மலைபடுகடாத்தில் மிகக்குறை வாகவே உள்ளன.\nவடக்கில் சிந்து சமவெளியில் கி.மு.1500 வாக்கில் நுழைந்த ஆரியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா முழுவதும் பரவினார்கள். கிழக்குக் கோடியில் அசாம், அருணாசலப் பிரதேசம் வரை செல்ல அவர்களுக்கு மிகுந்த காலமாயிற்று. அதேபோலத் தெற்கில் தமிழகத்துக்கு வரவும் மிகுந்த காலமாயிற்று. அதனால்தான் இந்தியாவின் கிழக்குக் கோடியிலும் தெற்கிலும் வடக்கின் செல்வாக்கு மிகக்குறைவு.\nஇந்த இடப்பெயர்ச்சிக்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுக்காலம் ஆகியிருக்கலாம். ஆக கி.மு. 500க்குப் பின் தமிழகத்திற்கு ஆரியர் வந்திருக்கலா���்.\nஇந்த ஆயிரம் ஆண்டுகளில் அவர்கள் தங்களுக்கேற்ற வாழ்க்கை முறை, சடங்குகள், சமயம், மந்திர அமைப்புகள், வேதங்கள், புராணங்கள், தங்களை மட்டும் உயர்த்திக் கொள்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழகத்திற்கு அவர்களோடு அவைகளும் வந்தன. அவற்றின் மிகக்குறைந்தபட்சத் தாக்கத்தைத்தான் நாம் சங்க இலக்கியத்தில் பார்க் கிறோம்.\nசமசுகிருதவாதிகளுடைய, இந்துத்துவவாதிகளுடைய மிக மோசமான பண்பாக நாம் கருதுவது, இந்தியாவில் எந்த இடத்தில் எந்த நல்லது இருந்தாலும் எல்லாம் தங்களிடமிருந்து பெற்றவை என்று ஒரே சமயத்தில் கத்தி நிலைநாட்டிவிடுவார்கள். அதாவது தங்களிடமிருந்துதான் மற்றவர்கள் எல்லாம் பெற்றார்கள், மற்றவர்களிடமிருந்து தாங்கள் பெற்றது எதுவுமே இல்லை என்பது அவர்கள் மனப்பான்மை. இது நடைமுறைக்கும் புறம்பானது, அறிவியல் சிந்தனைக்கும் ஒவ்வாதது.\nஉதாரணமாக, கன்யாகுமரியின் பிராமணர் காஷ்மீர பிராமணரைப் பார்த்த வுடனே சமசுகிருதத்தில் பேசி, காயத்ரி மந்திரத்தைச் சொல்லி, பூநூலைக் காட்டி, தான் ஒரே இனம் என்று காட்டிக் கொள்வார்கள்.. ஆனால் இங்கிருக்கும் சைவப் பிள்ளை, தமிழ்ச் சைவப்பிள்ளைதான். குஜராத்தின் பட்வாரி அதற்குச் சமமான ஜாதி என்றாலும் அவன் குஜராத்தியில்தான் பேசமுடியும். இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட முடியாது. மற்றவர்களைப் பிரித்துவிட்டுத் தாங்கள் மட்டும் ஒன்றாகி ஆளுகின்ற இந்தச் சூழ்ச்சியைத்தான் வெள்ளைக்காரர்களும் பின்னாட்களில் கையாண்டனர். அதனால் வெள்ளைக்காரரோடு பார்ப்பனர்களும் உடனே போய் ஒட்டிக்கொண் டார்கள்.\nகேள்வி: சமசுகிருதத்திலிருந்து தமிழ் எடுத்துக்கொண்டது என்ன அதேபோல் தமிழிலிருந்து சமசுகிருதம் எடுத்துக் கொண்டது என்ன அதேபோல் தமிழிலிருந்து சமசுகிருதம் எடுத்துக் கொண்டது என்ன\nபதில்: மிகப் பெரிய கேள்வி இது. இதற்கு தெ.பொ.மீனாட்சிசுந்தரன் போன்ற பெரிய அறிஞர்கள் நூல்களாகவே விடை எழுதியிருக்கிறார்கள். ஆகவே விரிவான பதிலுக்குத் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் நூலைப் (இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழரின் பங்களிப்பு என்று நினைக்கிறேன். அல்லது இதுபோலத் தலைப்புள்ள ஒன்று) படிப்பது நல்லது. இம்மாதிரி அக்கால அறிஞர்கள் பலரும் எழுதியிருக்கிறார்கள். என் பார்வையில் சில கருத்துகளை மட்டும் சொல்கிறேன்.\n1. தத்துவத்துறை, ஆன்மிகத் துறை, சமயத்துறை ஆகிய மூன்றிலுமே தமிழரின் நாகரிகமே இன்று இந்திய நாகரிகமாக ஆகியிருக்கிறது. பௌத்த மதத்தின் முக்கியத் தத்து வஞானிகளான நாகார்ஜுனர், போதிதர்மர் போன்றவர்கள் தமிழர்களே. பிரம்ம சூத்திரத்திற்கு உரையெழுதி இரண்டுவிதமான தத்துவங்களை உருவாக்கிய ஆதிசங்கராச்சாரியார், இராமாநுஜர் ஆகியோர் தமிழர்களே. (சங்கராச்சாரியர் பிறந்த கி.பி. எட்டாம் நூற்றாண்டில் மலை யாளம் தோன்றவில்லை. அது சேரநாடாக இருந்தது.)\n2. சமசுகிருதத்தின் எழுத்துமுறை உட்பட திராவிட மொழிகளிலிருந்து உருவானது தான். சமசுகிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்கிறார்கள். அப்படியானால் பிற இந்தோ ஐரோப்பிய மொழிகளைப் போல (அக்கால கிரேக்கம் முதல் இக்கால ஆங்கிலம் வரை) ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா என்பதுபோல அல்லது ஏ, பி, சி, டி (அ, ப. ச. ட) என்ற வரிசையில் அல்லவா அதன் எழுத்துமுறை அமைந்திருக்க வேண்டும் மாறாக, அ, ஆ, இ, ஈ என உயிர் எழுத்தும், க ங ச ஞ ட ண (வல்லெழுத்துகளுக்கு நான்கு நான்கு வரிசைகள் இருந்தாலும்) என்ற வரிசையில் மெய்யெழுத்தும் அமைந் திருப்பதே திராவிட முறையை ஒட்டியதுதான். சமசுகிருதம் தவிர வடநாட்டு மொழிகள் அனைத்தின் வாக்கிய அமைப்பும் திராவிட அமைப்பு என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.\n3. பக்தி இயக்கம் தமிழகத்தில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் உருவாகித்தான் வடநாட்டுக்குச் சென்றது.\n4.சமசுகிருதத்திலுள்ள முக்கிய அறிவுநூல்கள் அனைத்தையும் எழுதியவர்கள் தமிழர்களே. தமிழில் எழுதுவதைவிட சமசுகிருதம் என்ற ‘தேவபாஷை’யில் எழுதுவது சிறப்பு என்று கருதியும், அதில் எழுதினால் தான் வடநாட்ட வர்களும் படிப்பார்கள் என்று கருதியும் காஞ்சிபுரம், கும்பகோணம் என்ற இடங்களிலிருந்த பார்ப்பனர்கள் அனைத்து நூல்களையும் சமசுகிருதத்தில் எழுதினார்கள்.\n5.சாணக்கியர், பரதமுனிவர் போன்றவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே. சாணக்கியர்தான் முதல்முதலில் பொருள்நூல் எழுதியவர். பரதமுனிவர் பரதசாத்திரம் என்ற இலக்கிய, நாட்டிய அலங்கார நூலை எழுதியவர். இன்றைக்கும் வடமொழியிலுள்ள இலக்கியக் கொள்கைகள் அனைத்துக்கும் மூலம் பரதர் எழுதிய பரதசாத்திரம்தான்.\n6. தமிழகத்துப் பார்ப்பனர்களோ, வடநாட்டுப் பார்ப்பனர்களோ தமிழிலுள்ள நூல்கள��� சமசுகிருதத்தில் தரும்போது பெயரை மாற்றி அது ஏதோ சமசுகிரு தத்திலேயே அசலாக எழுதப்பட்டது போன்ற பாவனையை ஏற்படுத்தி விடுவார்கள். உதாரணமாக திருக்குறளை சமசுகிருதத்தில் திருக்குறள் என்ற பெயரில் மொழிபெயர்க்காமல் சுநீதி குஸும மாலா என்று மொழி பெயர்த் திருக்கிறார்கள். அதைப்பார்க்கும் பலரும், இதுதான் அசல் நூல், இதைப்பார்த்துத்தான் தமிழில் திருவள்ளுவர் எழுதினார் என்று சொல்லிவிடுவார்கள். இப்படித்தான் காலம் காலமாக நடந்து கொண்டிருக் கிறது. இன்னொரு உதாரணம், திருவிளையாடற் புராணத்தை (தமிழ் நாட்டு மதுரையில் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பற்றிய புராணம்) சமசுகிருதத்தில் ஹாலாஸ்ய மகாத்மியம் என்ற பெயரில் மொழிபெயர்த்தார்கள். இப்போது அதிலிருந்துதான் தமிழ் திருவிளையாடற் புராணம் எழுதப்பட்டது என்று சொல்கிறார்கள்.\n7. இந்திய இசைக்கே (இந்துஸ்தானி இசை உட்பட) ஆதாரம் தமிழ்இசை என்பதை ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகரம் என்ற நூலில் நிரூபித்திருக்கிறார். அதை பம்பாயில் நடந்த கருத்தரங்கில் வாசித்தும் இருக்கிறார்.\nதமிழ் சமசுகிருதத்திலிருந்து பெற்றதெல்லாம் சமயக் குப்பைகள்தான். இப்படிச் சொன்னால் பலபேர் (ஆத்திகர்கள்) மனத்தைப் புண்படுத்தும் என் றாலும் உண்மை இதுதான். புராணங்கள், தலபுராணங்கள், சிற்றிலக் கியங்கள், இராமாயணம், மகாபாரதம்-இவற்றைத் தவிர சமசுகிருதம் தமிழுக்கு என்ன வழங்கியிருக்கிறது (இந்த இரண்டு இதிகாசங்களில் சிறந்த நூலாகிய மகாபாரதத்தை எழுதிய வியாசர் தென்னாட்டவர் என்ற கருத்து உண்டு.) இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களுக்கும் இன்றைய வடிவத்தை வழங்கிய பிரதிகள் தென்னாட்டிலிருந்து பெறப்பட்டவைதான். (இதுபற்றிய ஆதாரங்கள் புனாவில் பண்டார்க்கர் ஆய்வு நிறுவனத்தில் உள்ளன.)\nஅறிவார்த்த முறையில் சமசுகிருதம் தமிழுக்கு வழங்கியது ஒன்றுமில்லை. அறிவு நூல்களாக எவையும் இல்லை. இங்கிருந்து சித்தர்களின் வைத்திய முறையை எடுத்துக் கொண்டு ஆயுர் வேதம் என்று பெயர் வைத்துக் கொண்டார்கள். நமக்கு அவர்கள் என்ன கொடுத்தார்கள் நமது இசையை எடுத்துக்கொண்டு கர்நாடக இசை என்று பெயர் வைத்துக்கொண்டார்கள். நமக்கு என்ன வந்தது நமது இசையை எடுத்துக்கொண்டு கர்நாடக இசை என்று பெயர் வைத்துக்கொண்டார்கள். நமக்கு என்ன வந்தது நமது பரதக்கலையை பரதமுனிவரின் சாத்திரத்தின் வாயிலாகக் கற்றுக்கொண்டதாக எழுதி வைத்தார்கள். நமக்கு அவர்கள் அளித்தது என்ன நமது பரதக்கலையை பரதமுனிவரின் சாத்திரத்தின் வாயிலாகக் கற்றுக்கொண்டதாக எழுதி வைத்தார்கள். நமக்கு அவர்கள் அளித்தது என்ன சங்க காலத்திலிருந்த அறிவார்த்த மனநிலை (rational attitude) போய், புராணங்களை ஜோசியத்தை நம்புகின்ற மூட மனப்பான்மையைத்தான் வடநாட்டுப் பார்ப்பனர்கள் உருவாக்கினார்கள். கோயில்களில் தமிழ்ப் பாட்டுகளை விட்டு சமசுகிருத மந்திரங்களை ஓதலானார்கள். திருமணத்திற்கு சாவுச் சடங்கிற்கு என்று எல்லாவற்றிற்கும் தாங்கள் மந்திரம் சொல்லி நடத்துவதாக ஏற்படுத்திக்கொண்டார்கள். எல்லாவற்றிலும் அவக்கேடானது ஜாதி முறையைப் புகுத்தி நமது தமிழ்ப்பண்பாட்டையே கெடுத்தார்கள். கேட்டால், இந்தியா முழுவதுமே ஒரே கலாச்சாரம்-அது எங்கள் இந்துக் கலாச்சாரம்தான் என்று சொல்லி விடுவார்கள்.\nகேள்வி: இன்று யாரும் வெண்பாவில் பாட்டமைப்பது இல்லையே அது கடினம் என்றால், வரும் காலங்களில் எதிர்காலத்தில் வெண்பாவில் பாட்டமைக்கும் சாத்தியக் கூறுகள் என்ன அது கடினம் என்றால், வரும் காலங்களில் எதிர்காலத்தில் வெண்பாவில் பாட்டமைக்கும் சாத்தியக் கூறுகள் என்ன\nபதில்:தமிழில் வெண்பாவில் என்றைக்குமே அதிகமாகப் பாட்டுகள் இயற்றப்பட்ட தில்லை. இன்று கிடைக்கும் முத்தொள்ளாயிரம், நளவெண்பா போன்ற நு£ல்கள் எல்லாம் விதிவிலக்குகள்தான் என்று சொல்லவேண்டும். முற்காலத்தில் ஆசிரியப் பாவும், பிற்காலத்தில் கலித்துறை, கலிவிருத்தம் போன்ற யாப்புகளும்தான் அதிகமாகக் கையாளப்பட்டுள்ளன.\nஇதற்குக் காரணம், வெண்பா ஏதேனும் ஒரு கருத்தைக் கூறி நறுக்கென்று முடிக்கும் தன்மை உடையது. அதன் வடிவமே “ஒரு குறட்பா-தனிச்சொல்-இன்னொரு குறட்பா” என்ற மாதிரி அமைந்திருக்கிறது (நேரிசை வெண்பா). ஆகவே அறம் கூறும் நூல்களுக்கு இது மிகவும் உதவியாக இருந்தது. நாலடியார் போன்றவை அதனால்தான் வெண்பாவில் எழுதப்பட்டன.\nவெண்பா எழுதுவது கடினம் என்று யார் சொன்னது பிற யாப்புகளைப் போலவே அதுவும் எளியதுதான். ஆனால் தளை (வெண்டளை) தட்டக்கூடாது என்ற விதி உண்டு. அதற்கு எளிய வழி உண்டு. மூவசைக் காய்ச்சீர் முன்னால் நேரசை வர வேண்டும். ஈரசைச்சீர் என்றால் மாமுன��� நிரையும், விளமுன் நேரும் வரவேண்டும். இதற்கு இலக்கணம் படித்து எழுதுவது சுத்தப்படாது. பின்வரும் எளிய வழிகளைக் கையாளுங்கள்.\nதானான/ தானான/ தானான/ தானான/\nதானான/ தானான/ தானான/ – /தானான/\nதானான/ தானான/ தானான/ தானான/\nஎன்று சந்தம் வைத்து எழுதுங்கள். இலக்கண சுத்தமாக வெண்பா எப்படி பாய்ந்து வருகிறது பாருங்கள் (தானான என்பதற்கு பதிலாக தந்தான என்றும் பயன்படுத் தலாம்).\nதானன / தானன / தானன/ தானன /\nதானன / தானன / தானன / – / தானன /\nதானன / தானன / தானன / தானன /\nதானன / தானன / தான்.\nதானன என்பதற்கு பதிலாக தந்தன என்றும் பயன்படுத்தலாம். அல்லது,\nதனதம் / தனதம் / தனதம் / தனதம் /\nதனதம் / தனதம் / தனதம் / – / தனதம் /\nதனதம் / தனதம் / தனதம் / தனதம் /\nதனதம் / தனதம் / தனம்.\nஇவையெல்லாம் வெண்பா எழுதுவதற்குச் சிறந்த எளிய வழிகள். இன்னும் இதுபோல ஃபார்முலாக்கள் உண்டு. இவற்றையெல்லாம் தெரியாததால்தான் இன்று பாவம் பலர் புதுக்கவிதை எழுதுகிறேன் என்று சிரமப்படுகிறார்கள்.\nகேள்வி: சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் ஒரே போன்ற மருத்துவ முறைகள் கொண்டிருந்தாலும்,சித்தமருத்துவம் தமிழிலும், ஆயுர்வேதம் சமசுகிருதத்திலும் உள்ளதே இப்படிப் பல விஷயங்கள் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் பொதுவாக உள்ளதே இப்படிப் பல விஷயங்கள் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் பொதுவாக உள்ளதே\nபதில்: முதலில் ஓரிரண்டு விஷயங்களை மனத்தில் கொள்வோம்.\n1. ஆரியர்கள் கி.மு. 1500 வாக்கில் இந்தியாவிற்குள் வந்தார்கள்.\n2. அப்படியானால், அதற்கு முன் இந்தியாவில் மக்களே இல்லையா எல்லாப் பகுதிகளிலும் பழங்குடி மக்கள், திராவிட இனத்தவர் என்று பலவித மக்கள் இருந்தார்கள்.\n3. அவர்களிடம் பழைய மருத்துவ முறைகள் நிறைய இருந்தன. குறிப்பாகக் காட்டில், மலைகளில் வசிப்பவர்களுக்குத்தான் பலவித மூலிகைகளும் இயற்கைப் பொருள்களும் தெரியும்.\n4. அவற்றை திராவிட இனத்தவரும், பிறகு வந்த ஆரிய இனத்தவரும் கற்றுக் கொண்டார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். திராவிட இனத்தவர் சித்தர் களிடமிருந்து கற்றதால் சித்தமருத்துவம் என்றார்கள். ஆரியர்கள் ஆயுள் வேதம் என்றார்கள்.\n5. பழங்குடி இனத்தவர்களிடமிருந்து மருத்துவ யோக முறைகளைப் பெற்றுப் பரப்பியவர்கள் சித்தர்கள். சித்தர்களே பழங்குடி மரபைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இருக்கலாம்.\nவடநாட்டில்-பீகாரில் கூ��� கோரக்கர் என்ற ஒரு சித்தர் பெயரால் கோரக்பூர் என்ற ஊரும் அங்கே கோரக்நாத் கோயிலும் உண்டு. இது சித்தர் பரம்பரை இந்தியா முழுவதும் இருந்தது என்பதைக் காட்டுகிறது.\nபல கருத்துகள் தமிழுக்கும் சமசுகிருதத்திற்கும் பொதுவாக இருப்பதற்குக் காரணம், அவை இந்தியாவின் பழங்குடி மக்களிடமிருந்து (ஒருவேளை அவர்கள் திராவிட இனம் இல்லை என்றாலும்கூட) இருவேறு நாகரிகத் தினரும் கற்றுக் கொண் டவை என்பதுதான். ஒருவேளை பழங்குடி மக்கள் திராவிடர்கள் இல்லை என்றாலும் என்று கூறுவதற்குக் காரணம், திராவிட இனத்தவரும் ஆரியர்கள் வருவதற்குச் சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு அயலகங்களிலிருந்து வந்தவர்கள் என்று இப்போது ஒரு கொள்கை இருக்கிறது.\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nதிருச்சி நாடக சங்கம் பற்றி-தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு.\nவாழ்க்கையில் சில பக்கங்கள் -1\nஎன் வாழ்க்கையில் ஓர் அலை\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1\nதமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nஎளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி\nவியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்\nஇந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்\nஇந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - சுருக்கம்\nநாள் என ஒன்றுபோல் காட்டி...\nமருந்துகள் - விலையும் நிலையும்\nஉலக புத்தக தின விழா - திருச்சி\nஉலக புத்தக தின விழா - புதுக்கோட்டை\nதமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை\nஅமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஅனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி-2\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nஆபுத்திரன் - காப்பியக் கதைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 8\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 7\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 6\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 4\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 3\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 2\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 1\nஇசை - அரசியல் - பாட்டு\nஇதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்\nநூல் வெளியீடு - சமூகவியலின் அடிப்படைகள்\nஅண்ணா நகர் ஆய்வு வட்டம்\nதமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்\nஇயல் 2 - தமிழ்ப்பொழில் - ஓர் அறிமுகம்\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபுதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்\nஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)\nபழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nதமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி\nபுதிய நந்தனும் பழைய நந்தனும்\nஇயல் 24இல் ஒரு பகுதி\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்\nவெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\nநாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை\nசங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்\nஇலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்\nசுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்\nகற்பினைப் போற்றும் முல்லைப் பாட்டு\nநீண்ட வாடையும் நல்ல வாடையும்\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 5 (இறுதிக்காட்சி)\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 4\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 3\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 2\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1\nஈடிபஸ் அரசன் - சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\nசிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)\nதனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை\nநாங்கள் சிலர் எங்கள் நண்பன்\nஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்\nஅழிவை நோக்கி நாமும் உலகமும்\nஇலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு\nபண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்\nவே��நாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு\nதமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு\nதிரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்\nபாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்\nபாரதி - ஒரு பத்திரிகையாளர்\nபசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்\nபடிமம் பற்றிச் சில கருத்துகள்\nகாமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்\nகாப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்\nஇலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்\nதிராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே\nதமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா\nதமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nஅப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)\n – கேள்வி பதில் பகுதி – 10\n – கேள்வி பதில் பகுதி – 9\n – கேள்வி பதில் பகுதி – 8\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n – கேள்வி பதில் பகுதி – 7\n – கேள்வி பதில் பகுதி – 6\nதமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை\nசிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை\n – கேள்வி பதில் பகுதி – 5\n – கேள்வி பதில் பகுதி – 4\n – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 2\nதற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்\n – கேள்வி பதில் பகுதி – 1\n'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுதி\n12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்\n11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்\n3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்\n2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி\nதமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (முழு நூல்)\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபாரதியும் யேட்ஸும் - ஓர் ஒப்புமைக் காட்சி\nகிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/page/26/", "date_download": "2019-04-26T12:21:03Z", "digest": "sha1:3UB53QLNWG6E4VIYOP7YPBYMKG4AURRH", "length": 1675, "nlines": 30, "source_domain": "bookday.co.in", "title": "Bookday – Page 26 – தினம் ஒரு புத்தகம்", "raw_content": "\nபுத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து April 24, 2019\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை April 24, 2019\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள் April 23, 2019\nஇஸ்லாம் உலகில் நடந்தது… – நடப்பது… – நடக்கவேண்டியது ……\nநேர்காணல்- எர்டாக் கோக்னர், ஜி. குப்புசாமி\nஅறியப்படாத தமிழ் உலகம் / புத்தகம் பேசுது சிறப்புமலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/yarendre-ariyathavan-yaadhumaginan-episode-2-a.7022/", "date_download": "2019-04-26T11:52:44Z", "digest": "sha1:547LD6ZMLNEMB3LCBKCW3CJC7GGKW5A7", "length": 13358, "nlines": 254, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Yarendre Ariyathavan Yaadhumaginan episode 2(a) | SM Tamil Novels", "raw_content": "\nசித்திரை திருவிழாவை கொண்டாடலாம் வாங்க | Join Walkers club | Ask a question | Discuss your health related issues anonymously | Help | திருமண மாலை\nஅவள் உறைந்து நின்றது சில கணங்கள் மட்டுமே…”அடியே பிசாசு ரியூ” என்று நிஷா அவளை உலுக்கிய பின்னரே சுய உணர்வு பெற்றவள் , சற்றும் தாமதிக்காமல் வகுப்பறை விட்டு வெளியேறியவள் அவனை கண்களால் அலசினால்… வெளிர் நிற சட்டையும் கறுப்பு நிற பேன்ட் அணிந்து கம்பீரமாய் வேக நடையுடன் அவன் சென்றது அவள் மனதில் ஆழ பதிந்து போன அவனை இனங்கண்டு கொண்டால் அவள்…\nஅவன் வகுபறையில் நுழைந்ததும் என்னடா பெட் கட்டின மாதிரியே அவ கிட்ட லவ்வ சொல்லிட்ட போல என்றான் அவன் வகுப்பு மாணவன் ஒருவன். இது தெளிவாக அந்நேரம் வகுப்பில் நுழைந்த நம் ரியூ காதிலும் விழுந்தது…\n“எதுல பெட் கட்டணும்னு வெவஸ்தை இல்லாதவனுங்க” என்று முனுமுனுத்த படி அவர்கள் அருகே சென்றவள், கண்களில் கனல் பறக்க “டேய் ஆலியம் செபா என்ன தைரியம் இருந்த இப்படி செய்து இருப்ப உனக்கு அறிவு இருக்கா இல்லையா() என்று வரிசையாய் வசை பாடினால்…\nவகுப்பில் இருந்த சில அறிவு ஜீவிகள் ஆலியாம் செபா அப்படினா என்னவா இருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்…\n“ஏன்டா என் உருளைகிழங்கு வருவல கொட்டின “ என்று கேட்டாலே ஒரு கேள்வி அப்போது தான் வகுப்பினுள் நுழைந்த நிஷாவும் ஸ்வேவும் “என்னடி ஸ்வே செல்லம் இவ லவ்வ சொன்னதுக்கு திட்டுவானு பார்த்த உருளைகிழங்கு கொட்டினது பெரிய கொல குத்தம் மாதிரி சண்டை பிடிச்சிட்டு இருக்கா” என்றால் நிஷா.\n“இவள பத்தி தெரிஞ்சும் இப்படி திங்க் பண்ண உன் மூலைய கொண்டு போய் மூளைல போட்டு மூடி வைடி “என்றால் ஸ்வேதா\nஅவள் திட்டுவதை ஏதோ பாரிஸில் அவனுக்கு பாராட்டு விழா நடத்துவது போல் சுவாரசியமாக கேட்டு கொண்டிருந்தான்.\nவிட்ட இவ அவ்வளவுதான் இன்னிக்கு பூரா திட்டிட்டு இருப்பா என்றவாரே, ஸ்வேதா அவள் அருகில் ��ென்று மெல்லிய குரலில், “ஏன் டி இவன திட்டிட்டு இருக்க “என்று கேட்டால் , அவளை “லூச நீ “என்பது போல் பார்த்து வைத்தால் ரியூ. பாக்குற பார்வைக்கு ஒன்னும் குரைச்சலில்லை ரியூ பேபி என்று மனதில் நினைத்தவள் “பிசாசு குட்டி இவன் அவன் இல்லடி, அவசரத்துல அவன் திரும்பி போகும் போது ஸ்பெக்ஸ் போட்டு இருந்தத நான் பார்த்தேன்டி நீ கவனிக்கலயா” என்றால் ஸ்வேதா ,”ஆமா பேபி நானும் பார்த்தேன் “என்று நிஷாவும் கூறினால்… தன் கவனகத்தை நொந்தவாரே “ ஸாரி அண்… “அண்ணா என்று கூற வந்தவள் அங்கிருந்த மற்றொருவனை பார்த்தவாரே வாய் வரை வந்த வார்த்தையினை விழுங்கியவள் (பின்னே அண்ணானு சொல்லி கூப்பிட்டா ஐயர் ஆத்து மாமியா நீ அண்ணானு கூப்பிட்றது அவ்ளோ இதமா இருக்கு என்று இளித்தவன் அவன் தானே எனவே கொஞ்சம் அடக்கி வாசித்தால் என்னிக்காவது அவனை பழி தீர்க்கும் எண்ணத்துடன்) அப்போது தான் கவனித்தால் அவனை …\nஅவனை கண்டதும் ஷாக் அடித்தது போல் உறைந்து விட்டவள் சில நொடிகளில் தன்னை மீட்டுக்கொண்டு, “அச்சோ இவன் அந்த அஞ்சு ரூபா அருணாச்சலம் ஆச்சே”…’ இவன் ஏன் இப்படி பட்டிக்காட்டான் பாப்கார்ன பாக்குற மாதிரி வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருக்கான்’ என்று நினைத்தவள் “அச்சோ சாரி அஞ்சு … ஹான் அது சாரிங்க சாரி தான் சொல்ல நினைச்சேன்” என்று கூறியவள் சிட்டாய் அங்கிருந்து பறந்துவிட்டால்…\nஇவள நம்பி வந்தா நம்மல டீல்ல விட்டு போறாலே என்று முனுமுனுத்தவாரே அவள் தோழியரும் அவ்விடத்திலிருந்து பறந்தனர்…\nஇவற்றை உதட்டில் உறைந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா… டார்லி நீ இவ்ளோ பேசுவியா சோ ஸ்வீட் டார்லி என்று தனக்கு தானே பேசிக் கொண்டான்…\nஇந்நிகழ்வுகளை நான்கு ஜோடி கண்கள் விழிகளில் அனல் பறக்க பார்த்திருந்தனர்…\nஇது என்ன மாயம் 35\nஉங்கள் திசையை, வழியை சரியாகத் தீர்மானியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/07/04/", "date_download": "2019-04-26T12:44:57Z", "digest": "sha1:SUTJDYHZYKW7H5CHTL3CXQOPP4VSEGNA", "length": 23445, "nlines": 319, "source_domain": "lankamuslim.org", "title": "04 | ஜூலை | 2012 | Lankamuslim.org", "raw_content": "\nதம்புள்ளை பள்ளிவாசல் இடமாற்றம் செய்யப்படமாட்டது ஜனாதிபதி உறுதி\nFM.பர்ஹான்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தகவல் : தம்புள்ளை பள்ளிவாசல் அப்பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் அனுமதி இல்லாமல் அவ் இடத்தில் இர��ந்து இன்னொரு இடத்துக்கு மாற்றப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் உறுதிமொழி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் கோரிய முஸ்லிம் பா. உ.: ACJU க்கு தெரிந்தால் கதை கந்தலாகி விடும்: பஷில்\nஏ.அப்துல்லாஹ் : மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் கோரிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்: ஜம்இயத்துல் உலமாவுக்கு தெரிந்தால் கதை கந்தலாகி விடும்: அமைச்சர் பஷில் பதில் : காலத்திற்குக் காலம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலரின் நடவடிக்கைகள் வெட்கப்படும் வகையில் அமைந்திருப்பது வேதனைக் குரியதாகும். இவர்களின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தினை தலைகுனியச் செய்வதாகவும் அமைந்திருக்கின்றன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅஸ்ரப் ஏ ஸமத்: ஈரானுக்கு உத்தியோகபூர்வமாக 3 நாள் விஜயம் மேற்கொண்டு அங்கு சென்றுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச ஈரான் வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி அலி அக்பர் சகேகியை சந்தித்து இருநாட்டு உறவு தொடர்பாக கலந்துரையாடியுள்ளார் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறுதி முடிவு இன்று\nகிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது தொடாபில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று தமது இறுதி தீர்மானத்தை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுதனித்து போட்டியிடுவதாஅல்லது ஏனைய கட்சிகளுடன் கூட்டிணைந்து போட்டியிடுவதா அல்லது ஏனைய கட்சிகளுடன் கூட்டிணைந்து போட்டியிடுவதா என்பது தொடாபில் இதன்போது முடிவெடுக்கப்படும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅம்பாறை கரையோர துறைமுக வேலைகள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி\nஅம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட துறைமுகத்தின் வேலைகள் இந்த வருட இறுதிக்குள் பூர்த்தியடைந்து விடுமென ௭திர்பார்க்கப்படுகிறது. 2008ஆம் ஆண்டு மே மாதத்தில் டென்மார்க் அரசாங்கத்தின் 46.1 மில்லியன் யூரோ செலவில் அமைக்கப்பட்டு வரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவ��டப்பட்டது\nபலஸ்தீன சுதந்திர நாடு உருவாவதற்கு இலங்கை ஆதரவு\nகொழும்பு செய்தியாளர்: ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வலியுறுத்தல் : பலஸ்தீன மக்களுக்கு சுதந்திர நாடு ஒன்று உருவாகவேண்டும் ௭ன்பதனை இலங்கை ஆதரிப்பதுடன் பலஸ்தீனுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான அங்கத்துவம் கிடைக்கவேண்டும் ௭ன்ற அந்நாட்டின் கோரிக்கையையும் வரவேற்கின்றது ௭ன்று ஜெனிவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகிருலப்பனை சிறுமியின் கொலை பெற்றோர்களுக்கு எச்சரிக்கை: முழு விபரம்\nசிறுவர்களை பாதுகாக்க விழிப்புடன் இருங்கள்: இறுதிக்கிரியைகள் :கிருலப்பனை சிறுமி கொலை மற்றும் அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்று வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருப்பதாக கிருலப்பனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nஞானசார தேரரை கைது செய்து, பொது பல சேனாவை தடை செய்யுங்கள்: SLTJ\nமுஸ்லிம் அரசியலுக்காக கூட்டு முன்னணி உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பம்: அமைச்சர் ஹக்கீம்\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுர���க்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« ஜூன் ஆக »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 2 days ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 2 days ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 2 days ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-04-26T12:03:43Z", "digest": "sha1:A3X6GMP4PM2G5RZZ7OPLKNBH2FQJRBCK", "length": 14528, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய இடைக்காலப் பேரவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசிய இடைக்காலப் பேரவை (லிபியக் குடியரசு)\nகுறிக்கோள்: சுதந்திரம், நீதி, மக்களாட்சி\nதே.இ.பே கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட��்கள்l\nகதாஃபியின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்கள்\nலிபிய அராபி (de facto)\n• தலைவர் முசுதஃபா அப்துல் ஜலீல்\n• துணைத்தலைவர் அப்துல் ஹஃபீஸ் கோகா\n• பிரதம அமைச்சர் [மகமூது ஜிப்ரில்\n• 2011 லிபிய எழுச்சி 17 பெப்ரவரி 2011\n• தேசியப் பேரவை நிறுவப்பட்டது 27 பெப்ரவரி 2011\nலிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவை (National Transitional Council of Libya, அரபி: المجلس الوطني الإنتقالي, al-majlis al-waṭanī al-'intiqālī), சில நேரங்களில் இடைக்காலத் தேசியப் பேரவை (Transitional National Council),[2](Interim National Council),[3] அல்லது லிபிய தேசியப் பேரவை (Libyan National Council), 2011 லிபிய எழுச்சியைத் தொடர்ந்து கதாஃபிக்கு எதிரான இயக்கத்தினர் அமைத்த அரசு அமைப்பு ஆகும். இதன் உருவாக்கம் 27 பெப்ரவரி 2011 அன்று பெங்காசியில் அறிவிக்கப்பட்டது. அப்போது இதன் நோக்கமாக \" புரட்சியாளர்களின் அரசியல் இடைமுகமாக\" அறிவிக்கப்பட்டது. மார்ச்சு 5, 2011 அன்று \"தான் மட்டுமே லிபியா மற்றும் லிபிய மக்களை பிரதிநிதிப்படுத்தும் சட்டபூர்வ அமைப்பாக\" அறிவித்தது.[4][5][6]\nமார்ச்சு 23,2011 அன்று இப்பேரவை மகமூது ஜிப்ரில் தலைமையில் ஓர் செயற்குழுவை அமைத்தது. லிபியாவில் ஓர் முறையான அரசமைபு ஏற்படும்வரை இப்பேரவையே சட்டபூர்வ அரசமைப்பாக பன்னாட்டு அங்கீகாரம் பெற்றுள்ளது.[7] ஐக்கிய நாடுகள் அவையிலும் லிபியாவின் இடத்தை பெற்றுள்ளது.[8] மேலும் பல நாடுகள் அலுவல்முறையல்லாத தொடர்புகளை தேசிய இடைக்காலப் பேரவையுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ளன; அவற்றில் சில பேரவை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள நிரந்த தூதரகங்களை பெங்காசியில் ஏற்படுத்தி உள்ளன.\nலிபியாவின் சட்டபூர்வ அரசாக தேசிய இடைக்காலப் பேரவையை ஏற்றுக்கொண்ட நாடுகள்\nலிபியாவின் ஐ.நா இடத்தைப் பெற வாக்கெடுப்பு நடக்கும்வரை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகள்\nதேசிய இடைக்காலப் பேரவையை ஏற்க மறுக்கும் நாடுகள்\nசூலை 2011இல் பன்னாட்டு உறுப்பினர்கள் அடங்கிய லிபியா தொடர்புக் குழுவினர் \"லிபியாவின் சட்டபூர்வ அரசமைப்பாக\" தேசிய இடைக்காலப் பேரவையை அறிவித்தது.[9][10] அரபு நாடுகள் கூட்டமைப்பு [11] மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின்.[12] அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. செப்டம்பர் 16, 2011 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை லிபியாவின் ஐக்கிய நாடுகள் இடத்தை தேசிய இடைக்காலப் பேரவைக்கு வழங்க வாக்களித்தது.[8]\nலிபியாவின் அரசராக கருதப்படும் முகமது எல் செனுசி இப்பேரவைக்கு ஆதரவு தெரிவித்த��ள்ளார்.[13]\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/SLArmy.html", "date_download": "2019-04-26T12:54:32Z", "digest": "sha1:KLNXWE67G5KBTBI3HSJQAQHNBTNJDSK2", "length": 9342, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "வெளியே வந்தது இராணுவ உந்துருளிப் படையணி! - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / யாழ்ப்பாணம் / வெளியே வந்தது இராணுவ உந்துருளிப் படையணி\nவெளியே வந்தது இராணுவ உந்துருளிப் படையணி\nடாம்போ November 26, 2018 முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்\nயாழ்.குடாநாட்டில் கடந்த காலங்களில் ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகளை அரங்கேற்றிய இராணுவத்தினரின் உந்துருளிப் படையணி மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளது.பலாலி படைத்தளத்திலிருந்து இயக்கப்படும் குறித்த அணி கடந்த சில வருடங்களாக வீதியில் காணக்கிடைக்காத ஒன்றாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் குடாநாட்டின் நகரப் பகுதி மற்றும் தென்மராட்சி உள்ளிட்ட பல பகுதிகளிலும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதனால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.\nயாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சிப் பகுதிகளிலும் வடமராட்சியின் சில பகுதிகளிலும் நேற்றுக் காலையில் உலாவிய உந்துருளிப் படையணியினர் மாலையில. நகரின் பலாலி வீதி , காங்கேசன்துறை வீதிகளின் ஊடாக நகரின் மையப் பகுதிக்குள் உலாவினர் 12 உந்துருளிகளில் ஆயுதம் தாங்கிய படையினரே இவ்வாறு வலம் வந்தனர்.\nஇவ்வாறு உந்துருளியில் பயணித்த படையினர் பயணித்தமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படாதபோதிலும் மிகவும் வேகமாக அச்சுறுத்தலான வகையிலேயே பயணித்தமையினை கண்ட மக்கள் பதற்றமடைந்த நிலையில் ஒதுங்கி நின்றனர்.\nகுறிப்பாக மாவீரர்துயிலுமில்லங்களை இலக்கு வைத்து முகங்களை கறுப்பு துணிகளால் மூடிக்கட்டியவாறு குறித்த ரோந்து அணி செயற்பட்டது.\nபலாலி முகாமினுள் இருந்தே குறித்த அணி புறப்பட்டு வந்ததுடன் திரும்பி சென்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nமாவீரர் தினத்தன்று மக்களை அச்சமூட்டி வீடுகளுள் முடக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகின்றது.\nதற்��ொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/16.html", "date_download": "2019-04-26T11:53:11Z", "digest": "sha1:7FH4IIDA22NIVQP6MUVH7FFE36L3GIM3", "length": 5112, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மேதினம்: குரூப் 16 தடுமாற்றம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மேதினம்: குரூப் 16 தடுமாற்றம்\nமேதினம்: குரூப் 16 தடுமாற்றம்\nமேதின நிகழ்வில் மைத்ரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனேயே தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது மஹிந்த அணியோடு இணைந்து கொள்வதா என்பதில் குரூப் 16 மத்தியில் தடுமாற்றம் நிலவுகிறது.\nமட்டக்களப்பில் நடைபெறவுள்ள நிகழ்விலேயே கலந்து கொள்ளப் போவதாக முன்னர் அறிவித்திருந்த போதிலும் தாம் கூட்டு எதிர்க்கட்சி நிகழ்வில் கலந்து கொள்வதாகவே தீர்மானிக்கப்பட்டதாக லக்ஷ்மன் யாப்பா தெரிவித்துள்ளார்.\nஎனினும் பெரும்பாலான உறுப்பினர்கள் மைத்ரி அணி நிகழ்வில் கலந்துகொள்ளும் அபிப்பிராயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nசஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவு:சகோதரி விளக்கம்\nகடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதானியாக அடையாளங்காணப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கி நடாத்த...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nநட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரிகள்\nகடந்த ஞாயிறு தினம் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய இப்ராஹிம் சகோதரர்கள் இருவரது புகைப்படங்கள் வெளியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135144-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devaekkalam.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-04-26T11:47:53Z", "digest": "sha1:HVFYBSQB6W6OQO56X6BDULGRIV7P4NVP", "length": 41489, "nlines": 103, "source_domain": "devaekkalam.com", "title": "DevaEkkalam » 9.தேவனின் பயிற்சிப் பள்ளியில் செலவிடப்பட்ட பாக்கிய ஆண்டுகள்", "raw_content": "உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு\n— Main Menu —முகப்பு மோட்ச பிரயாணம் அன்பரின் நேசம் த���வ எக்காள இதழ்கள் வாழ்க்கை வரலாறுகள் தேவச்செய்திகள் தொடர்புக்கு\n9.தேவனின் பயிற்சிப் பள்ளியில் செலவிடப்பட்ட பாக்கிய ஆண்டுகள்\nதேவனது பயிற்சிப்பள்ளியில் செலவிடப்பட்ட பாக்கிய ஆண்டுகள்\n“எந்த சிட்சையும் தற்காலத்தில் சந்தோசமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” (எபி 12 : 11)\nநீலகிரி மலைகளிலுள்ள அழகான கோத்தகிரி என்ற பட்டணத்திற்கு சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள 6500 அடி உயரமுள்ள கில்மெல்போர்ட் (Kilmelfort) என்ற ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் கடைநிலை குமஸ்தாவாக (Junior Assistant) 19 வருடங்களும் 8 மாதங்களும் நான் வேலை செய்தேன். 1957 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் நான் அந்த நிறுவனத்தில் போய்ச் சேர்ந்த பொழுது அந்த தேயிலைத் தோட்டம் ஆங்கிலேயருக்கு சொந்தமானதாக இருந்தது. அவர்கள் எல்லாரும் இங்கிலாந்து தேசத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். அப்பொழுது எனது சம்பளம் வெறும் 96 ரூபாய் 50 பைசாவாகும். நான் 1976 ஆம் ஆண்டு எனது வேலையை ஆண்டவருடைய திட்டமான அழைப்புக்கு கீழ்ப்படிந்து விட்டுவிட்டபோது எனது சம்பளம் சுமார் 400 ரூபாயாகும். அந்த நாட்களில் அந்தச் சம்பளம் பெரியதொரு தொகையாகும். வருடாந்திர லீவில் நான் ஊருக்குச் செல்லும்போது எனது தயாரின் கரத்தில் ஒவ்வொரு ரூபாய் அடங்கிய 100 ரூபாய் கொண்ட ஒரு புதுக்கட்டை கொடுப்பேன். அதைப் பெற்றுக் கொண்ட எனது தாயாரின் சந்தோசம் அதிகமாக இருக்கும். அந்த தேயிலைத் தோட்டத்தில் நான் இருந்த சுமார் 20 ஆண்டு காலமும் வரப்போகும் நாட்களில் தேவன் தமது ஊழியத்தின் பாதையில் என்னை பயன்படுத்துவதற்கான ஒரு பயிற்சி பள்ளியாக அது எனக்கு அமைந்தது. எப்படி தமது ஜனமாகிய இஸ்ரவேலரை எகிப்திலிருந்து கானான் தேசத்திற்கு அழைத்து வர மோசே தீர்க்கனுக்கு தேவன் பார்வோனின் அரண்மனையில் 40 ஆண்டு காலம் பயற்சி அளித்தாரோ அதேபோல அந்த தேயிலை தோட்டத்தில் தேவன் எனக்கும் 20 ஆண்டு காலம் பயிற்சி அளித்தார்.\nநீண்ட நாட்கள் உபவாசிக்கும் பரலோக கலையை அந்த அன்பர் எனக்கு அந்த தேயிலைத் தோட்டத்தில்தான் கற்றுத் தந்தார். ஆங்கில அறிவை எனக்குப் போதுமான அளவிற்கு தரும் பயிற்சிப் பள்ளியாகவும் அந்த தேயிலை தோட்டப் பணி எனக்கு அமைந்தது. கடைநிலை குமஸ்தா வேலையில் நான் சேர வரும் போது ஆங்கிலத்தில் ஏ��்றுமதி, இறக்குமதி, கவர் (Export, Import, Envelope) என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் விழித்த என்னை ஆங்கிலத்தில் சந்தேகமான வார்த்தைகளுக்கு அதே அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்த இதர மூத்த பணியாளர்கள் என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ளும்படியான நிலைக்கு பின் வந்த நாட்களில்ஆண்டவர் என்னை உயர்த்தி ஆசீர்வதித்ததும் அங்கேதான். அதின் காரணமாகவே தான் தேவ எக்காளம் பத்திரிக்கையில் பக்த சிரோன்மணிகளின் வாழ்க்கை வரலாறுகளை கர்த்தருக்கு மகிமையாக சிறப்பாக என்னால் மொழிபெயர்த்து வெளியிட முடிந்தது.\nநீண்ட நாட்கள் உபவாசித்து ஜெபிக்கக் கற்றுக் கொண்டேன்\nநான் குமஸ்தா பணி செய்த கில்மெல்போர்ட் என்ற இடத்தில் நான் தங்குவதற்கு வீடு வசதி இல்லாத காரணத்தால் அங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள கம்பெனிக்கு சொந்தமான பாரஸ்ட் ஹில் (Forest Hill) என்ற இடத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில் எனக்கு ஒரு வீடு கொடுக்கப்பட்டது. அதில் நாங்கள் மொத்தம் 3 குடும்பங்கள் குடியிருந்தோம். மூன்று திசைகளிலும் இருண்ட கானகங்கள் அங்கு உண்டு. அந்த கானக வீட்டைச் சுற்றிலும் புலிகள், செந்நாய்கள், காட்டுப்பன்றிகள், பலவிதமான மான்கள் வாழ்ந்தன. நான் தினமும் காலையில் அங்கிருந்து புறப்பட்டு கில்மெல்போர்ட் என்ற இடத்தில் வந்து வேலை செய்துவிட்டு மாலை திரும்பிவிடுவேன். நான் பாரஸ்ட் ஹில்லில் தங்கியிருந்த வீட்டிற்கு மேலாக உள்ள செங்குத்தான உயரமான மலை ஏறி எனது பணி இடத்திற்கு வருவேன். ஒரு பக்கம் செங்குத்தான மலை ஏற்றம், அடுத்த பக்கம் செங்குத்தான மலைச் சரிவு. ஒரு நாளில் 2 ஏற்றங்கள் 2 இறக்கங்கள் உண்டு. காரணம், சில சமயங்களில் மத்தியான ஆகாரத்திற்காக நான் வீட்டிற்குச் சென்று திரும்புவேன். மாதக்கணக்காக நான் இப்படி நடந்தேன். அதிலும் ஒரு மறைவான தேவ அன்பும், ஆசீர்வாதமும் இருந்தது என்பதை சற்று பின்னர் நான் எழுதுகின்றேன்.\nகாலையில் வரும்போது நான் எனது மதிய ஆகாரத்தை என்னுடன் எடுத்து வருவேன். அதிகாலையில் நான் வீட்டைவிட்டுப் புறப்பட வேண்டியதாக இருந்ததாலும், மனைவியின் சுகயீனம் காரணமாகவும் பல நாட்களும் நான் ஆகாரம் கொண்டு வர இயலாத நிலை எனக்கு ஏற்பட்டது. நான் வெறுமையாக வந்தால் என்னுடன் அலுவலகத்தில் பணி செய்யும் அன்பான மக்கள் தங்களுடைய இல்லத்திற்கு வந்து சாப்பிட என்னை வருந்தி அழைப்பார்கள். அந்த அன்பான மக்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்பதற்காக என்னுடன் மறவாது எனது சாப்பாட்டு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்துவிடுவேன். சாப்பாட்டுடன் அல்ல, வெறுமையான காலிப்பாத்திரமாக பாத்திரம் சுத்தமாக விளக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் நான் ஆகாரம் கொண்டு வந்திருக்கின்றேன் என்று அவர்கள் கண்டு கொள்ளுவார்கள். ஆனால், பாத்திரத்தில் ஆகாரம் எதுவும் இருக்காது. அநேக நாட்களில் எனது மத்தியான ஆகாரம் நல்ல குளிர்ந்த தண்ணீராகவே இருந்திருக்கும். அப்படி நான் ஆகாரமின்றி இருந்த காரணத்தால் பின் வந்த நாட்களில் நீண்ட நாட்கள் கஷ்டமில்லாமல் உபவாசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.\nஅந்தப் பயிற்சியின் காரணமாக வாரந்தோறும் ஒழுங்காக உபவாசிக்கவும், ஆண்டிற்கு ஒரு தடவை தேவ பெலத்தால் தொடர்ச்சியாக 40 நாட்கள் உபவாசிக்கவும் தேவ கிருபை பெற்றேன். வர வர அந்த 40 நாட்கள் உபவாசம் 2 மாத காலம் வரை கூடநீடித்தது. பரத்திலிருந்து உடனடி ஒத்தாசை தேவைப்படும் பட்சத்தில் உடனே உபவாசம் எடுக்கத் தொடங்கிவிடுவேன். தேவ எக்காள வடமாநில ஊழியங்களுக்குத் தேவையான ஏராளமான பணம் அந்த உபவாச ஜெபங்களின் மூலமாக பரத்திலிருந்து வந்தது.\nநான் வேலைசெய்த தேயிலைத் தொழிற்கூடத்தில் 3 மாடிகள் உண்டு. அந்த தொழிற்கூடத்தின் மூன்றாம் மாடிக்கு நான் ஏறிச்சென்று எனக்கு கிடைத்த மத்தியானம் ஒன்றரை மணி நேர ஓய்வு இடை வேளையை ஜெபத்தில் செலவிட்டேன். ஆகாரம் இல்லாமல் இருந்த நேரங்கள் என் உபவாச ஜெப வேளையாயிற்று. நான் வேலை செய்த தேயிலை தொழிற்கூடத்தையும், என்னுடன் அலுவலகத்திலும், தொழிற்சாலையிலும் வேலைசெய்த சில மக்களையும் நீங்கள் படங்களில் காணலாம்.\nமலை ஏற்றப் பயிற்சி அளித்த கன்மலை\nநான் இந்த தேயிலைத் தோட்டத்தில் பணி செய்த காலத்தில் வரப்போகும் நாட்களில் நேப்பாளத்தின் உயரமான பனி மலைச் சிகரங்களில் எல்லாம் ஏறி தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தைச் செய்ய தேவையான மலை ஏற்றப் பயிற்சியையும் தேவன் இங்கு எனக்கு அளித்தார். அது குறித்து இதே செய்தியின் ஆரம்பத்தில் நான் எழுதியிருக்கின்றேன். அதின் காரணமாக, பின் வந்த நாட்களில் நான் கஷ்டமின்றி மலைகளில் ஏறி ஊழியம் செய்ய பெலன் பெற்றேன். 1987 ஆம் ஆண்டு நானும் எனது மகன் சுந்தர்சிங் அவர்களும் நேப்பாளத்தி���ுள்ள உலகின் எட்டாவது உயரமான சிகரம் அன்னபூரணாவின் பனி மூடிய அடிவாரம் (Annapurna Base Camp) வரை நாங்கள் தேவ ஊழியம் செய்துகொண்டே செல்லவும், ஊழியம் செய்து கொண்டே திரும்பி வரவும் கர்த்தர் உதவி செய்தார். நாங்கள் ஊழியம் செய்த பனி மூடிய 13540 அடி உயரமுள்ள அன்னபூரணா அடிவாரத்தை நீங்கள் படத்தில் காணலாம்.\nஅந்த இடத்திற்கு கால்நடையாகச் செல்ல முழுமையான ஒரு வார காலம் எடுத்தது. அதைப்போல தேவ ஊழியத்தின் பாதையில் சகோதரன் D.T.நார்ட்டன் அவர்களும் நானும் உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள 6500 அடி உயரமுள்ள கௌரிகுண்ட் என்ற இடத்திலிருந்து 11755 அடி உயரமுள்ள கேதார்நாத் என்ற இடம் வரை 14 கி.மீ. தொலைவை ஒரே நாளில் ஏறி அன்றே திரும்பிவிட்டோம். அன்று நாங்கள் ஒரே நாளில் மொத்தம் 28 கி.மீ. பிரயாணம் செய்திருந்தோம். அதைப்போன்ற சாநிழலின் பள்ளத்தாக்கு எதுவும் கிடையாது. நாங்கள் சென்ற கேதார்நாத்தை நீங்கள் படத்தில் காணலாம்.\nஊழியத்திற்கு தேவையான இந்தி மொழி பயிற்சியை அளித்த கர்த்தர்\nவடமாநில தேவ ஊழியங்களுக்கு இந்தி மொழி மிகவும் அவசியமாகும். நான் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது இந்தியில் “பிராத்மிக்” “மத்தியமா” போன்ற ஆரம்ப படிப்பு மட்டும் படித்திருந்தேன். இப்பொழுது “ராஷ்ட்டிரபாஷா” என்ற நல்ல கூடுதலான படிப்பை இந்தியில் படிக்க கர்த்தர் என் உள்ளத்தில் ஏவினார். அவரது உணர்த்துதலின்படி நான் எந்த ஒரு ஆசிரியரின் உதவியின்றி இந்தி-தமிழ் மொழி அகராதியை மட்டும் வாங்கி கர்த்தரை துணையாகக் கொண்டு தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்தேன். எனக்குக் கிடைத்த மத்தியான ஒன்றரை மணி நேர ஓய்வு வேளை இந்திப் படிப்புக்கும் எனக்கு உறு துணையாக இருந்தது.\nநான் மூன்றாம் இந்தி தேர்வுக்கு ஆயத்தமாகி உதகமண்டலத்தில் உள்ள ஒரு அரசாங்க பள்ளியில் தேர்வு எழுதச் சென்றிருந்தேன். தேர்வு எழுதுபவர்களை கண்காணிப்பவர் என்னைக் கண்டதும் “நீங்கள் தனியாக ஆசிரியர் உதவியில்லாமல் உங்கள் மட்டாகப்படித்து இந்த கடினமான தேர்வில் வெற்றிபெறுவது மிகவும் கடினம்” என்றார். நான் அவருக்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை. நான் ஆண்டவரிடம் ” தகப்பனே, எனக்கு இத்தனை பெரிய பாட அட்டவணை முழுவதையும் படித்து முடிப்பது என்பது முற்றும் கூடாத காரியம். நான் எதை எதை என் மனவிருப்பப்படி தெரிந்து எடுத்துப் படிக்கின்றேனோ அ���ிலிருந்து மட்டும்தான் கேள்விகள் கேட்கப் பண்ணியருளும்” என்று தேர்வுக்குப் படிக்க தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே தேவ சமூகத்தில் மன்றாடி வந்திருந்தேன்.\nஅந்தப்படியே நான் படித்த பாடங்களிலிருந்தே கேள்விகள் கேட்கப்பட்டன. கர்த்தருடைய கிருபையால் நான் “தஷிண் பாரத் இந்தி பிரச்சார் சபா” நடத்திய அந்த ராஷ்ட்டிரபாஷா தேர்வில் இரண்டாம் இடத்தில் வெற்றிபெற்றேன். நான் பெற்ற எனது சான்றிதழை தேவப்பிள்ளைகளாகிய நீங்களும் காண வேண்டும் என்பதற்காக இத்துடன் வெளியிடுகின்றேன்.\nஇந்தவித இந்தி மொழி அறிவின் காரணமாக நான் வடக்கே தனியனாகச் சென்று தேவனுடைய ஊழியங்களைச் செய்யவும், எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் வட இந்திய மக்களுடன் பேசிப் பழகி அவர்களுடைய வீடுகளில் இரவில் தங்கிக்கொள்ளவும் எனக்கு பேருதவியாக இருந்தது. அன்பின் ஆண்டவருடைய ஆச்சரியமான வழிநடத்துதல்களைப் பாருங்கள்\nஆரம்பத்தில் நான் குறிப்பிட்டது போல ஆங்கிலத்தில் சுத்த சூன்யமாக என்னைக்கண்ட தேயிலைத்தோட்ட நிறுவனத்தினர் என்னை எப்படியும் அங்கிருந்து வீட்டுக்கு அனுப்ப திட்டமாகத் தீர்மானித்துவிட்டனர். அதற்கு அவர்கள் மறைவான யுக்தியைக்கூட கையாள முயற்சித்தனர். நான் சர்வ வல்ல தேவனால் அவருடைய அநாதி தீர்மனத்தின்படி அங்கே அனுப்பப்பட்டிருக்கும்போது யாரால் அந்த இடத்திலிருந்து என்னை அனுப்ப முடியும் என்னை வீட்டுக்கு அனுப்ப தீர்மானித்தபோது தேவன் கடலிலே பெருங் கொந்தளிப்பை அந்த இடத்தில் அனுப்பினார். அந்த நாட்களில் யாரும் சற்றும் எதிர்பாராதவிதமாக அலுவலகத்தின் தலைமை குமஸ்தா திடீரென ஒரு நாள் மாரடைப்பில் காலமானார்கள். அந்த துயரமான சூழ்நிலையில் என்னை எந்த ஒரு நிலையிலும் வீட்டுக்கு அனுப்பக்கூடாதவாறு நிலைமை தலை கீழாக மாற்றம் அடைந்தது.\nநானும் ஏனோதானோவென்று இருக்காமல் கர்த்தருடைய ஏவுதலின்படி எனது ஆங்கில அறிவைப் பெருக்கிக் கொள்ள பெரிதும் முயற்சிகள் எடுத்தேன். விசேஷமாக தமிழ், ஆங்கில வேதாகமங்களை ஒப்பிட்டுப் படிக்கத் தொடங்கினேன். தமிழ் வேதாகமத்தில் ஏதாவது ஒரு சரித்திரத்தை குறிப்பாக யோசப்பு, தானியேல் போன்ற பகுதிகள், மலைப்பிரசங்கம், சுவிசேஷ பகுதிகளை தமிழில் வாசித்துவிட்டு அதை அப்படியே ஆங்கிலத்தில் வாசித்து ஆங்கில பதங்கள் எப்படி பயன்படுத்தப்பட்���ிருக்கின்றது என்பதை நான் கூர்ந்து கவனித்தேன். இப்படி நான் தொடர்ந்து நீண்ட நாட்கள் வாசித்துவிட்டு ஒரு நாள் ஆங்கில “இந்து” பேப்பரை நான் வாசித்தபோது அது எனக்கு மிகவும் சுலபமாக விளங்கிற்று. அதின் காரணமாக நான் தொடர்ந்து அந்த பத்திரிக்கையையும் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன்.\nநான் வேலை செய்த அலுவலகத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளில் முக்கியமான ஒன்று அலுவலகத்துக்கு வரும் நூற்றுக்கணக்கான ஆங்கில மற்றும் தமிழ் கடிதங்கள் எல்லாவற்றையும் நான் கவனமாக வாசித்து அவைகளை அந்தந்த ஃபைல்களில் போட்டு வைக்க வேண்டும். நிர்வாகத்தினர் அவைகளைக் கேட்கும்போது நான் அதை எடுத்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். சில சமயங்களில் இப்படி எழுதப்பட்ட ஒரு கடிதம் என்று அவர்கள் என்னிடம் ஒரு சிறிய விளக்கம் கூறியதும் நான் அதை கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டும். எங்களது பைலின் கேபினில் சுமார் 90 க்கும் கூடுதலான பைல்கள்இருந்தன. அவை ஒவ்வொன்றும் எந்தெந்த கடிதங்களை தாங்கி நிற்கின்றது என்பது எல்லாம் எனக்கு நன்கு தெரியும். நான் எனது உலக வேலையைவிட்டுவிட்டு 40 ஆண்டு காலம் கடந்து சென்று விட்டபோதினும் இன்றும் கூட அந்த பைல்களின் நினைவு எனக்கு உள்ளது. இப்படி நான் ஏராளமான ஆங்கில கடிதங்களை நன்கு வாசித்து அவைகளை அந்தந்த பைல்களில் போட்டதால் எனது ஆங்கில அறிவை கணிசமாகப் பெருக்கிக் கொள்ள அதுவும் எனக்கு தேவ கிருபையால் பொன்னான வாய்ப்பாக அமைந்தது. கர்த்தருக்கே துதி உண்டாவதாக.\nஆங்கில அறிவுக்காக நான் சிந்திய கண்ணீர்\nஆங்கிலம் தெரியாத காரணத்தால் நம்மை வேலையிலிருந்து வெளியேற்றப் போகின்றார்கள் என்பதை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. நாம் வேலையைவிட்டு விட்டு ஊருக்குச் சென்று என்ன செய்வது எனது கண்ணீரின் பிரச்சினையை தேவ சமூகத்துக்குக் கொண்டு சென்றேன். நான் அந்த தேயிலை தோட்டத்தில் பணி செய்த நாட்களில் இரவில்தான் ஸ்நானம் செய்து கொள்ளுவேன். அந்த இராக்காலத்தில் நான் என் உடம்பில் சூடான நீரை ஊற்றிக்கொள்ளும்போது அத்துடன் என் கண்களிலிருந்து வடியும் கண்ணீரும் சேர்ந்து கொள்ளும். ஆம், ஆங்கில அறிவை ஆண்டவர் எனக்குத் தந்து எந்த ஒரு நிலையிலும் நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிடாமல் காத்துக்கொள்ளும்படியாக அழுது ஜெபித்தேன். நான் எனது ஆங்கில அறிவிற்காக கண்ணீர்விட்டு அழுத வீட்டை நீங்கள் இந்தப்படத்தில் காண்கின்றீர்கள்.\nநான் வேலைக்கு வந்ததும் எனக்கும் என்னுடன் அலுவலகத்தில் பணி செய்த மற்றொரு மூத்த பணியாளருக்கும் இந்த வீடு கொடுக்கப்பட்டது.\nநாட்கள் செல்லச் செல்ல எனது ஆங்கில அறிவு தேவ கிருபையால் கணிசமான அளவு வளர்ந்தது. பின் வந்த நாட்களில் என்னுடன் பணி செய்த மூத்த பணியாளர்கள் ஆங்கிலத்தில் தங்களுக்கு தெரியாத சந்தேகமான வார்த்தைகளை என்னிடமே கேட்டு தெரிந்து கொள்ளும் அளவிற்கு என்னை ஆட்கொண்ட கர்த்தர் அந்த இடத்தில் என் தலையை எண்ணெயால் அபிஷேகித்தார். இன்று என்னுடைய புத்தக அலமாரிகளில் இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட சில நூறு ஆவிக்குரிய அருமையான கிறிஸ்தவ புத்தகங்கள் உள்ளன. அவை அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டும் எழுதப்பட்டவையாகும் என்றால் நீங்கள் கட்டாயம் ஆச்சரியம் அடைவீர்கள். தமிழ் புத்தகங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய சில புத்தகங்கள்தான் இருக்கும். எல்லா துதி ஸ்தோத்திரத்துக்கும் பாத்திரமானவர் நம் அன்பின் தேவன் ஒருவரே.\n2.பாழான நிலத்தில் என்னைத் தமக்கெனக் கண்டுகொண்ட தேவன்\n3.சொல்லி முடியாத, மகிமையால் நிறைந்த தேவ சமாதானம் கிடைத்தது\n4.1.என்னை வெகுவாக கவர்ந்த பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங்\n4.2.சாதுசுந்தர்சிங் வாழ்ந்த கானக பங்களாவில் ஏறெடுக்கப்பட்ட எனது கண்ணீரின் ஜெபம்\n4.3.சுந்தர்சிங் சென்ற தீபெத் நாட்டின் பாதையில்\n4.4.சாது சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் கிராமத்தில்\n5.நீதியின் பாதையில் என்னை வழிநடத்திய எனது பரிசுத்த பெற்றோர்\n6.தொலைக்காட்சி, செய்தித் தாட்களுக்கு விலக்கி காத்துக்கொண்டேன்\n7.பண ஆசை, பெயர் புகழ்ச்சி என் வாழ்வில் இடம் பெறவில்லை\n8.கொடிய சிற்றின்ப பாவ அசுசிகளுக்கு விலகி ஓடினேன்\n9.தேவனின் பயிற்சிப் பள்ளியில் செலவிடப்பட்ட பாக்கிய ஆண்டுகள்\n10.உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்\n11.ஏழை பரதேசியின் ஜெப வாழ்க்கை\n12.ஜீவனுள்ள தேவன் என்னோடு பேசும் குரல் கேட்டேன்\n13.தேவன் என் வாழ்வில் நிகழ்த்திய மூன்று ஆச்சரிய அற்புதங்கள்\n14.தேவ எக்காளம் பத்திரிக்கையை வெளியிட தேவ ஞானம்\n15.தேவ ஜனத்தை கர்த்தரில் களிகூரப்பண்ணிய தேவ எக்காளம் பத்திரிக்கை\n16.தேவ எக்காளம் பத்திரிக்கையால் தொடப்பட்ட தேவ ஜனம்\n17.என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்\n18.உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்\n19.நித்திய கன்மலையாம் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்\n20.1.நேப்பாள தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n20.2.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (2)\n20.3.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (3)\n20.4.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (4)\n20.5.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (5)\n21.1.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (1)\n21.2.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (2)\n21.3.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (3)\n21.4.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (4)\n21.5.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (5)\n22.1.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n22.2.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (2)\n22.3.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (3)\n22.4.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (4)\n23.1.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (1)\n23.2.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (2)\n23.3.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (3)\n23.4.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (4)\n24.1.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (1)\n24.2.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (2)\n24.3.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (3)\n24.4.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (4)\n24.5.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (5)\n24.6.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (6)\n24.7.இராஜஸ்தான் சுவிசேஷ ஊழியங்களில் என் உள்ளத்தை உருக்கிவிட்ட ஒரு சோக சம்பவம்\n25.இமாச்சல் பிரதேச தேவ ஊழிய நினைவுகள்\n26.1.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (1)\n26.2.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (2)\n26.3.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (3)\n26.4.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (4)\n26.5.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (5)\n27.உமது வேதம் நாள் முழுவதும் என் தியானம்\n28.தேவ ஜனமே உனக்கு முன்னாலுள்ள முடிவில்லாத நீண்ட நித்தியம்\n முடிவே இல்லாத நீண்ட நீண்ட நித்தியமே\n30.தேவ ஜனம் பூலோகத்தில் அனுபவிக்கும் பரலோக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135145-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iishaq.blogspot.com/2005/12/blog-post_113589674539701235.html", "date_download": "2019-04-26T12:31:48Z", "digest": "sha1:FHWQNLPJGZIPTHMLZPEULUDW6DQYL2ML", "length": 10454, "nlines": 117, "source_domain": "iishaq.blogspot.com", "title": "ஒரு கலகக்காரனின் கனவுலகம்: தனிமை", "raw_content": "“உண்மையான கவிஞன் ஒருவன் ஒரு தனி உணர்வை ஆழமாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்துவிட்டால், விளக்க முடியாத வகையில், அது எல்லா மனிதர்களுக்கும் உரிய பொது உணர்வாகிவிடுகிறது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் உரிய உணர்வுகளை ஒரு கவிஞன் வெளிப்படுத்த முனைந்தால், அவனால் தூக்க முடியாத அந்தப் பாறையின் கனத்தில் அவன் நசுங்கிவிடுவான். ஏனெனில் தனி உணர்வுகள் இன்றிப் பொது உணர்வுகள் என்று இருக்க முடியாது.” – ரசூல் கம்ஸதோவ்\nகுடும்பத்தை கரை சேர்த்திட முடியுமென\nஉடுத்தி கரை கடந்து வந்தவளை\nஇசாக்கின் இயக்கத்தில் வெளியான குறும்படம்\nஅப்பாவும் அம்மாவும் கவனிப்பாரற்று காலத்தைக் கடத்துகிறார்கள் அடிப்படை வசதியுமற்ற என் கிராமத்தில்\nதுபாய் கவிதைத் திருவிழா செய்தி\nதுபாய் கவிதைத் திருவிழா அமீரகத்தில் பெருக்கெடுத்து ஓடும் இலக்கிய ஆறு இலக்கிய சிந்தனையாளர்களையும் வாசகர்களையும் கட்டிபோட்டுவிட்டதை தொடர்ந்து ...\nஈழ நிலை பற்றி இலட்சியக்கவி உருக்கமான உரை.\nஈழ நிலை பற்றி இலட்சியக்கவி உருக்கமான உரை.\nதமிழ் அலை பணித்தொடக்க நிகழ்வு\nதமிழ் அலை பணித்தொடக்க நிகழ்வு தமிழ் அலை ஊடக உலகத்தின் பணித்தொடக்க நிகழ்வு சென்னை சைதாப்பேட்டையில் 15.02.2009 ஞாயிறு காலை நடந்தது. ...\nஅறிவுமதி : தாய்மைத் ததும்பும் போர்க்குணம்.\n''எழுதுவது என்பது ஒரு சுரங்கத் தொழிலாளியைப் போல், நெற்றியில் பொருத்திய விளக்கோடு சுரங்கத்தின் ஆழத்திற்குள் இறங்குவதாகும். அந்த விளக்...\n'துணையிழந்தவளின் துயரம்' கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎன்னுடைய 'துணையிழந்தவளின் துயரம்' கவிதை நூலின் வெளியீட்டு விழா வருகிற பிப்ரவரி 28 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.30 மணியளவில் ச...\nவைரமுத்துவின் \"தோசை, சாம்பார், சர்க்கரை\"\nசமீபத்தில் இரண்டு நிகழ்வுகள் மகிழ்வானதாக நடந்தது. ஒன்று மும்பை தமிழ் உணர்வாளர் அண்ணன் குமணராசன் அவர்களுடனான சந்திப்பு, மற்றது கவிஞர் வைரமுத்...\n த.பழமலய் காதல் என்பது எதுவரை கழுத்தில் தாலி விழும்வரை என்றார் கண்ணதாசன். காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. காத...\nஇசாக்கின் புதிய கவிதை தொகுப்பு\nஇசாக் கின் புதிய கவிதை தொகுப்பு துணையிழந்தவளின் துயரம் கவிஞர் இன்குலாப் , கவிஞர் இந்திரன் ஆகியோர் முன்மொழிவுகளுடன்\nநடிகை குஷ்புவின் மமதை - இதுதான் நடந்தது\nசமீபத்தில் அண்ணன் அறிவுமதியை காரணம் காட்டி குஷ்பு பிரச்சனையை நினைத்தபடியெல்லாம் திரித்து எழ��தின சில ஊடகங்கள்.. உண்மையில் நடந்தது என்ன. அறிவு...\nஅண்ணன் அறிவுமதி அவர்களால் நடத்தப்படும் தமிழர் கவிதைகளுக்கான இதழ்\n“வன்முறைக்கு எதிராக நடத்தப்படுகிற வன்முறை அகிம்சை. வன்முறையை சகித்துக்கொள் என்று சொல்கிற அகிம்சையும் வன்முறை தான்.” – பேராசிரியர் சுப.வீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135145-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20598-vck-volunteer-injured-during-campaign.html", "date_download": "2019-04-26T12:38:16Z", "digest": "sha1:D6T6JTIKSGIM2NCKA5EIHN7NWAYBPRDM", "length": 9693, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட விசிக பிரமுகர் மீது கல்வீச்சு!", "raw_content": "\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nபிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - மாணவி பகீர் புகார்\nவாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட விசிக பிரமுகர் மீது கல்வீச்சு\nவிழுப்புரம் (14 ஏப் 2019): விழுப்புரம் தொகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த விசிக பிரமுகர் மீது கல் வீசி தக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக கட்சியின் சார்பில் விழுப்புரம் மக்களவைத் தொகுதில் உள்ள கோலியனூர் பகுதியில் நேற்று இக்கட்சி யின் வேட்பாளரான ரவிக்குமார் வாக்குச் சேகரிக்கச் சென்ற போது எதிர்ப்பு தெரிவித்து கல்வீசப்பட்டதில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.\nமேலும் வேட்பாளருடன் சென்றவருக்கு கயல்வேந்தன் என்பவருக்கு தலையில் காயம் ஏற்ப்பட்டது. பின்னர் காயம் அடைந்தவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇதனையடுத்து கல்வீச்சுக்குக் காரணமான 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\n« பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டவர் அடித்துக் கொலை சேலம் எட்டு வழிச்சாலை கட்டாயம் செயல்படுத்தப்படும் - பாஜக திட்டவட்டம் சேலம் எட்டு வழிச்சாலை கட்டாயம் செயல்படுத்தப்படும் - பாஜக திட்டவட்டம்\nபயங்கரவாதிகளுக்கு தக���க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nவாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு\nமுதல் நாள் இதய அறுவை சிகிச்சை -அடுத்த நாளே ஓட்டு போட்ட முதியவர்\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nஇலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா…\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண்டு வ…\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவ…\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135145-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-22289.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-26T12:38:13Z", "digest": "sha1:T52WJIFSW4XTQWKH5XX5UGOJF43ALCV4", "length": 10064, "nlines": 37, "source_domain": "www.tamilmantram.com", "title": "சூரிய சக்தியில் பறக்கும் விமானம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > அறிவியல் > சூரிய சக்தியில் பறக்கும் விமானம்\nView Full Version : சூரிய சக்தியில் பறக்கும் விமானம்\nசூரிய ஆற்ற​லில் இயங்​கக் கூடிய விமா​னத்தை ஸ்விட்​சர்​லாந்து விஞ்​ஞா​னி​கள் உரு​வாக்கி வெற்​றி​க​ர​மாக பறக்​கச் செய்​துள்​ள​னர்.​ ​\nசோதனை அடிப்​ப​டை​யில் உரு​வாக்​கப்​பட்ட இந்த சிறிய ரக விமா​னம் முற்​றி​லும் சூரிய ஆற்ற​லில் செயல்​ப​டக்​கூ​டி​ய​தா​கும்.​ பக​லில் சூரிய ஆற்​ற​லைப் பெற்று அதன் மூலம் இர​வி​லும் செயல்​ப​டக்​கூ​டிய விமா​னத்தை வெற்​றி​க​ர​மாக பறக்​கச் செய்​துள்​ள​னர்.\n​ தற்​போது தொடர்ந்து 36 மணி நேரம் பறந்து உல​கைச் சுற்றி வரக்​கூ​டிய விமா​னத்தை உரு​வாக்​கும் முயற்​சி​யில் விஞ்​ஞா​னி​கள் ஈடு​பட்​டுள்​ள​னர்.​ இந்த விமா​னம் அடுத்த ஆண்டு இள​வே​னில் காலத்​தில் உலகை வலம் வரும் என்று விமா​னத்தை வடி​வ​மைக்​கும் \"பெட்​ட​ராண்ட் பிக்​கார்ட்' விஞ்​ஞா​னி​கள் குழு தெரி​வித்​துள்​ளது.​\nசோ ​தனை முயற்சி வெற்றி பெற்​றால் அடுத்த மூன்று,​​ நான்கு ஆண்​டு​க​ளில் சூரிய ஆற்ற​லில் செயல்​ப​டும் பய​ணி​கள் விமா​ன​மும் சாத்​தி​ய​மா​கி​வி​டும் என்​றும் இக்​கு​ழு​வி​னர் தெரி​வித்​துள்​ள​னர்.​இந்த விமா​னத்தை வடி​வ​மைக்​கும் பணி​யில் தங்​களை ஈடு​ப​டுத்​திக் கொள்ள வேண்​டும் என்​ப​தில் இந்​திய மாண​வர்​கள் மற்​றும் விஞ்​ஞா​னி​க​ளும் ஆர்​வம் காட்டி வரு​கின்​ற​னர்.​\nஇதை வடி​வ​மைக்​கும் குழு​வில் 70 பேர் உள்​ள​னர்.​ இந்​தக் குழு​வின் தலை​வ​ராக பில் முன்ட்​வெல்​லர் உள்​ளார்.​சூரிய ஆற்​றலை பயன்​ப​டுத்​தும் நுட்​பம் குறித்து பயி​லும் இந்​திய மாண​வர்​கள் மற்​றும் விஞ்​ஞா​னி​கள் தொடர்ந்து கடி​தம் எழு​தி​வ​ரு​வ​தாக முன்ட்​வெல்​லர் குறிப்​பிட்​டார்.​ ​புதி​தாக வடி​வ​மைக்​கப்​பட்ட இந்த விமா​னத்​தின் எடை 1,600 ​கிலோ​வா​கும்.​\nஇதன் இறக்கை நீளம் 63 மீட்​டர்,​​ உய​ரம் 6.4 மீட்​டர்.​ ஒரு சிறிய ரகக் காரின் எடையே இதன் எடை​யா​கும்.​ இதன் என்​ஜின் சக்தி ஒரு ஸ்கூட்​ட​ரின் சக்​திக்கு இணை​யா​னது.​ ஏர்​பஸ் ஏ-​340-க்கு இணை​யாக இது இருக்​கும்.​அடுத்த ஆண்டு தொடர்ந்து 36 மணி நேரம் பறக்​கும் வகை​யில் இது வடி​வ​மைக்​கப்​ப​டு​கி​றது.​\nஐந்து கண்​டங்​க​ளில் சிறிது நேரம் நின்று இது புறப்​ப​டும் வகை​யில் பயண திட்​டம் வகுக்​கப்​பட்​டுள்​ளது.​சூரிய உத​யத்​திற்கு ஒரு மணி நேரம் முன்​பா​கப் புறப்​பட்டு அதி​க​பட்ச உய​ரத்தை எட்ட வேண்​டி​யது.​ அதா​வது அதி​க​பட்​சம் 8,000 மீட்​டர் எட்டி அதன்​மூ​லம் சூரிய ஆற்​ற​லைப் பெற்று தொடர்ந்து பறப்​பது,​​ பின்​னர் சூரி​யன் மறைந்​த​தும் 1,000 மீட்​டர் உய​ரத்​திற்கு கீழி​றங்கி சக்​தியை அதி​கம் செல​வி​டா​மல் தொடர்ந்து பறப்​பது என முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.\n​ மிகக் குறு​கிய தூரத்​தி​லேயே மேலெ​ழும்பி பறக்​கும் வகை​யில் இது வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது.​ அடுத்​த​கட்​ட​மாக பிர​மாண்ட விமா​னம் 2013-ம் ஆண்​டில் உரு​வாக்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தா​க​வும் குழு​வி​னர் குறிப்​பிட்​ட​னர்.\nநன்றிக��்:அபுல் பசர்,சின்ன சின்ன ஆசை\nஏர்பஸ்ஸுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறி இருப்பது எப்படி என முழுமையாக விளக்கம் தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். சுற்று சூழலைப் பாதுகாக்க, சூரிய ஒளியை நாம் இன்னும் பலவழிகளில் பயன்படுத்துவது என்பது வரும் காலங்களில் தவிர்க்கவியலாதது. இந்த முயற்சி முழுமையாக வெற்றியடையட்டும்.\nகுறிப்பு: பதிவுகளில் வார்த்தைகளின் அளவும் அதிகம், இடைவெளியும் அதிகம். படிக்க சிரமமாக இருப்பதால் திருத்தி பதித்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும். நன்றி.\nநன்றிகள் பாரதி அவர்களே..நான் இந்த முயற்சி நடந்தது என தெரிவிக்கவே பதிவு செய்தேன்...முழுமையாக பதிவு செய்ய இயலாததை எண்ணி வருத்தம் தான்..\nநல்ல விஷயம். இதனால் எரிசக்தி வீணாவதைத் தவிர்க்கலாம். செலவும் குறைவாக இருக்கலாம்.\nஅப்படியென்றால் அனைவரும் பஸ்ஸில் போவதுபோல் ஆகாய விமானத்தில் பறக்கலாம். நேர விரயமும் மிச்சமாகும்.\nஇது ஒரு நல்ல தொடக்கம்.\nசரி ஏன் பதிவில் நிறைய டப்பாக்கள் இருக்கின்றன...\nசரி ஏன் பதிவில் நிறைய டப்பாக்கள் இருக்கின்றன...\nஎன்ன டப்பாக்கள் இன்பா அவர்களே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135145-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/11/sibi-about-vijays-political-entry.html", "date_download": "2019-04-26T11:38:53Z", "digest": "sha1:5V532PAXKHAKHSALPD2T6H25INO3XJDS", "length": 7912, "nlines": 80, "source_domain": "www.viralulagam.in", "title": "விஜய் அரசியலுக்கு வந்தால் என் ஆதரவு அவருக்குதான்...! தூண்டிவிட்ட கட்டப்பாவின் மகன் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்த���றையினரை தவிர பெர...\nHome / நடிகர் / விஜய் அரசியலுக்கு வந்தால் என் ஆதரவு அவருக்குதான்...\nவிஜய் அரசியலுக்கு வந்தால் என் ஆதரவு அவருக்குதான்...\nரஜினி, கமலை தொடர்ந்து நடிகர் விஜயும் அரசியலில் களம் இறங்குவார் என பரபப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், விஜயின் அரசியல் வருகைக்கு இப்பொழுதே ஆதரவு தெரிவித்து இருக்கிறார் நடிகர் சிபி ராஜ்.\nபிரபலங்களின் மத்தியில் நடிகர் விஜய்க்கு இருக்கும் ரசிகர்களுள் சிபி ராஜும் ஒருவர். அவ்வப்போது அவரை புகழ்ந்து பதிவிட்டு வரும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து பேசி இருக்கிறார்.\nஅதில், 'நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக எனது ஆதரவு அவருக்குதான்' என சிபி தெரிவித்திருக்கும் கருத்தானது சமூக வலைதளங்களில் சுற்றி திரிகிறது.\nதற்பொழுது செம பீக்கில் இருக்கும் நடிகராக விஜய் வலம்வந்து கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களம்காண குறைந்தது பத்து வருடங்களாவது அவர் எடுத்துக்கொள்வார் என்கிறது விஜய் தரப்பு.\nஇப்படி இருக்க பலவேறு பிரபலங்களும் விஜயின் அரசியல் பிரவேசத்தை வரவேற்று பேசியிருப்பதால், விரைவில் அரசியலுக்கு வரும் முடிவை அவர் எடுத்து விடக்கூடாது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர் அரசியல் ஆலோசகர்கள்.\nவிஜய் அரசியலுக்கு வந்தால் என் ஆதரவு அவருக்குதான்...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135145-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/book-day-mudhukulathore-padukolai-book-review-at-theekadhir-news-paper/", "date_download": "2019-04-26T11:42:23Z", "digest": "sha1:L6MQWZPBJTLBYOBMZU76WCLT4J2GBXKD", "length": 17767, "nlines": 91, "source_domain": "bookday.co.in", "title": "முதுகுளத்தூர் படுகொலை – நூல் மதிப்புரை – தீக்கதிர் – Bookday", "raw_content": "\nபுத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து April 24, 2019\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை April 24, 2019\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள் April 23, 2019\nHomeBook Reviewமுதுகுளத்தூர் படுகொலை – நூல் மதிப்புரை – தீக்கதிர்\nமுதுகுளத்தூர் படுகொலை – நூல் மதிப்புரை – தீக்கதிர்\nதமிழகத்தின் தென்மாவட்டத்தில் சிலரின் ஆதாயத்திற்காக இன்றும் கொதி நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கும் சாதிய பதற்றத்திற்கு அடிப்படையான சம்பவம் முதுகுளத்தூர் பட��கொலை. இந்தப் படுகொலையின் பின்னணி பள்ளர் சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனின் கொலையோடு பிணைந்தது.இந்த வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழில் பல கட்டுரைகளும், புத்தகங்களும் வெளிவந்துள்ளன. தமிழ்வேல் எழுதிய “சமூக உரிமைப் போராளி இம்மானுவேல்சேகரன்”, பத்திரிகையாளரும், காங்கிரஸ் பிரமுகருமான தினகரன் எழுதிய “முதுகுளத்தூர் கலவரம்”, முத்து தேவர் எழுதிய “மூவேந்தர்குல தேவர் சமூக வரலாறு” ஆகியபுத்தகங்களைக் குறிப்பிடலாம்.ஆனால், கா.அ.மணிக்குமார் எழுதியுள்ள “முதுகுளத்தூர் படுகொலை: தமிழ்நாட்டில் சாதி மற்றும் தேர்தல் அரசியல்” என்கிறபுத்தகம் ஒரு முழுமையான ஆய்வு நூலாகஅமைந்துள்ளது. நூலாசிரியர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.அரசு ஆவணங்கள், அரசிதழ்கள், நீதிமன்ற உத்தரவுகள், சட்டமன்றக் குறிப்புகள், பல்வேறு புத்தகங்கள் மற்றும் முனைவர் மற்றும் இளமுனைவர் ஆய்வேடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நூல் உருப்பெற்றுள்ளது. இவ்வளவு தரவுகளைக் கொண்டு இந்நூல் உருவாகியுள்ளதே அதன் ஆழத்தை உணர்த்தும். தரவுகளை மட்டும் அள்ளித்தெளித்துவிட்டு நூல் முடிந்துவிடவில்லை. தரவுகள் மீது குறுக்கும், நெடுக்குமாகப் பகுப்பாய்வு செய்து சிலமுக்கியமான அம்சங்களை நூல் விளக்குகிறது.நூலில் குறிப்பிடப்படும் பல அம்சங்கள் இக்காலத்தில் உருவாக்கப்படும் சாதியத் தாக்குதல்களோடும் உரசிப்பார்க்க உதவும்.\nகுறிப்பாக, எவ்வாறு அரசியல் காரணங்களுக்காக தென்மாவட்டங்களில் சாதிய மோதலும் அரசின் தாக்குதலும் அதைத்தொடர்ந்த அரசியல் நகர்வுகளும் அக்காலத்தில் இருந்தன என்பதை இப்புத்தகம் படம்பிடித்துக் காட்டுகிறது.சட்டமன்றத்தில் இந்நிகழ்வுகள் குறித்துநடந்த விவாதங்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் அரசியல்காய் நகர்தல், அரசின் மீதான நம்பிக்கைஇல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில்,வாக்கெடுப்பில் தி.மு.க-வின் இரட்டைத்தன்மை வெளிப்படும். வாக்குகளை மட்டும் மனதில் கொள்ளாமல், பிரச்சனையின் அடிப்படையில் அணுகும்கம்யூனிஸ்டுகளின் உறுதியான நிலைப்பாடும் தெரியும்.முதுகுளத்தூர் படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற சாதிய மோதல்கள் மற்றும் அரசு ஒடுக்குமுறை ஆகியவற்றிற்குப் பிறகுசட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைஇல்லா தீர்மானத்தின் மீது பேசிய கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் “மோதல்கள் சாதிவிரோதங்களால் ஏற்படவில்லை. மாறாக, அவை அரசியல் காரணங்களால் காங்கிரஸால் உருவாக்கப்பட்டது” என்று குறிப்பிடுகிறார். சாதியப் பாகுபாடுகளும், சாதியக் கொடுமைகளும் பலகாலமாக இருக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால்சாதி ஆதிக்கம் எப்படி அரசியலுக்காக சாதியமோதல்களாக மாற்றப்படுகிறது என்பதற்கு உதாரணம் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தர்மபுரியில் நடத்தப்பட்ட தலித் மக்கள் மீதான தாக்குதல்.முதுகுளத்தூரில் நடந்த சாதிய மோதல் மற்றும் அரசு ஒடுக்குமுறைகளுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் கொடுத்த ஆலோசனைகள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.“முடிந்த அளவு அதிகமான சாலைகள் போடுவது, கிராமத்தின் போக்குவரத்திற்கு உதவுவதோடு நாகரீகமான நகர வாழ்வோடுதொடர்பு ஏற்படுத்தும் போது, குற்றமிழைக்கும் மனநிலையிலிருந்து கவனம் திசை திரும்பும் “அதிகப் பள்ளிக்கூடங்களைத் திறந்து இளைய தலைமுறைக்கு கல்வி வழங்கினால் குற்றமிழைக்கும் இயல்பை மாற்றலாம் “இதுபோன்ற பகுதிகளில் ரயில் பாதைகளை விஸ்தரிப்பதை வெறும் வர்த்தகசாதகங்களை மட்டும் வைத்து முடிவுசெய்துவிடக்கூடாது” போன்றவை அந்த ஆலோசனைகளில் அடங்கும்.நிலப்பிரபுத்துவத்தில் நிலவும் பின்தங்கிய வாழ்நிலையை மாற்றாமல்,நிலப்பிரபுத்துவத்துடனான முதலாளித்துவத்தின் சமரசத்தை சுட்டுவதாகவே ஆட்சியரின் ஆலோசனைகள் இருப்பதை உணரலாம்.நிலப்பிரபுத்துவத்தின் கசடுகளை நீக்கி புதியவைகளை புகுத்தாமல் பழமையில் தேங்கிக் கிடப்பதே வளர்ச்சியை மட்டுப்படுத்தி விடுகிறது.திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதிக்கு 2007 ஆம் ஆண்டுஒரு ஆய்வு பணிக்காக நான் சென்றிருந்த போது சாதி ஆதிக்க சமூகத்தைச் சார்ந்த ஒரு பெரியவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார், “இதோ இந்தப் பள்ளிக்கூடம்இருக்கிறதே இது வந்த பிறகுதான் எல்லாமே கெட்டு போச்சு, ஆம்பள, பொம்பள வித்தியாசம் இல்லாம, சாதி மருவதா இல்லாம எல்லாம்சேந்து படிக்குதுங்க” என்றார். அதிகப் பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டும் என்ற ஆட்சியரின் ஆலோசனையை வாசிக்கும் போது அந்தப் பெரியவர்தான் நினைவுக்க�� வந்தார். ஆனால் இன்றும் தென்மாவட்டப் பள்ளிகளில், மாணவர்கள் கையில் கட்டும் வண்ணவண்ண கயிறுகள் சாதி அடையாளத்தை பிரதிபலிப்பதாகவும், சாதிமோதல்கள், கொலைகள் அந்த மட்டத்திலேயே நடப்பதாகவும் செய்திகள் வருகின்றன. தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய மோதல்களை வரலாற்றுப் பின்புலத்தில் புரிந்து கொண்டு செயலாற்ற நிச்சயம் இப்புத்தகம் உதவும். அதேநேரம் சாதிய அணிதிரட்டல்கள், தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள தேர்தல் அரசியலை ஆழமாகப் புரிந்து கொள்ளவும், எதிர்வினையாற்றுவதற்குமான தரவுகளும் இதில் நிறைந்துள்ளன.இந்நூல் முதலில் ஆங்கிலத்தில் வெளி யிடப்பட்டது. இது மொழிபெயர்ப்பு என்றுசொல்ல முடியாத அளவிற்கு சிறப்பான முறையில் சுப்பாராவ் மொழிபெயர்த்திருப்பது அயற்சி யில்லாமல் வேகமாக நூலை வாசிக்கவைக்கிறது.\nபக்கம் : 176, விலை : ரூ 150/-\nதிருவண்ணாமலை புத்தகத் திருவிழா கொண்டாட்டம் ஆரம்பம்\nமறுக்கப்படும் மருத்துவம் – தொகுப்பு: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு\nபுத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து\nஏப்ரல் 23- உலக புத்தக தினம். 1995-ம் ஆண்டில் ஐ.நா.சபையின் கலாச்சார அமைப்பு, உறுப்பு நாடுகளில் வாழும் மக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும்...\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை\nஎல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்கிறாள் தியா என்ற கெட்டிக்காரச் சிறுமி. ஆனால் ஒன்றாம் வகுப்புக்குச் சென்றவுடன் பள்ளியையும், படிப்பையும் அவள் வெறுக்கத் தொடங்குகிறாள். இது...\nசிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர்\n“நீட் எதிர்ப்பு என்ற மூட்டைப்பூச்சிக்கடி இனி இல்லை. நீட்தான் இனி இருக்கப்போகிறது.அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு மாணவர்களும் அதிகாரிகளும் வந்துவிட்டார்கள் ” (ஆசிரியர்களை ஏன் விட்டு...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135145-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/18/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2704313.html", "date_download": "2019-04-26T12:29:11Z", "digest": "sha1:RTAOMW5QG3SMHNHO7ONNXFK3KREUW6PR", "length": 7848, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த ஆட்சியர் அழைப்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஅங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த ஆட்சியர் அழைப்பு\nBy DIN | Published on : 18th May 2017 08:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை 6 மாதங்களுக்குள் வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே கேட்டுக்கொண்டார்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நகர் ஊரமைப்புத் துறையின் முன் அனுமதி பெறாத அனுமதியற்ற வீட்டு மனைப்பிரிவுகள், அவற்றில் அமைந்துள்ள வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த தமிழக அரசால் 2017 மே 4-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.\nஇந்த அரசாணையின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளின் உரிமையாளர்கள், அங்கீகாரமில்லாத வீட்டுமனைப் பிரிவில் உள்ள வீட்டுமனைகளின் உரிமையாளர்கள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை அணுகி பயன்பெறலாம்.\nமேலும், இணையதளம் மூலம் 6 மாதங்களுக்குள் முழுமையான விவரங்களுடன் விண்ணப்பித்து தங்களது வீட்டு மனைகளை வரன்முறைபடுத்தி உரிய அங்கீகாரம் பெற்றுக் கொள்ளலாம். 2016 அக்டோபர் 20-ஆம் தேதிக்கு முன்பு வரை அமைக்கப்பட்ட அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவுகளில் அமையும் வீட்டு மனைகளை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஏற்கெனவே பதிவு செய்து வாங்கிய மனைகளை மறு விற்பனை செய்ய இயலாத நிலையும் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135145-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/822231.html", "date_download": "2019-04-26T12:05:09Z", "digest": "sha1:J6G4NS2XSI7OSA3COZM7K54LKEOQ7ZQP", "length": 6694, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி பரிந்துரைக்கப்பட்டமைக்கு அங்கீகாரம்", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி பரிந்துரைக்கப்பட்டமைக்கு அங்கீகாரம்\nFebruary 1st, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஅநுராதபுரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு மாநாட்டில் இந்த யோசனை, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஐ.தே.க. அரசாங்கத்துடன் இணைய மாட்டோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளதோடு, எதிர்வரும் தேர்தலில் தனித்தே போட்டியிவோம் என குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரியா அல்லது ராஜபக்ஷ தரப்பில் ஒருவரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில், சுதந்திரக் கட்சி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரியின் பெயருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஐ.தே.க.-விற்கான ஆதரவும் பிரகீத்தின் கடத்தலுக்கு காரணம்: புதிய தகவல் வெளியானது\nஅமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல: அஜித் மான்னப்பெரும\nசிங்களமயமாக்கலை தடுத்து நிறுத்துமாறு கோரி ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்\nநிதி அமைச்சுடனான கலந்துரையாடல் தோல்வி – தொடரும் சுங்க பணியாளர்களின் போராட்டம்\nவடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு ஓர் வரப்பிரசாதம்\nமன்னாரில் அரச மருந்தாளர்கள் பணி புறக்கணிப்பு\nகுருநகர் பகுதிக்கு முதல்வர் ஆனல்ட் நேரடி விஜயம்\nகொக்கிளாய் அ.த.க பாடசாலையில் இல்லமெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி.\nபிரதேச அரசியல்வாதியின் அசிங்கமான செயற்பாடு கல்முனை மின்சாரசபை புதிய கட்டிட திறப்பு விழா இடைநிறுத்தம்.. கல்முனை மின்சாரசபை புதிய கட்டிட திறப்பு விழா இடைநிறுத்தம்..\nசுதந்திரதின நிகழ்விலிருந்து புறக்கணிக��கப்பட்டாரா பொன்சேகா\nஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி பரிந்துரைக்கப்பட்டமைக்கு அங்கீகாரம்\nஐ.தே.க.-விற்கான ஆதரவும் பிரகீத்தின் கடத்தலுக்கு காரணம்: புதிய தகவல் வெளியானது\nஅமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல: அஜித் மான்னப்பெரும\nசிங்களமயமாக்கலை தடுத்து நிறுத்துமாறு கோரி ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்\nநிதி அமைச்சுடனான கலந்துரையாடல் தோல்வி – தொடரும் சுங்க பணியாளர்களின் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135145-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/154642-man-poses-as-women-loot-money-from-man.html", "date_download": "2019-04-26T12:35:12Z", "digest": "sha1:263VCGQVML2GMUBZVLANHLW4JPNFWDON", "length": 22855, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`ஏ.சி. வாங்கிக் கொடுங்க அத்தான்!' - திருமணம் செய்துகொள்வதாகப் பெண் குரலில் பேசி பணம் சுருட்டிய ஆண் கைது | man poses as women loot money from man", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (09/04/2019)\n`ஏ.சி. வாங்கிக் கொடுங்க அத்தான்' - திருமணம் செய்துகொள்வதாகப் பெண் குரலில் பேசி பணம் சுருட்டிய ஆண் கைது\nசென்னையைச் சேர்ந்த திருமணமாகாத ஒருவரிடம், திருமணம் செய்துகொள்வதாகப் பெண் குரலில் பேசி லட்சக்கணக்கில் பணம் சுருட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஆனந்த். 42 வயதான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சொந்தமாக விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி கை நிறைய சம்பாதித்தாலும், வயதாகிவிட்டதைக் காரணம்காட்டி திருமணத்துக்குப் பெண் தரப் பலரும் மறுத்துள்ளனர். இந்த நிலையில், பிரபலமான மேட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்து, பெண் தேடியுள்ளார் ஆனந்த்.\nசில மாதங்களுக்கு முன்னர், ஹரிணி என்பவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. கோயம்புத்தூரில் இருந்து பேசுவதாக கூறிய ஹரிணி, ``உங்க போட்டோவ மேட்ரிமோனில பார்த்தேன். ரொம்ப அழகா இருக்கீங்க. உங்களைக் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்.’’ என்று கூறியுள்ளார். சந்தோஷத்தில் குதித்த ஆனந்த், அந்தப் பெண் குரலுடன் அடிக்கடி பேசத் தொடங்கியுள்ளார். ஹரிணியை காதலிக்கவும் தொடங்கிவிட்டார் ஆனந்த். கோயம்புத்தூரில் தனது உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என ஹரிணி கூறியதும், அவர் மீது ஆனந்துக்கு நம்பிக்கை எகிறியுள்ளது. ``எப்போ டார்லிங் சந்திக்கலாம்” என ஆனந்த் ஆவலாகக் கேட்கும்போதெல்லாம், சந்திப்பை தள்ளிப் போட்டுள்ளார் ஹரிணி.\nஇந்நிலையில், தனது சித்திக்கு கேன்சர் நோய் முற்றிவிட்டதாகவும், ஆபரேஷனுக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும் பதைபதைப்போடு ஹரிணியிடம் இருந்து கடந்த மாதம் போன் வந்துள்ளது. உடனடியாக, ஹரிணி அனுப்பிய பேங்க் அக்கவுண்டில் 60,000 ரூபாயை ஆனந்த் போட்டுள்ளார்.\n``நமக்குத்தான் கல்யாணம் ஆகப் போகுதுல்ல. வீட்டுக்குத் தேவையானத இப்பவே வாங்கி வச்சுரணும். ஏ.சி. ஒன்னு வாங்கிக் கொடுங்கங்க அத்தான்’’ என்று கணவனிடம் பேசுவதுபோல கொஞ்சிக் குலாவி ஹரிணி பேச, மயங்கிய ஆனந்தும் ஹரிணி அனுப்பிய அட்ரஸுக்கு ஆன்லைனில் ஏ.சி. வாங்கி கொடுத்துள்ளார். இப்படியே ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் என பல பொருள்களும் ஹரிணி அனுப்பிய அட்ரஸுக்கு சென்றுள்ளன. ஒருகட்டத்தில், ஹரிணியின் நடவடிக்கையில் ஆனந்துக்கு சந்தேகம் துளிர்விட்டுள்ளது.\nஹரிணியை கடுமையாக வற்புறுத்தி, கடந்தவாரம் வடபழநி ஆற்காடு சாலைக்கு வரவழைத்துள்ளார். ஆனால், வந்து நின்றவரோ ஒரு ஆண். ``ஹரிணி மேடம்தான் அனுப்பினாங்க. அவங்களால வர முடியலயாம்.’’ என்று அந்நபர் கூற, ``இங்க வெயிட் பண்றதா இவ்ளோ நேரம் என்கிட்ட தானே பேசிட்டு இருந்தாங்களே” என்று ஆனந்த் சந்தேகம் அடைந்துள்ளார். வந்திருந்த நபரின் குரலில் ஹரிணியின் வாய்ஸ் லேசாக தென்பட, தன்னை ஏமாற்றிவிட்டார்களோ என்கிற கோபம் ஆனந்துக்கு ஏற்பட்டுள்ளது. அந்நபரை பிடித்து உடனடியாக எம்.ஜி.ஆர்.நகர் போலீஸில் ஒப்படைக்க, ஹரிணி என்கிற பெயரில் மிமிக்ரி செய்து ஆனந்தை ஏமாற்றியது செந்தில் என்கிற அந்த நபர்தான் என்பது விசாரணையில் தெரியவந்தது.\nசென்னை பெரம்பூரைச் சேர்ந்த செந்திலுக்கு 39 வயதாகிறது. திருமணம் செய்துகொள்வதாகப் பெண் குரலில் பேசி பலரையும் ஏமாற்றியுள்ளாராம். திருமணத்துக்குப் பெண் எதிர்பார்த்து மேட்ரிமோனியில் பதிவு செய்திருக்கும் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் செந்திலின் டார்கெட். மேட்ரிமோனியல் நிறுவனத்தில் 4,000 ரூபாய் செலுத்தி, சம்பந்தப்பட்டவர்களின் போன் நம்பரை பெற்றுக்கொள்ளும் செந்தில், அவர்களிடம் பெண் குரலில் இனிக்க இனிக்கப் பேசி லட்சக்கணக்கில் பணம் சுருட்டியுள்ளார். தற்போது, அவர் மீதுள்ள பழைய புகார்களையும் தோண்டத் தொடங்கியுள்ளது காவல்துறை. பெண் என நினைத்து, திருமணக் கனவுகளுடன் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ள ஆனந்துக்கு போலீஸார் ஆறுதல் சொல்லி அனுப்பினர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு கம்பு, ஒரு குச்சி, இரண்டு ஆணிகள்'- மக்களை பதறவைக்கும் மின்வாரிய ஊழியர்கள்\n`என் அப்பா, என் கோச் இறந்துட்டாங்க; இந்த வெற்றிக்கு என் அக்காதான் காரணம்'- கண்ணீர்விட்ட `தங்க மங்கை' கோமதி\n`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல' - வேட்பு மனுவில் மோடி தகவல்\n`ஸ்ருதி இனி என் வாழ்க்கையின் சிறந்த நண்பராக இருப்பார்' - பிரேக் அப் குறித்து மைக்கேல்\nடிசம்பர் 2019-ல் வருகிறது, MG eZS எலெக்ட்ரிக் எஸ்யூவி\n`நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடலயா நீ'- மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்\n``பிரக்யாவின் புற்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல''- உண்மையை உடைத்த டாக்டர்\n`தாய் மண்ணுல சாதனை நிகழ்த்தணும்'- ஓமனில் யோகாவில் உலக சாதனை படைத்த தமிழக சிறுமி\nவேட்பாளருடன் சேர்ந்து 6 பேர்- தி.மு.க வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் சர்ச்சை\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ\n``எனக்கு யாருமே இப்படியெல்லாம் செஞ்சதில்லீங்க'' - கத்தாரில் ஆரத்தி எடுத்தவர்களிடம் கலங்கிய கோமதி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135145-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/jaffna/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2019-04-26T12:58:56Z", "digest": "sha1:T57EZLKY6QY72YDS4FFS4567RXTRWB3E", "length": 6762, "nlines": 61, "source_domain": "oorodi.com", "title": "ஐஸ்பழம், தேன்முறுக்கு", "raw_content": "\nநேற்று ஞாயிற்றுக்கிழமை, பொழுதும் போகேல்ல சரி ஊரைச்சுத்துவம் எண்டு விடிய வெள்ளணவே (ஞாயிற்றுக்கிழமை எண்டா 11 மணிதான் விடிய வெள்ளன) பெடியள் () எல்லாருமா வெளிக்கிட்டிட்டம். முதலில கண்ணில பட்டது ஐஸ்பழம். பள்ளிக்கூடம் படிச்ச காலத்தில பள்ளிக்கூடம் விட்ட உடனே செய்யிற வேலை ஓடிப்போய் ஐஸ்பழம் வாங்கிறது. ஒரு ஐயா சந்திரா ஐஸ்பழம் வச்சிருப்பார். அன்னாசி அது இது எண்டு கன பேர்களில இருக்கும். 5 ரூபா குடுத்து வாங்கி துண்டு துண்டா உடைச்சு இரண்டு மூண்டு பேர் குடிப்பம். நேற்று 10 ரூபா ஒண்டு. மலரும் நினைவுகள் வந்தா கீழ பாருங்கோ யாழ்ப்பாணத்து ஐஸ்பழத்தை.\nஐஸ்பழம் குடிச்சோன்ன றியோக்கு போய் ஐஸ்கிறீம் ஒண்டு குடிச்சா என்னெண்டு ஒரு யோசினை வந்துது. பிறகென்ன “றியோ ஸ்பெசல்” ஐஸ்கிறீம்தான். நல்லூர் திருவிழா வருகுதெண்டு கடையை பிரிச்சு மேஞ்சுகொண்டு இருக்கிறாங்கள். கொஞ்சம் குடிச்சாப்பிறகுதான் ஞாபகம் வந்து படமெடுத்தது. அதில படம் அவ்வளவு நல்லா இல்லை. முந்தி (ஓகஸ்ட் 11 க்கு முதல்) 40 ரூபா வித்ததெண்ட நினைக்கிறன். இப்ப 70 ரூபா. நல்லாத்தான் இருந்துது.\nவெயிலேற வீட்டுப்பக்கம் போயிட்டு பிறகு பின்னேரம். நல்லூர்க் கோயிலடிக்கு போவம் எண்டு வெளிக்கிட்டம். அங்க போன வழமையான ஐயா கரம்சுண்டல் வண்டிலோட. மரவள்ளிக்கிழங்கு பொரியல் வாங்கி சாப்பிட்டா ஒரே உறைப்பு. இனிப்பா யாழ்ப்பாண ஸ்பெசல் தேன்முறுக்கு (எப்படி செய்யிறதெண்டு துயா, சமையல் கட்டில ஒருக்கா எழுதவேணும்.) இப்ப 10 ரூபா. முந்தி 5 ரூபா.\nசரி கடைசியா நேரமாச்சு ஊரடங்கு சட்டம் எல்லே 7 மணிக்கு. திருவிழா வருகுது எண்டு நல்லூர் கோயில் வெள்ளை அடிபடுது. நீங்களும் பாருங்கோவன்.\n14 ஆவணி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: Nallur, ஐஸ்பழம், தேன்முறுக்கு, யாழ்ப்பாணம்\n« Mac OS X உம் யுனிகோட் தமிழும்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/11/bjp-mp-savithribai-praises-jinnah/", "date_download": "2019-04-26T12:07:18Z", "digest": "sha1:ZWIM6EAHV7MWFKMF5DUSXICLPBLC2WRW", "length": 5893, "nlines": 93, "source_domain": "tamil.publictv.in", "title": "ஜின்னா மிகச்சிறந்த மனிதர்! பாஜக எம்பி புகழாரம்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National ஜின்னா மிகச்சிறந்த மனிதர்\nலக்னோ: முகமது அலி ஜின்னா மிகச்சிறந்த மனிதர் என்று பாஜக எம்.பி. சாவித்ரி பாய் புலே புகழ்ந்து பேசியுள்ளார்.அலிகார் பல்கலைகழகத்தில் முகமது அலி ஜின்னா புகைப்படத்தை அகற்ற வேண்டும் என பிரச்சனை எழுந்துள்ளது. பாஜகவினருக்கும், முஸ்லிம் மாணவர்கள் அமைப்பினருக்கும் இதனால் கடும் மோதல் ஏற்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர், ஜின்னாவின் படத்தை அகற்ற தேவையில்லை என கூறி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தார். மும்பை நீதிமன்றம், சபர்மதி ஆஸ்ரமம் உள்ளிட்ட இடங்களில் ஜின்னாவின் படம் இருப்பதை சுட்டிக்காட்டினார். இந்நிலையில், எம்.பி. சாவித்ரி பாய் புலே டெல்லியில் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், முகமது அலி ஜின்னா மிகச் சிறந்த மனிதர். நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர். மக்களவையில் ஜின்னாவின் புகைப்படங்களை வைக்க வேண்டும். அவரை மரியாதையுடன் நினைவு\nகூற வேண்டும். இவ்வாறு சாவித்ரிபாய் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஹரியானாவில் விஷமிகள் தொந்தரவு தொழுகை செய்யும் இடங்கள் குறைப்பு\nNext articleநடிகை ஸ்ரீரெட்டி மீண்டும் போராட்டம்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\n மனமுடைந்த காய்கறி வியாபாரி தற்கொலை\nகாதல் திருமணம் செய்தவரை வெட்டி கொன்ற குடும்பத்தினா்\nநீட் தேர்வு எழுத வந்தோருக்கு உதவிய மசூதி நிர்வாகம்\n சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது\nமுஸ்லிம்களை பிரிக்க நினைத்தால் 3ஆண்டு சிறை\nகாங்கிரஸ் அமைச்சர் மீது ஹவாலா மோசடி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/7837-2/", "date_download": "2019-04-26T12:29:56Z", "digest": "sha1:POONJBI4PRESD7X4NA56ZB2D7BJOWPVB", "length": 12742, "nlines": 146, "source_domain": "templeservices.in", "title": "வெற்றிவேல் முருகா போற்றி | Temple Services", "raw_content": "\nவெற்றிவேல் முருகனுக்கு உகந்த இந்த போற்றியை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வரலாம்.\nவெற்றிவேல் முருகா கந்தா, வேலவா செந்தில் குமரா\nவேலினை ஏந்தி வந்தோம், விழிகளைத் திறந்து பாராய்\nகொற்றவை புதல்வா பாலா, கோலமயில் ஏறிடும் அழகா,\nகூட்டமாய��� காண வந்தோம், குறைகளைத் தீர்க்க வாராய்\nமற்றவை எல்லாம் நாங்கள் , மறந்துன்னைக் காண வந்தோம்\nமயிலோனே கொஞ்சம் எங்கள் மனதோடு பேச வாராய் .\nஒற்றுமையாக வந்தோம், ஊரோடு சேர்ந்து வந்தோம்\nஉன்பதம் காண வந்தோம், ஓடோடி வாராய் கந்தா \nசெந்தூரின் கடலின் ஓரம், சில்லென்ற அலையின் ஈரம்\nதெறித்திடும் அந்த நேரம் , சிதறாதோ நெஞ்சின் பாரம்\nசிந்தையில் முருகா உந்தன் சிங்கார முகத்தை நாளும்\nசிந்தித்து கடக்கும் தூரம் சிறுதூரம் ஆகிப் போகும்\nவெந்திடும் வெயிலின் அனலும் வாட்டிடும் பனியின் குளிரும்\nவேலனே உன்னைக் காணும் வேட்கையில் மறைந்தே போகும்.\nவந்ததுயர் எல்லாம் உந்தன் வாசலில் வந்து சொன்னால்\nவான்கதிர் முன்னே பனியாய் வழியின்றி உருகி ஓடும்.\nகடமைகள் ஆற்ற வில்லை, காசுபணம் பொருட்டே இல்லை\nகந்தனே உன்னைக் காண, காலங்கள்\nநடப்பது நடக்கட்டும் என்று நடக்கிறோம் உன்னைக் காண ,\nஞானவேல் காட்டும் பாதை, நம்பாதை என்றே தோண.\nகடம்பனே என்று சொன்னோம் கால்வலி தோணவில்லை\nகதிர்வடி வேலா என்றோம், கடப்பதும் தூரம் இல்லை .\nகடலோரம் கோயில் கொண்ட கடவுளே செந்தூர் முருகா\nகாலங்கள் தோறும் உந்தன் காலடி பணிந்தோம் வாராய்.\nவள்ளிமேல் வைத்த காதல் விழிகளால் நோக்க வேண்டும்.\nவஞ்சகன் சூரனைக் கொன்ற கரங்களால் காக்க வேண்டும்\nதுள்ளிவரும் வேலைக் கொண்டு துயரங்கள் ஓட்ட வேண்டும்,\nதோகைமயில் ஏறி வந்து , தூயமுகம் காட்ட வேண்டும்.\nஉள்ளத்தில் தெளிவு வேண்டும், உடலினில் உறுதி வேண்டும்.\nஉன்நாமம் சொல்லிச் சொல்லி ஊழ்வினை தாண்ட வேண்டும்.\nவள்ளலே செந்தூர் முருகா, வருகிறோம் உன்னை நோக்கி\nவளமாக்கு எங்கள் வாழ்வை, வருகின்ற தடைகள் நீக்கி .\nமுப்புரம் எரித்த அப்பன் மும்மலம் எரிக்க வேண்டும்.\nமூவடி பெற்ற மாமன் , முன்னின்று காக்க வேண்டும்.\nதொப்பையார் அண்ணன் துணையால் தொட்டது துலங்க வேண்டும்\nதுர்க்கையாம் உந்தன் அன்னை, துணையாகி நிற்க வேண்டும்\nஅப்பனே உன்னி டத்தில் அடக்கமாய் கேட்ட பாடம்\nஅகந்தையால் பிரம்மன் அன்று அகப்பட்டு உணர்ந்த பாடம்\nசுப்பிர மணியா எனக்கு சொல்லியே ஆக வேண்டும்\nசூழ்ந்திடும் வினைகள் எல்லாம் சொல்லாமல் போக வேண்டும்.\nதிரைகடல் மணலைப் போலே தீராத செல்வம் வேண்டும்.\nதேடிப்போய் தர்மம் செய்து, தீவினை போக்க வேண்டும்.\nகரைதேடிக் களைத்துப் போகா, கடல்அலை போல நானும்\nகாலங்கள் ��ோறும் உந்தன் கருணையைப் பாட வேண்டும் .\nஇரைதேடி தேடித் தேடி எஞ்சியது ஒன்றும் இல்லை .\nஎத்தனை காலம் இன்னும் ஏங்கிட வைப்பாய் அய்யா \nநரைகூடிக் கிழடாய் ஆகி நரம்பெலாம் தளரும் முன்னே,\nநான்கொண்ட கடமை தீர்க்க நல்லருள் செய்வாய் அய்யா.\nதீயாகி காற்றாய் மண்ணாய், திரைகடல் நீராய் விண்ணாய்\nதிசையெங்கும் தெரிவ தெல்லாம், திருச்செந்தூர் முருகா நீயே\nஓயாமல் இரையும் கடலின், ஒலியினில் முருகா உந்தன்\nஓமென்னும் மந்திரம் தான் உண்மையாய் கேட்குதையா .\nவாயார பாடும் தமிழின் வார்த்தைகள் எல்லாம் உந்தன்\nவடிவத்தைக் கண்டு சொக்கி, வாய்பொத்தி நிற்குதையா .\nதாயாக தந்தை குருவாய் தலைவனாய் உனையே எண்ணி\nதஞ்சமென வந்தோம் எம்மைத் தாங்கிட வேண்டுமையா .\nநாவினில் நீயே தந்த நற்றமிழ் கவிதை உண்டு.\nநடக்கின்ற பாதை தோறும் ஞானவேல் ஒளியும் உண்டு.\nஆவியில் கலந்த அப்பன் அஞ்செழுத்து மந்திரம் உண்டு\nஅஞ்சாதே என்று சொல்லும் அன்னையின் சக்தி உண்டு.\nகோவிந்த மாமன் பாதம் கூவி நான் தொழுவதுண்டு\nகோயில்கள் பலவும் சென்று கும்பிட்டு அழுவதுண்டு\nபூவினில் உறைவாள் அருள்தான் போதாத குறையும் உண்டு.\nபொன்மகள் மாமியிடம் நீ போய்ச் சொன்னால் புண்ணியம் உண்டு.\nஇரும்பென தேகம் வேண்டும் இளகிடும் இதயம் வேண்டும்\nஇருக்கின்ற காலம் வரையில் இடரிலா வாழ்க்கை வேண்டும்\nஅரும்பிடும் மலரின் இதழாய் அணைக்கின்ற சுற்றம் வேண்டும்.\nஅகிலமே எதிர்க்கும் போதும் அகலாத நட்பு வேண்டும் .\nகரும்பென இனிக்கும் தமிழின் கற்கண்டு சொற்கள் வேண்டும்\nகந்தாஉனைப் பாடும் பாடல் காலத்தை வெல்ல வேண்டும்\nவரும்போது மரணம் தன்னை வரவேற்கும் உள்ளம் வேண்டும்\nவையத்தில் மற்றோர் பிறவி வாராத வரமும் வேண்டும்.\nஎந்தையே இறைவா போற்றி எனையாளும் தலைவா போற்றி.\nஈசனின் மைந்தா போற்றி இடர்களைக் களைவாய் போற்றி\nகந்தனே கடம்பா போற்றி காத்திட வருவாய் போற்றி\nகணபதி தமையா போற்றி கவலைகள் தீர்ப்பாய் போற்றி.\nசுந்தர வடிவே போற்றி சுகமெலாம் தருவாய் போற்றி\nசூரனை அழித்தாய் போற்றி துயரங்கள் அறுப்பாய் போற்றி.\nசெந்தில்வேல் குமரா போற்றி சிந்தையில் உறைவாய் போற்றி\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்\nகன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaigaraivelichammagazine.blogspot.com/2013/02/13.html", "date_download": "2019-04-26T12:06:14Z", "digest": "sha1:PYJDVOW5YXOA44ET2L5ZZJVRYTIWZMZB", "length": 21562, "nlines": 49, "source_domain": "vaigaraivelichammagazine.blogspot.com", "title": "வைகறை வெளிச்சம் MGM: நாடாளுமன்றத் தாக்குதல்: அருந்ததிராய் எழுப்பும் 13 கேள்விகள்", "raw_content": "\nவைகறை வெளிச்சம் - ஐ FACEBOOK - ல் தொடர....\nநாடாளுமன்றத் தாக்குதல்: அருந்ததிராய் எழுப்பும் 13 கேள்விகள்\n1) நாடளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே காவல்துறையும் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஃபாசிச அரசாங்கமும் ஓர் அறிவிப்பை செய்து கொண்டே இருந்தன. அது, நமது நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்பதே, 2001ம் ஆண்டு டிசம்பர் 12ம் நாள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் (Informal Meeting) நிச்சயமாக நமது நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று அன்றைய பிரதமர் வாஜ்பேய் திட்டவட்டமாக ஓர் எச்சரிக்கையை விடுத்தார்.\nடிசம்பர் 13ம் நாள் நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க பாதுகாப்புபடையினருக்குக் கடுமையான பயிற்சிகள் அளிக்கபட்டன. நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் சிறப்புக் காவல்கள் போடப்பட்டன. இந்நிலையில் வெடிகுண்டுகளுடன் கார் ஒன்று எப்படி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது\n2) நாடளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன் டெல்லியில் இயங்கும் சிறப்புக் காவல் படைப் பிரிவு இந்த நாடாளுமன்றத் தாக்குதல் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹம்மத் போன்ற அமைப்புகளின் திட்டமிட்ட செயல் என்று அறிவித்தது. அத்தோடு இந்தத் தாக்குதல் முஹம்மது என்பவரல் தலைமையேற்று நடத்தப்பட்ட தாக்குதல் என்றது. இந்த முஹம்மது என்பவர்தான் 1998ல் இந்திய விமானம் ஐ.இ.814ஐ கடத்தியவர் என்றும் அறிவித்தது. வழக்கு முடிந்த போது இவை எதுவுமே எந்த நீதிமன்றத்திலும் நிருபிக்கப்படவில்லை. இதுதான் உண்மைநிலை என்றால் இவர்களால் எப்படி நாடளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன் இது போன்ற அறிவிப்புகளை செய்ய முடிந்த்து அப்படி அறிவிக்க இவர்களிடம் என்ன அத்தாட்சி இருந்தது\n3) நாடளுமன்றத் தாக்குதல் நடைபெற்றபோது அதனை முழுமையாக நாடளுமன்ற வளாகத்திலுள்ள கேமராக்களாலும் நாடளுமன்ற அரங்கிற்குள் இருந்த (Close Circuit TV- CCTV) க்ளோஸ் சர்க்யூட் டிவி என்ற சி.சி.டி.விகளாலும் பதியப்பட்டு நேரடி ஒ��ிபரப்பு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நாடளுமன்ற உறுப்பினர் கபில்சிபால் இந்தத் தொலைக்காட்சிப் பதிவை நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு திரையிட்டுக் காட்டவேண்டும் என அன்று நாடளுமன்றத்தில் குரல் கொடுத்தார். அவரை அப்போதைய மேல்சபையின் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா ஆதரித்தார். நஜ்மா ஹெப்துல்லா அவர்கள் நாடளுமன்றத் தாக்குதல் குறித்த விளக்கங்களில் பல குழப்பங்கள் இருக்கின்றன என்றும் கூறினார். காங்கிரஸ் தலைமை கொறடாவான பிரியரஞ்சன்தாஸ் முன்ஷிஅவர்கள், “நாடளுமன்றத்தைத் தாக்க வந்த காரிலிருந்து 6 பேர் இறங்கிப் போவதை நான் பார்த்தேன், ஆனால் 5 பேர் மட்டுமே கொல்லப்பட்டார்கள். நாடளுமன்ற வளாகத்தின் தொலைக்காட்சிப் பதிவுகள் (CCTV) தெளிவாக 6 பேரைக் காட்டியது.” என்று கூறினார். பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி சொல்வது சரியானதுதான் என்றால் காவல்துறையினர் ஏன் ஐந்து பேர்கள்தான் காரில் வந்தனர் என சாதிக்கின்றனர் அந்த ஆறாவது நபர் யார் அந்த ஆறாவது நபர் யார் அவர் இப்போது எங்கே இருக்கின்றார் அவர் இப்போது எங்கே இருக்கின்றார் அந்தத் தொலைக்காட்சிப் பதிவை ஏன் காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை அந்தத் தொலைக்காட்சிப் பதிவை ஏன் காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை அதை ஏன் பொதுமக்களுக்கு காட்டவில்லை\n4) இது போன்ற கேள்விகளை அப்போது நாடாளுமன்றத்தில் எல்லோரும் எழுப்பினார்கள். ஆனால் உடனேயே நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திப்போடப்பட்டது. அது ஏன்\n5) நாடளுமன்றம் தாக்கப்பட்ட உடன் அப்போதைய அரசு நாடளுமன்றத் தாக்குதலில் பாகிஸ்தானின் கை இருக்கின்றது என்பதற்கு மறுக்கவியலாத சாட்சியங்கள் இருப்பதாக அறிவித்தது. அத்தோடு 50 லட்சம் படைவீரர்களை இந்தியா-பாகிஸ்தான் எல்லையை நோக்கிக் கொண்டு சென்றது. இந்தியத் திருநாடு ஓர் அணுஆயுதப் போரை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. அஃப்சல் என்பவரை சித்தரவதை செய்து வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைத் தவிர இவர்களிடம் என்ன அத்தாட்சி இருந்தது இந்த ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இவர்கள் தங்களிடம் இருப்பதாகச் சொன்ன அந்த மறுக்க முடியாத அத்தாட்சி என்ன\n6) டிசம்பர் 13 அன்று நாடளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு முன்பே பாகி���்தான் எல்லையை நோக்கி படைகளை நகர்த்தியதாக பல செய்திகள் கூறுகின்றன. இது உண்மையா\n7) நமது படைகளை போர் பீதியுடன் ஒரு வருடத்திற்கு பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தி வைத்திருந்தோம். இதற்கு நாம் செய்த வீண் செலவு எவ்வளவு இதில் நமது இராணுவ வீரர்கள் எத்தனை பேர் மாண்டார்கள் இதில் நமது இராணுவ வீரர்கள் எத்தனை பேர் மாண்டார்கள் கன்னி வெடிகளை நாம் சரிவர கையாளாததால், இறந்த குடிமக்கள் எத்தனை பேர் கன்னி வெடிகளை நாம் சரிவர கையாளாததால், இறந்த குடிமக்கள் எத்தனை பேர் நமது இராணுவ வாகனங்கள் இடித்துத் தகர்ந்ததால் உயிரிழந்த கிராமவாசிகள் எத்தனை பேர் நமது இராணுவ வாகனங்கள் இடித்துத் தகர்ந்ததால் உயிரிழந்த கிராமவாசிகள் எத்தனை பேர் கழனிகளில் கன்னி வெடிகளைப் புதைத்ததால் உயிரிழந்த நமது விவசாயிகள் எத்தனை பேர்\n8) கிரிமினல் வழக்கு ஒன்றில் புலன் விசாரணை மேற்கொள்ளும்போது சம்பவம் நடந்த இடத்தில் கிடைக்கின்ற தகவல்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது எப்படி என்பதை நிருபிக்க வேண்டியது காவல்துறையின் கடமை, அவ்வாறு இருக்க காவல்துறையினர் முஹம்மது அஃப்சல் அவர்களைக் குற்றவாளி என எப்படிக் கண்டுபிடித்தனர் காவல்துறையின் சிறப்புப்பிரிவு S.A.R.ஜீலானி என்பவர் மூலமாகத்தான் அஃப்சலைக் கண்டுபிடித்த்தாக கூறுகின்றது. ஆனால் அஃப்சலைக் கைது செய்வதற்கான அவரச செய்திகள் ஜீலானி அவர்களைக் கைது செய்வதற்கு முன்பே அனுப்பப்பட்டு விட்டன. அவ்வாறு இருக்க எப்படி காவல்துறையினர் அஃப்சலை நாடளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப் படுத்துகின்றனர்\n9) காவல்துறையும், நீதிமன்றங்களும் அஃப்சலை நமது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த ஓர் போராளி என்றும் அவர் ஜம்மு கஷ்மீரின் STF (Special Task Force) சிறப்புக் காவல்படையினர் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் ஒத்துக் கொள்கின்றன. அப்படி இருக்க தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஒருவர் எப்படி நாடளுமன்றத்தையே தாக்குகின்ற பெரும் சதியில் ஈடுபட முடியும். இதற்கு சிறப்புக் காவல்படையினர் தரும் விளக்கம் என்ன\n10) லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹம்மத் போன்ற அமைப்புகள், கஷ்மீரின் சிறப்புக் காவல்படையினர் கீழ் இருந்த ஒருவரை அதிலும் குறிப்பாக சிறப்புக் காவல்படையினரால் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஒருவரை நம்பி நாடளு��ன்றத் தாக்குதல் போன்ற பெரும் பணிகளில் இறங்குவார்களா\n11) தன்னுடைய வாக்குமூலத்தில் அஃப்சல் என்பவர் தனக்கு முஹம்மது என்பவரை அறிமுகப் படுத்தியவர் தாரீக் தான் என்று கூறியுள்ளார். இந்த தாரீக் என்பவர்தான் முஹம்மது என்பவரை டெல்லிக்கு அழைத்து வரும்படி கூறியதாகவும் கூறுகிறார். தாரீக் என்பவரின் பெயர் காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையிலும் இடம் பெற்றுள்ளது. இந்தத் தாரீக் என்பவர் யார் அவர் இப்போது எங்கே இருக்கின்றார்\n12) 2001 டிசம்பர் மாதம் 19ம் நாள், அதாவது நாடளுமன்றத்தாக்குதல் நடந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, மஹாராஷ்டிராவில் உள்ள ‘தானே’ மாநகரக் காவல்துறை ஆணையர் எஸ்.எம். சங்காரி என்பவர் ஓர் அறிவிப்பைச் செய்தார். அந்த அறிவிப்பில், ”நாடாளுமன்றத் தாக்குதலின் போது சுட்டுக் கொல்லப்பட்ட முஹம்மது யாசீன் ஃபதா முஹம்மத் (என்ற அபூ ஹம்சா) என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவைச் சார்ந்தவர். அவரை நான் மும்பையில் நவம்பர் 2000ல் கைது செய்தேன். கைது செய்தவுடன் அவரை ஜம்மு கஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளேன்.” என்று கூறினார். தன்னுடைய வாக்குமூலத்தை உறுதிப் படுத்தும் வகையிலான வலுவான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மஹாராஷ்டிரா காவல்துறை ஆணையர் சங்காரி என்பவர் சொல்வது உண்மையானால் ஜம்மு கஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட முஹம்மது யாசீன் எப்படி நாடளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியும்\nகாவல்துறை ஆணையர் சங்காரி என்பவர் கூறுவது பொய்யாக இருந்தால் முஹம்மது யாசீன் என்பவர் எங்கே இருக்கிறார்\nநாடளுமன்றத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேரும் யார் யார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லையே ஏன்\n13) இந்த வினாக்களை எழுப்பும் அருந்ததிராய், “இவற்றை ஆழமாக ஆராய்கின்றபோது நாடளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினரின் (குறிப்பாக ஜம்மு கஷ்மீரின் சிறப்புக் காவல்படை-யின்) கரங்கள், உதவிகள், ஈடுபாடுகள் ஆகியவை இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.” அத்தோடு இந்த செய்திகள் நமக்குள் அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்த வேண்டாம். அரசாங்கங்களும், புலனாய்வுத் துறைகளும் இது போன்றே யுக்திகளைக் கையாண்டு தங்களுடைய இலக்குகளை அடைந்து கொள்வது வரலாற்றில் நிரம்பவே நடந்திருக்கின்றது. 1933ல் ஜெர்மன���யில் (Reichstag) ரீசஸ்டாக் என்பதை கொளுத்தித்தான் நாஜிகள் ஆட்சியைப் பிடித்தார்கள். அதேபோல்தான் ஐரோப்பாவின் உளவுத் துறையினர் இத்தாலியில் ரெட் பிரிகேட் என்ற போராளிக் குழுவை மக்கள் மன்றத்தில் தீவிரவாதிகளாகக் காட்டினார்கள். பின்னர் அழித்தார்கள். மேலே உள்ள கேள்விகளை அரசாங்கத்தை நோக்கிவிடுத்துவிட்டு அருந்ததிராய் கூறுகின்றார்:\n”இதற்கு நம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பதிலெல்லாம் வெறும் மௌனம் மட்டும் தான்”\nவைகறை வெளிச்சம் தமிழ் மாத இதழ்\nLabels: parliment, அஃப்சல், நாடாளுமன்றத் தாக்குதல்\n'இஸ்லாமியர்களும் ஊடகச் சித்தரிப்புகளும்' கருத்தரங்...\nஅஃப்சல்குரு அவசரபலி: நமது கூட்டுமனசாட்சி திருப்தி ...\nநாடாளுமன்றத் தாக்குதல்: அருந்ததிராய் எழுப்பும் 13 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20578-attack-on-muslim-women.html", "date_download": "2019-04-26T11:39:55Z", "digest": "sha1:B7L7AGIGUVD6LQLHCTCE37TJMHVYYWZU", "length": 10277, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "வாக்கு சேகரிக்க சென்ற முஸ்லிம் பெண்கள் மீது திமுகவினர் தாக்குதல்!", "raw_content": "\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nபிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - மாணவி பகீர் புகார்\nவாக்கு சேகரிக்க சென்ற முஸ்லிம் பெண்கள் மீது திமுகவினர் தாக்குதல்\nசென்னை (12 ஏப் 2019): சென்னை மத்திய சென்னையில் வாக்கு சேகரிக்கச் சென்ற முஸ்லிம் பெண்கள் மீது திமுகவினர் தாக்குதல் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கும், தினகரனுடன் கூட்டணி அமைத்துள்ள எஸ்டிபிஐ வேட்பாளர் தெஹ்லான் பாக்கவிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.\nஇந்நிலையில் அண்ணாநகர் மஞ்சகொல்லை பகுதியில் உள்ள திருவீதி அம்மன் கோயில் தெருவில் எஸ்டிபிஐ சார்பில் வாக்கு சேகரிக்க சென்ற முஸ்லிம் பெண்கள் மீது அப்பகுதி திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் சில பெண்கள் ��டுகாயம் அடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\n« ராமநாதபுரம் பாஜக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த முஸ்லிம் குடும்பத்தினர் மீது தாக்குதல் மோடிக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது - ராகுல் காந்தி அதிரடி மோடிக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது - ராகுல் காந்தி அதிரடி\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nவாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு\nமுதல் நாள் இதய அறுவை சிகிச்சை -அடுத்த நாளே ஓட்டு போட்ட முதியவர்\nமோடியின் ஹெலிகாப்டரில் இருந்த பொருளை மக்கள் அறியக் கூடாதா\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண்டு வ…\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nதிருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிதிய…\nபணம் வந்த கதை - பகுதி -13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம்…\nஃபேஸ்புக்கால் ஏற்பட்ட நட்பு படுக்கை வரை சென்ற விபரீதம்\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீ…\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்கள் ஐந்து பேர் பலி\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப்…\nஃபேஸ்புக்கால் ஏற்பட்ட நட்பு படுக்கை வரை சென்ற விபரீதம்\nஇலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nமத பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி - இலங்கை இஸ்லாமிய மன்றம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/09/we-did-not-say-that-we-will-pay-15-lakh-rupees-to-all-indian-citizens-014043.html", "date_download": "2019-04-26T11:52:36Z", "digest": "sha1:VDESR367XGDHO4RFNXDJDVLMX2QQL6C6", "length": 21986, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆளுக்கு ரூ.15 லட்சம் தர்றோம்ன்னு நாங்க சொன்னோமா..? பல்டி அடித��த பாஜக..! | we did not say that we will pay 15 lakh rupees to all indian citizens - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆளுக்கு ரூ.15 லட்சம் தர்றோம்ன்னு நாங்க சொன்னோமா..\nஆளுக்கு ரூ.15 லட்சம் தர்றோம்ன்னு நாங்க சொன்னோமா..\nமீண்டும் உயரும் தங்க விலை..\nமோடி ரொம்ப நல்லவர் எங்களுக்கு மீண்டும் அவர் பிரதமராக வேண்டும் - குஜராத் வியாபாரிகள்\nவர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை பிணை இல்லா கடன் தருவோம்... தங்கம் விளையும் பூமியாக மாற்றுவோம்-மோடி\nஇந்திய பணவீக்கத்தின் ஏற்ற இறக்கங்கள்: மோடியின் சாதனையா ஆர்பிஐ கைங்கர்யமா - ஓர் அலசல்\nமன்மோகன் சிங் முதல் மோடி வரை யார் ஆட்சி காலத்தில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சியடைந்தது தெரியுமா\nமோடி, ஜெட்லிக்கு எகானாமிக்ஸ் பற்றி எதுவும் தெரியாது - சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி\nமீண்டும் தேர்தல் விதி மீறலா.. ஏர் இந்தியா போர்டிங் பாஸில் மோடி படமா..\nடெல்லி: தற்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங் ஒரு அரசியல் வெடி குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். \"ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் போடுவோம்\" என பாஜக சொல்லவில்லை என அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.\nகறுப்புப் பணத்தை மீட்போம் எனத் தான் சொன்னோம், தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம் எனத் தான் சொன்னோம் எனச் சொல்லி பரபரப்பு கிளப்பி இருக்கிறார்.\nஅதோடு சொன்ன படி கறுப்புப் பணத்துக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் பாஜக அரசு தான் கறுப்புப் பணம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுப் படையை (SIT - Special Investigation Team) அமைத்தது எனவும் சொல்லி இருக்கிறார்.\nதாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் 79 பில்லியன் டாலர்களோடு இந்தியா முதலிடம்..\nபாரதிய ஜனதா கட்சியின் சத்தியப் பத்திரங்கள் (தேர்தல் வாக்குறுதிகள்) எல்லாம் பொய், ஏற்கெனவே சொன்னவைகளை எல்லாம் செய்யவே இல்லை. குறிப்பாக ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் எனச் சொன்னது எல்லாம் இன்னும் செய்யவில்லை என காங்கிரஸ் தங்கள் பிரச்சாரங்களில் வாட்டி வதக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் தான் ராஜ்நாத்சிங் இந்த ஸ்டேட்மெட்களை விட்டிருக்கிறார். அதோடு 2014 காலங்களில் இந்தியாவில் இருந்து திருடப்பட்ட கறுப்புப் பணம் மீண்டும் இந்தியாவுக்கே கொண்டு வர வேண்டும் என்பது முக்கியப் பிரச்னைகளில் ஒன்���ாக இருந்தது எனவும் சொல்லி இருக்கிறார்.\nஆனால் இந்த வருட 2019 மக்களவைத் தேர்தலுக்காக பாஜக வெளியிட்டிருக்கும் சத்தியப் பத்திரத்தில் (தேர்தல் வாக்குறுதிகளில்) இணைப் பொருளாதாரத்தை முடக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறது. ஆக இணைப் பொருளாதாரம் இருக்கிறது என்றால் கறுப்புப் பணம் இருக்கிறது என்று தானே அர்த்தம். அதைப் பற்றி எந்த பாஜக பெரும் தலைகளும், தொண்டர்களும் ஏன் பாஜக சார்பில் எவரும் பேசவில்லை என்பதையும் எதிர்கட்சிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.\nகுறிப்பாக காங்கிரஸ் இந்த விஷயத்தைக் குறிப்பிட்டு \"ஏற்கனவே மோடி அரசு வெளிநாடுகளில் முறைகேடாக பதுக்கி இருக்கும் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரவில்லை. இப்போது மீண்டு ஆட்சிக்கு வந்தால் கொண்டு வந்து விடுவார்களாம்\"என பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nமேலும் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறைகள் பல்வேறு அரசியல் தலைவர்கள் வீட்டில் சோதனை நடத்துவது குறித்தும் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு \"அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை இரண்டுமே தனி தன்னாட்சி அமைப்புகள். இந்த அமைப்புகளுக்கு தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விதிமுறைகள் பொருந்தாது. அவர்களுக்கு கிடைத்திருக்கும் விவரங்கள் அடிப்படையில் அவர்கள் செயல்படுகிறார்கள். அதற்கு அரசை பொறுப்பாக்க முடியாது\" எனச் சொல்லி மறுத்திருக்கிறார் ராஜ்நாத் சிங்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎங்கும் எதிலும் எச்சரிக்கை வேண்டும்.. மணிக்கு 1.4 லட்சம் அக்கவுண்டுகளை கையகப்படுத்தும் ஹேக்கர்கள்\nஜிஎஸ்டி வரியை குறைத்தும் விலையை குறைக்காக நிறுவனங்கள்: நுகர்வோர் பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி\nஇந்தியாவில் டிக் டாக் தடை..தினசரி $5 லட்சம் டாலர் நஷ்டம்.. 250 வேலைகள் இழக்கும் அபாயம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/09/2.html", "date_download": "2019-04-26T12:35:33Z", "digest": "sha1:PYWKHYKNLQ2HDXFP2PVZGG5Z2JYUX4HE", "length": 35186, "nlines": 743, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: இதுதான் திருப்பூர்......2", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருப்பூரின் போதிய அகலமில்லா சாலைகள்.. அதில் பயணிக்கும் வாகனங்களோ கிடைக்கும் இடைவெளியில் சென்றாக வேண்டும். அப்படிப்பட்ட பரபரப்பான காலைவேளை, இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.\nசாலையின் ஓரத்தில் சட்டென கவனத்தை ஈர்த்தது அந்த ஜோடி, பெண்ணின் கால்கள் பின்னியபடியே நடக்க, அந்த வாலிபனோடு தோளோடு தோள் சேர்த்து நடந்து கொண்டிருந்தாள்.\nமுதலில் ’காரங்காத்தால பாரு என்ன ஜாலின்னு’ என்று என் மனம் சொன்னாலும், இல்லை என்னவோ வித்தியாசமாக இருக்கிறதே என அறிவு சுட்டிக்காட்டியது. மெதுவாக வாகனத்தின் வேகத்தைக் குறைத்தேன். அருகில் சென்றவாறே இடப்புறம் திரும்பிப் பார்த்தேன்.\nஅந்த வாலிபனின் இடதுகைக்குள், இந்த பெண்ணின் வலதுகரம் இருந்தது. அதை மிக அழுத்தமாக இரும்புப்பிடியாக அவன் பிடித்திருந்தான். பிடித்ததோடு மட்டுமில்லாமல் கீழ்நோக்கி அழுத்தியவாறே நடந்தான். அந்தப்பிடியின் வலி தாளாமல் அவளின் கால்கள் பின்னி பின்னி நடை ஓடியது. அப்பெண்ணின் முகம் அந்த நிகழ்வின் தீவிரத்தை உணர்த்தும் விதமாக அழுகை, இயலாமை, சங்கடம் என பலவிதமான உணர்வுகளின் கலவையாக இருந்தது.\nதிரும்பிப் பார்த்ததில் அவர்கள் வயது ஆணுக்கு 30ம் பெண்ணுக்கு 25ம் இருக்கலாம் எனத் தோன்றியது என்ன பிரச்சினையோ தெரியவில்லை.\nஅவள் தன்னிடமிருந்து விடுபட்டு வேறு எங்காவது ஓடிவிடக்கூடாது, அவளை விட்டுவிடவும் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு அவன் பிடியில் இருந்தது.\nஇன்னும் தொடர்ந்தபோது சட்டென அவர்கள் வலதுபுறம் சென்ற பாதையில் திரும்பி நடந்தனர்.\nஎந்தத் தவறு வேண்டுமானாலும் அந்த பெண்மீது இருந்திருக்கலாம். சொன்னபடி கேட்காமல் வெளியே எங்கேனும் சென்றிருக்கலாம். முறையற்ற தொடர்புகள் இருந்திருக்கலாம் அல்லது தவறு ஏதுமே இல்லாதும் இருந்திருக்கலாம். அவனுக்கு அடங்கிப்போக வேண்டிய சூழ்நிலையை என்னால் உணர முடிந்தது.\nஅந்தப்பெண் கடுமையான எதிர்ப்பை காட்டி இருக்கலாம். ஆனால் அந்தப்பெண் அடங்கியதுபோல் சென்றது அவள் மீது ஏதேனும் தவறு இருக்கலாம் அல்லது சரி ரோட்டில் எதற்கு அசிங்கமாக நடந்து கொண்டு..தவறே இல்லையெனினும் ப���றுத்துப்போவோம் என்ற நிலையாகக்கூட இருக்கலாம்.\nஎப்படி இருந்தாலும் அந்தப் பெண்ணின் நிலைக்காக என் மனம் பதைபதைத்தது.:(\nஏன் இந்த வாலிபன் இப்படி நடந்துகொள்கிறான், பெண்ணை ஆண் தாக்குவது என்பது உடல்ரீதியாக பொருத்தமானது அல்ல. அப்படி அடித்துத்தான் ஆகவேண்டும் என்கிற உணர்ச்சிவயப்பட்ட, தவிர்க்கமுடியாத சூழ்நிலை அமைந்துவிட்டால் அடித்துவிடுதலே சரியாக இருக்குமோ\nஅந்தப்பெண்ணிற்கு அதோடு மனத்துயரம் தொடராது அல்லவா தொடர்ந்து துன்புறுத்துவது என்பதை என்னால் சீரணிக்கமுடியவில்லை.இதுதான்...\nLabels: அனுபவம், திருப்பூர், மனம்\nஅனுதினம் எங்கும் எப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கவனிக்கும்பொழுதான் அதன் வலியை உணரமுடிகிறது, அதோடு மனதும் படபடக்கிறது.. என்ன மனிதர்கள் இவர்கள் என்று எண்ணவும் தோன்றுகிறது... திருப்பூரில், அதுவும் வேலைசெய்யும் பெண்களின் நிலை மோசம்தான்.\nதிருப்பூரில் மட்டும் இந்த மாதிரி நடக்குதுன்னு நான் சொல்லவில்லை.\nதிருப்பூரில் மற்ற ஊர்களில் இருப்பதைவிட அதிகமாக இருக்கிறது.\nஇந்த இடுகையில் நான் மனித உறவுகளில் உள்ள சிக்கல்களை கவனத்திற்கு கொண்டுவந்தேன் அவ்வளவுதான்.\nமிகச் சரியாக இடுகையின் செய்தியை உணர்ந்து கருத்து சொல்லி இருக்கிறீர்கள்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nபயணத் தொடர் 7 ரிஷிகேஷும் எந்திரன் ரஜினியும்..\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...6 (ரிஷி...\nபிரகதீஸ்வரம் - அதுவே விஸ்வரூபம் : பெரிய கோயில் 100...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...5\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...4\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...3\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...2\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்\nஇறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உய...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nநரேந்திர மோடி Vs Who கேள்விக்கு பதில் என்ன\nநீடித்த முற்றுகையும், அரங்கம் சென்றதும்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபுகாரிலிருந்து தப்பிக்க உருவாக்கப்பட்ட பாத்திரமா உத்சவ் பெயின்ஸ்….\nசென்னை என்னும் கிராமத்தில் (பயணத்தொடர், பகுதி 96 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஜார்க்கண்ட் உலா – தாகூர் மலை – சூரியாஸ்தமனம் - இது வேற தாகூர்\nஇலஞ்சி ஆலய யானை இறப்பு\nஇந்து மதத்தில் கடவுளின் ஒவ்வொரு வடிவத்திற்கும் சில அறிவியல் கோட்பாடுகள் மறைந்துள்ளன.\nநூல் விமர்சனம்: ஆர் வி ராஜன் எழுதிய ‘துணிவே என் துணை’\nபத்மஜா நாராயணன் மொழிபெயர்த்த ”ஷ்’இன் ஒலி”\nபா.ம.க Vs வன்னியர் சங்கம்\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-47927441", "date_download": "2019-04-26T11:57:35Z", "digest": "sha1:HQXPITJRDFXFA3NWX2RTF2XMOOXHRYVF", "length": 12389, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "விண்வெளியில் இருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கண்டறியமுடியுமா? - BBC News தமிழ்", "raw_content": "\nவிண்வெளியில் இருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கண்டறியமுடியுமா\nஜொனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர், வியன்னா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகடலில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை விண்ணில் இருந்து கண்டுபிடிக்க முடியுமா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.\nஇது ஒரு பெரும் சவாலான விஷயம். ஏனெனில், நாம் தூக்கி எறியும் தனித் தனி குப்பைகள் மிக சிறய அளவில் இருக்கும் என்பதால் அதனை செயற்கைக்கோள்கள் மூலம் கண்டுபிடிப்பது கடினமாகும்.\nஆனால், தண்ணீரில் பிளாஸ்டிக்கின் ஒளி பிரதிபலிக்கும்போது இது சாத்தியமாகும் என்ற கண்ணோட்டத்தில் இந்த விஷயம் அணுகப்��டுகிறது.\nபிரிட்டனின் ப்ளைமவுத் கடல் ஆய்வகம் நடத்திய சோதனைகள் இதனை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.\n\"ஒரு தனி பிளாஸ்டிக் பாட்டில் மட்டும் கடலில் மிதப்பதை நீங்கள் பார்க்க முடியாது. ஆனால், இந்த பொருட்களை ஒட்டுமொத்தமாக நாம் காண முடியும்\" என்கிறார் பிபிசியிடம் பேசிய டாக்டர் லாரன் பியர்மன்.\nபூமியை கண்காணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சென்டினல் 2 செயற்கைக்கோள்கள், ஐரோப்பிய விண்வெளி மையத்தால் 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டன.\nஇதன் முதன்மையான நோக்கம் தொடர்ச்சியாக மாறிவரும் பூமியின் நிலப்பரப்புகளின் வரைபடங்களை உருவாக்குவது. அதே சமயத்தில் இது கடலோர பகுதிகளின் நிலையையும் படம்பிடிக்கிறது.\nகடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கண்காணிக்க வேண்டுமானால் கடலோரப் பகுதிகள்தான் சரியான இடம். ஏனெனில், ஆண்டு தோறும் கடலில் கடக்கும் எட்டு மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இந்த இடத்தின் வழியாகதான், அதாவது நதிகள் மற்றும் முகத்துவாரங்கள் வழியாகதான் கடலில் சென்று சேர்கின்றன.\nசென்டினல் செயற்கைக்கோள்கள் பிரிட்டனில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்த மண்டலங்களை படம் பிடிக்கும்.\nImage caption சென்டினல் செயற்கைக்கோள்களின் படங்கள்\nஆனால் இதில் ஒரு சவால் இருப்பதாக பியர்மன் கூறுகிறார். செயற்கைக்கோள்கள் எடுக்கும் படங்கள் 10 மெகா பிக்ஸல் ரெசல்யூஷனில் இருக்க, ஒவ்வொரு பிக்சலும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்தால் மட்டுமே படத்தில் இருக்கும் பொருட்களை நாம் சரியாக கண்டறிய முடியும்.\nஆனால், அவருக்கு ஆதரவாக இருக்கக்கூடிய இரு காரணிகளை அவர் வைத்திருக்கிறார்.\nஒன்று, நதிகள் சென்று கடலில் சேரும் இடத்தில்தான், மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் ஒன்றாக சேரக்கூடும். பெரும்பாலான நேரங்களில் அது செடிகொடிகளாக இருக்கலாம், ஆனால், பிளாஸ்டிக் போன்ற மற்ற குப்பைகளும் இதில் அடங்கும்.\nஇரண்டாவது காரணி, சென்டினல் செயற்கைக்கோள்களில் உள்ள கண்டறியும் கருவிகளின் தரம் இதற்கு சாதமாக அமைகிறது.\nஒவ்வொரு பொருளும் ஒளியை உண்டாக்கும் மாறுபட்ட அலைவரிசைகளை துள்ளியமாக இதனால் கண்டுபிடிக்க முடியும். இதுதரும் புகைப்படங்களின் பிக்சல்களை வைத்து அது என்ன பொருள் என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று ப்ளைமவுத் விஞ்ஞானிகள் கூறுகின்��னர்.\nடிடிவி தினகரன் அதிமுகவை தேர்தலில் பாதிப்பாரா\nடிக்டாக் காணொளி பதிவு செய்தபோது துப்பாக்கி வெடித்து இளைஞர் பலி\nமீண்டும் ஸ்மித், வார்னர் - உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\n11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோல்ஃபில் சாதித்த டைகர் உட்ஸ்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027656.html?printable=Y", "date_download": "2019-04-26T12:04:10Z", "digest": "sha1:PAGNVWXNTURVGHZYNUMPHMYF7MHJMGWL", "length": 2586, "nlines": 45, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கட்டுரைகள் :: மூளைக்குள் சுற்றுலா\nநூலாசிரியர் வெ. இறையன்பு I.A.S.\nபதிப்பகம் நியூ செஞ்சரி புக் ஹவுஸ்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமூளைக்குள் சுற்றுலா, வெ. இறையன்பு, நியூ செஞ்சரி புக் ஹவுஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/823398.html", "date_download": "2019-04-26T12:28:27Z", "digest": "sha1:LZ7SSX6ERIA7SMEMMJJAX2KHMEUKWWX4", "length": 10015, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பாதிப்பு - அரசாங்கம் அவசர நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்", "raw_content": "\nஅம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பாதிப்பு – அரசாங்கம் அவசர நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்\nFebruary 8th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகடந்த ஒரு வார காலமாக இடையறாது பெய்துவரும் அடைமழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் ���டற்றொழில், நன்னீர் மீனவர்கள், அன்றாடம் கூலி வேலை செய்து தமது ஜீவனோபாயத்தை ஓட்டுகின்ற பாமர மக்கள் இந்த மழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் அவசர நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.\nஇவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் கேட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nமரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை போன்று இன்று அம்பாறை மாவட்ட நெற்செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டு யானைகளின் அச்சுறுத்தல்கள் ஒருபுறம், நெற்செய்கையைப் பாதிக்கும் நோய்த்தாக்கங்கள் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் கடன் சுமைகள் என்பவற்றுக்கு மத்தியில் வாழும் இவர்கள் தமது நெல் அறுவடையினை மேற்கொள்வதற்கு தயாராகி இருந்த வேளையில் மீண்டும் அடை மழை ஏற்பட்டுள்ளது. இதனால் விளைந்து முற்றிய நெற்கதிர்கள் நிலத்தோடு சாய்ந்து கிடக்கின்றன. வயல் நிலங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்நிலையில் இவர்கள் இன்று பேதலித்து செய்வதறியாது போட்ட முதலையும் பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே வேளை நெல்லை கொள்வனவு செய்கின்ற இடைத்தரகர்கள் நெல்லின் விலையை கணிசமாக குறைத்து கொள்வனவு செய்கின்றனர். இதுவும் நெற்செய்கையாளர்களுக்கு விழுந்த பாரிய இடியாகும்.\nஇவை ஒரு புறம் இருக்க சிறுபோக நெற்செய்கையை ஆரம்பிப்பதற்கான பணிகளை தொடங்கவிருந்த வேளையில் வயல் நிலங்கள் மழை வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதே போன்று தொடர் மழை காரணமாக மீனவர்களும் அன்றாடம் கூலி வேலை செய்கின்ற ஏழை மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஎனவே அரசாங்கம் சொல்லொண்ணா இழப்புக்களைச் சந்தித்துள்ள நெற்செய்கையாளர்களுக்கும் ஏனையோருக்கும் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களை அனுமானித்து காலம் தாழ்த்தாது நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் உருக்கமான கோரிக்கையினை பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சார்பில் முன்வைத்துள்ளார்.\n35 வருட பழமையான லிப்டிக்குள் சிக்கிய மஹிந்தவின் சகாக்கள்\nஅனைவரினதும் சம்மதத்துடன் புதிய அரசமைப்பு வந்தே தீரும் – சுமந்திரன் எம்.பி. நம்பிக்கை\nமாகந்துரே மதுஷின் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் மீட்பு\nஅரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nமாகந்துரே மதுஷ் கைது குறித்து உத்தியோகப்பூர்வ அறிவிப்பில்லை: வெளியுறவுத்துறை அமைச்சு\nஒழுக்க விழு­மி­யங்­க­ளைக் கடைப்­பி­டிக்காவிட்டால் விளக்­க­ம­றி­ய­ல் – யாழ். நீதிவான் அதிரடி\nகிரானில் பூச்சிகளின் தாக்கத்தினால் விவசாய நிலங்கள் பாதிப்பு\nகொக்கேய்ன் போதைப்பொருளுடன் இந்தியர் கைது\nபேலியகொடயில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nதமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் என்ன- மஹிந்தவிடம் விளக்கம் கோரும் சி.வி.கே.\nமாகந்துரே மதுஷ் கைது குறித்து உத்தியோகப்பூர்வ அறிவிப்பில்லை: வெளியுறவுத்துறை அமைச்சு\nஒழுக்க விழு­மி­யங்­க­ளைக் கடைப்­பி­டிக்காவிட்டால் விளக்­க­ம­றி­ய­ல் – யாழ். நீதிவான் அதிரடி\nகொக்கேய்ன் போதைப்பொருளுடன் இந்தியர் கைது\nபேலியகொடயில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nதமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் என்ன- மஹிந்தவிடம் விளக்கம் கோரும் சி.வி.கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/youth/", "date_download": "2019-04-26T12:21:51Z", "digest": "sha1:UXDQCRJ4FIX7R47CINBUHQ2MGXJEKFEH", "length": 8284, "nlines": 129, "source_domain": "athavannews.com", "title": "youth | Athavan News", "raw_content": "\nநாடளாவிய ரீதியில் பள்ளிவாசல்களுக்கு பலத்த பாதுகாப்பு\nதற்கொலைதாரியின் தாயார் உள்ளிட்ட ஐவர் அதிரடியாக கைது\nபயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி\nஅமைச்சர் ரிஷாட்டின் சகோதரரிடம் விசாரணை\nதொழிற்கட்சியுடன் சமரசத்தை எட்டமுடியுமென நிதியமைச்சர் நம்பிக்கை\nநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒப்பிடுவது தவறு - சம்பந்தன்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nபா.ஜ.கவும் பா.ம.கவும் இணைந்து ஜனநாயகத்தை சிதைத்துள்ளன - திருமாவளவன்\nஅ.ம.மு.க தேர்தல் வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nவவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம் – மூவர் கைது\nவவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழுவொன்றினால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள், அடித்து நொறுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வவுனியா, கோவில்... More\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nபொலிஸ்மா அதிபர் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்\nசஹரான் மௌலவி ஷங்ரிலாவில் இறந்துவிட்டார்\nசமூக ஊடகங்கள் நிரந்தரமாக கட்டுப்படுத்தப்படுமென எச்சரிக்கை\nபாதுகாப்பு மற்றும் புலனாய்வு பிரிவை மறுசீரமைக்க நடவடிக்கை – ஜனாதிபதி\nகுண்டுத்தாக்குதலுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாட்டிற்கும் தொடர்பு\nவித்தியாவுக்கு கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nதற்கொலைதாரியின் தாயார் உள்ளிட்ட ஐவர் அதிரடியாக கைது\nபயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி\nதொழிற்கட்சியுடன் சமரசத்தை எட்டமுடியுமென நிதியமைச்சர் நம்பிக்கை\nதிருகோணமலையில் இரண்டு வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 14 சந்தேக நபர்கள் கைது\nகிளிநொச்சியில் கைதான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்\nகாதலனை பிரிந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-26T11:54:03Z", "digest": "sha1:WIGVVEKIAPDRVLSBEBMS7ZW2RKEHKFS7", "length": 9940, "nlines": 107, "source_domain": "www.pagetamil.com", "title": "அரசியல் கைதிகள் | Tamil Page", "raw_content": "\nஅரசியல் கைதிகள் விவகாரம்: ஜனாதிபதியுடனான சந்திப்பில் முடிவில்லை\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடந்த சந்திப்பில் முடிவெதுவும் எட்டப்படவில்லை. பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தின் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில்...\n“பயங்கரமானவர்களையே சிறைவைத்துள்ளோம்“: தமிழ் அரசியல்கைதிகள் பற்றி அரசு விளக்கம்\nதமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பில் முடிவெதுவும் எட்டப்படவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பில், ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர்...\nமோசமாகிறது அரசியல்கைதிகளின் உடல்நிலை: நால்வர் வைத்தியசாலையில்\nதமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் அல்லது புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளின் உடல்நிலை மிக மோசமாக கட்டத்தை எட்டியுள்ளது. இன்றும் இரண்டு...\n‘எங்களை புனர்வாழ்விற்குட்படுத்துங்கள்’: எம்.ஏ.சுமந்திரனுக்கு அரசியல்கைதிகள் அனுப்பிய கடிதம்\n“புனர்வாழ்விற்கு செல்வதற்கு தயாராக இருக்கிறோம். எப்படியாவது அரசுடனும், சட்டமா அதிபர் திணைக்களத்துடனும் பேசி அதற்கு ஏற்பாடு செய்து தாருங்கள்“- இப்படி அநுராதபுரத்திலுள்ள தமிழ் அரசியல்கைதிகள் 12 பேர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்...\nஆனந்தசுதாகரனை விடுவிக்க முடியாது- மைத்திரி: விக்னேஸ்வரன் கடைசியாக கேட்டதற்கு சம்மதித்தார்\nஆனந்தசுதாகரனை போன்ற மேலும் பல அரசியல் கைதிகள் இருப்பதனால் அவரை உடனடியாக விடுதலை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் நேரில் கூறியுள்ளார். நேற்று திங்கட்கிழமை கிளிநொச்சிக்கு...\nமைத்திரி கிளிநொச்சி வருவதற்கு முன் ஆனந்த சுதாகரை விடுதலை செய்வதே சிறப்பு\nதமிழ் அர­சி­யல் கைதி­கள் விடு­தலை தொடர்­பில் அரச தலை­வ­ரால் வழங்­கப்­பட்ட உறு­தி­மொ­ழி­கள் இன்­னும் உரி­ய­வ­கை­யில் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தன் குற்­றஞ்­சாட்­டியுள்ளார். ஆகக்­கு­றைந்­தது அர­சி­யல்...\nகொழும்பிலிருந்து தனியார் பஸ்ஸில் வந்து பள்ளிவாசலுக்கு வெளியில் தூங்கினார்: மட்டக்களப்பு தற்கொலையாளியின் புதிய தகவல்கள்\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிக்கு துப்பாக்கி ரவைக் கோதுகளை பெற்றுக் கொடுத்த அமைச்சர்\nமதகுருவின் படுக்கைக்கு கீழ் வாள்கள்: பள்ளிவாசலுக்குள் ‘பகீர்’\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\n‘தாடியை எடுக்க மாட்டேன் என அ���ம்பிடித்தார்’: தாஜ் சமுத்திராவில் தற்கொலை தாக்குதல் முயன்றவரின் கதை\nதௌஹீத் ஜமா அத்திடம் பயிற்சி பெற்றவர்கள் 160 பேரா\nநரகத்தின் முள்: யார் இந்த சஹ்ரான் ஹாஷிம்\nவெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/blog-post_816.html", "date_download": "2019-04-26T12:45:48Z", "digest": "sha1:SV4TR4O6HPTYQCEZJPWOZ2ZXXI7IR7KS", "length": 6964, "nlines": 162, "source_domain": "www.padasalai.net", "title": "நீட் தேர்வுக்கு அவகாசம் தமிழக அரசு கோரிக்கை - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories நீட் தேர்வுக்கு அவகாசம் தமிழக அரசு கோரிக்கை\nநீட் தேர்வுக்கு அவகாசம் தமிழக அரசு கோரிக்கை\nபுதுக்கோட்டை, ''கஜா புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மத்திய அரசிடம் கால அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது,\n'' என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.புதுக்கோட்டையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் சீரமைப்பு பணி களை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.\nஅதன் பின், அவர் கூறியதாவது:புதுக்கோட்டை மாவட்டத்தில், 66 சதவீதம் மின் வினியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள, 6.15 லட் சம் மின் இணைப்புகளில், நான்கு லட்சத்துக்கும் மேலான இணைப்புகளுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. சேதமடைந்த, 660 கி.மீ., நீளமுள்ள வயர்களில், 477 கி.மீ., சரி செய்யப்பட்டுள்ளது. 5,209 ட்ரான்ஸ்பார்மர்கள் சார்ஜ் செய்யப்பட்டுள்ளன. பணியில் ஈடுபட்ட, 5,400 மின் வாரிய ஊழியர்களில், ஆந்திராவைச் சேர்ந்த, 300 பேர் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர்.\nகடந்த, 14 நாட்களாக மின் சீரமைப்பு பணியில் இருந்த ஊழியர்களில், 1,000 பேர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக, 1,000 பேர் வர உள்ளனர்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாணவர்களை கருத்தில் கொண்டு, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மத்திய அரசிடம் அதிகபட்ச கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து, நமக்கு சாதகமான பதில் வரும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-nov16", "date_download": "2019-04-26T12:21:29Z", "digest": "sha1:G7UMYMDYRIMY2CQWF7PUEWDZOEQMEIA5", "length": 11194, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "சிந்தனையாளன் - நவம்பர் 2016", "raw_content": "\nதிருமாவளவனுக்கு எதிராக அணி திரளும் பாமக, பாஜக பாசிச கும்பல்\nஇலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்ற கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி\nநாகரிகமாகச் சிந்திப்போம் - சிவ் விஸ்வநாதன்\nமகாகவி பாரதியின் கனவுக்கு ஒரு நல்வரவு\nமதவாத பா.ஜ.கவும் - சாதியவாத பா.ம.க.வும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 3 - பதர் மனிதர்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - நவம்பர் 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபார்ப்பனர்கள், தேசிய காங்கிரசு, ஆர்.எஸ்.எஸ், பாரதிய சனதா, உரிமை இயல் சட்டங்கள் எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\n‘ஜியோ’ ஒரு புரட்சி அல்ல; ஓர் இமாலயப் புரட்டு எழுத்தாளர்: க.முகிலன்\nஜம்மு-காஷ்மீர் அரசமைப்பும், இந்திய அரசமைப்பும் - 13 எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nமானுட விடுதலை - பெரியாரும் அம்பேத்கரும் எழுத்தாளர்: குட்டுவன்\nதந்நலம் மறுத்த தகைமையாளர் முனைவர் து.மூர்த்தி மறைந்தார்\nஜெய்பீம்-செவ்வணக்கம் முழக்கங்கள் ஒன்றுபட்டு ஒலித்தல் எழுத்தாளர்: ஜி.சம்பத்\nசீனப் பட்டாசுகள் எழுத்தாளர்: இராமியா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 45 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nஇந்திய சமூகப் புரட்சியின் தந்தை மகாத்மா ஜோதிராவ் புலே எழுத்தாளர்: க.சோமாஸ் கந்தன்\nதேவதாசி கொடுமையை ஒழித்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எழுத்தாளர்: பானுமதி தருமராசன்\nவடநாட்டு ஆட்சியை எதிர்த்து மக்களின் முழக்கம் எழுத்தாளர்: விடுதலை\nஇந்தியாவில் தமிழர்களின் நிலை என்ன\nஇடஒதுக்கீடு - ஒரு பன்முகப் பார்வை எழுத்தாளர்: சிந்தனையாளன்\n“செக்குலர்” என்பதன் பொருள் என்ன\nகிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தினால் வெற்றி காணலாம் எழுத்தாளர்: உழவர் மகன் ப.வ.\nசிந்தனையாளன் நவம்பர் 2016 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: சிந்தனையாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/literature.html", "date_download": "2019-04-26T12:02:18Z", "digest": "sha1:SLEN5OBYTS23JE4GCPY2RQMY5OAT6XG6", "length": 10266, "nlines": 184, "source_domain": "www.inneram.com", "title": "இலக்கியம்", "raw_content": "\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nபிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - மாணவி பகீர் புகார்\nஇந்தக் கண்களுக்கு வேண்டும் இனியதொரு நீதம்...(கவிதை)\nஇந்நேரம் மார்ச் 08, 2019\nகண்டவை அனைத்தும் கனவுகளாய் மாற\nகாணாதவை அனைத்தும் காட்சிகளாய் கண் முன்னே ...\nநல்லவரால் நன்மகிழ்ச்சி - பொன்மொழிப் பாக்கள்\nஇந்நேரம் பிப்ரவரி 25, 2019\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nஇந்நேரம் பிப்ரவரி 21, 2019\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்.....\nகாலத்து ஒளி - பொன் மொழி\nஇந்நேரம் நவம்பர் 28, 2018\nஇந்நேரம் நவம்பர் 09, 2018\nமீடூ வுக்கும் மீம்சுக்கும் பேனாக்கள் மிரளாது - பா. விஜய்\nஇந்நேரம் அக்டோபர் 21, 2018\nMeToo விவகாரம் பரபரப்பாக பேசப் பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக கவிஞர் பா. விஜய் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.\nஇந்நேரம் ஜூன் 06, 2018\nகாற்றில் பரவும் கந்தக நெடி\nஇந்நேரம் மே 29, 2018\nஇந்நேரம் ஏப்ரல் 14, 2018\nஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்\nஇந்நேரம் ஏப்ரல் 13, 2018\nஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்\nபக்கம் 1 / 4\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பா…\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் பதிவு…\nஇலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண்டு வ…\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவ…\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ்…\nஇலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…\nஇலங்கையில் குண்டு வைத்தவர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nமுதல் நாள் இதய அறுவை சிகிச்சை -அ���ுத்த நாளே ஓட்டு போட்ட முதியவர்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம்…\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு …\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 ல…\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_622.html", "date_download": "2019-04-26T12:26:04Z", "digest": "sha1:HO53KP7UZFQTE7NKFQUW2RZILYX55O4D", "length": 42904, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தமிழர்களின் நிலப்பசிக்கு, முஸ்லிம்களை இரையாக்க வேண்டாம் - நல்லாட்சியிடம் கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழர்களின் நிலப்பசிக்கு, முஸ்லிம்களை இரையாக்க வேண்டாம் - நல்லாட்சியிடம் கோரிக்கை\nவட‌க்கில் நடாத்தப்பட்ட எழுக‌ த‌மிழ் நிகழ்வில் வடக்கையும் கிழக்கையும் இணைகக வேண்டும் என்ற கோரிக்கை கண்டிக்கத்தக்கதும் கிழக்கு முஸ்லிம்களின் தாயகத்தை கபளீகரம் செய்யும் முயற்சியுமாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.\nபொங்கு த‌மிழுட‌ன் வீழ்ச்சி பெற்ற‌ த‌மிழ் ம‌க்க‌ளின் உரிமை‌க்கோஷ‌ம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த‌ அர‌சில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ள‌து. த‌மிழ் ம‌க்க‌ள் த‌ம‌து நியாயமான உரிமைக‌ளுக்காக‌ ஜன‌நாய‌க‌ரீதியாக‌ போராட‌லாம் என்பதை உலமா கட்சி மறுக்கவில்லை. ஆனால் இந்த‌ எழுக‌ த‌மிழ் நிக‌ழ்வில் கிழ‌க்கையும் வடக்கையும் இணைக்க‌ வேண்டும் என‌ கோஷ‌ம் எழுப்பிய‌மை க‌ண்டிக்க‌த்த‌க்க‌தாகும். காரணம் கிழக்கு மாகாணம் தனியொரு இனத்துக்குரியதல்ல என்பது மட்டுமல்ல இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கென இருக்கின்ற ஒரேயொரு தாயகபூமியாக கிழக்கு மாகாணம் மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் மக்கள் ஒரு தலைப்பட்சமாக வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என கோரிக்கை வைப்பது முஸ்லிம்களை சிறுமைப்படுத்தி அவர்களின் உரிமையில் கை வைக்கும் மோசமான நடவடிக்கையாகும்.\nயுத்தம் முடிவுற்ற பின் சிங்கள பேரினவாதம் சிறு பான்மை மக்களுக்கெதிராக பல இன்ன��்களை கொடுத்து மஹிந்த அரசை வீழ்த்த சதி செய்த போது இந்த நாட்டில் வாழும் சகல இனங்களும் சகல உரிமைகளும் பெறும் நல்லாட்சி வரவேண்டும் என்பதற்காக தமிழ் மக்களுடன் முஸ்லிம்களில் 98 வீதமானோர் இணைந்து இந்த அரசை கொண்டு வந்தனர். இந்த நல்லாட்சியில் கிடைத்த ஜனநாயக உரிமையை துஷ்பிரயோகம் செய்வதாகவே இக்கோஷம் அமைந்துள்ளது.\nவடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று எழுக தமிழ் கூறுவது போல் வடக்கையும் கிழக்கையும் எக்காரணம் கொண்டும் இணைக்கக்கூடாது என்ற எழுக கிழக்கு முஸ்லிம் என்ற கிழக்குப்புரட்சி கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் தோன்றுவதற்கும் மேற்படி எழுக கோஷம் வழி அமைத்துள்ளது. இதற்குரிய முயற்சிக்கான விழிப்பூட்டலை உலமா கட்சி கிழக்கில் ஆரம்பித்துள்ளது. எழுக தமிழ் கோரிக்கை எதிர் காலத்தில் பாரிய தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை தோற்றுவிக்கும் என்று எச்சரிக்கிறோம். இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்குரிய முழு பொறுப்பையும் எழுக தமிழ் ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும்.\nத‌மிழ் ம‌க்க‌ளுக்கு ர‌ணில் அர‌சு எத‌னையும் கொடுக்க‌ட்டும். வடக்கை மட்டும் பிரித்து தமிழ் ஈழம் கொடுத்தாலும் அது எமக்கு பிரச்சினையே இல்லை. ஆனாலும் அப்படி தமிழ் ஈழம் கொடுத்தாலும் வடக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு தனியான சுயாட்சி கொடுத்து விட்டுத்தான் ரணிலின் அரசாங்கம் தமிழ் ஈழம் வழங்க வேண்டும் என்றுதான் நாம் கூறுவோம்.\nஆகவே தமிழ் மக்களின் உரிமைகளை இந்த அரசு வழங்க வேண்டும் என்பதற்காக கிழ‌க்கு முஸ்லிம்க‌ளையும் அவ‌ர்க‌ளின் தாய‌க‌ பூமியையும் தாரை வார்ப்ப‌தை ஒரு போதும் நாம் அனும‌திக்க‌ மாட்டோம். தமிழ் மக்களின் நிலப்பசிக்கு முஸ்லிம்களை இரையாக்க வேண்டாம் என நல்லாட்சி அரசிடம் வேண்டுகிறோம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் எக்காரணம் கொண்டும் வடக்கையும் கிழக்கையும் பிரிக்க இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட வேண்டும் என முஸ்லிம் உலமா கட்சி கோரிக்கை விடுக்கிறது.\nகிழக்குகில் சனத்ததொகை அடி படையில் முஸ்லீம்களும் தமிழர்களும் 50000சனத்தொகை வித்தியாசம்.ஆனால் கிழக்கில் நிலஅடிப்படையில் தமிழர், சிங்களவர்களுக்கும் அடுத்து 3வது இடமே மூஸ்லும்களுக்கு.மறவாதே உலமா.\nவெறும்சனத்தொகையைவைத்து மட்டும் தாயகம��� சுயநிர்நயம் அங்கிகரிக்க படுவதில்லை நிலப்பரப்பு ரொம்ப முக்கியம்.\nஉலமா போன்ற அடிப்படைவாத முஸ்ஸம்களால் தான் இலங்கை மட்டுமல்ல, உலகின் பலநாடுகளிலும் குழப்பங்கள் தீர்கபடமுடியாமல் உள்ளது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nதற்கொலை தாக்குதல் நடத்திய, 2 சகோதரர்களின் படங்கள் - ஆங்கில ஊடகம் வெளியிட்டது\nகொழும்பு - ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய இன்சாப் மற்றும் இல்ஹாம் ஆகிய 2 சகோதரர்களின் படங்களை பிரித்தானிய டெய்லி மெயில் ஊடகம் வெள...\nஇலங்கை குண்டுவெடிப்பு - தற்கொலையாளிகளின் படங்களை வெளியிட்ட ISIS (இங்கிலாந்து ஆங்கில இணையத்தின் பக்கமும் இணைப்பு)\nApril 23, 2019 -Sivarajah- இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அது தொடர்பில் விரிவான அறி...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பி���் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_42.html", "date_download": "2019-04-26T11:47:17Z", "digest": "sha1:RBTKRRKX6TKNLT7DSPW2YETBDXZUM2SW", "length": 8301, "nlines": 118, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஒரு பனித்துளியின் கதை - பஸ்மினா ராசிக் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமத���. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nHome Latest கவிதைகள் ஒரு பனித்துளியின் கதை - பஸ்மினா ராசிக்\nஒரு பனித்துளியின் கதை - பஸ்மினா ராசிக்\nபுல்லிலையின் ஓர் ஓரமாய் ..\nபெருமையுடன் தாங்கிக் கொண்டது இலை ..\nகிளிக் என்று நா நீட்டி\nலபக் என்று விழுங்கியது ,\nபசித்திருந்த பாலகன் பால் கண்ட முகமாய்\nரசித்திருந்தே சென்றான் புகைப்படக்காரனவன் ..\nஇலையில் தங்கிய பனித்துளி வாழ்வு\nகடற்கரை மணல் ஓவியம் போல \"\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/09/samanthaanger.html", "date_download": "2019-04-26T12:47:52Z", "digest": "sha1:B5CK6YWFQDB6QA3KKDECACOHQKSKCPFY", "length": 6780, "nlines": 76, "source_domain": "www.viralulagam.in", "title": "அந்த மாதிரி ஆளுங்கள காலுலயே சுடனும்... சமந்தா ஆவேசம் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / நடிகை / அந்த மாதிரி ஆளுங்கள காலுலயே சுடனும்... சமந்தா ஆவேசம்\nஅந்த மாதிரி ஆளுங்கள காலுலயே சுடனும்... சமந்தா ஆவேசம்\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம்வருபவர் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பின்னும் மார்கெட்டில் சக்கை போடு போடும் சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான, நடிகையர் திலகம், இரும்புத்திரை, யூடர்ன் என அனைத்துமே மெகா ஹிட்.\nமேலும் தற்பொழுது நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்துள்ள அவர், சமூக வலைதளங்களில் கேலி செய்பவர்கள் குறித்து ஆக்ரோசமாக பேசி இருக்கிறார்.\nஅப்படி கேலி செய்பவர்கள் தைரியம் இருந்தால் உங்கள் நிஜ போட்டோ மற்றும் தகவல்களை கொடுத்து விட்டு பிறரை கேலி செய்யுங்கள். இவர்களை போன்றவர்கள் கையில் கிடைத்தால் 'ஓட விட்டு காலில் சுடுவேன்' எனவும் பேசி சமூக வளைதல விமர்சகர்களை பீதியில் ஆழ்த்தி இருக்கிறார்.\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/96-trisha-dress-sarkar-vijay-dress.html", "date_download": "2019-04-26T11:42:22Z", "digest": "sha1:ULXCUZMILQDLVHQUT55UAFXVQIR6EMGT", "length": 7295, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "விற்பனைக்கு வந்தாச்சு விஜயின் சர்கார் ட்ரெஸ்..! பிச்சு உதறும் தீபாவளி சேல்ஸ் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / நடிகர் / விற்பனைக்கு வந்தாச்சு விஜயின் சர்கார் ட்ரெஸ்.. பிச்சு உதறும் தீபாவளி சேல்ஸ்\nவிற்பனைக்கு வந்தாச்சு விஜயின் சர்கார் ட்ரெஸ்.. பிச்சு உதறும் தீபாவளி சேல்ஸ்\nதிரைப்படங்களில் மக்களை கவரும் கதாபாத்திரங்களின் உடை, விற்பனையிலும் பட்டையை கிளப்பி விடுவது வழக்கம்.\nஉதாரணமாக சொல்லப்போனால் படையப்பா படத்தில் ரஜினி அணிந்திருந்த உடை, 90களின் குழந்தைகளிடம் மிகப் பிரபலம். அதனை வாங்க அப்பா அம்மாவிடம் அடம்பிடித்த தருணங்களும் பலருக்கு நினைவில் இருக்கலாம்.\nசமீபத்தில் கூட, 96 படத்தில் நடிகை திரிஷா அணிந்து வந்த சுடிதாரானது விற்பனையில் பட்டையை கிளப்பி இருந்தது.\nஇந்நிலையில் அடுத்தகட்டமாக வருகிற தீபாவளிக்கு வெளிவர இருக்கும் சர்கார் திரைப்படத்தில், நடிகர் விஜய் அணிந்து நடித்திருக்கும் பச்சை, சிவப்பு நிற உடையானது விற்பனைக்கு வந்துள்ளது.\nஇதனை வாங்க நடிகர் விஜயின் ரசிகர்கள் தீவிர ஆர்வம் காட்டி வரும் நிலையில், சர்கார் பட ரிலீஸின் முதல் நாள், முதல் காட்சி அன்று பல ரசிகர்களை இந்த உடையில் பார்க்கலாம் என்கின்றனர் துணிக்கடை உரிமையாளர்கள்.\nவிற்பனைக்கு வந்தாச்சு விஜயின் சர்கார் ட்ரெஸ்..\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=132", "date_download": "2019-04-26T11:51:30Z", "digest": "sha1:B662VP2ZHTEDEHISZK42EG7TAFBQEKRR", "length": 5942, "nlines": 47, "source_domain": "yarlminnal.com", "title": "“யாழ்மின்னல்” வாராந்த பத்திரிகை நாளையதினம் உத்தியோகபூர்வ வெளியீடு – Yarlminnal", "raw_content": "\nஉயிரிழந்துவிட்டார் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் உயிருடன் வந்த அதிசயம்\n முக்கிய தீவிரவாதி உயிருடன் இருப்பதாக பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பில் இரவோடு இரவாக தாயார் கைது\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி குழு\nஇலங்கைக் காட்டுக்குள் IS பயங்கரவாதிகளின் முகாம்களா\n“யாழ்மின்னல்” வாராந்த பத்திரிகை நாளையதினம் உத்தியோகபூர்வ வெளியீடு\nஎமது இணையத்தளத்தின் வாராந்த பத்திரிகையான “யாழ்மின்னல்” பத்திரிகை நாளையதினம் உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.\n“யாழ்மின்னல்” பத்திரிகையின் பதி��் முகாமையாளரான ஜீ. சிந்துஜா தலைமையில் நாளை (27) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் கோப்பாய் சந்தியில் அமைந்துள்ள மகாதேவா ஷாப்பிங் கொம்பிளெக்ஸ் (Mahadeva Shopping Complex) கட்டட தொகுதியில் குறித்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது.\nஇந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ். மாவட்ட அரச அதிபர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சிறப்பு விருந்தினராக கிருபா லேணர்ஸ் நிறுவனத் தலைவர் திரு.அ. கிருபாகரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஇதேவேளை யாழ் முன்னணி ஆசிரியர் (அறிவொளி வெளியீடு) திரு. எம்.எஸ். குகன் அவர்கள் பத்திரிகை அறிமுக உரையாற்ற உள்ளமை விசேட அம்சமாகும்.\nகுறித்த நிகழ்வில் பொதுமக்கள், நலன்விரும்பிகள் உட்பட அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு யாழ்மின்னல் பத்திரிகை குடும்பம் அன்புடன் அழைக்கின்றது.\nஉயிரிழந்துவிட்டார் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் உயிருடன் வந்த அதிசயம்\n முக்கிய தீவிரவாதி உயிருடன் இருப்பதாக பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பில் இரவோடு இரவாக தாயார் கைது\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி குழு\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகளை எச்சரித்து, அனானி என்ற சர்வதேச இணைய முடக்கல் குழு செய்தி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்களை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/new-launch-of-bharathi-puthakalayam-2018-2019/", "date_download": "2019-04-26T11:39:38Z", "digest": "sha1:J75RGBOMMKILMOA4RMKKO4TGGVK6QPEH", "length": 5422, "nlines": 152, "source_domain": "bookday.co.in", "title": "பாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடுகள் – 2018 & 2019 – Bookday", "raw_content": "\nபுத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து April 24, 2019\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை April 24, 2019\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள் April 23, 2019\nHomeCATALOGபாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடுகள் – 2018 & 2019\nபாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடுகள் – 2018 & 2019\nபூமி வசிக்க வந்த இடம் அல்ல… வாசிக்க வந்த இடம்\n16 வது திருப்பூர் புத்தகத் திருவிழா 2019\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள்\nசிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர்\n“நீட் எதிர்ப்பு என்ற மூட்டைப்பூச்சிக்கடி இனி இல்லை. நீட்தான் இனி இருக்கப்போகிறது.அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு மாணவர்களும் அதிகாரிகளும் வந்துவிட்டார்கள் ” (ஆசிரியர்களை ஏன் விட்டு...\nமே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு | வில்லியம் அடல்மன் | தமிழில்: ச. சுப்பாராவ்\n1886 மே 4, செவ்வாய்க்கிழமை, இரவு சுமார் எட்டரை மணியளவில் சிகாகோவின் டெஸ்பிளெய்னஸ் தெருக்கு அருகேயுள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஒரு பழைய வண்டியைச் சுற்றி சுமார் 2500...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/07171649/1182392/Thanu-Talks-about-60-Vayadhu-Maaniram-Movie.vpf", "date_download": "2019-04-26T12:46:44Z", "digest": "sha1:VVK4D5VEC3ACBHAWSUQMSCKU4MU4HPTJ", "length": 15666, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "என் கலையின் தாகத்தை தீர்த்த 60 வயது மாநிறம் - தாணு || Thanu Talks about 60 Vayadhu Maaniram Movie", "raw_content": "\nசென்னை 26-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஎன் கலையின் தாகத்தை தீர்த்த 60 வயது மாநிறம் - தாணு\nபல வெற்றி படங்களை தயாரித்த கலைப்புலி தாணு, என் கலையின் தாகத்தை 60 வயது மாநிறம் திரைப்படம் தீர்த்துள்ளது என்று கூறியிருக்கிறார். #60VayadhuMaaniram\nபல வெற்றி படங்களை தயாரித்த கலைப்புலி தாணு, என் கலையின் தாகத்தை 60 வயது மாநிறம் திரைப்படம் தீர்த்துள்ளது என்று கூறியிருக்கிறார். #60VayadhuMaaniram\nபிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் கலைப்புலி தாணு. இவர் தனது வி.கிரியேஷன்ஸ் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஸ்கெட்ச்’. விக்ரம் நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.\nதற்போது ‘60 வயது மாநிறம்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை ராதா மோகன் இயக்குகிறார். இதில் பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, விக்ரம் பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் இந்துஜா, குமரவேல், ஷரத், மதுமிதா, மோகன்ராம், அருள் ஜோதி, பரத் ரெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nதந்தை மகனுக்குமான இடையேயான உறவை சொல்லும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். சத்தமே இல்லாமல் உருவான இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.\nகிழக்கு சீமையிலே எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு , என் கலையின் தாகத்தை தீர்க்கும் விதமாக, நான் என்றும் பெருமைக்கொள்ளும் படைப்பாக #60VayadhuMaaniram அமையபெற்றுள்ளது எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது\nஇந்நிலையில், இப்படம் பற்றி தாணு கூறும்போது, ‘கிழக்கு சீமையிலே எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு, என் கலையின் தாகத்தை தீர்க்கும் விதமாக, நான் என்றும் பெருமைக்கொள்ளும் படைப்பாக ‘60 வயது மாநிறம்’ அமைய பெற்றுள்ளது. எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது’ என்று கூறியிருக்கிறார்.\nபொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்அப் வீடியோவை வெளியிட்ட 2 பேர் கைது\nதேர்தல் பரப்புரையின் போது ஆரத்தி எடுக்க தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் மனு\nஇலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீன் சகோதரர் கைது\nகார்வார் துறைமுகம் அருகே ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலில் திடீர் தீ\nகுழந்தை விற்பனை தொடர்பாக வாழவந்திநாடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது\nநிரவ் மோடியின் ஜாமின் மனு லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடி - மே 24 வரை சிறைக்காவல் நீட்டிப்பு\nபொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவிற்கு தமிழக அரசு தடை\nநிவேதா பெத்துராஜின் ஆன்மீக நாட்டம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு - வலைதளங்களில் கசியும் புகைப்படங்கள்\nவிமலின் களவாணி 2 படத்துக்கான தடை நீக்கம்\nபி.டி.உஷா வாழ்க்கை படமாகிறது - கத்ரீனா கைப் நடிக்கிறார்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி படுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் - நடிகை ரிச்சா புகார் ரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு - வலைதளங்களில் கசியும் புகைப்படங்கள் உதவியாளரை காப்பாற்ற முடியவில்லை - சன்னி லியோன் கண்ணீர் பேச்சு தர்பார் படப்பிடிப்பில் நயன்தாரா - வைரலாகும் ரஜினியின் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-26T12:01:54Z", "digest": "sha1:CHUZ5MZKZVYWM7I3T43XZIYBVDAJWZSN", "length": 15148, "nlines": 331, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் எஃப். கென்னடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவர்\nஹென்றி சபொட் லொட்ஜ், இளையவர்\nஉறுப்பினர், கீழவை (ஐக்கிய அமெரிக்கா)\nமசாசுசெட்ஸ்யின் 11வது காங்கிரஸ் மாவட்டத்திலிருந்து\nதாமஸ் பி. ஓ’நீல், இளையவர்\nஜான் எஃப். கென்னடி அல்லது ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி (John Fitzgerald Kennedy; மே 29, 1917 - நவம்பர் 22, 1963), ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை அவர் கொலை செய்யப்படும் வரை இருந்தவர்.\nஇரண்டாம் உலகப் போரின் போது தென்மேற்கு பசிபிக் பகுதியில் கடற்படைக் கப்பலில் லெப்டினண்டாகப் பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பினார். மசாசுசெட்ஸ் மாநிலத்திற்கு 1947 முதல் 1953 வரை அமெரிக்க கீழவை (House) உறுப்பினராக ஜனநாயகக் கட்சி சார்பில் தெரிவானார். மேலவை (செனட்) உறுப்பினராக 1953 முதல் 1961 வரை இருந்தார். 1960 இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் உதவி ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான ரிச்சார்ட் நிக்சனைத் தோற்கடித்தார். புலிட்சர் விருது பெற்ற ஒரேயொரு அமெரிக்கத் தலைவர் இவரே ஆவார்[1]. இவரது அரசு கியூபாவின் ஏவுகணை விவகாரம், பேர்லின் சுவர் கட்டப்பட்டமை, விண்வெளி ஆய்வுப் போட்டி, அமெரிக்க குடியுரிமை விவகாரம் (1955–1968), வியட்நாம் போரின் ஆரம்பம் போன்ற நிகழ்வுகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.\nநவம்பர் 22, 1963 இல் டெக்சாஸ், டல்லாஸ் நகரில் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவன் கொலைக்குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதானான். ஆனால் இவன் இரண்டு நாட்களின் பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு முன்னரேயே “ஜாக் ரூபி” என்பவனால் கொல்லப்பட்டான். கொலை விசாரணையை நடத்திய “வாரன் கமிஷன்” ஒஸ்வால்ட் என்பவன் வேறொரு உதவியுமின்றி தனித்தே கென்னடியைச் சுட்டுக் கொன்றதாக தெரிவித்தது. ஆனாலும், 1979 இல் அரசியல் கொலைகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட கீழவை சிறப்பு விசாரணைக் குழு இக்கொலைக்கு அரசியல் பின்னணி இருந்திருக்கலாம் என்பதாகத் தெரிவித்தது[2]. இக்கொலைக்கான பின்னணி இதுவரையில் அறியப்படவில்லை.\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nகொலை செய்யப்பட்ட அமெரிக்க அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூ��்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2017, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-04-26T12:36:50Z", "digest": "sha1:53IBH53UPXDEFK5GHN3ASKZSEJCPNKGC", "length": 11613, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "தளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதளி (Dhali), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது திருமூர்த்தி மலைக்கு செல்லும் வழியில் உள்ளது.\n3 மக்கள் தொகை பரம்பல்\nதளி பேரூராட்சியிலிருந்து, உடுமலைப்பேட்டை 12 கிமீ; பொள்ளாச்சி 30கிமீ; பழநி 45 கிமீ, திருப்பூர் 80 கிமீ., தொலைவில் உள்ளது.\n32 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,768 வீடுகளும், 5,874 மக்கள்தொகையும் கொண்டது.[4]\nஇவ்வூரின் அமைவிடம் 10°30′N 77°10′E / 10.5°N 77.17°E / 10.5; 77.17 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 367 மீட்டர் (1204 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ தளி பேரூராட்சியின் இணையதளம்\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2019, 15:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/genesis-chapter-nine/", "date_download": "2019-04-26T12:11:08Z", "digest": "sha1:CN3M3SW7Q4L2S3MJGT62YPGCFBHMR3P7", "length": 11695, "nlines": 202, "source_domain": "tam.dobro.in", "title": "ஆதியாகமம். Chapter 9", "raw_content": "\n1 பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.\n2 உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.\n3 நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.\n4 மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.\n5 உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.\n6 மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.\n7 நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விர்த்தியாகுங்கள் என்றார்.\n8 பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி:\n9 நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் சந்ததியோடும்,\n10 உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள் பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேனல்.\n12 அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:\n13 நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.\n14 நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும்.\n15 அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.\n16 அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப் பார்ப்பேன்.\n17 இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார்.\n18 பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம் காம் யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன்.\n19 இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள்.\n20 நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான்.\n21 அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்.\n22 அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான்.\n23 அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு, பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை.\n24 நோவா திராட்சரசத்தின் வெறிதெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து,\n25 கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.\n26 சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்.\n27 யாப்பேத்தை தேவன் விர்த்தியாக்குவார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றார்.\n28 ஜலப்பிரளத்துக்குப்பின்பு நோவா முந்நூற்று ஐம்பது வருஷம் உயிரோடிருந்தான்.\n29 நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம்; அவன் மரித்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-cast-vote-without-voter-id-valid-documentsidentity-proofs-to-vote-021460.html", "date_download": "2019-04-26T11:47:33Z", "digest": "sha1:32FJBHPO3MV6P72JDQDVLWLL76KJM7QH", "length": 12143, "nlines": 190, "source_domain": "tamil.gizbot.com", "title": "பொதுதேர்தல்: வாக்காளர் அடையாள அ���்டை இல்லையா? வாக்களிக்க இது போதும் | how-to-cast-vote-without-voter-id-valid-documentsidentity-proofs-to-vote - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nபொதுதேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை இல்லையா\nமக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மே 23-ம் தேதி நடைபெறுகிறது.\nநடப்பு மக்களவையில் பதவிக்காலம் வரும் ஜூன் 3-ம் தேதி முடிகிறது என்பதால்,அதற்குள் நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாகி வருகிறது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில்,பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிரதமர் மோடி நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தோற்கடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நாள்தோறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வருகிறார்.\nமேலும் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றால் வாக்காளர் அடையாள அட்டை இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளது, ஆனால் அட்டை இல்லை என்றால் பின் வரும்\nஆவணங்களில் ஒன்றை எடுத்து சென்றும் வாக்களிக்காலம்.\nபொதுத்துறை வங்கி கணக்கு அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கு பாஸ்புக்\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வழங்கிய ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டு\nமத்திய/மாநில அரசு சேவை ஐடி கார்டு\nஊரக வேலை வாய்ப்புத் திட்டம் வேலை கார்டு\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிதிகளை மீறும் கேபிள் டிவி, டிடிஹெச் நிறுவனங்கள்: டிராய் கடும் நடவடிக்கை இதுதான்.\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nடிஜிட்டலில் தெறிக்கவிடும் 1.5 லட்சம் தபால் நிலையம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/award.php?name=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%C2%A0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-26T11:48:51Z", "digest": "sha1:TH3OFBN2WCPZSM7DFP3YMVTB5CAWYVEY", "length": 6006, "nlines": 148, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: விருது பெற்றவை\nவேருக்கு நீர் தற்காலத் தமிழ் இலக்கியம் மணிக்கொடி காலம்\nசாகித்திய அகாதமி விருது-1973 சாகித்திய அகாதமி விருது-1975 சாகித்திய அகாதமி விருது-1982\nவாழும் வள்ளுவம் வணக்கம் வள்ளுவ மின்சாரப்பூ\nசாகித்திய அகாதமி விருது-1988 சாகித்திய அகாதமி விருது-2004 சாகித்திய அகாதமி விருது-2008\nகொற்கை காந்தள் நாட்கள் சுதந்திர தாகம்\nசாகித்திய அகாதமி விருது-2013 சாகித்திய அகாதமி விருது-2017 சாகித்திய அகாதமி விருது-2001\nஇலக்கியச் சுவடுகள் (சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்) காதுகள் அப்பாவின் சிநேகிதர்\nஆ. மாதவன் எம்.வி.வெங்கட்ராம் அசோகமித்திரன்\nசாகித்திய அகாதமி விருது-2015 சாகித்திய அகாதமி விருது-1993 சாகித்திய அகாதமி விருது-1996\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/02/blog-post_38.html", "date_download": "2019-04-26T11:41:53Z", "digest": "sha1:3NA4NOTKGKMGM72AFICTX6NLZ664M2AB", "length": 7438, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "ஜாவத்தை பள்ளிவாசலில் சுதந்திர தினத்தையொட்டி விசேட நிகழ்வு - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜாவத்தை பள்ளிவாசலில் சுதந்திர தினத்தையொட்டி விசேட நிகழ்வு\nஜாவத்தை பள்ளிவாசலில் சுதந்திர தினத்தையொட்டி விசேட நிகழ்வு\nஇலங்கையின் 71வது தேசிய தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பட்டில் இஸ்லாமிய சமய நிகழ்வு கொழும்பு-07இல் உள்ள ஜாவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் அதன் உப தலைவர் ஹமீட் ஷாலி தலைமையில் விசேட நிகழ்வொன்று இன்று இடம் பெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக பிரதி அமைச்சர் அமீர் அலி, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.பௌசி, மேல்மாகாண ஆளுநர் அஸாத் ஷாலி, டி.ஐ.ஜி. கொமாண்டர் லத்தீப், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக், ஈரான் இ;லாமியக் குடியரசின் இலங்கை;கான தூதுவர் செய்ரி அமிரானி, சவுதி தூதரகத்தின் தூதுவர், அமைச்சின் உயர் அதிகாரிகள், அலுவலர்கள், உலமாக்கள் எனப் பலர் கலந்ணுது சிறப்பித்தனர்.\nஇதன்போது தேசியக் கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளிவாசல் வளாகத்தில் தேசிய தின ஞாபகார்த்தமாக மரக் கன்றுகள் நாட்டல் உள்ளிட்ட முக்கிய வைபவங்களும் இடம் பெற்றன. இதன்போது ஜனாஸா குளிப்பாட்டும் புதிய கட்டிடத்திற்கான வரைபடம், புதிய ஹவுள் கட்டுவதற்கான வரைபடம், பெண்கள் தொழுவதற்கான தொழுகை அறை மற்றும் நூலகம் என்பன திறந்து வைக்கப்பட்டதுடன் மத்ரஸாவில் குர்ஆனை சிறப்பாக ஓதியவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் பள்ளிவாசலின் பிரதம இமாமுக்கு கார் ஒன்றும் அன்பளிப்பாக வழங்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிற���ய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nசஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவு:சகோதரி விளக்கம்\nகடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதானியாக அடையாளங்காணப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கி நடாத்த...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nநட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரிகள்\nகடந்த ஞாயிறு தினம் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய இப்ராஹிம் சகோதரர்கள் இருவரது புகைப்படங்கள் வெளியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/22709/", "date_download": "2019-04-26T11:54:15Z", "digest": "sha1:EQXZHVBABIMXNOAFT33Y6M7G66BR2JED", "length": 8122, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "பாடசாலை தண்ணீர் தாங்கியில் நீர் நிரப்புவது யார்? | Tamil Page", "raw_content": "\nபாடசாலை தண்ணீர் தாங்கியில் நீர் நிரப்புவது யார்\nசெங்கலடி சின்னத்தளவாய் கலைமகள் பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வழங்கப்பட்ட தண்ணீர் தாங்கியில் நீர் நிரப்பப்படாததால் மாணவர்கள் பெரும் சிரமங்களை சந்திக்கிறார்கள்.\nகடந்த மாதம் 12ம் திகதி ஆயிரம் லீற்றர் கொள்ளவுடைய இந்த தண்ணீர் தாங்கி, தன்னார்வலர்களால் வழங்கப்பட்டது. தண்ணீர் தாங்கி வைக்கப்பட்டு, ஒரு மாதமாகியும், அதில் தண்ணீர் நிரப்பப்படவில்லை. செங்கலடி பிரதேசசபையின் அசமந்தம் பலரையும் விசனமடைய வைத்துள்ளது.\nகுறித்த தண்ணீர் தாங்கியில் நீர் நிரப்பும்படி பாடசாலை நிர்வாகத்தால் இரண்டு முறை செங்கலடி பிரதேசசபைக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடப்பட்டது. பிரதேசசபை உறுப்பினர்களிடமும் இந்த விவகாரம் நேரில் சொல்லப்பட்டது. தற்போது பிரதியமைச்சராக பதவியேற்றுள்ள வியாழேந்திரனிடம் ஆரம்பத்திலேயே- அவர் அமைச்சராகுவதற்கு முன்னரே- சொல்லப்பட்டது.\nஎனினும், அந்த பாடசாலையை யாரும் திரும்பியும் பார்க்கவில்லை.\nஇந்த நிலையிலேயே கிழக்கு அபிவிருத்திக்காக பிரதியமைச்சர் பதவியை ஏற்றுள்ளதாக ச.வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\nதந்தை செல்வா நினைவு மட்டக்களப்பில்\nஅட்டாளைசேனையிலிருந்து தப்பிச் சென்றது குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய குடும்பமா\nகொழும்பிலிருந்து தனியார் பஸ்ஸில் வந்து பள்ளிவாசலுக்கு வெளியில் தூங்கினார்: மட்டக்களப்பு தற்கொலையாளியின் புதிய தகவல்கள்\nகொழும்பிலிருந்து தனியார் பஸ்ஸில் வந்து பள்ளிவாசலுக்கு வெளியில் தூங்கினார்: மட்டக்களப்பு தற்கொலையாளியின் புதிய தகவல்கள்\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிக்கு துப்பாக்கி ரவைக் கோதுகளை பெற்றுக் கொடுத்த அமைச்சர்\nமதகுருவின் படுக்கைக்கு கீழ் வாள்கள்: பள்ளிவாசலுக்குள் ‘பகீர்’\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\n‘தாடியை எடுக்க மாட்டேன் என அடம்பிடித்தார்’: தாஜ் சமுத்திராவில் தற்கொலை தாக்குதல் முயன்றவரின் கதை\nதௌஹீத் ஜமா அத்திடம் பயிற்சி பெற்றவர்கள் 160 பேரா\nநரகத்தின் முள்: யார் இந்த சஹ்ரான் ஹாஷிம்\nவெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/01/vijayakanth-latest-tweet.html", "date_download": "2019-04-26T11:38:13Z", "digest": "sha1:PORZ5F6WWUX5X2WAVBL3YIWVDUWSBVCM", "length": 7499, "nlines": 79, "source_domain": "www.viralulagam.in", "title": "\"இவர்தான்யா மனுஷன்\" ஒரே பதிவில் தமிழக மக்களை நெகிழவைத்த விஜயகாந்த் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / நடிகர் / \"இவர்தான்யா மனுஷன்\" ஒரே பதிவி���் தமிழக மக்களை நெகிழவைத்த விஜயகாந்த்\n\"இவர்தான்யா மனுஷன்\" ஒரே பதிவில் தமிழக மக்களை நெகிழவைத்த விஜயகாந்த்\nதமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், உடல்நல குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nதற்பொழுது அவர் உடல் நலம் முன்னேறியிருப்பது குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளது. இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவால் தமிழக மக்கள் பலரை நெகிழ வைத்திருக்கிறார் விஜயகாந்த்.\n\"அன்னை மண்ணில் வரலாறு வரலாறு காணாத கடும் குளிர் என கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் அதனை என்னால் உணர முடிகிறது\" என அவர் வெளியிட்டிருக்கும் அந்த சமூக வலைதள பதிவில், தென்பட்ட அக்கறையும், தமிழகத்தின் நினைவுகளும் அவரது ரசிகர்கள் சாராத பிறரின் இதயத்தையும் டச் செய்து விட்டது என்றே கூற வேண்டும்.\nஅன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது \nஅவரது இந்த பதிவிற்கு பதில்களாக விஜய்காந்திற்கு, ரசிகர்களது உடல் நலம் குறித்த வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.\n\"இவர்தான்யா மனுஷன்\" ஒரே பதிவில் தமிழக மக்களை நெகிழவைத்த விஜயகாந்த் Reviewed by Viral Ulagam on January 08, 2019 Rating: 5\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:41:43Z", "digest": "sha1:LTV2W2NSNYBEWMC5FF3OAHOHMU34DFKO", "length": 12930, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்வர்டு செயித் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெப்டம்பர் 25, 2003 (67 அகவை)\nநியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா\nஎட்வர்டு வேடி செயித் (Edward Wadie Said நவம்பர் 1, 1935--செப்டம்பர் 24, 2003) என்பவர் பாலஸ்தீனியப் போராளி, பத்திரிகையாளர், சிந்தனையாளர், பேராசிரியர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.\n5 எழுதிய முக்கிய நூல்கள்\nசெருசலத்தில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்த எட்வர்ட் செயித்தின் இளமைக் காலம் செருசலத்திலும் எகிப்திலும் கழிந்தது. இலக்கியத்தில் இளங்கலை பட்டத்தை பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்திலும் முதுகலைப் பட்டம�� பின்னர் ஆய்வுப் பட்டம் ஆகியவற்றை ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலும் பெற்றார். இவருக்கு ஆங்கிலம், அரபி, பிரஞ்சு ஆகிய மொழிகளில் புலமை உண்டு. ஆங்கிலம் மற்றும் ஒப்பியல் இலக்கியப் பேராசிரியராக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணி செய்தார்.\nஓரியண்டலிசம் என்னும் பெயரில் ஒரு நூலை எழுதினார். அந் நூல் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. பாலஸ்தீனப் பிரச்சினை பற்றியும் காலனிய வல்லாண்மைப் பற்றியும் அதில் எழுதியிருந்தார் செயித். பாலஸ்தீனிய மக்களின் தன்னாட்சி உரிமைக்காகப் போராடி வந்த செயித் பாலஸ்தீனிய தேசியக் கவுன்சிலில் பல ஆண்டுகள் ஈடுபாட்டுடன் செயலாற்றினார். 1993இல் ஓசுலோ ஒப்பந்தத்தை எதிர்த்து யாசர் அரபாத் உடன் தாம் கொண்டிருந்த உறவை துண்டித்துக் கொண்டு பாலஸ்தீனியத் தேசியக் கவுன்சிலிருந்து விலகினார். ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெண்களின் உரிமைகள், கறுப்பின மக்களின் போராட்டங்கள் தொடர்பாகவும் கட்டுரைகள் எழுதினார்.\nஇசையமைப்பாளர் தானியல் பேரன்போம் என்பவருடன் இணைந்து 1990 ஆம் ஆண்டில் \" வெஸ்ட் --ஈஸ்ட் திவான் ஆர்செஸ்ட்ரா\" என்னும் அமைப்பை நிறுவினார். அரபு நாடுகள் இசுரேல் போன்ற நாடுகளிலிருந்து திறமையான இளம் இசைக் கலைஞர்களை ஆண்டுதோறும் அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தச் செய்தார். இத்தகைய செயல்கள் மூலம் அந்நாடுகளின் மக்களிடையே நல்லுறவை மேம்படுத்த முயன்றார். பியானோ வாசிப்பதில் வல்லவர். இசை தொடர்பாக 4 நூல்கள் எழுதினார். பதினோரு ஆண்டுகள் குருதிப் புற்று நோயினால் தாக்கப்பட்டு நியூயார்க்கு நகரில் காலமானார்.\nஇவருடைய சேவையையும் பங்களிப்பையும் பாராட்டி பல பல்கலைக் கழகங்கள் மதிப்புறு விருதுகள் இவருக்கு வழங்கின. 1999இல் 'அவுட் ஆப் பிளேஸ்' என்னும் நூலுக்காக நியூயார்க்கர் பரிசு கிடைத்தது.\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 05:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/52104", "date_download": "2019-04-26T12:45:50Z", "digest": "sha1:4ATDABMHDZZCPBNHGFCFBDVPLKN2SMIT", "length": 16653, "nlines": 202, "source_domain": "tamilwil.com", "title": "மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க!!! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பில் நான்கு நாட்களுக்குமுன் அறிந்திருந்த இந்தியா\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nகோடிகளில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் நிலையை பாத்தீங்களா\nபாவம் படவாய்ப்பு இல்லாத லக்ஷ்மி மேனன் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nபிரபல நடிகை சங்கீதா பெற்ற தாயை வீட்டை விட்டு துரத்திவிட்டார் என சங்கீதாவின் அம்மா பானுமதி புகார் கொடுத்தார்\nதீண்டிய நபரை அறைந்த குஷ்பு\n1 day ago தற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\n1 day ago உயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\n1 day ago யுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\n1 day ago தொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\n1 day ago பேராயரை சந்தித்தார் கோத்தபாய\n1 day ago மேற்கிந்தியதீவுகள் அணி அறிவிக்கப்பட்டது\n1 day ago சஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\n1 day ago பூகொட நீதிமன்றத்திற்கு அருகில் சிறிய வெடிப்பு சம்பவம்\n1 day ago தாஜ் சமுத்திரா ஹோட்டலிற்குள் குண்டு வெடிக்காததால் திரும்பி வந்த தற்கொலைதாரி\n1 day ago ஒன்றும் நடக்கவில்லை… மைத்திரியின் காலக்கெடு முடிந்தது\n3 days ago கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு\n3 days ago யாழில் ‘சும்மாயிருந்த’ முஸ்லிம் இளைஞனில் சந்தேகம்: நேற்றிரவு பரபரப்பு\n3 days ago உயிரிழப்பு 310 ஆக உயர்ந்தது\n3 days ago யாழ் மாவட்ட செயலகத்தில் அஞ்சலி\n3 days ago வாழைச்சேனையில் அஞ்சலி நிகழ்வு\n4 days ago நாவலடியில் மிதந்த சடலம் யாருடையது\n4 days ago நாளை வவுனியாவில் துக்கதினத்திற்கு அழைப்பு\n4 days ago இலங்கை வருகிறது இன்டர்போல்\nஎதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க, ஆளும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்���ியிடவுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் வைத்து இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“அ.தி.மு.கவுடன் தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.\nஎவ்வாறாயினும் அ.தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணிதான் எதிர்வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும்.\nஅத்துடன் பா.ஜ.க.வுடன் தற்போது தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பெப்ரவரி 20 ஆம் திகதிக்குள் இது தொடர்பான இறுதி முடிவுகள் வெளியாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious யல் நோக்கில், திருநாவுக்கரசரைச் சந்திக்கவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nNext தெற்கு லண்டனில் கத்திக்குத்து..\nகாணி விடுவிப்பு தொடர்பில் தீர்வு எட்டப்படாத சந்திப்பு\nசுவிஸ் நாட்டில் காணப்படும் மிகப் பெரிய பிரச்சனை\n20 அடி நீள முதலை வயிற்றில் மனித கை, கால்கள்..\nஸ்டாலின் மருமகள் நம்ம ப்ளூ சட்டை மாறன் பாத்து இப்படி ஒரு வார்த்தைய சொல்லிருச்சு\nஇலங்கை வந்து திரும்பிய கனேடியருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை வெளியிட மறுப்பு\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nபூகொட நீதிமன்றத்திற்கு அருகில் சிறிய வெடிப்பு சம்பவம்\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nலுட்சேர்ன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் பூசை\nயாழ்ப்பாணத்தில் நடைபெறும் நூதன கொள்ளை… மக்களே ஜாக்கிரதை\nமன்னார் புதைகுழி அகழ்வுப்பணியை நேரில் அவதானித்த பிரித்தானிய தூதரக அதிகாரிகள்\nபோதனாவைத்தியசாலையில் மருத்துவர் ஒருவர் ஒப்பறேசன் செய்வதில் திருவிளையாடல்\nஇராணுவம் மீண்டு��் வீதிக்கு இறங்கும்; வீதிக்கு வீதி சோதனைச்சாவடி வரும்: யாழ் தளபதி எச்சரிக்கை\nஇன்றைய ராசிபலன் 22.04.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nஇரும்புக்கம்பியால் தாயும், அயன்பாக்ஸ் வயரால் மகனும் கொலை\nபொள்ளாச்சி அருகே கொள்ளுபாளையம் பகுதியில் மகளை சீரழித்த தந்தை..\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/CM_23.html", "date_download": "2019-04-26T12:56:22Z", "digest": "sha1:YWTHZ7SLBQWXXW2RNZNZY7QMBPY5HIAC", "length": 17701, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "ஆவா குழுவும் என்னுடையதா?:முதலமைச்சர் கேள்வி! - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / ஆவா குழுவும் என்னுடையதா\nடாம்போ September 23, 2018 கொழும்பு\nதமிழ் மக்கள் தமது உரிமைகளை, உரித்துக்களை, தன்மானத்தை எப்பொழுது வலியுறுத்தப் பார்க்கின்றார்களோ அப்போது அவ்வாறான காரியங்களில் ஈடுபடுவோர்களைத் தீவிரவாதிகள் என்றோ, பயங்கரவாதிகள் என்றோ, புலிகள் என்றோ, வன்முறையைத் தூண்டி விடுபவர்கள் என்றோ, நாட்டைப் பிரிப்பவர்கள் என்றோ அவர்களை அடையாளப்படுத்தி அவர்களைப் பின்வாங்க வைத்துவிடுவார்கள். இதற்குப் பயந்தே எமது தமிழ்த் தலைவர்கள் பெரும்பான்மையினர் தருவதாகக் கூறும் அரசியல் தீர்வுகளுக்குச் சம்மதம் தெரிவித்து வருகின்றனதென தெரிவித்துள்ளார் வடக்கு முதலமைச்சா சி.வி.விக்கினேஸ்வரன்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகைச் செய்தி வாசித்தேன். “இன்று வடக்கில் செயற்படும் ஆவாக்குழு உறுப்பினர்கள் வடமாகாண முதலம��ச்சரின் முன்னாள் புலி உறுப்பினர்களே. விடுதலைப்புலிகளின் சிந்தனை, இனவாதம் மற்றும் ஈழப் பிரிவினை வாதத்தை அவர் அங்குள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றார்” என்று பொது எதிரணி உறுப்பினர் ஒருவர் கூறியதாகச் செய்தியைக் கண்டேன். இதன் தாற்பரியம் என்ன தமிழ் மக்கள் தமது உரிமைகளை, உரித்துக்களை, தன்மானத்தை எப்பொழுது வலியுறுத்தப் பார்க்கின்றார்களோ அப்போது அவ்வாறான காரியங்களில் ஈடுபடுவோர்களைத் தீவிரவாதிகள் என்றோ, பயங்கரவாதிகள் என்றோ, புலிகள் என்றோ, வன்முறையைத் தூண்டி விடுபவர்கள் என்றோ, நாட்டைப் பிரிப்பவர்கள் என்றோ அவர்களை அடையாளப்படுத்தி அவர்களைப் பின்வாங்க வைத்துவிடுவார்கள். இதற்குப் பயந்தே எமது தமிழ்த் தலைவர்கள் பெரும்பான்மையினர் தருவதாகக் கூறும் அரசியல் தீர்வுகளுக்குச் சம்மதம் தெரிவித்து வருகின்றனர்.\nபிரச்சனை எமது, பாதிக்கப்பட்டோர் நாங்கள், எமது வருங்காலமே எமது கரிசனை ஆனால் தீர்வானது தம்மால்த்தான் தரப்பட வேண்டும் என்ற மனோநிலையில் பெரும்பான்மையினர் இருக்கின்றார்கள்.\n1919ம் ஆண்டில் அமைச்சர் சுவாமிநாதன் அவர்களின் தந்தைவழி உறவினரும் என் தாய்வழி உறவினருமான சேர் பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்கள் அப்போதைய பெரும்பான்மையினத் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட காலத்தில் இருந்து அரச அதிகாரத்தைப் பெரும்பான்மையினர் தம்கைவசம் ஆக்கிக் கொண்டார்கள். அதற்கு முன் 1915ல் சேர் பொன்னம்பலம் இராமநாதனைக் குதிரை வண்டியில் ஏற்றி தாமே கப்பற் துறைமுகத்தில் இருந்து வாட்ப்ளேஸ் இல்லம் வரையில் அவரை இழுத்து வந்த அதே தலைவர்களே 1919ல் மனமாற்றம் அடைந்தார்கள்.\nஇலங்கையில் இன ரீதியான பிரதிநிதித்துவத்தை வெள்ளையர்களிடம் கேட்ட சபாபதி அவர்களின் தலைமையின் கீழான யாழ் மக்கள் அமைப்பின் மனதை சேர் பொன்னம்பலம் அருணாச்சலம் ஊடாக மாற்றி பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தைப் பெற அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றார்கள் சிங்களத் தலைவர்கள். அதன் மூலம் தன்னாட்சியை ஆங்கிலேயரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வழி வகுத்தார்கள். அதன் பின்னர் பெரும்பான்மை அரசியல்த் தலைவர்களின் போக்கு மாற்றமடைந்தது. சிறுபான்மையினரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணங்கள் அவர்களிடையே வலுப்பெற்றன. அந்த நிலை இன்றும் மாறவில்லை. தம்மை மாற்றவோ, உண்மையை உணரவோ, உலக நாடுகளின் மனித உரிமைக் கோட்பாடுகளை மதிக்கவோ அவர்கள் இப்பொழுதும் தயாரில்லை. மனிதப் படுகொலை செய்த இராணுவத்தினரை தண்டிக்கப்படாது என்பதே எமது அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் திடமான எதிர்பார்ப்பு. இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில்த்தான் தமிழ் மக்கள் தமது உரிமைகளைக் கேட்டால் பயங்கரவாதி, தீவிரவாதி, புலி என்று நாமஞ் சூட்டி அவர்கள் வாய்களை அடைத்து விடுகின்றார்கள். இதனால்த்தான் எம் தலைவர்கள் “எமக்கேன் இந்த வம்பு” என்று அவர்களின் ஆற்றுப்படுத்தலுக்குள் அகப்பட்டு நிற்கின்றார்கள்.\nஅதாவது இந் நாடு எங்களுடையது. சிறுபான்மையினர் வந்தேறு குடிகள். மரத்தைச் சுற்றி வளரும் கொடிகள் போன்று எமக்கு அனுசரணையாக சிறுபான்மையினர் இந் நாட்டில் வாழ வேண்டுமே ஒளிய தமக்கென உரித்துக்கள் எவற்றையும் பெற எத்தனிக்கப்படாது என்பதே அவர்கள் கருத்து.\nஇன்றும் ஸ்ரீலங்கா என்ற நாட்டுக்குள் வரும் வெளி நாட்டுப் பயணிகளுக்குக் கூறப்படுவது “உலகிலுள்ள சிறப்பனைத்துக்கும் நாமே உறைவிடம். எமது பாரம்பரியம் 2500 வருடங்களுக்கு மேற்பட்டது. தமிழர்கள் 10 ம் நூற்றாண்டில் சோழர் காலத்திலே வந்தேறிய குடிகள்” என்று. உண்மையென்ன சிங்கள மொழி பிறந்ததே கி.பி 6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே. அதற்கு முன்னர் சிங்கள மொழி பேசுவோர் இந் நாட்டில் இருக்கவில்லை. மகாவம்சம் கூட பாளிமொழியிலேயே எழுதப்பட்டது. கி.பி 6ம், 7ம் நூற்றாண்டிலேயே அம் மொழி பேசும் மக்கட் கூட்டம் அடையாளப்படுத்தப்பட்டார்கள் என்றால் அவர்கள் சிங்களப் பாரம்பரியம் 2500 வருடங்கள் பழமை வாய்ந்தது என்று கூறுவது எங்கனம் சிங்கள மொழி பிறந்ததே கி.பி 6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே. அதற்கு முன்னர் சிங்கள மொழி பேசுவோர் இந் நாட்டில் இருக்கவில்லை. மகாவம்சம் கூட பாளிமொழியிலேயே எழுதப்பட்டது. கி.பி 6ம், 7ம் நூற்றாண்டிலேயே அம் மொழி பேசும் மக்கட் கூட்டம் அடையாளப்படுத்தப்பட்டார்கள் என்றால் அவர்கள் சிங்களப் பாரம்பரியம் 2500 வருடங்கள் பழமை வாய்ந்தது என்று கூறுவது எங்கனம் இவற்றை நாங்கள் கேட்க விடாமல் பண்ணவே எங்கள் வாய்கள் அடைக்கப்படுகின்றன. வன்முறைகள் ஏவப்படுகின்றன.\nஇலங்கையில் பெரும்பான்மை மக்களிடையே எழுந்துள்ள ஓரியல்பு சிந்தனை எமது நாட்டின் ஒற்றுமைக்குத் தடையாக இருக்கின்ற���ு என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக என்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இக் காலகட்டத்தில் சொல்ல வேண்டியிருப்பதாகவும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/152826-need-a-change-in-tamil-nadu-election-date-vikatan-survey-results.html", "date_download": "2019-04-26T11:42:11Z", "digest": "sha1:PGKB465VB53B6KBS4XPTO23TEBPEBNCF", "length": 28805, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "‘தமிழகத்தில் தேர்தல் தேதி மாற்றம்: 72 % மக்கள் எதிர்பார்ப்பு!’ | Need a change in Tamil Nadu Election date. Vikatan Survey Results...", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:50 (21/03/2019)\n‘தமிழகத்தில் தேர்தல் தேதி மாற்றம்: 72 % மக்கள் எதிர்பார்ப்பு\n``இந்தியாவில் தேர்தலே ஒரு திருவிழாதான். அதையும் சரியான நாள் குறித்துச் செய்வது சிறப்பு.’’\nநாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது முதலே நாடு முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி அன்று மதுரை உட்பட பல்வேறு இடங்களில் திருவிழாக்கள் நடைபெறுவதால், வாக்குப்பதிவு தேதியை மாற்றியமைக்கக் கோரி கோரிக்கைகள் எழுந்தன. இதுதொடர்பாக, விகடன் இணையத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ...\nஇந்தக் கேள்விகள் தவிர்த்து, வாசகர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொண்டிருந்தோம். `ஒண்ணும் சொல்றதுக்கில்ல’ என்பதில் தொடங்கி நூற்றுக்கணக்கான கருத்துகள் வந்துள்ளன. அவற்றில் குறிப்பிட்ட சிலவற்றை வாசகர்களின் வாசகங்களாகவே திருத்தம் ஏதும் செய்யாமல் வெளியிட்டுள்ளோம்...\n``தேதியை மாற்றுவது என வந்துவிட்டால்...ஒவ்வொரு ஊரிலும் ஒரு பிரச்னை எனத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். எனவே, அறிவித்தபடி செல்வதே சிறந்தது...’’\n``இந்தியாவில் தேர்தலே ஒரு திருவிழாதான். அதையும் சரியான நாள் குறித்துச் செய்வது சிறப்பு.’’\n``தேர்தல் ஆணையம் ஆளும்கட்சிக்குச் சாதகமான தேதிகளை அறிவித்துள்ளது. தேர்தல்நாள் தள்ளிப்போகும் பட்சத்தில் மக்கள் இவர்கள் கொடுத்த 1000, 2000 ரூபாயை மறந்துவிடுவார்கள்.’’\n``மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேர்தல் தேதியை மாற்ற வேண்டும்.’’\n``இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பல்வேறு இனம், மொழி, மதம் சார்ந்த மக்களுக்கு ஆண்டுமுழுவதும் ஏதாவது பண்டிகைகள், விழாக்கள் வந்துகொண்டேதான் இருக்கும். அதற்காக, தேர்தல் தேதியை மாற்றிக்கொண்டு இருக்க இயலாது.’’\n``ஏதோ சின்னத் திருவிழா என்றால் தள்ளி வைக்கத் தேவை இல்லை... மதுரை அழகர் ஆற்றில் இறங்குதல், திருவண்ணாமலை கிரிவலம் எல்லாம் பெரிய திருவிழாக்கள். வெளி ஊரில் இருந்து எல்லாம் ப��வாங்க. எல்லாராலயும் ஓட்டு போட்டுட்டு போய் திருவிழாவில் கலந்துகொள்ள முடியாது.’’\n``தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை.’’\n``மதுரை ஆட்சியரின் பொறுப்பற்றத் தன்மையே இந்தக் குளறுபடிக்குக் காரணம். ஊர் திருவிழாகூட தெரியாதவர் அந்த ஊரில் எதை அறிவார் தேர்தல் தேதி குறித்த கலந்தாய்வில் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருந்திருப்பார் என நினைக்கிறேன்.’’\n``தேர்தல் ஆணையம் ஆளும்கட்சிக்கு சாதகமாக நடக்கிறது. ஜனநாயக வழியில் இல்லை.’’\n``சொல்றதுக்கு ஒண்ணுமில்லை. புடுங்குறது பூராவும் தேவை இல்லாத ஆணிதான் அரசியல்.’’\n``வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும். பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் வாக்குச் சீட்டு முறைதான் சிறந்தது. மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது. மேலும், வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணும் தேதிக்கும் நீண்ட இடைவெளி எதற்கு பிரிட்டனில் வாக்குப் பதிவு நடந்த அன்றே இரவோடு இரவாக எண்ணப்படுகிறது.’’\n``ஒட்டு மொத்தமாக மத்திய ஆளுங்கட்சி எங்கெல்லாம் செல்வாக்கு குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் தேர்தல் தேதியை கடேசியில் வைத்து, பிரசார நாள்களை அதிகப்படுத்தும் முயற்சி இது.’’\n``சித்திரை மாத பெளர்ணமி 18.04.2019 மாலை ஆரம்பிப்பதாலும், மதுரையில் தேர்த்திருவிழா நடைபெற இருப்பதாலும் கிறிஸ்துவர்கள் பெரிய வியாழன் கொண்டாடுவதாலும் தேர்தல் தேதியை மாற்றி வைப்பது அனைவருக்கும் நல்லது.’’\n``தமிழகத்தில் தேர்தலை 2 கட்டமாக நடத்தலாம்.’’\n``மக்கள் இலவசத்துக்காகவும் பணத்துக்காகவும் வாக்குகளை விற்காமல் இருந்தால் சரி.’’\n``தேர்தல் அன்று அனைவரும் வாக்களிக்க எந்த இடையூறும் இருக்கக் கூடாது. தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படக் கூடாது. நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் எனக் கூறும் தேர்தல் ஆணையம் இதைக் கவனிக்க வேண்டாமா...’’\n``எது எப்படி இருந்தாலும் தேர்தல் நியாயமாக நடைபெறப்போவதில்லை.’’\n``என்ன சர்வே பண்ணி என்னங்க... தேர்தல் ஆணையம் ஒத்துவருமா\n``மே 23 அன்றுதான் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில், தமிழகம் முழுவதுமே தேர்தல் தேதியை மற்றொரு நாளுக்குத் தள்ளி வைக்கலாம்.’’\n``தேர்தல் தேதி உள்நோக்கம் கொண்டது. வாக்குப் பதிவு நேரம் அதிகரிக்கப்பட்டாலும், வாக்குச் சாவடிகளில் பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.. மேலும், மற்ற ஊர், மாவட்டங்களிலிருந்து வரும் மக்கள் எப்படி ஒட்டுப் போடுவார்கள் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று தேர்தல் ஆணையம் சொல்லுவது, மத்திய அரசின் சொல்படி கேட்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி என்று சந்தேகம் வருகிறது. ஏனெனில், 45 நாள்கள் அல்லது 2 மாதங்களுக்கு முன்னர்தான் தலைமைத் தேர்தல் அதிகாரி மத்திய அரசால் நியமிக்கப் பட்டார்...’’\n``ஓட்டு எந்திரங்களில் முறைகேடு இல்லை என்று வாக்காளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் எனது ஓட்டு மதிப்பு உடையது என்ற நம்பிக்கை வாக்காளர்களுக்கு வரும்.’’\n``தேர்தல் நமது ஜனநாயகக் கடமை. அதை நாம் தவறாமல் நிறைவேற்றிட வேண்டும்.’’\n``தேர்தல் ஆணையம், ஒரு பகுதிக்கு தேர்தலை அறிவிக்கும் முன்னர், அனைத்துக் காரணிகளையும் ஆராய்ந்து, அனைவருக்கும் ஏற்புடைய தேதியை அறிவிக்க வேண்டும் என்பதை யாரும் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டுமோ\n``ஊடகங்கள் தங்களின் கருத்துகளை ஒருதலைப்பட்சமாகப் போடாதீர்கள். கருத்துகளை திரித்தும் திணிப்பும் செய்யாதீர்கள்...’’\nசர்வேயில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர், ``தேர்தல் ஆணையம் தன்னிச்சயாகச் செயல்பட வேண்டும். வாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்; பணத்துக்காக வாக்குகளை விற்காதீர்கள். திருவிழா நேரங்களில் தேர்தல் எதற்கு, மற்றொரு நாளுக்கு தேர்தலை மாற்றலாம்’’ போன்ற கருத்துகளையே அதிகளவில் பதிவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநீட் தேர்வு, கல்விக் கடன்கள் ரத்து - தி.மு.க தேர்தல் அறிக்கையில் மேலும் இருப்பது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல' - வேட்பு மனுவில் மோடி தகவல்\n`நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடலயா நீ'- மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்\n``பிரக்யாவின் புற்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல''- உண்மையை உடைத்த டாக்டர்\n`தாய் மண்ணுல சாதனை நிகழ்த்தணும்'- ஓமனில் யோகாவில் உலக சாதனை படைத்த தமிழக சிறுமி\n`நீட் ரிசல்ட் வந்ததும் என்னைப் பார், என்ன வேண்டுமோ செய்கிறேன்\n’- காதலன் மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற மாணவி\nபத்து ரூபாய் நாணயங்கள் மூலம் டெபாசிட் தொகை - அதிகாரிகளை அலறவிட்ட சூலூர் சுயேச்சை வேட்���ாளர்\n`இந்த இரண்டு கேரக்டர் கிடைச்சா உடனே ஓகேதான்'- ரீ என்ட்ரிக்குத் தயாராகும் விசித்ரா\n``நீங்க இருந்திருந்தா எங்க வாழ்க்கை வேற மாதிரி மாறியிருக்கும் அப்பா\n`இனி எங்களை சிங்கப்பூரில்தான் பார்க்க முடியும்' - ஆலியா மானசா\n``நீங்க இருந்திருந்தா எங்க வாழ்க்கை வேற மாதிரி மாறியிருக்கும் அப்பா\n``எனக்கு யாருமே இப்படியெல்லாம் செஞ்சதில்லீங்க'' - கத்தாரில் ஆரத்தி எடுத்தவ\n``10 வருஷக் காதல், கல்யாணம், இப்ப 25 நாள் மெகா ஹனிமூன் ட்ரிப்'' - `வாணி ராணி' மானஸ்,\n``பிரக்யாவின் புற்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல''- உண்மையை உடைத்த டா\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135146-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devaekkalam.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%8A/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%8A/", "date_download": "2019-04-26T12:13:25Z", "digest": "sha1:HHDXZ7XGBH6SSBXT75GGQG2LNV36W46Z", "length": 40880, "nlines": 103, "source_domain": "devaekkalam.com", "title": "DevaEkkalam » 23.2.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (2)", "raw_content": "உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு\n— Main Menu —முகப்பு மோட்ச பிரயாணம் அன்பரின் நேசம் தேவ எக்காள இதழ்கள் வாழ்க்கை வரலாறுகள் தேவச்செய்திகள் தொடர்புக்கு\n23.2.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (2)\nமேற்கு தீபெத் (லடாக்) சுவிசேஷ பிரயாண நினைவுகள் (2)\nகர்த்தருடைய பரிசுத்தமுள்ள நாமத்திற்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக. ஆமென்.\nகாலையில் கண்விழித்ததும் கடந்த இரவில் நாங்கள் தங்கியிருந்த கார்க்கில் என்ற இடம் இப்படியுமா இருந்திருக்கின்றது என்பதைக் குறித்து மிகவும் வியப்படைய வேண்டியதாயிற்று. உலகத்தின் உயரமான பீடபூமி “��ீபெத் பீடபூமி” என்று பூகோளத்தில் படித்தது இதைக் குறித்துத்தானா என்ற நினைவு அப்பொழுது எனக்கு வந்தது. கார்க்கில் என்ற இடம் ஒருவிதமான தூசி மலை. மலையிலெங்கும் ஒரு தாவரங்கள் கூட கிடையாது.\nஅதிகாலையில் நான் மாத்திரம் தனித்து ஊரைத் தாண்டி சற்று தூரம் கீழே பள்ளத்தில் சென்றேன். அங்கே ஒரு நதி பேரிரைச்சல் போட்டு ஓடிக்கொண்டிருந்தது. பாக்கிஸ்தான் நாட்டை செழிப்படையச் செய்யும் சிந்து நதிதான் அது என்று ஒருவர் என்னிடம் சொன்னார்.\nஅந்த நதிக்கரையிலுள்ள அடர்த்தியான உயர்ந்த புல்லுக்குள் அந்த அதிகாலை வேளையில் நான் கண்ட காட்சியை என் ஜீவகாலபரியந்தம் மறக்கவே மாட்டேன். அந்த அதிகாலை வேளையில் கார்க்கில் ஊரிலுள்ள இஸ்லாமிய மக்களில் சிலர் அந்த புல்லுக்குள் தங்கள் கால்களை நீட்டி முகங்குப்புற படுத்திருந்தும், சிலர் மண்டியிட்டும் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அந்தக் காட்சி என்னை மெய்சிலிர்க்கப்பண்ணச் செய்வதாக இருந்தது.\nகாலை 8 மணி வரை ஜெபிக்காமல் கட்டிலில் படுத்திருக்கும் பெயர் கிறிஸ்தவ மக்கள் ஆண்டவருக்கு என்ன கணக்கு கொடுப்பார்களோ நியாயத்தீர்ப்பு நாளில் இந்த கார்க்கில் ஊரிலுள்ள மக்கள் இவர்களைக் குற்றப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நானும் அந்த நேரத்தில் சிந்து நதிக்கரையில் முழங்காலூன்றி கார்க்கிலிலுள்ள மக்களை ஆண்டவர் சந்திக்கும்படியாக ஜெபித்து விட்டுச் சென்றேன்.\nகாஷ்மீரத்தின் ஸ்ரீநகரிலிருந்து 213 கி.மீ. தொலைவில் 9000 அடி உயரத்தில் இந்த கார்க்கில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் முக்கியத்துவமான வியாபார ஸ்தலமாக இது இருந்ததாம். ஆனால் இன்று கார்க்கில் ஒரு இராணுவ கேந்திர ஸ்தானமாக விளங்குகின்றது. ஊருக்கு சற்று தூரத்தில் நமது இராணுவம் தனக்கு அருகாமையிலுள்ள பாக்கிஸ்தானைப் பார்த்த வண்ணமாக எதிரும், புதிருமாக நின்று கொண்டிருக்கின்றது. பாக்கிஸ்தானுடன் 1965 ஆம் ஆண்டு இவ்விடத்தில் கடுஞ்சமர் நடந்ததாம். தன்னுடைய இந்திய நாட்டிற்காகத் தன் உயிரைத் தத்தம்செய்த ஒரு மனிதனுக்கு ஒரு சிறிய நினைவுச் சின்னம் அங்கு எழுப்பியுள்ளார்கள். அந்தப் பெயரை வாசித்ததும் நான் என் கர்த்தாவுக்கு என்னையே அவ்விடத்தில் தலையை தாழ்த்தி அர்ப்பணம் செய்தேன். காரணம், அந்த ராணுவ வீரரின் பெயரும் எனது பெயரான “சாமுவேல்” என்பதே.\nநாங்கள் முந்திய இரவு வந்த பேருந்து காலை 6 : 30 மணிக்கெல்லாம் கார்க்கிலிலிருந்து லடாக்கிற்குப் புறப்பட்டுவிட்டது. சமதரையான பீடபூமி ரஸ்தாவில் பல மைல்கள் பேருந்து ஓடினது. ஆங்காங்கு வெகு தொலைவில் நித்திய பனிமலைகள் தென்படுகின்றன.\n50 மைல்கள் பேருந்து ஓட்டத்திற்குப் பின்னர் கர்கான் என்ற இடம் வருகின்றது. ரஸ்தா ஓரமாக சில கற்சிலைகளும், தூண்களும் உள்ளன. இந்த தேவர்கள்தான் 1200 ஆண்டு காலமாக மேற்கு தீபெத் பாதையைப் பாதுகாத்து வருகின்றனவாம். இந்த கர்கான் என்ற இடத்திலுள்ள மக்கள்தான் உலகிலேயே மிகவும் சுத்தமான ஆரிய பரம்பரையாகக் கூறுகின்றனராம். ஆனால் மிக வியப்புக்குரிய காரியம் என்னவெனில் இந்த அன்பான மக்கள் தங்கள் வாழ்நாள் முழுமையும் குளிப்பதில்லையாம்.\nகார்க்கில் பட்டணத்திலிருந்து 25 மைல்கள் தொலைவில் முல்பெக் என்ற இடம் வருகின்றது. இங்கு 500 அடி உயரமுள்ள மலை உச்சியில் புத்த மடாலயம் ஒன்றுள்ளது. ரஸ்தாவின் ஓரமாக பிரமாண்டமான புத்த சிலை ஒன்று உள்ளது. ஸ்ரீநரிலிருந்து இந்த முல்பெக் வரை அநேகமாக முகமதிய மக்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனராம். முல்பெக்கிலிருந்து லடாக் வரை புத்தர்களே பெரும்பான்மையினராம். முல்பெக்கைத் தாண்டியதும் தீபெத்திய கிராமங்களை நாம் காணலாம். கிராமங்களின் வீடுகளில் எண்ணற்ற புத்தமதக் கொடிகள் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு வித வெள்ளைக் களிமண்ணினால் கட்டப்பட்ட சதுரமும், தட்டையுமான வீடுகளை நாம் கிராமங்களில் காணலாம். அந்தக் கிராமங்களைப் பேருந்து கடந்து செல்லும் பொழுதெல்லாம் என் உள்ளம் சோர்படைந்து துவண்டது. இந்தக் கிராமங்களுக்கெல்லாம் யார் வந்து என் இயேசு இரட்சகரின் அன்பை கூறுவார் என்று என் உள்ளத்தில் கேள்விகள் எழுந்தன. கிராமங்களையடுத்து நதியின் ஓரமாக கோதுமை, பார்லி வயல்களும், ஆப்ரிகாட், போப்லார் மரங்களும் வளர்ந்து நிற்கின்றன.\nநண்பகல் நேரம் பேருந்து மிகவும் வளைந்து, வளைந்து செங்குத்தாக ஏறிக்கொண்டு சென்றது. இறுதியாக “நாமி கலா” (NAMIKALA-PASS) கணவாயை வந்தடைந்தது. இவ்விடத்தின் உயரம் 12,200 அடிகளாகும். இங்கிருந்து பேருந்து சற்று தாழ்வாக ஒரு நதியின் ஓரமாகச் சற்று தூரம் சென்று மீண்டும் வளைந்து, வளைந்து செங்குத்தாக ஏறி “ஃபாட்டுலா” (FATU-LA) கணவாயை வந்தடைகின்றது. இவ்விடத்தின் உயரம் 13,480 அடிகளாகும். இவ்விடத்தில் “உலகத்திலேயே மிக உயரமான ரஸ்தா” (HIGHEST ROAD OF THE WORLD) என்று ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் எழுதியுள்ளார்கள். மிகவும் உயரமான இந்த இடத்தில் குளிர் காற்று கடுமையான வேகத்தில் மோதி அடிக்கின்றது. இங்கும் நமது ராணுவத்தினர் கனமான கம்பளி ஆடைகளை உடுத்திக்கொண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு நிற்பதைக் கண்டேன். பேருந்து இவ்விடத்தில் சற்று நேரம் நிற்கின்றது. சில எளிய புத்தமத சிறுவர்கள், சிறுமிகள் பேருந்து பயணிகளிடம் வந்து பிச்சை கேட்கின்றனர். நமது நாட்டின் வறுமையும், ஏழ்மையும் உலகத்தின் கூரை வரைக்கும் வளர்ந்துள்ளதை எண்ணித் துக்கமுற்றேன்.\nஇந்த இடங்களிலுள்ள பயங்கரமான மலை ரஸ்தாவில் பயணம் செய்யும் ஒருவன் ரஸ்தா ஓரமாக மோட்டார் ஓட்டிகளின் கவனத்திற்காக நாட்டப்பட்டுள்ள எச்சரிக்கை கல் தூண்களைப் பார்க்காமல் இருக்க முடியாது. “உனது பாதுகாப்பை நிச்சயப்படுத்திக்கொள்” என்ற வாசகத்தை வழிநெடுகிலும் நாம் காணலாம். “உனது கவனம் உன் ஜீவனைப் பாதுகாக்கும்” “உனது நரம்புகளை தளரவிட்டுவிடாதே” “ஆத்திரப்பட்டு அழிந்து போகாதே” “உனது ஆத்திரம் மற்றவர்களின் துயரம்” “மகா எச்சரிக்கையாக முன்னே செல்”. இவ்விதமான எச்சரிப்புகள் மோட்ச பயணிகளான நமக்கும் பொருந்தும்தானே\n சில இடங்களில் மலைகள் பச்சையாகவும், நீல நிறமாகவும், சிகப்பாகவும், மஞ்சளாகவும் தெரிகின்றன. சில மலைகள் முழுவதுமாகச் சாணம் வைத்து மெழுகினதைப்போன்று விரித்து வைத்த பெருங்குடைகளாகக் காட்சி தருகின்றன. சில மலைகள் ஆயிரங்கால் மண்டபம்போல் கல் தூண்களாகக்காட்சி தருகின்றன. சில மலைகள் அஜந்தா, எல்லோரா குகைக்கோயில் சிற்பக் கலைகளின் செதுக்கு வேலைப்பாடுகளாகத் தென்படுகின்றன. ஆ, மகத்துவ தேவனின் அதிசய படைப்புகளை என்னவென்று சொல்லுவது வாயின் வார்த்தைகளின் வர்ணிப்புக்கு அப்பாற்பட்ட விதத்தில் இந்த தீபெத் பீடபூமி காட்சி அளிக்கின்றது. Land of Broken Moon (உடைந்த சந்திரனின் நாடு) என்று இந்த மேற்கு தீபெத் பீடபூமி அழைக்கப்படுவது முற்றும் பொருத்தமாகும். சாலொமோன் ராஜா தனது உன்னதப்பாட்டுகளின் புத்தகத்தில் குறிப்பிடும் கன்மலையின் வெடிப்புகளிலும், சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிறதான புறாக்களை நான் இங்கு கண்டேன்.\nஸ்ரீநகர்-லடாக் ரஸ்தாவை சவக்குழி ரஸ்தாவென்று அழைக்கின்றார்கள். காரணம் என்னவெனில், இந்தப் பாதையை அமைப்பதில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒருவர் வீதம் 450 மக்கள் தவறி விழுந்து மாண்டுபோனது மாத்திரமல்ல, இந்தப் பாதையில் பயணப்பட்ட எண்ணற்ற மக்கள் குறிப்பாக நமது இராணுவத்தினர் டிரக்குகளிலிருந்து கும்பல் கும்பலாக விழுந்து ஆண்டுதோறும் மடிந்து வருகின்றனர். ரஸ்தாவின் ஓரங்களில் இங்குமங்குமாக அவர்கள் விழுந்து மடிந்த இடங்களில் சிறிய ஞாபகச் சின்னங்களை எல்லாம் பேருந்து கடந்து செல்லுகையில் மனதில் ஒரு சிறிய அச்சம் எழும்பத்தான் செய்கின்றது.\nநண்பகல் 2 மணி சுமாருக்கு பேருந்து லாமாயூரு என்ற இடத்தை வந்தடைந்தது. பேருந்து பாதையிலிருந்து சற்று தூரத்திற்கு அப்பால் தாழ்வான பள்ளத்தாக்கிலுள்ள மலையின் உச்சியில் பெரியதோர் புத்த மடாலயமும், அதையொட்டி தீபெத்திய கிராமமும் உள்ளது. லாமாயூரைத் தாண்டியதும் எந்த தைரியசாலியையும் திகைப்பூட்டக்கூடியதான மரண நிழலின் பள்ளத்தாக்கு வருகின்றது. இந்த இடத்தைக் கடந்து செல்லுகையில் பேருந்து பிரயாணிகள் அனைவரின் முகங்களும் திகில் பிடித்த நிலையில் காணப்படுகின்றது. பேருந்தில் இருந்த ஓரிரு பெண்கள் பயத்தால் நடுங்கி, மயக்கமடைந்து பேருந்துக்குள்ளேயே விழுந்துவிட்டனர். உடனே அவர்கள் முகங்களில் தண்ணீர் தெளித்து முதலுதவிகளைச் செய்தனர். பல ஆயிரக்கணக்கான அடிகளுக்கு கீழாகப் பருந்துகள் வட்டமிட்டுப் பறப்பதை நாம் காணலாம். பேருந்து விபத்துக்குள்ளாகிவிடில் பயணிகளின் மாம்சத்தைத் தின்ன அவைகள் எப்பொழுதும் ஆயத்த நிலையில் காணப்படுகின்றன. பேருந்து டிரைவர் சோகமே உருவெடுத்தவராக மகா விழிப்புடன் பேருந்தை ஓட்டிச் செல்லுகின்றார். அங்குள்ள மகா பயங்கரமான பாதைகள் இரண்டின் காட்சிகளை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.\nஇந்த இடத்திலிருந்து பேருந்து மடமடவென்று 2500 அடிகள் இறங்க ஆரம்பிக்கின்றது. மிகவும் குறுகலான நூற்றுக்கும் அதிகமான வளைவுகளை அடுத்தடுத்து தொடர்ச்சியாக அது கடந்து செல்லுகின்றது. சற்று தவறு ஏற்படினும் பேருந்து கெடு பாதாளமான அடித்தளத்துக்குள் சென்று மறைந்துவிடும். இந்த ஜீவ மரண போராட்டத்தில் பேருந்தின் கண்டக்டரும் டிரைவருடன் சேர்ந்து பேருந்தின் சுக்கானைப் பிடித்து மகா துயரத்துடன் வளைத்து, வளைத்து ஓட்டிக்கொண்டு வந்து இறுதியாக கல்சே (KHALSE) என்ற இடம் கொண்டு வந்து சேர்த்தனர்.\nதீபெத் பீடபூமியின் வறண்ட பிராந்தியத்தில் கல்சே ஒரு பாலைவன நீர்த்தடாகமாக காட்சி அளிக்கின்றது. சிந்து நதிக்கரை ஓரமாக அமைந்துள்ள இந்த கிராமத்தைச் சுற்றி மிகவும் இனிமையான பழங்களைத்தரும் ஆப்ரிகாட் மரங்களிருக்கின்றன. பேருந்து பயணிகளான நாங்கள் இங்கு எங்களது நண்பகல் ஆகாரத்தை உட்கொண்டோம்.\nஇந்த இடத்திலிருந்து பேருந்து ஒரே தாழ்வான சமதரைப் பிரதேசத்தில் சிந்து நதியை ஒட்டி எவ்வித தாவரங்களும், விருட்சங்களும் இல்லாத வறண்ட பூமியில் பல மைல்கள் ஓடி நருலா என்ற இடத்தைக் கடந்து சஸ்பூல் வந்து சேர்ந்தது. சஸ்பூல் கிராமம் பசுமையாகக் காட்சியளிக்கின்றது. காரணம், சிந்து நதிக்கரையில் அது அமைந்துள்ளபடியால்தான். ஆப்பிள், ஆப்ரிகாட், வால்நட் போன்ற மரங்கள் இங்குள்ளன. தீபெத்திய மக்கள் வாழும் அவர்கள் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் புத்தமத கொடிகள் பறக்கின்றன. சில வீடுகளில் சிறு சிறு குச்சிகளை நாட்டி கொடிகளை அதிலே பறக்கவிட்டிருக்கின்றனர். அநேக வீடுகளில் நீண்ட கயிற்றில் பற்பலவித வர்ணங்களில் புத்த மந்திரம் எழுதப்பட்ட கொடிகள் பறக்கின்றன. தீபெத்திய மக்கள் எவ்வளவான அக இருளிலும், புற இருளிலும் வாழ்கின்றனர் என்பதை அதின் மூலம் நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிகின்றது.\nசாதுசுந்தர்சிங் தம்முடைய புத்தகங்களில் எழுதியுள்ளதைப் போன்று தீபெத்திய கிராமங்கள் ஒவ்வொன்றிற்கும் நீண்ட தூரம் இடைவெளி இருக்கின்றது. யாக் என்னும் சடை எருமைகளை இங்கு நாம் காணலாம்.\nசஸ்பூலைக் கடந்து தாங்க், நிமோ என்ற கிராமங்களின் ஊடாக பேருந்து சென்று லடாக் என்பதான மேற்கு தீபெத்தின் எல்கைக்குள் நாங்கள் போய்ச் சேருகையில் இரவு 7 மணி ஆகிவிட்டது. லடாக்கின் தலை நகரம் லே (LEH) என்ற பட்டணம் போய்ச் சேர இன்னும் சில மைல்கள் உண்டு என்று கூறினார்கள். பேருந்து அந்த இடத்தில் சற்று நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு வீசும் காற்று எத்தனை பயங்கரமான வேகத்தில் ஊளையிட்டுக்கொண்டு வீசுகின்றது என்பதை அப்பொழுதுதான் உணர முடிந்தது. “இவ்விதமான இமாலயக் காற்றுகள் சில சமயங்களில் புல்மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளைக்கூட தூக்கிச் சென்றுவிடுவதுண்டு” என்று என்னருகில் உட்கார்ந்து இருந்த சாது கந்தையானந்து ஐயா அவர்கள் என்னிடம் சொன்னார்கள். உண்மைதான், அதின் வேகம் அத்தனையாக இருந்தது.\n“லே” பட்டணம் வந்து சேர்ந்தோம்\nலே பட்டணத்திற்குள் எங்கள் பேருந்து வந்து சேரும்போது இரவு 7:30 மணி ஆகியிருந்தபோதினும் நல்ல வெளிச்சமாகவிருந்தது. தீபெத் நாட்டின் லாசா பட்டணத்திற்குள் நாங்கள் வந்து சேர்ந்து விட்டதைப் போன்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. பட்டணத்திற்கு மேலாகச் செங்குத்தான மலையில் புத்த மடாலயங்கள்இருந்தன. லே பட்டணத்தை படத்தில் நீங்கள் காணலாம்.\nமிகுந்த ஜெபத்துடன் பேருந்திலிருந்து நாங்கள் இறங்கி ஒரு தீபெத்திய போட்டரைக்கூலிக்கு அமர்த்திக் கொண்டு எங்கள் பழுவான சாமான்களுடன் நேராக லே பட்டணத்து குருவானவர் வீட்டிற்குச் சென்றோம். ஆனால், குருவானவர் இங்கிலாந்துக்குப் போய்விட்டார். எனினும், அவரது மகனிடம் எங்கள் காரியத்தை விளக்கிக்கூறினோம். அந்த அன்புள்ளம் கொண்ட மனிதனும், அவரது மனைவியும் அந்த இரவு வேளை எங்களை அன்புடன் ஏற்றுக் கொண்டு அவர்களது வீட்டிலேயே ஒரு அறையில் எங்களைத் தங்கும்படிக் கூறி அந்த இரவுக்கான ஆகாரத்தையும் எங்கள் இருவருக்கும் ஆயத்தம் செய்து கொடுத்தனர். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.\nஅந்த நாளின் சா நிழல் பேருந்து பிரயாணத்தில் கண்ணின்மணி போலக் காத்த கர்த்தருக்கு துதி ஸ்தோத்திங்களை ஏறெடுத்துக் களைப்பின் மிகுதியால் எங்கள் நித்திரைக்குச் சென்றோம். நாங்கள் ஒருவருக்கொருவர் இனமறியா மக்களாகவிருந்தபோதினும், கிறிஸ்துபெருமானின் விலையேறப்பெற்ற இரத்தப் புண்ணியத்தின் காரணத்தால் ஒரே குடும்பத்தின் பிள்ளைகளாய்ப் பழக, ஜெபிக்க, புசிக்க, தங்கி இளைப்பாற அனுகூலமளிக்கும் எல்லையற்ற தேவ அன்பின் பெருக்கத்தை கண்ணீரோடு அந்த இரவு நினைவுகூர்ந்து அந்த தட்டையான தீபெத் வீட்டில் படுத்திருந்தோம். நல்ல நிலவு காலமாக இருந்தமையால் வெளியே தூரத்திலிருந்த உயரமான பனிமலைச் சிகரங்களை வீட்டின் ஜன்னல் வழியாக நன்கு பார்த்துக் கர்த்தரைத் துதிக்க முடிந்தது.\nமேற்கு தீபெத்தில் மேற்கொள்ளவிருந்த சுவிசேஷப் பணிகளைக் கர்த்தர் முன்னின்று மிகுந்த ஆசீர்வாதத்துடன் நடத்தித் தரும்படியாகவும், எங்களையும் ஏற்ற சமயங்களில் சுகபத்திரமாக இருப்பிடங்களுக��கு கொண்டு போய்ச் சேர்க்கவும் இரவில் நன்றாக ஜெபித்தோம். பின் வந்த நாட்களிலும் கூட ஜெபத்தில் இரவு நீண்ட மணி நேரங்களை செலவிட வசதியாக நாங்கள் தங்கியிருந்த அறையிலிருந்த மிகுதியான தெள்ளுப்பூச்சிகள் எங்களுக்கு உதவியாக இருந்தன. உண்மைதான், அவைகள் எங்கள் சரீரத்தை கடித்து துளைத்துவிட்டன. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.\n2.பாழான நிலத்தில் என்னைத் தமக்கெனக் கண்டுகொண்ட தேவன்\n3.சொல்லி முடியாத, மகிமையால் நிறைந்த தேவ சமாதானம் கிடைத்தது\n4.1.என்னை வெகுவாக கவர்ந்த பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங்\n4.2.சாதுசுந்தர்சிங் வாழ்ந்த கானக பங்களாவில் ஏறெடுக்கப்பட்ட எனது கண்ணீரின் ஜெபம்\n4.3.சுந்தர்சிங் சென்ற தீபெத் நாட்டின் பாதையில்\n4.4.சாது சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் கிராமத்தில்\n5.நீதியின் பாதையில் என்னை வழிநடத்திய எனது பரிசுத்த பெற்றோர்\n6.தொலைக்காட்சி, செய்தித் தாட்களுக்கு விலக்கி காத்துக்கொண்டேன்\n7.பண ஆசை, பெயர் புகழ்ச்சி என் வாழ்வில் இடம் பெறவில்லை\n8.கொடிய சிற்றின்ப பாவ அசுசிகளுக்கு விலகி ஓடினேன்\n9.தேவனின் பயிற்சிப் பள்ளியில் செலவிடப்பட்ட பாக்கிய ஆண்டுகள்\n10.உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்\n11.ஏழை பரதேசியின் ஜெப வாழ்க்கை\n12.ஜீவனுள்ள தேவன் என்னோடு பேசும் குரல் கேட்டேன்\n13.தேவன் என் வாழ்வில் நிகழ்த்திய மூன்று ஆச்சரிய அற்புதங்கள்\n14.தேவ எக்காளம் பத்திரிக்கையை வெளியிட தேவ ஞானம்\n15.தேவ ஜனத்தை கர்த்தரில் களிகூரப்பண்ணிய தேவ எக்காளம் பத்திரிக்கை\n16.தேவ எக்காளம் பத்திரிக்கையால் தொடப்பட்ட தேவ ஜனம்\n17.என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்\n18.உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்\n19.நித்திய கன்மலையாம் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்\n20.1.நேப்பாள தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n20.2.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (2)\n20.3.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (3)\n20.4.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (4)\n20.5.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (5)\n21.1.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (1)\n21.2.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (2)\n21.3.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (3)\n21.4.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (4)\n21.5.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (5)\n22.1.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n22.2.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (2)\n22.3.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (3)\n22.4.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (4)\n23.1.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (1)\n23.2.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (2)\n23.3.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (3)\n23.4.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (4)\n24.1.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (1)\n24.2.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (2)\n24.3.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (3)\n24.4.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (4)\n24.5.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (5)\n24.6.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (6)\n24.7.இராஜஸ்தான் சுவிசேஷ ஊழியங்களில் என் உள்ளத்தை உருக்கிவிட்ட ஒரு சோக சம்பவம்\n25.இமாச்சல் பிரதேச தேவ ஊழிய நினைவுகள்\n26.1.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (1)\n26.2.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (2)\n26.3.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (3)\n26.4.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (4)\n26.5.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (5)\n27.உமது வேதம் நாள் முழுவதும் என் தியானம்\n28.தேவ ஜனமே உனக்கு முன்னாலுள்ள முடிவில்லாத நீண்ட நித்தியம்\n முடிவே இல்லாத நீண்ட நீண்ட நித்தியமே\n30.தேவ ஜனம் பூலோகத்தில் அனுபவிக்கும் பரலோக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-04-26T11:58:25Z", "digest": "sha1:FB2R772XNP6FU3UDM3T2UTRGQCONXUEC", "length": 6281, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "தவிர்க்குமாறு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்\nதமக்கு தெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 -ஜனாதிபதியை விமர்சிப்பதை தவிர்க்குமாறு பிரதமர் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள்\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்… April 26, 2019\nகொம்பனி வீதிபள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்பு… April 26, 2019\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்.. April 26, 2019\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது.. April 26, 2019\nஅமெரிக்கா இலங்கைக்கு விடுத்துள்ள, 2 எச்சரிக்கைகள்… April 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்ச��்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/santhi/groups/", "date_download": "2019-04-26T12:20:56Z", "digest": "sha1:GFDGM3HC7IVVKXD6BXWFNV4ACKQKV2I2", "length": 2284, "nlines": 45, "source_domain": "spottamil.com", "title": "Groups – Kirushanthi Sivarasa – Tamil Social Network – SpotTamil", "raw_content": "\nசுகி சிவம் என்னும் சுப்பிரமணியம் சதாசிவம் தமிழகத்தைச் சேர்ந்த இந்து சமயச் சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார். சொல்வேந்தர் என அழைக்கப்படும் சுகி சிவம் சன் தொலைக்காட்சியில் தினமும் இந்த நாள் இனிய நாள் என்ற […]\nதமிழ் இசையினை என்றும் வளர்க்கும் நிலையான நிறுவனமாகத் தமிழ் இசைச் சங்கமானது சென்னையில், 1943 ஆம் ஆண்டு, மே திங்களில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் துவங்கப்பட்டது. தமிழ் இசை வளர்ச்சிக்கும், தமிழ்ப் ப […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:37:50Z", "digest": "sha1:LDHWAHPWBKWX5AU37CWWVAXV3JMMEFGY", "length": 10346, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறுகோணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுவிவுப் பல்கோணி, வட்டப் பல்கோணி, சம பக்கப் பல்கோணி, சம கோணப் பல்கோணி\nஅறுகோணம் என்பது ஒரு சமபரப்பில் ஆறு கோணங்களும் ஆறு நேர்க்கோடால் ஆன பக்கங்களும் கொண்டு முற்றுப் பெறும் ஒரு வடிவம். அறுகோணம் என்பது வடிவவியல் கணிதத்தில் பல்கோண வடிவுகளில் ஒரு வடிவம். ஆறு கோணங்களும் அதே போல ஆறு பக்கங்களும் ஒரே அளவினதாக இருந்தால் அது சீர் அறுகோணம் எனப்படும். ஒரு பரப்பை நிரப்ப எப்படி சதுர வடிவங்களைக் கொண்டோ, அல்லது சமபக்க முக்கோண வடிவங்களைக் கொண்டோ இடைவெளி ஏதும் இல்லாமல் நிரப்ப முடியுமோ, அதே போல சீர் அறுகோணங்களைக் கொண்டும் நிரப்ப முடியும். ஒரே வடிவுடைய தட்டையான கற்களைக் கொண்டு ஒரு பரப்பை அடைக்க வல்ல முறைக்கு தரை பாவும் திறம் கொண்டது என்னும் பொருளில் தரைபாவுமை (அல்லது நிறைமை, அடைமை) (tessellation) என்று பெயர். எல்லா சீரான பல்கோண வடிவங்களுக்கும் இப்படிப்பட்ட தரை பாவுமை கிடையாது. முக்கோணம், சதுரம் மற்றும் அறுகோணம் ஆகிய இம்மூன்று வடிவங்களுக்கு மட்டுமே இப்பண்பு உண்டு.\nதேனீயின் தேனடையில் உள்ள ஒவ்வொரு அறையும் இப்படி சீர் அறுகோண வடிவில் இருக்கும், இதனால் குறுகிய பரப்பில் திறமுடன் அதிக தொடர்புடன் அறைகளை அமைக்கமுடிகின்றது.\nசீர் அறுகோணத்தின் உட்கோணங்கள் ஒவ்வொன்றும் 120° பாகை கொண்டிருக்கும். ஏனெனில் ஒரு அறுகோணத்தில் உள்ள மொத்த உட்கோணம் = (மொத்த பக்கம் - 2) π {\\displaystyle {\\pi }} .\nசீர் அறுகோணத்தின் ஒரு பக்கத்தின் நீளம் a {\\displaystyle a} ஆக இருப்பின், அதன் பரப்பு A {\\displaystyle A} ,\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2016, 18:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1711", "date_download": "2019-04-26T12:06:17Z", "digest": "sha1:IJ65V726M53FPUBDBE7KNG4MGY6AEWUS", "length": 12167, "nlines": 384, "source_domain": "ta.wikipedia.org", "title": "1711 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2464\nஇசுலாமிய நாட்காட்டி 1122 – 1123\nசப்பானிய நாட்காட்டி Hōei 8Shōtoku 1\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஜனவரி 16: ஜோசப் வாஸ் அடிகள் இறப்பு.\n1711 (MDCCXI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது.\nஜனவரி 16 - கோவாவில் பிறந்து இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த குருவானவர் யோசப் வாஸ் அடிகள் கண்டியில் இறந்தார்.\nபெப்ரவரி - முதலாவது மார்டி கிரா ஊர்வலம் அமெரிக்காவில் அலபாமாவில் பிரெஞ்சுக் குடியேறிகளால் நடத்தப்பட்டது.\nஜூன் 6 - யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகள் நடத்துவதற்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.\nசெப்டம்பர் 22 - டஸ்கரோரா ஆதிகுடிகள் வட கரோலினாவில் பாம்லிக்கோ ஆற்றுப் படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130 பேரைக் கொன்றனர்.\nஅக்டோபர் 14 - யோஸ்டொஸ் என்பவன் டெவோஃபுளொஸ் என்பவனைக் கொன்று எதியோப்பியாவின் மன்னனாக முடி சூடினான்.\nஜோன் ஷோர் tuning fork ஐக் கண்டுபிடித்தார்.\nபெப்ரீசியஸ் முதல் தமிழ்-ஆங்கில அகராதி தொகுத்தவர் (இ. 1791)\nசனவரி 16 - ஜோசப் வாஸ் அடிகள், (பி. 1651)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/revelation/", "date_download": "2019-04-26T12:01:12Z", "digest": "sha1:H63SB3LX7MD7ADV3ZE4PQH3COUJOMJIG", "length": 11642, "nlines": 166, "source_domain": "tam.dobro.in", "title": "வெளிப்படுத்தின விசேஷம்", "raw_content": "\n1 சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.\n2 இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்டயாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.\n3 இந்தத் தீர்க்கதரிசன வசனங்களைவாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில்எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், ���ாலம்சமீபமாயிருக்கிறது.\n4 யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்குமுன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,\n5 உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின்ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.\n6 நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களறநம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.\n7 இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.\n8 இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.\n9 உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.\n10 கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.\n11 அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில்எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.\n12 அப்பொழுது என்னுடனே பேசினசத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,\n13 அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகேபொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.\n14 அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்ப���லவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தது;\n15 அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது; அவருடைய சத்தம்பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.\n16 தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம்வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.\n17 நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில்விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;\n18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.\n19 நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது;\n20 என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/23616/paneer-payasam-in-tamil.html", "date_download": "2019-04-26T12:09:11Z", "digest": "sha1:AVGI6GU2WOIKRAQPC2RSK46AA4QCGLET", "length": 3796, "nlines": 121, "source_domain": "www.awesomecuisine.com", "title": " பன்னீர் பாயாசம் - Paneer Payasam Recipe in Tamil", "raw_content": "\nபன்னீர் கொண்டு ஒரு எளிதான மற்றும் சுவையான பாயசம்.\nபன்னீர் – அரை கப் (க்ரம்புல் செய்தது)\nபால் – இரண்டு கப்\nகண்டேன்ஸ்டு மில்க் (அ) சர்க்கரை – கால் கப்\nசோள மாவு – ஒரு டீஸ்பூன் (தண்ணீரில் கரைத்து கொள்ளவும்)\nமுந்திரி – ஐந்து துண்டு (நெய்யில் வறுத்தது)\nஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்\nஒரு கிண்ணத்தில் பால் ஊற்றி காய்ந்ததும் சிறு தீயில் வைத்து, அதில் பன்னீர் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும்.\nகரைத்த சோள மாவு ஊற்றி ஒரு நிமிடம் நன்றாக கிளறவும்.\nபின், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.\nஏலக்காய் தூள், முந்திரி துண்டு சேர்த்து கிளறி ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும்.\nபால் காய்ந்தவுடன் ஐந்து நிமிடம் மட்டும் வைத்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/blog-post_8.html", "date_download": "2019-04-26T12:55:05Z", "digest": "sha1:DAATINKFSVHSIEMAQVOOKDNNVXLDUW3I", "length": 8463, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "கருணாநிதிக்கு பிரியா விடை... கண்ணீர் கடலாக மாறிய ராஜாஜி அரங்கம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / கருணாநிதிக்கு பிரியா விடை... கண்ணீர் கடலாக மாறிய ராஜாஜி அரங்கம்\nகருணாநிதிக்கு பிரியா விடை... கண்ணீர் கடலாக மாறிய ராஜாஜி அரங்கம்\nஜெ.பிரசாந்த்(காவியா) August 08, 2018 சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nகருணாநிதியின் உடலுக்கு மக்களும் தொண்டர்களும் பிரியா விடை கொடுத்து வருவதால் ராஜாஜி அரங்கமே கண்ணீர் கடலாக மாறியது. கருணாநிதி கடந்த 11 நாட்களாக அவர் உடல்நிலை பாதிப்பால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇதையடுத்து அவரது உடல்நிலையில் ஏற்றமும் இறக்கமும் அவ்வப்போது வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து மருத்துவமனை முன்பு ஏராளமானோர் கூடினர்.\nமீண்டு வா காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். மேலும் எழுந்து வா தலைவா, மீண்டு வா தலைவா, கேக்கலையா கேக்கலையா நாங்கள் கூப்பிடுவது கேக்கலையா என்று கோஷங்களை எழுப்பினர்.\nஉடலுக்கு அஞ்சலி ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், அரசின் இன்னாள் முன்னாள் அதிகாரிகளும், சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்த நீண்ட தூரம் காத்து கிடக்கின்றனர்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155139-election-awareness-done-by-sub-collector.html", "date_download": "2019-04-26T11:45:22Z", "digest": "sha1:TQZF3THY6UJ2TGI7PSSVFLZEDATWPFNY", "length": 19259, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "``தேர்தல் விழிப்புணர்வுக்கான சின்ன முயற்சி மூன்று உலகசாதனைகளாக மாறியது’’ - சிதம்பரம் சப்-கலெக்டர் பெருமிதம் | election awareness done by sub collector", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:35 (15/04/2019)\n``தேர்தல் விழிப்புணர்வுக்கான சின்ன முயற்சி மூன்று உலகசாதனைகளாக மாறியது’’ - சிதம்பரம் சப்-கலெக்டர் பெருமிதம்\nமக்களவை தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாகப் பிரசாரத்திற்கு சமமாக விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நூறு சதவிகித வாக்களிப்பை வலியுறுத்தும் விதமாக நேற்று 2019 பெண்கள் இணைந்து கை விரலில் மையிட்டுக் கொண்டது போன்று வடிவமைப்பில் நின்று உலக சாதனை படைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த சிதம்பரம் சப்-கலெக்டர் விஷ்ணு மகாஜன் அவ���்களைத் தொடர்பு கொண்டோம்.\n``தேர்தலில் மக்களின் வாக்களிப்பு தொடர்பான விழிப்புணர்வைக் கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் நிகழ்த்தி வருகிறோம். அதில் ஒன்றுதான் ``ஆன்லைன் புக் ஆஃப் ரெக்கார்டு\" என்ற உலக சாதனை முயற்சி. இதில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2019 கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டர்.சாதனைக்குத் திட்டமிடும் போதே கின்னஸ்,லிம்கா என்று பெரிய அளவில் திட்டமிட்டுதான் களத்தில் இறங்கினோம்.\nகையில் தேர்தல் மையுடன் இருக்கும் விரல் வடிவமைப்பை முதலில் மேப் போன்று உருவாக்கிக்கொண்டோம். மாணவிகள் எங்கெங்கு எப்படி நிற்க வேண்டும் என்பதையும் முன்பே திட்டமிட்டிருந்தோம். ஆசிர்யர்கள் துணையுடன் வழிநடத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் உலக சாதனை சாத்தியமானது. இத்துடன் 8017 பேர் ஒன்றாக இணைந்து நாங்கள் வாக்களிப்போம் என வெள்ளை போர்டில் கையொப்பமிட்டு சாதனை படைத்தனர். மூன்றாவதாக 4000 கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்றாக இணைந்து நூறு சதவிகித ஓட்டு என்ற மனித லோகோவையும் உருவாக்கி சாதனை படைத்தனர். தேர்தல் விழிப்புணர்வுக்கான சின்ன முயற்சி... மூன்று உலகசாதனைகளாக மாறியது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. சாதனை நிச்சயம் வாக்களிப்பாக மாறும்\"என்கிறார் திட்டவட்டமாக.\nதூத்துக்குடியில் ஒரே நாளில் தி.மு.க, அ.தி.மு.க., நிர்வாகிகளின் இடங்களில் ரூ.1.15 கோடி பறிமுதல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல' - வேட்பு மனுவில் மோடி தகவல்\n`நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடலயா நீ'- மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்\n``பிரக்யாவின் புற்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல''- உண்மையை உடைத்த டாக்டர்\n`தாய் மண்ணுல சாதனை நிகழ்த்தணும்'- ஓமனில் யோகாவில் உலக சாதனை படைத்த தமிழக சிறுமி\n`நீட் ரிசல்ட் வந்ததும் என்னைப் பார், என்ன வேண்டுமோ செய்கிறேன்\n’- காதலன் மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற மாணவி\nபத்து ரூபாய் நாணயங்கள் மூலம் டெபாசிட் தொகை - அதிகாரிகளை அலறவிட்ட சூலூர் சுயேச்சை வேட்பாளர்\n`இந்த இரண்டு கேரக்டர் கிடைச்சா உடனே ஓகேதான்'- ரீ என்ட்ரிக்குத் தயாராகும் விசித்ரா\n``நீங்க இருந்திருந்தா எங்க வாழ்க்கை வேற மாதிரி மாறியிருக்கும் அப்பா\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டை���ில் எடப்பாடி பழனிசாமி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/commonwealth-games/", "date_download": "2019-04-26T11:37:52Z", "digest": "sha1:UIARZDK7WWONHJC53GZ653FU3D7RHU5J", "length": 6621, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "Commonwealth Games – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபொதுநலவாய விளையாட்டுப்போட்டி நிறைவு – அவுஸ்திரேலியா முதலிடம்\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 21-வது பொதுநலவாய...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து முதல் இடத்தை பெற்றுள்ளது\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\n21-வது பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன\n21-வது பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகள் அஸ்திரேலியாவில்...\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்… April 26, 2019\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்.. April 26, 2019\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது.. April 26, 2019\nஅமெரிக்கா இலங்கைக்கு விடுத்துள்ள, 2 எச்சரிக்கைகள்… April 26, 2019\n“எங்கள் கனத்த இதயத்தோடு பேசுகிறோம்” FCSOK.. April 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகா�� சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36586-2019-02-04-04-06-28", "date_download": "2019-04-26T12:00:56Z", "digest": "sha1:RHKIMOXKJIWGGHOUQ65HYO5OMQD2Q5XE", "length": 10076, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "நீர்த்தளம் தேடி...", "raw_content": "\nநீரே நிற்காத ஏரிகள்; வண்டல்படியாத தரை வண்டி மாடு இல்லாத விவசாயிகள்\nஎங்கள் கிராமத்தில் ஒரு குளம் இருந்தது...\nவரலாறு காணாத வறட்சியில் தமிழகம்; தமிழக முதலமைச்சரின் பொறுப்பற்ற செயல்\nகை நழுவுமா நீலப் பொக்கிஷம்\nமோடியின் பிறந்த நாள் பரிசு\nதனியார்மயமாக்கப்பட்ட தண்ணீர் - உலக அனுபவங்கள் கூறும் பாடம் என்ன\nதமிழர்களின் நீர் மேலாண்மை – 2\nநீராண்மையில் வீழ்ந்த தமிழ்நாடு வேளாண்மையில் வீழ்ச்சி அடைந்தது\nதிருமாவளவனுக்கு எதிராக அணி திரளும் பாமக, பாஜக பாசிச கும்பல்\nஇலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்ற கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி\nநாகரிகமாகச் சிந்திப்போம் - சிவ் விஸ்வநாதன்\nமகாகவி பாரதியின் கனவுக்கு ஒரு நல்வரவு\nமதவாத பா.ஜ.கவும் - சாதியவாத பா.ம.க.வும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 3 - பதர் மனிதர்கள்\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2019\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/relax/20366-tong-slip-of-tamil-nadu-politicians.html", "date_download": "2019-04-26T12:10:46Z", "digest": "sha1:KF2I34BZPR3PYIF5NLANQ5QQB5TDA5J2", "length": 8530, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "விஜய்காந்த் பிரச்சாரம் செய்யாதது உங்களுக்கெல்லாம் குளிர் விட்டுப்போச்சு - வீடியோ பாருங்கள்!", "raw_content": "\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nபிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - மாணவி பகீர் புகார்\nவிஜய்காந்த் பிரச்சாரம் செய்யாதது உங்களுக்கெல்லாம் குளிர் விட்டுப்போச்சு - வீடியோ பாருங்கள்\nதேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் காமெடிகளுக்கும் பஞ்சம் இல்லை.\nசென்ற தேர்தல்களில் விஜய்காந்த் பிரச்சாரம் என்ற பெயரில் காமெடி செய்து கொண்டிருந்தார். ஆனால் இப்போது மொத்த அரசியல்வாதிகளும் விஜய்காந்த் மிஞ்சிவிட்டனர்.\n« அவ்ளோதான் எங்கள் தேச பற்று கண்ணுல வச்சு விட சொல்றாங்க - ஜோக் கண்ணுல வச்சு விட சொல்றாங்க - ஜோக்\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nவாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு\nமுதல் நாள் இதய அறுவை சிகிச்சை -அடுத்த நாளே ஓட்டு போட்ட முதியவர்\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண்டு வ…\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nஇலங்கையில் அவசர நிலை பிரகடனம் - நாடாளுமன்றம் இன்று கூடுகிறது\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nதிருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிதிய…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவ…\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 160 பேர் பலி\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nகாஞ்சனா பட நடிகைக்கு பாலியல் தொல்லை - போலீசில் புகார்\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள…\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_355.html", "date_download": "2019-04-26T11:50:44Z", "digest": "sha1:SXUGXS2ZEO25JXOYE7DBWKP4PURHA2LZ", "length": 36481, "nlines": 134, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கிண்ணியா நகர சபை ஐ.தே.க. வசமானது: தவிசாளராக எஸ்.எச்.எம்.நளீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகிண்ணியா நகர சபை ஐ.தே.க. வசமானது: தவிசாளராக எஸ்.எச்.எம்.நளீம்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலினை முன்னிட்டு கிண்ணியாவின் நகர சபையின் முதல் சபை அமர்வு இன்று காலை 09.00 மணிக்கு(11) கிண்ணியா நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற இச் சபை அமர்வின்போது பகிரங்க வாக்கெடுப்பின் மூலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எஸ்.எச்.எம்.நளீம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.\nஇவ் வாக்கெடுப்பின்போது தவிசாளருக்கு ஆதரவாக 09 வாக்குகளும் எதிராக மூன்று வாக்குகளும் அளிக்கப்பட்டன .இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிராக மூன்று வாக்குகளும் ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்,ஐக்கிய தேசிய கட்சி,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,தமிழர் விடுதலை கூட்டணி சேர்ந்து ஒன்பது வாக்குகளும் அளிக்கப்பட்டன.\nநல்லாட்சிக்கான தேசிய முன்னனி உறுப்பினர் இவ் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை மொத்தமாக இச் சபை 13 உறுப்பினர்களைக் கொண்டு தவிசாளர்,பிரதி தவிசாளர் உட்பட உறுப்பினர்களைக் கொண்டு இயங்கவுள்ளது.\nஇரண்டாம் கட்டமாக பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்காக பகிரங்க வாக்களிப்பு இடம் பெற்றது இதில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸை சேர்ந்த ஐயூப் நளீப் சப்ரீன் ஒன்பது வாக்குகள் ஆதரவாகவும் மூன்று வாக்குகள் எதிராகவும் இடம்பெற்று பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nக���ச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nதற்கொலை தாக்குதல் நடத்திய, 2 சகோதரர்களின் படங்கள் - ஆங்கில ஊடகம் வெளியிட்டது\nகொழும்பு - ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய இன்சாப் மற்றும் இல்ஹாம் ஆகிய 2 சகோதரர்களின் படங்களை பிரித்தானிய டெய்லி மெயில் ஊடகம் வெள...\nஇலங்கை குண்டுவெடிப்பு - தற்கொலையாளிகளின் படங்களை வெளியிட்ட ISIS (இங்கிலாந்து ஆங்கில இணையத்தின் பக்கமும் இணைப்பு)\nApril 23, 2019 -Sivarajah- இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அது தொடர்பில் விரிவான அறி...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்��ளுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/sri-ganesha-maha-vithyalayam-century-celebration-photos-canada/", "date_download": "2019-04-26T11:39:31Z", "digest": "sha1:UTZOQLFD7OSONSLVJFJ6ZPB7HMF2ADBA", "length": 6955, "nlines": 179, "source_domain": "www.pungudutivu.today", "title": "Sri Ganesha Maha Vithyalayam Century Celebration photos – Canada | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nPrevious articleதிரு சுப்பையா கனகலிங்கம்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் பவுண்டேஷன் (MSS Foundation)\nமு.த. என்று இலக்கிய உலகம் அடையாளப்படுத்திய மு.தளையசிங்கம் புங்குடுதீவு மக்களுக்கு மிகவும் அந்நியமானவர். பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் அடுத்து உட்காரும் இந்தச் சிந்தனாவாதிக்குரிய இடம் ஈழத்தில் இன்றுவரை கொடுக்கப்படவில்லை.\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/12/blog-post_12.html", "date_download": "2019-04-26T12:27:45Z", "digest": "sha1:7BOGP257HQFWRLUOWDRKNDHZZ4E4QRDN", "length": 20714, "nlines": 181, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: நீங்களும் செய்யலாம் திருக்குர்ஆன் சிகிச்சை!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nநீங்களும் செய்யலாம் திருக்குர்ஆன் சிகிச்சை\nதிருக்குர்ஆன் வசனங்களில் சில நோய் நிவாரண சக்தி கொண்டவை.\nநபித்தோழர் அபூ ஸயீத்(ரலி) என்பார் அறிவிக்கிறார்கள்\nநபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அவர்கள் அங்கு அருகாமையில் தங்கி இருந்த வேளையில் அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா சிகிச்சை முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், 'இதோ இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம் இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்\" என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து 'கூட்டத்தினரே\" என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து 'கூட்டத்தினரே எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா' என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'ஆம்' என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'ஆம் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும் அல்லாஹ்வின் மீதாணையாக நாங்கள் உங்களிடம் விருந்து கேட��டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது\" என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது ஊதி, 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..\" என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை\" என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது ஊதி, 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..\" என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். 'இதைப் பங்கு வையுங்கள் பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். 'இதைப் பங்கு வையுங்கள்\" என்று ஒருவர் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது\" என்று ஒருவர் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது\" என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்\" என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்' என்று கேட்டுவிட்டு, 'நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்' என்று கேட்டுவிட்டு, 'நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள் உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள் உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள் என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள். (நூல்: புகாரி)\nமேற்படி சம்பவத்தில் இருந்து திருக்குர்ஆனின் தோற்றுவாய் எனப்படும் முதல் அத்தியாயம் நோய் நிவாரணியாக உள்ளது என்பதை உணரலாம். நாம் படைத்த இறைவன் மீது முறைப்படி நம்பிக்கை கொண்டு இதைப் பொருளுணர்ந்து நோயாளியின் மீது ஓதி ஊதினால் இறைவன் நாட்டமுமிருந்தால் அது நிவாரணம் அளிக்கும். அந்த அத்தியாயத்தின் அரபி வசனங்களின் தமிழ் ஒலிவடிவமும் பொருளும் கீழே தரப்படுகின்றன.\n. 1. (B)பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்\n. 2. அல்ஹம்து லில்லாஹி ர(B)ப்பில் ஆலமீன்.\n. 3. அர்ரஹ்மானிர் ரஹீம்.\n. 4. மாலிகி யவ்மித் தீன்\n. 5. இய்யாக்க நஉ(B)புது வஇய்யாக்க நஸ்தஈன்.\n. 6. இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்த்தகீம்\n. 7. ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹீம் அய்ரில் மக்லூ(B)பி அலைஹீம் வலழ்ழால்லீன் – ஆமீன்\n. (1. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (இதை ஒதுகிறேன்)\n. 2. அனைத்துப் புகழும் அனைத்து உலகையும் படைத்து பரிபாலித்து வரும் அல்லாஹ்வுக்கே உரியது.\n. 3. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.\n. 4. இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி.\n. 5. உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n. 6. எங்களை நேரான வழியில் நடத்துவாயாக\n. 7. நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியில் நடத்துவாயாக,. அது உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியும் அல்ல.\n. அமீன்- எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக)\nமுக்கிய குறிப்பு இந்த அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் இறைவனே நமக்கு கற்றுத்தரும் பிரார்த்தனைகள். இங்கு நான்காவது வசனத்தை மிக ஆத்மார்த்தமாக கூற வேண்டும் “இறைவா படைத்தவனாகிய உன்னை மட்டுமே வணங்குவோம். உன்னையல்லாது வேறு யாரையும் தெய்வமாக பாவிக்க மாட்டோம்.அவைகளிடம் பிரார்த்திக்கவோ உதவி கோரவோ மாட்டோம்” என்ற உறுதி மொழியை இதன் மூலம் நாம் இறைவனுக்கு கொடுக்கிறோம் என்பதை உணர்க நம் பிராத்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இது ஒரு நிபந்தனை என்பதை அறிக\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வு��ளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357 எண்ணுக்கு SMS செய்யவும். நான்கு மாத சந்தா இ...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nசிந்தனைப் புரட்சியைத் தூண்டிய திருக்குர்ஆன்\nஐரோப்பிய விஞ்ஞான வளர்ச்சியின் முன்னோடிகள்:-\nமறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை\nஅன்பை வளர்க்க ஆழமானதோர் அடித்தரை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nதிரை உலகுக்கு ஓர் எச்சரிக்கை\nதிரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\nநடிகர் நடிகைகளுக்கு கோவில் கட்டுவோர் கவனிக்க.....\nநீங்களும் செய்யலாம் திருக்குர்ஆன் சிகிச்சை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nபாலியல் ���லாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/54602", "date_download": "2019-04-26T12:53:55Z", "digest": "sha1:VOFTHIYRCPXLKZOTRSXWESDHXMO4WW5B", "length": 16903, "nlines": 203, "source_domain": "tamilwil.com", "title": "சிறிலங்காவுடன் பலமான கூட்டை எதிர்பார்க்கும் அமெரிக்கா - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பில் நான்கு நாட்களுக்குமுன் அறிந்திருந்த இந்தியா\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nகோடிகளில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் நிலையை பாத்தீங்களா\nபாவம் படவாய்ப்பு இல்லாத லக்ஷ்மி மேனன் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nபிரபல நடிகை சங்கீதா பெற்ற தாயை வீட்டை விட்டு துரத்திவிட்டார் என சங்கீதாவின் அம்மா பானுமதி புகார் கொடுத்தார்\nதீண்டிய நபரை அறைந்த குஷ்பு\n1 day ago தற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\n1 day ago உயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\n1 day ago யுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\n1 day ago தொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\n1 day ago பேராயரை சந்தித்தார் கோத்தபாய\n1 day ago மேற்கிந்தியதீவுகள் அணி அறிவிக்கப்பட்டது\n1 day ago சஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\n1 day ago பூகொட நீதிமன்றத்திற்கு அருகில் சிறிய வெடிப்பு சம்பவம்\n1 day ago தாஜ் சமுத்திரா ஹோட்டலிற்குள் குண்டு வெடிக்காததால் திரும்பி வந்த தற்கொலைதாரி\n1 day ago ஒன்றும் நடக்கவில்லை… மைத்திரியின் காலக்கெடு முடிந்தது\n3 days ago கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு\n3 days ago யாழில் ‘சும்மாயி��ுந்த’ முஸ்லிம் இளைஞனில் சந்தேகம்: நேற்றிரவு பரபரப்பு\n3 days ago உயிரிழப்பு 310 ஆக உயர்ந்தது\n3 days ago யாழ் மாவட்ட செயலகத்தில் அஞ்சலி\n3 days ago வாழைச்சேனையில் அஞ்சலி நிகழ்வு\n4 days ago நாவலடியில் மிதந்த சடலம் யாருடையது\n4 days ago நாளை வவுனியாவில் துக்கதினத்திற்கு அழைப்பு\n4 days ago இலங்கை வருகிறது இன்டர்போல்\nசிறிலங்காவுடன் பலமான கூட்டை எதிர்பார்க்கும் அமெரிக்கா\nசிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பலமான கூட்டை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்திருப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nசிங்கள- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறிலங்கா மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மோர்கன் ஒர்டாகஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“சிறிலங்காவும் அமெரிக்காவும் மக்களுக்கிடையிலான பரந்துபட்ட கூட்டு, ஜனநாயக கொள்கைகள் மீதான அர்ப்பணிப்பு, நிலையான, பாதுகாப்பான இந்தோ-பசுபிக் அடிப்படையில் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளன.\nஇந்தக் கூட்டு மேலும் கட்டிழுப்பப்படுவதையும், எதிர்வரும் ஆண்டின் சவால்களை தொடர்ந்து சமாளிக்கவும், நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nசிறிலங்கா மக்களுக்கு பாதுகாப்பான, செழிப்பாள புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றும் அதில் கூறியுள்ளார்.\nPrevious மின்சாரத்திற்கான தேவை குறைவு\nNext உலக வாழ் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மக்களினால் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.\nஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ‘பீட்டா’ அமைப்பு மனு\nபிக் பாஸ் சீசன் 2-வை தொகுத்து வழங்கப் போவது இவர் தானாம்\nலெபனான் எல்லையில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் – பஸ்கள் மூலம் சிரியா சென்றனர்\nNGK- சூர்யாவின் கதாபாத்திரம் இதுதானம்\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nபூகொட நீதிமன்றத்திற்கு அருகில் சிறிய வெடிப்பு சம்பவம்\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nலுட்சேர்ன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் பூசை\nயாழ்ப்பாணத்தில் நடைபெறும் நூதன கொள்ளை… மக்களே ஜாக்கிரதை\nமன்னார் புதைகுழி அகழ்வுப்பணியை நேரில் அவதானித்த பிரித்தானிய தூதரக அதிகாரிகள்\nபோதனாவைத்தியசாலையில் மருத்துவர் ஒருவர் ஒப்பறேசன் செய்வதில் திருவிளையாடல்\nஇராணுவம் மீண்டும் வீதிக்கு இறங்கும்; வீதிக்கு வீதி சோதனைச்சாவடி வரும்: யாழ் தளபதி எச்சரிக்கை\nஇன்றைய ராசிபலன் 22.04.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nஇரும்புக்கம்பியால் தாயும், அயன்பாக்ஸ் வயரால் மகனும் கொலை\nபொள்ளாச்சி அருகே கொள்ளுபாளையம் பகுதியில் மகளை சீரழித்த தந்தை..\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/course/general-indian-polity-tamil/", "date_download": "2019-04-26T12:37:25Z", "digest": "sha1:JXU3HQQSWMEEEM26QCLUBZFTFHN2JNYL", "length": 16958, "nlines": 439, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4 | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதா��ம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4\nTNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் இந்திய ஆட்சி அமைப்பு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.\nஇந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள இலவச பொத்தானை சொடுக்கவும்) .\nஇந்த இந்திய ஆட்சி அமைப்பு ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.\nஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete” என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஎங்களது TNPSC இந்திய ஆட்சி அமைப்பு ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.\nTNPSC பொது அறிவு – இந்திய ஆட்சி அமைப்பு இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த இந்திய ஆட்சி அமைப்பு இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 4 மற்றும் VAO 2017-18 பாடத்திட்டங்களை உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு இந்திய ஆட்சி அமைப்பு வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC இந்திய ஆட்சி அமைப்பு பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.\nஇந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்\nபகுதி A - இந்திய அரசியலமைப்பு\nவகுப்பு 7 – நமது நாடு FREE 00:10:00\nவகுப்பு 7 – இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள் FREE 00:10:00\nவகுப்பு 12 – இந்திய அரசாங்கமும் அரசியலும் FREE 00:10:00\nவகுப்பு 6 – குடியரசு FREE 00:10:00\nவகுப���பு 8 – தேசிய ஒருங்கிணைப்பு FREE 00:10:00\nவகுப்பு 10 – ஜனநாயகம் FREE 00:10:00\nவகுப்பு 9 – மத்திய அரசு FREE 00:10:00\nவகுப்பு 9 – மாநில அரசு FREE 00:10:00\nவகுப்பு 7 – அரசியல் கட்சிகள் FREE 00:10:00\nவகுப்பு 9 – குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் FREE 00:10:00\nவகுப்பு 11 – அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள் FREE 00:10:00\nவகுப்பு 6 – உள்ளாட்சி FREE 00:10:00\nவகுப்பு 11 – பஞ்சாயத்து FREE 00:10:00\nவகுப்பு 12 – மாநில அரசாங்க அமைப்பு – தமிழ்நாடு FREE 00:10:00\nவகுப்பு 12 – தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம் FREE 00:10:00\nவகுப்பு 11 – தேர்தல் ஆணையம் FREE 00:10:00\nவகுப்பு 7 – சட்டம் மற்றும் நலத் திட்டங்கள் FREE 00:10:00\nவகுப்பு 10 – நுகர்வோர் உரிமைகள் FREE 00:10:00\nவகுப்பு 9 – தமிழ்நாட்டின் சமகால சமூக பிரச்சினைகள் FREE 00:10:00\nவகுப்பு 12 – இந்தியா 21 ஆம் நூற்றாண்டு * FREE 00:10:00\nவகுப்பு 11 மதிப்பீடு பயிற்சி FREE 00:10:00\nவகுப்பு 12 மதிப்பீடு பயிற்சி FREE 00:10:00\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/06/12141522/Change.vpf", "date_download": "2019-04-26T12:34:00Z", "digest": "sha1:GC3U5QKBN7LTMVNNSJSX4MLUS5NZK2II", "length": 7477, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Change || ‘மாற்றம்’ கைகொடுக்குமா?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொன்னமாரவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்-அப் வீடியோவை வெளியிட்ட இருவர் கைது\n‘வருத்தப்படாத...’ நாயகி நகரத்து பெண் வேடம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.\n‘வருத்தப்படாத...’ நாயகி நடித்த படங்கள் எல்லாமே வெற்றி படங்கள் என்றாலும், அவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து குவியவில்லை. வந்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. அதனால், கிராமத்து பெண் வேடங்களிலேயே நடித்து வந்த அவர், நகரத்து பெண் வேடம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.\nஇந்த மாற்றம் தனக்கு கை கொடுக்குமா என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார், அந்த நாயகி\n1. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி\n4. பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n5. பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு\n2. `சின்னதம்பி' ரீமேக் ஆகுமா\n4. சிவா டைரக்‌ஷனில், சூர்யா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/PTI.html", "date_download": "2019-04-26T12:56:00Z", "digest": "sha1:H3N6VCHTM4YTO7HRL4RSSCEGDACLPPU6", "length": 10921, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் பல மாற்றங்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் பல மாற்றங்கள்\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் பல மாற்றங்கள்\nநிலா நிலான் September 18, 2018 கொழும்பு\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள், 48 மணித்தியாலங்களுக்குள் நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்தப்படுவதுடன், ஆகக்கூடியது 8 வாரங்கள் மட்டுமே இவர்களைத் தடுப்பில் வைத்திருக்கலாம் என்பதை வலியுறுத்தும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.\nநீதிபதி தனது உத்தரவை வழங்கி இரண்டு வாரங்களின் பின்னர், சந்தேக நபர்களைத் தடுத்து வைப்பதற்கான கால எல்லையை நீட்டிப்பதற்கான கோரிக்கையை நிராகரிப்பது தொடர்பில், நீதிபதி தன்னிச்சையான தீர்மானத்தை எடுக்கமுடியும் என்றும், அமைச்சரவையில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் தொடர்பாக, குறித்த காலப்பகுதிக்குள் குற்றவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதவிடத்து சந்தேகநபர்கள் பிணையில் செல்வதற்கான அனுமதியும் புதிய சட்டவரைவில் வழங்கப்பட்டுள்ளது.\n‘நீதிபதி சந்தேகநபர்களை தனிப்பட்ட ரீதியாகச் சந்திக்கவும், அவர்களுடன் தனிப்பட்ட கலந்துரையாடலை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் நல்வாழ்வு மற்றும் நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கும் சந்தேகநபர்களின் கருத்துக்களை பதிவுசெய்வதற்குமான அதிகாரத்தைக் கொண்டுள்ளதாக’ பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்���ட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்களுக்கு முன்கூட்டிய அறிவித்தல்கள் எதையும் விடுக்காது நீதிபதி செல்ல முடியும் எனவும், அவ்விடங்கள், பதிவேடுகள் மற்றும் தடுப்புக் கட்டளைகள், ஏனைய பதிவேடுகள், ஆவணங்களைப் பார்வையிடவும் அங்குள்ளவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்கும் நீதிபதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇப்புதிய சட்டமூலம் அமுலுக்கு வரும்பட்சத்தில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்கள் 72 மணித்தியாலங்கள் வரை நீதிபதியின் முன் நிறுத்தப்படாது தடுத்து வைத்திருப்பதற்கு காவற்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் மாற்றம் ஏற்படும்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devaekkalam.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%8A%E0%AE%B4/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%8A%E0%AE%B4/", "date_download": "2019-04-26T11:55:57Z", "digest": "sha1:SBRU6GFVANWT2LSG4T4SBOTJJQVZQ6XV", "length": 80641, "nlines": 113, "source_domain": "devaekkalam.com", "title": "DevaEkkalam » 26.2.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (2)", "raw_content": "உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு\n— Main Menu —முகப்பு மோட்ச பிரயாணம் அன்பரின் நேசம் தேவ எக்காள இதழ்கள் வாழ்க்கை வரலாறுகள் தேவச்செய்திகள் தொடர்புக்கு\n26.2.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (2)\nஉத்தராஞ்சல் மாநிலத்தில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியங்களின் கடந்த கால நினைவுகள் (2)\n“கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணை செய்கிறார், ஆகையால் நான் வெட்கப்படேன், நான் வெட்கப்பட்டுப் போவதில்லை என்று அறிந்திருக்கிறேன்………….” (ஏசாயா 50 : 7)\n“எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள், அந்தக் குற்றம் அவர்கள் மேல் சுமராதிருப்பதாக. கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புற ஜாதியாரெல்லாம் கேட்கிறதற்காகவும் என்னைப் பலப்படுத்தினார்……. ” (2 தீமோ 4 : 16 – 17)\nகர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக. ஆமென். இந்த 2008 ஆம் ஆண்டிலும் நாங்கள் 9 பேர்கள் கொண்ட ஒரு குழுவாக 2 வாகனங்களை ஒரு முழுமையான மாதத்திற்கு வாடகைக்கு அமர்த்தி அக்டோபர் மாதம் முழுவதிலும் பனி படர்ந்த இமயமலைகளின் அநேக கடையாந்திரமான கிராமங்களுக்குச் சென்று தேவனுடைய ஜீவனுள்ள வசனங்களை சாத்தானாம் பிசாசின் பாவ அந்தகார இருளில் மூழ்கியிருக்கும் மக்களுக்குக் கொடுக்கும் கிருபையின் சிலாக்கியத்தை நாங்கள் பெற்றோம். அந்தக் கிருபையின் சிலாக்கியத்தை எங்களுக்குத் தர சித்தம் கொண்ட நம் அன்பின் ஆண்டவரின் பொற் பாதங்களை வாழ்த்திப் போற்றி முத்தமிடுகின்றோம்.\nஇப்படிப்பட்ட அருமையான ஊழியத்தை பாவிகள���கிய எங்களைக் கொண்டே செய்ய திரும்பத் திரும்ப ஆவல் கொள்ளும் அன்பின் ஆண்டவருக்கு நாங்கள் செலுத்தக் கூடிய ஈடு எதுவும் இல்லை இப்படிப்பட்ட செலவினங்கள் நிறைந்த தேவ ஊழியங்களை எல்லாராலும் அத்தனை சுலபமாகச் செய்து விட முடியாது. அது மட்டுமல்ல, எந்த ஒரு சூழ்நிலையிலும் மனுஷீக பெலத்தாலும், முயற்சிகளாலும் இப்படிப்பட்ட தேவ ஊழியங்களை செய்வது என்பது அத்தனை இலகுவான காரியம் அல்ல.\nஇந்த தேவ ஊழியங்களின் ஆசீர்வாதத்திற்காகவும், தேவ பாதுகாவலுக்காகவும், இந்த தேவ ஊழியத்தில் உள்ள பெருஞ் செலவினங்களுக்காகவும் உங்கள் சகோதரனாகிய நான் இந்த ஆண்டின் லெந்து கால நாட்கள் முழுமையிலும், அதற்கும் கூடுதலாகவும் கர்த்தருடைய பெலத்தால் உபவாச ஜெபத்தில் தரித்திருந்தேன். வழக்கம் போல பகல் முழுவதும் ஒரு துளி தண்ணீர் முதலாகக் குடியாமல் இருந்து மாலையில் உணவருந்தினேன். இந்த நீண்ட உபவாச ஜெபத்தை நான் மேற்கொள்ளுவதற்கு முன்பாகக் கர்த்தர் எனது உபவாச ஜெபத்தை ஆசீர்வதித்துத் தரும்படியாகவும், சாத்தானுடைய எந்த ஒரு இடையூறுகளும் உபவாச ஜெப நாட்களில் ஏற்படாதவாறு காத்துத் தரும்படியாகவும் நான் தேவ சமூகத்தில் அதிகமாகக் கெஞ்ச வேண்டியதாக இருந்தது. எந்த ஒரு காரியமும் ஆண்டவருடைய கிருபையின்படி நாம் செய்தால் அது நமக்கு ஆசீர்வாதமாக அமையும். இந்த வரிகளை தேவ சமூகத்தில் என்னைத் தாழ்த்தி கர்த்தருக்கு மகிமையாக நான் எழுதுகின்றேன். எந்த ஒரு தேவ ஊழியனானாலும் சரி அவன் தனது தேவ ஊழியத்தை மெய்யான ஆத்தும பாரத்தோடும், ஜெபத்தோடும், உபவாசத்தோடும், தன்னை முழுமையாக மறைத்து, கர்த்தருடைய மகிமைக்காகச் செய்யும் பட்சத்தில் நிச்சயமாக அந்த ஊழியம் கர்த்தரால் ஆசீர்வாதம் பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே கிடையாது.\nஅவன் தனது ஊழியத் தேவைகளுக்காக எந்த ஒரு மண்ணான மனுஷனையும் எதிர் நோக்க வேண்டிய அவசியமே கிடையாது. தனது தேவைகளை அவன் தனது பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்தி எழுதி தனது வங்கிகளின் பெயர்களையும், தனது வங்கிகளின் கணக்கு எண்களையும் குறிப்பிட்டு மக்கள் தனது ஊழியங்களுக்காக உதவ வேண்டும் என்று அவர்களைக் கெஞ்ச வேண்டிய தேவையே எழும்பாது. தனது ஊழியத்திற்குக் கொடுத்ததால் மக்கள் பெற்றுக்கொண்ட பூலோக ஆசீர்வாதங்கள் என்ன என்பதைக் கோடிட்டுக் காண்பித்���ு மற்றவர்களும் தனது ஊழியத்திற்குக் கொடுத்து ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ள அப்பாவி கிறிஸ்தவ மக்களை தந்திரமாக அறைகூவி அழைக்க வேண்டிய அவசியமும் அவனுக்கு ஏற்படாது. காரணம், ஆத்துமாக்கள் கர்த்தருடையவர்கள், ஊழியம் கர்த்தருடையது. தேவன் தம்முடைய ஊழியத்தைக் கைவிடாமல் காத்து நடத்துவார். ஆம், அதில் துளிதானும் சந்தேகமே கிடையாது. 10024 அநாதைக் குழந்தைகளை வைத்துப் பாதுகாத்து அவர்களைப் போஷித்து எந்த ஒரு தாழ்ச்சியும் இல்லாமல் பல்லாண்டு காலம் அவர்களை வழிநடத்திய மாபெரும் தேவ பக்தன் ஜியார்ஜ் முல்லர் அவர்கள் தனது தேவைகளை தன் ஆண்டவர் ஒருவருக்கே தெரிவித்து பரத்திலிருந்து உதவியைப் பெற்றுக் கொண்டாரேயல்லாமல் மண்ணான எந்த ஒரு மனிதனுக்கும் தனது தேவைகளை எந்த ஒரு நிலையிலும் கூறவே இல்லை அல்லவா அந்த ஜியார்ஜ் முல்லரின் தேவனே நமது தேவன். அவர் இன்றும் ஜீவிக்கின்றார். அவர் மாறாத கர்த்தராக இருக்கின்றார் (மல்கியா 3 : 6) ஆம், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் (எபிரேயர் 13 : 8) அல்லேலூயா.\nஇருளிலிருந்து வெளிச்சத்தை உண்டாக்கிய நம் அன்பின் கர்த்தர்\nஇந்த தடவை வாகன தேவ ஊழியத்தை மேற்கொள்ள எனது சரீர சுகம் கொஞ்சமும் திருப்தியாக இல்லவே இல்லை. சரீரத்தில் நான் மிகவும் பெலவீனத்தை உணர்ந்தேன். எனது பெலவீனத்தின் காரணமாக ரஸ்தாவில் நான் நடந்தால் ஒரு பக்கமாக நான் காற்றினால் தள்ளப்பட்டுச் செல்லுவதைப் போன்ற நிலை எனக்கு ஏற்பட்டது. அதை முன்னிட்டு வாகனங்கள் வந்து கொண்டிருக்கும் ரஸ்தாவில் நான் நடந்து செல்லுவதைக் குறித்து மிகவும் விழிப்பாகவிருந்தேன். தூரத்தில் வாகனம் வருவதைக் கண்டாலும் அது கடந்து செல்லும் வரை மிகவும் பொறுமையோடு ரஸ்தாவிலிருந்து கணிசமான தூரத்தில் நான் ஒதுங்கி நின்று கொண்டேன்.\nஇந்த விதமான சூழ்நிலைகளின் மத்தியில் சுமார் ஒன்றரை மாத காலம் நீண்ட பிரயாணங்கள், வயிற்றுக்கு முற்றும் ஒத்துக் கொள்ளாத ஆகார வகைகள், வசதியற்ற தங்கும் இடங்கள், இராக் கால இளைப்பாறுதல்கள் போன்றவற்றை நான் நினைத்தபோது உண்மையில் மனுஷீகப்பிரகாரமாக கலக்கமாகவே இருந்தது. எனினும், எனது உபவாச ஜெபங்கள் கர்த்தருக்குள் ஆசீர்வாதமாக முடிந்ததும் என் உள்ளத்தில் ஒரு பெரிய தேவ சமாதானத்தை நான் உணர்ந்தேன். எப்படியும் இந்த ஆண்டிலும் கர்த்தர் ���ம்முடைய ஊழியத்தை கட்டாயம் பொறுப்பெடுத்து நடத்துவார் என்ற நிச்சயமான நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.\nஇந்த தடவை நான் ஊழியத்திற்கு வடக்கே செல்லுவதற்கு எந்த ஒரு நிலையிலும் முடியாவண்ணம் எனக்கு ஏற்பட்ட மற்றொரு பெரிய தடை யாதெனில் எனது இளைய மகன் சார்லஸ் ஃபின்னி அவர்கள் எதிர்பாராதவிதமாக மூல வியாதியால் தாக்குண்டு இரண்டு தடவைகள் அறுவை சிகிட்சை செய்யப்பட்டு மருத்துவ மனையில் படுக்கையில் இருந்ததுதான். அவர்களைக் கவனிக்க அவர்கள் அருகில் யாரும் இல்லாத ஒரு சூழ்நிலை. எந்த ஒரு நிலையிலும் நான் அவர்களின் அருகில் இருக்க வேண்டிய ஒரு தவிர்க்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது. நான் வடக்கே பிரயாணப்படுவதற்கு முன்பாக அன்பின் ஆண்டவர் பூரணமாக சுகம் அளித்துவிடுவார் என்று நான் எவ்வளவோ ஆவலாக எதிர்பார்த்தும் கடைசி வரை சுகம் கிடைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அன்பின் ஆண்டவரை மகனுக்கு பாதுகாவலராக வைத்துவிட்டு தேவ ஊழியத்தை முதன்மையான ஸ்தானத்தில் வைத்துக் கொண்டு நான் வடக்கே பயணப்பட்டேன்.\nநான் வடக்கே ஊழியத்தின் பாதையில் இருந்த நாட்களிலும் மகன் தனது பெலவீனத்தில் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் தகவல் எனக்குக் கிடைத்துக் கொண்டே இருந்தது. அது எனது உள்ளத்தை மிகவும் பாரப்படுத்துவதாக இருந்தது. “ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்” (சங்கீதம் 50 : 15) என்ற ஆண்டவருடைய வார்த்தையின்படி ஒத்தாசை வரும் கன்மலையை நோக்கித்தான் வடக்கே இருந்து கொண்டே என் முகத்தை இராக்காலங்களில் ஜெபத்தில் ஏறெடுத்தேன். சில தினங்கள் அன்னம், தண்ணீர் இல்லாத முழுமையான உபவாச ஜெபங்களையும் தேவ பெலத்தால் நான் மேற்கொண்டேன். இந்த நாட்கள் ஒன்றில் மகனுக்கு சுகம் கிடைத்துவிட்டது என்ற வார்த்தை எனது சொப்பனத்தில் எனக்கு கிடைத்தது. அதே சமயத்தில் மகனும் தனது சொப்பனத்தில் தனக்கு சுகம் கிடைத்து தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு செல்லுவதாக தான் கண்டதாக என்னிடம் கூறினார்கள். தேவன், தாம் கிருபையாக எங்கள் இருவருக்கும் வெளிப்படுத்தினபடி மகன் சுகம்பெற்று தனது ஆசிரிய பணிக்குத் திரும்பினார்கள். கர்த்தர் அவர்களுக்கு வெளிப்படுத்தினபடி தனது மோட்டார் சைக்கிளையும் பின் நாட��களில் ஓட்டிக் கொண்டு சென்றார்கள். கர்த்தருக்கே துதி, கனம், மகிமை உண்டாவதாக. அவர் கர்த்தர், அவர் நல்லவர்.\nவழக்கம்போல இந்த தடவையும் முற்றும் வெறுமையிலிருந்தே தேவன் நமது அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து தம்முடைய நாமத்தை அற்புதமாக மகிமைப்படுத்தினார். சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு நாள் எனக்கு ஒரு தொலை பேசி செய்தி வந்தது. அதில் ஒரு பரிசுத்த தேவ பிள்ளை தனக்கென்று ஒரு நிலத்தை சென்னையில் பல ஆண்டு காலங்களுக்கு முன்பாக வாங்கிப்போட்டதாகவும், அதை விற்றபொழுது தான் எதிர்பாராத ஒரு நல்ல தொகை கிடைத்தாகவும் அதின் தசமபாக காணிக்கையில் சில உண்மையான தேவ ஊழியங்களுக்கு பணங்களைக் கொடுத்தாகவும் அதில் தேவ எக்காள ஊழியங்களுக்கும் ஒரு பகுதியை அனுப்புவதாகவும் கூறினார்கள். அந்த தேவப்பிள்ளை அனுப்பிய காணிக்கையிலிருந்து படிப்படியாக ஒத்தாசையின் பர்வதத்திலிருந்து ஆதரவுகள் வரத் தொடங்கின. காணிக்கைகளை அனுப்ப விரும்புகிறவர்கள் பணமாக அதை என் பெயருக்கு அனுப்பாமல் நம்முடைய ஊழியங்களுக்குத் தேவையான இந்தி மொழி சுவிசேஷ பிரசுரங்களை அச்சிட்டுத் தரும் அச்சகத்தாருடைய பெயரிலும், நமக்கு இந்தி மொழி சுவிசேஷ பங்குகளைக் கொடுக்கும் அலகாபாத்திலுள்ள இந்திய வேதாகம சங்கத்தின் பெயரிலும், தங்கள் வாகனங்களை ஒரு மாத காலத்திற்கு நமக்கு வாடகைக்குவிடும் வாகனங்களின் உரிமையாளரின் பெயரிலும் டிராப்ட் எடுத்து அனுப்பித் தரும்படியாகக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். அப்படி வங்கிக்குச் சென்று டிராப்ட் எடுக்க முடியாத தேவ மக்களுக்கு அவர்களின் காணிக்கை எப்படியாக செலவிடப்பட்டது என்பதை காண்பிக்க நானே இங்கு டிராப்ட் எடுத்து அதின் நகல்களை அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.\nகர்த்தருடைய மட்டற்ற அன்பின் கிருபையால் நான் வடக்கே தேவ ஊழியத்தின் பாதையில் பிரயாணப்படுவதற்கு முன்பாக எனது சரீர சுகத்தில் ஒரு அற்புதமான விடுதலையை நான் உணர்ந்தேன். எனது பெலவீனங்கள் மாறி கர்த்தருக்குள் புது பெலனை நான் பெற்றுக் கொண்டேன். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக.\nமுன்பு எந்த ஒரு தடவையும் இல்லாதவிதத்தில் இந்த தடவை நாங்கள் இந்திய வேதாகம சங்கம், அலகாபாத்திலிருந்து 80 ஹிந்தி மொழி வேதாகமங்களை குறிப்பிட்ட ஆர்வமுள்ள மக்களுக்க���க் கொடுப்பதற்காக வாங்கிச் சென்றோம். இந்த வேதாகமங்களை 2 தேவனுடைய விதவை மக்களின் காணிக்கையிலிருந்து வாங்கினோம். ஒரு விதவை, ஒரு பாஸ்டர் அவர்களின் இளம் மனைவி, அவர்களுக்கு 2 அருமைக் கண்மணி பெண் குழந்தைகள் உண்டு. மற்றொரு பரிசுத்த விதவைத் தாயார் காலஞ்சென்ற எனது அருமை மனைவி கிரேஸ் அவர்களின் வகுப்பு தோழி. அவர்கள் இருவரும் ஒன்றாக பாளையங்கோட்டையிலுள்ள பிஷப் சர்ஜன்ட் ஆசிரியை பயிற்சி பள்ளியில் கல்வி பயின்றவர்களாவார்கள்.\nஇந்த தடவை நாங்கள் 200 குமானி மொழி கிறிஸ்தவ சி.டி.க்களையும்(ஒலி நாடாக்களையும்) தேவ ஊழியத்தில் கொடுப்பதற்காக இந்திய வேதாகம சங்கத்தினரிடமிருந்து வாங்கிச் சென்றோம். அதற்குக் காணிக்கை கொடுத்த தேவ பிள்ளைக்கு விபரம் எழுதி அதில் ஒரு சி.டி ஐயும் அவர்களுக்கு அனுப்பி அதை அவர்கள் போட்டுக் கேட்கும்படியாக எழுதினோம். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக.\nஊழியத்திற்குத் தேவையான சுவிசேஷ பிரசுரங்கள்\nகடந்த தடவைகளைப் போல இந்த தடவையும் எங்களுடைய வாகன சுவிசேஷ ஊழியத்திற்குத் தேவையான ஆண்டவருடைய பிரசுரங்களை முன்கூட்டியே நன்கு ஆயத்தம் செய்து கொண்டோம். பரிசுத்த லூக்கா என்பவரின் சுவிசேஷம் ஆரம்பம் முதல் முடிவு வரை படிப்போருக்கு தேனிட்ட பணியாரம் போல வெகு அருமையாக இருப்பதால் அதையே இந்த தடவையும் நாங்கள் எங்களுடன் எடுத்துச் சென்றோம். இந்தி மொழியில் “சாந்தி மார்க்கம்” என்ற தலைப்பில் நமது இந்திய வேதாகம சங்கம் இதை அச்சிடுகின்றார்கள். அவர்களிடமிருந்து 15000 சாந்தி மார்க்கம் சுவிசேஷ பங்குகளை நமது தேவ ஊழிய சகோதரன் பாஸ்டர் சாமுவேல் அவர்களின் முகவரியை அதின் உள் பக்க முகப்பில் அச்சிட்டுப் பெற்றுக் கொண்டோம். பெங்களூரில் அவைகளை நமக்கென்று தனிப்பட்ட விதத்தில் ஒரு அச்சகத்தாரிடம் வேதாகமச் சங்கத்தினர் கொடுத்து அச்சிட்டுத் தந்தார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை அலகாபாத் பட்டணத்தில் கூடும் கும்ப மேளா என்ற இந்து மக்களின் திருவிழாவில் லட்சக்கணக்கான இந்து மக்களுக்குக் கொடுக்க வசதியாக இந்திய வேதாகம சங்கத்தினரால் அழகான படங்கள், அருமையான விளக்கங்களுடன் 158 பக்கங்களில் அச்சிட்ட யோவான் சுவிசேஷத்தை “சத்திய மார்க்கம்” என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கின்றார்கள். கூடுதலான விலைக்கிரயம் கொண்ட இந்தப் புத்தகங்களை நமது தேவ ஊழியத்திற்காக வெறும் 5 ரூபாய் வீதம் 2000 பிரதிகள் நமக்குத் தந்தார்கள். பெங்களூரிலிருந்து உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள பித்தோர்கார்ட் என்ற நீண்ட தொலை தூரமான இடத்திற்கும், அலகாபாத்திலிருந்து மேற்கண்ட இடத்திற்கும் முற்றும் இலவசமாக போக்குவரத்துச் செலவு எதுவும் நம்மிடம் வசூல் செய்யாமல் அனுப்பிக் கொடுத்தார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக. நாம் நம் அன்பின் ஆண்டவருக்காகச் செய்யும் வாகன தேவ ஊழியம் இந்திய வேதாகம சங்கத்தினருக்கு மிகவும் விருப்பமான தேவ ஊழியமாகும். கடந்த முறை அவர்களில் சிலர் நமது ஊழியத்தில் வந்து கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தார்கள். நாங்களும் அவர்களது வரவை ஆவலோடு எதிர் நோக்கினோம். ஆனால், கடைசியில் அது அவர்களுக்கு வசதிப்படாமற் போயிற்று.\nஒட்டன்சத்திரத்தில் கர்த்தருடைய ஊழியத்தை விசாலமாகச் செய்து கொண்டிருக்கும் கர்த்தருடைய தாசனும், வேத விற்பன்னருமான டாக்டர் செல்வின் ஐயா அவர்கள் எழுதிய “இயேசு கிறிஸ்து” என்ற சிறு புத்தகப் பிரதியை இந்தி மொழியில் மொழி பெயர்த்து அதற்கு “சாந்தி தாத்தா” (சமாதான காரணர்) என்று பெயர் சூட்டி 11600 பிரதிகளும், “நீங்கள் அறியவேண்டுமென்று தேவன் விரும்பும் நான்கு காரியங்கள்” என்ற இந்தி மொழி கைப்பிரதி 11600 பிரதிகளும், “உங்கள் வாழ்வின் உற்ற நண்பன்” என்ற இந்தி மொழி கைப்பிரதி11600 பிரதிகளும் பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களின் முகவரி போட்டு நாங்கள் அச்சிட்டு எடுத்துக் கொண்டோம். வழக்கம்போல இந்தக் கைப்பிரதிகளை சிவகாசியிலுள்ள ஓரேப் அச்சுக்கூடத்தினர் நமக்கு அழகான காகிதத்தில் சொற்பமான பணத்தில், நாம் கேட்டுக் கொண்டதற்கும் கூடுதலான எண்ணிக்கையில் பிரசுரங்களை ஏற்ற சமயத்தில் அச்சிட்டு நாங்கள் அவைகளைக் கஷ்டமின்றித் துரிதமாக வகைப்படுத்திக் கொள்ள வசதியாக மூன்று பிரசுரங்களையும் ஒவ்வொரு பார்சலிலும் வைத்து வடக்கே அனுப்பிக் கொடுத்தார்கள். மற்ற தடவைகளைவிட இந்த தடவை நமது கைப்பிரதிகளை இன்னும் அழகான விதத்தில் அச்சிட்டிருந்தார்கள். மக்களுக்கு அவர்கள் அச்சிட்டுக் கொடுக்கும் பிரதிகளைக் கொடுக்கும் போது அதின் அழகையும், தரத்தையும் கண்டு அதைக் குறித்து சிலாகித்துப் பேசிய மக்கள் பலர் உண்டு. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஓரேப் அச்���ுக்கூடத்தின் உரிமையாளரும், பரிசுத்த தேவ பிள்ளையுமான தர்மராஜ் ஐயா அவர்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. கர்த்தருக்குள் நாங்கள் அவர்களுக்குப் பெரிதும் நன்றி கடன்பட்டவர்களாக இருக்கின்றோம்.\nவழக்கம் போல இந்த தடவையும் நாங்கள் டில்லியிலுள்ள கிறிஸ்தவ நற்செய்தி பணி இயக்கமான Operation Mobilization என்ற உலகளாவிய ஸ்தாபனத்தாரிடமிருந்து போதுமான அளவிற்கு ஹிந்தி மொழி கிறிஸ்தவ பிரசுரங்களை சொற்பமான விலைக் கிரயத்திற்குப் பெற்றுக் கொண்டோம். நமது தேவ ஊழியரான பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களுக்கு மேற்கண்ட ஸ்தாபனத்துடன் நெருங்கிய நட்பு இருப்பதால் இந்த அன்பு நமக்குக் கிடைத்தது. நம்மைப் போல வேறு யாருக்கும் அவர்கள் இப்படி தங்கள் பிரசுரங்களை விலைக்குக் கொடுப்பதில்லையாம். காரணம், அவர்களே தங்களுடைய பிரசுரங்களை தங்கள் ஊழியத்தின் தேவையில் பயன்படுத்திக் கொள்ளுகின்றார்கள். “கெட்ட குமாரன்” மற்றும் “சுவிசேஷ நற்செய்தி” என்ற இரு தலைப்பிலுள்ள 200 அழகான படச் சுருள் காசட்டுகளையும் அவர்கள் நமக்கு குறைந்த விலையில் கொடுத்தார்கள். பள்ளி ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தங்கள் வீடுகளில் டி.வி. வைத்திருப்போருக்கு இந்தக் கிறிஸ்தவ படச் சுருள்கள் மிகவும் பயன் உள்ளவைகளாக இருந்தன. கர்த்தருக்கு துதி உண்டாவதாக.\nநமது சகோதரன் பாஸ்டர் என்.சாமுவேல் அவர்களே டில்லிக்குச் சென்று மேற்கண்ட O.M. ஸ்தாபனத்தினரின் அலுவலகத்தில் ஒரு நாள் இராத் தங்கி நம்முடைய ஊழியத்திற்குத் தேவையான பிரசுரங்களைப் பெற்று லாரி மூலமாக அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்து திரும்பி வரும் பாதையில் மொராதாபாத் என்ற வட இந்திய பட்டணம் சென்று அங்குள்ள ஒரு கர்த்தருடைய பிள்ளை நீலாம்பர் டாட் என்பவர்களிடமிருந்து 300 கிதியோன் ஹிந்தி மொழி புதிய ஏற்பாடுகளை முற்றும் இலவசமாகப் பெற்றுக் கொண்டு திரும்பினார்கள்.\nஇவ்விதமாக ஒரு மாத கால ஊழியத்திற்குத் தேவையான கிறிஸ்தவ பிரசுரங்கள் யாவையும் நாங்கள் தேவ கிருபையால் சவதரித்துக் கொண்டோம். அவைகள் அனைத்தும் அந்தந்த நேரத்தில் மிகவும் பாதுகாப்பாக பித்தோர்கார்ட் பட்டணத்திலுள்ள பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களின் கரங்களுக்கு வந்து சேர்ந்தது. எல்லாம் தேவ கிருபையே.\nஇந்த தடவை நாங்கள் எங்கள் வாகன தேவ ஊழியத்தில் மக்களுக்குக��� கொடுத்த சுவிசேஷப் பிரசுரங்கள் ஒவ்வொன்றின் படங்களையும் நீங்கள் காணலாம். இவை நீங்கலாக வேறு ஓரிரு பிரதிகளும் உண்டு. அவைகளை நான் பத்திரப்படுத்தி வைக்கத் தவறிவிட்டதால் அவைகளின் படங்கள் இங்கு இடம் பெறவில்லை.\nகடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டிலும் உத்தராஞ்சல் மாநிலத்திலிருந்து பாஸ்டர் சகோதரன் எம்.சின்னப்பன் ஜேம்ஸ் அவர்களும், பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களும், டனக்பூர் பட்டணத்திலிருந்து விஜயகுமார் சிங் அவர்களும், ருத்ரப்பூர் என்ற இடத்திலிருந்து சகோதரன் பாக்கேலால் அவர்களும், சகோதரன் டி.ற்றி.நார்ட்டன் அவர்களும், என். சாமுவேல் அவர்களும், ஹல்த்வானி பட்டணத்திலிருந்து சகோதரன் நரேந்தர் சிங் அவர்களும், நாம் வாடகைக்கு அமர்த்திய பித்தோர்கார்ட் பட்டண வாகன ஓட்டுனர்கள் மனேஜ் அவர்களும், நரேஷ் அவர்களும் எங்கள் குழுவில் இடம் பெற்றிருந்தனர். நாங்கள் விரும்பும் இடங்களுக்குத் தங்கள் வாகனங்களை கொண்டு வந்து விடுவதுடன் அவர்கள் காரியம் முற்றுப் பெற்றதாக எண்ணாமல் அவர்களும் எங்களோடு ஒன்றாக நின்று தோளோடு தோள் கொடுத்து கர்த்தருடைய பிரசுரங்களை மக்களுக்கு ஆர்வத்துடன் கொடுத்தனர். சுவிசேஷ கைப்பிரதிகளைத் தங்கள் தோளில் சுமந்து கொண்டு வந்தனர். எங்களோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்தி எங்களோடு ஒன்றாக இரவில் துயில் கொண்டு, நாங்கள் கர்த்தரை ஆராதிக்கும் வேளையில் அவர்களும் எங்களோடு முழங்காலூன்றி ஆண்டவரை கரந்தட்டி ஆராதித்து அவரை மகிமைப்படுத்தினார்கள். தங்களை முழுமையாக ஊழியத்தின் பாதையில் இணைத்துக் கொண்டார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக. இந்த தடவை ஊழியத்தில் கலந்து கொண்ட தேவ பிள்ளைகளின் படங்களையும், நமது வாடகை வாகனங்களையும், வாகனங்களின் டிரைவர்கள் மனோஜ் மற்றும் நரேஷ் அவர்களின் படங்களையும் நீங்கள் செய்தியில் காணலாம்.\nவடக்கு நோக்கிய எங்கள் பிரயாணப் பாதை\nஆண்டு தோறும் சகோதரன் நார்ட்டன் அவர்களும் பாவியாகிய நானும் மேட்டுப்பாளையம் என்ற நீலகிரி மலைகளின் அடிவாரப் பட்டணமாகிய மேட்டுப்பாளையம் என்ற இடத்திலிருந்து எங்கள் ரயில் பிரயாணத்தை நீலகிரி துரித ரயிலில் ஆரம்பிக்கையில் எனது பிள்ளைகள் இருவரின் குடும்பங்களும் ரயில் நிலையம் வந்திருந்து ரயில் புறப்படும் வரை எங்கள் அருகில் நின்று அனைவரும் மிகவும் கலகலப்புடன் கரம் அசைத்து எங்களை வழி அனுப்பிவிட்டுச் செல்லுவார்கள். ஆனால் இந்த தடவை இளைய மகன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் மூத்த மகன் மட்டும் தனித்து வந்திருந்து எங்களை வழி அனுப்பி வைத்துவிட்டுச் சென்றார்கள். அது எங்களுக்கு அதிக கவலையாக இருந்தது. எனினும், ஆண்டவருடைய வழிகள் எப்பொழுதும் ஞானமும், செவ்வையுமாக இருந்து முடிவில் ஆசீர்வாதமாகவிருக்குமாதலால் கர்த்தருக்குள் எங்களை நன்கு திடப்படுத்திக் கொண்டோம்.\nநாங்கள் சென்னை சென்று இறங்குகையில் மழைத் துளிகள் விழுந்து கொண்டிருந்தன. நாங்கள் எங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு ரயில் நிலையத்தின் அருகில் இருந்த லாட்ஜ்க்குச் செல்லுகையில் முந்தின நாள் இரவு பெய்திருந்த மழையின் காரணமாக இரயில் நிலையத்தை ஒட்டியிருந்த ரஸ்தா முழுவதும் மழைத் தண்ணீரால் நிரம்பி ஓடிக்கொண்டிருந்தது. மழைத் தண்ணீர் வழியாக நாங்கள் கஷ்டத்துடன் சென்று குளித்து, எங்கள் காலை ஆகாரங்களை முடித்துக் கொண்டு நண்பகல் வாக்கில் புறப்படும் டேராடூன் துரித ரயிலில் நாங்கள் பயணமானோம். நாங்கள் அந்த ரயிலில் பயணப்படுவதை அறிந்த 2 அருமையான தேவ பிள்ளைகள் கஷ்டப்பட்டு இரயில் நிலையம் வந்திருந்து வழிப்பயணத்தில் நாங்கள் சாப்பிட தின்பண்டங்கள் கொடுத்து எங்களை வழி அனுப்பி வைத்து விட்டுச் சென்றனர். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.\nஎங்களை ஏற்றிச் சென்ற டேராடூன் துரித இரயில் இரண்டு பகல்களும், மூன்று இரவுகளும் ஓடி போதுமான கால தாமதத்துடன் உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள டேராடூன் பட்டணத்தை வந்தடைந்தது. சென்னையிலிருந்து டில்லி வரை அந்த வண்டி சரியான நேரத்தில் சென்று கொண்டிருந்த போதினும், டில்லியிலிருந்து டேராடூன் சென்ற அதின் இராக்கால பிரயாணத்தில் கணிசமான கால தாமதம் ஆகிவிட்டது. உத்தராஞ்சல் பட்டணத்தின் தலை நகர் டேராடூன் பட்டணமாகும். டேராடூன் பட்டணத்திற்கு முன்பதாக இந்து மக்களின் புண்ணிய ஸ்தலமான ஹரித்துவாரம் பட்டணம் வருகின்றது. கங்கை நதியின் கரையில் அமைந்துள்ள இந்த பட்டணத்தில் சிறிதும், பெரிதுமான திரளான இந்துக் கோயில்கள் உள்ளன. இரயிலில் இருந்தவாறே நாம் அவைகளைக் காணலாம். நமது தமிழ் நாட்டிலிருந்து ஏராளமான இந்து யாத்ரீகர்கள் நாங்கள் வந்த இரயிலில் பிரயாணம் பண்ணி வந்து ஹரித்துவாரம் இரயில் நிலையத்தில் இறங்கி கங்கையில் நீராட பட்டணத்துக்குள் செல்லுவதை நாங்கள் கவனித்தோம். அந்தக் காட்சி எங்கள் உள்ளத்தை அதிகமாக அசைப்பதாக இருந்தது. கிறிஸ்தவர்களாகிய நம்மிடத்தில் சாட்சியின் ஜீவியம் இல்லாத காரணத்தால் இந்து மக்கள் இந்தப் பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆம், அதையேதான் இந்த தேவ எக்காள இதழின் தலையங்கச் செய்தியில் நான் குறிப்பிட்டேன். சென்னையிலிருந்து ஹரித்துவாரம் வந்து கொண்டிருந்த ஒரு இந்து பக்தரின் அனுபவ சாட்சி அது.\nஅதிகாலை வந்து சேர வேண்டிய எங்கள் இரயில் அதிகமான கால தாமதத்துடன் டேராடூன் பட்டணம் வந்து சேர்ந்தது. நாங்கள் ரயில் நிலையத்திலுள்ள ஓய்வு அறையில் பகல் முழுவதும் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு இரவில் புறப்படும் “காதகோடம்” விரைவு இரயிலில் பிரயாணப்பட்டு அடுத்த நாள் காலை சரியான நேரத்தில் காதகோடம் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். திரும்பவுமாக ஒரு தடவை எங்கள் பூவுலக வாழ் நாட் காலத்தில் ஒரு சிறிய குழுவாக நாங்கள் ஒன்று கூடி தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை உலகின் மாபெரும் மலையான இமயமலைகளின் சிறிதும் பெரிதுமான கிராமங்களிலும், பட்டணங்களிலும் அறிவிக்கும் பாக்கியத்தையும், சிலாக்கியத்தையும் தந்த அன்பின் ஆண்டவருக்கு நாங்கள் எங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தோம்.\nகாதகோடம் இரயில் நிலையம் வந்ததுமே நாம் முழுமையாக நாற்புறமும் வானளாவ ஓங்கி நிற்கும் அழகான இமயமலைகளின் அரவணைப்புக்குள் வந்து விடுகின்றோம். அங்கிருந்துதான் இந்து யாத்ரீகர்கள் தங்கள் பாவங்களைப் போக்கி முக்தியடைவதற்காக பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி, கைலயங்கிரி, மான்சரோவர் தீர்த்தம் போன்ற இமயமலைகளின் பனி மூடிய சிகரங்களில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலங்களை நாடிச் செல்லுகின்றனர். இந்த இடத்திலிருந்து தொன்று தொட்டு கால்நடையாகச் சென்ற மக்கள் பலரும் மீண்டும் இங்கு வந்து சேரவே இல்லை. அப்படியே சென்ற இடங்களில் மாண்டு மடிந்து விட்டனர். ஆனால், இந்த நாட்களில் நவீன போக்குவரத்து சாதனங்களின் காரணமாக அந்த இடங்களை துரிதமாகச் சென்றடைந்து பார்த்து மீண்டும் திரும்பிவிடுகின்றனர். அந்த காதகோடம் என்ற இடத்தை நான் பார்க்கும் ச���யங்களில் எல்லாம் தேவனுடைய மகிமையின் சுவிசேஷம் மக்களுக்கு எத்தனை அத்தியந்த தேவை என்பதைக் கண்ணீரோடு உணருகின்றேன். அந்த மக்களுடைய கண்களைக் கர்த்தர் கிருபையாகத் திறக்கும்படியாகக் கெஞ்சுகின்றேன்.\nசகோதரன் நார்ட்டன் அவர்களும், நானும் காதகோடம் இரயில் நிலையம் சென்றடையவும் அங்குள்ள தேவ பிள்ளைகள் எங்களை மிகுந்த மகிழ்ச்சியோடே சந்தித்தனர். பாஸ்டர் என்.சாமுவேல் சகோதரனும், டிரைவர் சகோதரர்கள் மனோஜ், நரேஷ் ஆகியோர் பித்தோர்கார்ட் பட்டணத்திலிருந்து முந்திய நாள் அதிகாலை முதல் மாலை வரை 225 கி.மீ. தொலைவு பிரயாணம் செய்து காதகோடம் இரயில் நிலையத்துக்கு அருகிலேயே அமைந்துள்ள அரசாங்க ஓய்வு விடுதியில் இராத்தங்கி எங்கள் வருகைக்காகக் காத்திருந்தனர். அப்படியே சகோதரன் விஜயசிங், பாக்கேலால், நரேந்தர் சிங் மூவரும் அதே ஓய்வு இல்லத்தில் முந்தின இரவு இராத் தங்கி அடுத்த நாள் காலை எங்களைச் சந்திக்க இரயில் நிலையம் வந்திருந்தனர். பாஸ்டர் எம்.சி.ஜேம்ஸ் அவர்கள் காதகோடத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலுள்ள ஹல்த்தவானி என்ற பட்டணத்தில் தேவ ஊழியம் செய்து கொண்டிருப்பதால் அவர்களும் சரியான நேரத்தில் வந்திருந்தார்கள். நாங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் கண்டு ஆனந்த சந்தோசம் அடைந்தோம். ஒரு வருட கால இடை வெளிக்குப் பின்னர் நாங்கள் எல்லாரும் திரும்பவும் ஒன்றாகக் கூடவும், அருமை இரட்சகரின் ஜீவனுள்ள நாமத்தை அவரை அறியாத இடங்களில் அறிவிக்கவும் கிடைத்த அற்புத வாய்ப்புக்காக அவருக்குத் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தோம். அடுத்து வரும் ஒரு முழுமையான மாதம் முழுவதும் நாங்கள் எல்லாரும் ஒன்றாகப் புசித்து, ஒன்றாக ஓரிடத்தில் தங்கி இளைப்பாறி ஒன்றாக அருமை இரட்சகருக்கு ஊழியம் செய்யப்போகும் பாக்கிய நாட்களை எண்ணி ஆண்டவருக்குள் அளவற்ற ஆனந்தம் அடைந்தோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நாங்கள் அனைவரும் உடனடியாக காதகோடம் இரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள ஓய்வு விடுதிக்குச் சென்று, கர்த்தர் எங்கள் எல்லாருடைய பிரயாணங்களையும் வாய்க்கச் செய்து திரும்பவும் எங்களை ஒன்று கூடி வரப்பண்ணிய அவருடைய மேலான தயவுக்காக அவருக்கு துதி ஏறெடுத்து வரப்போகும் தேவ ஊழியங்களையும் ஆண்டவர் பாதங்களில் ஒப்புவித்து ஜெபித்துவிட்டு எங்கள் காலை ஆகாரத்தி��்குப் பின்னர் எங்கள் பிரயாணத்தைத் தொடர்ந்தோம்.\nஆம், அங்கிருந்து 225 கி.மீ. தொலைவிலுள்ள பித்தோர்ட்கார்ட் பட்டணத்தை நோக்கி பிரயாணப்பட்டோம். எங்கள் இரண்டு வாகனங்களும் இமயமலைகளின் அடிவாரத்திலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக மலை ஏறி உச்சிப்பகுதியை வந்தடைந்து சுமார் 20 கி.மீ. ஓட்டத்திற்குப் பின்னர் பீம்தால் என்ற அழகிய இடத்தை வந்தடைந்தது. இங்கு ஒரு அழகான ஏரி உள்ளது. விசாலமான இந்த ஏரியில் மக்கள் உல்லாச படகு சவாரி செய்கின்றனர். இந்த இடத்தை நாங்கள் எங்கள் ஊழியத்தின் பாதையில் பல தடவைகளும் கடந்து சென்றிருக்கின்றோம். ஒவ்வொரு தடவையும் இந்த இடத்தின் அழகைக் கண்டு கர்த்தருக்குள் பரவசம் அடைந்திருக்கின்றோம். உத்தராஞ்சல் மாநிலத்தில் மிகவும் பெரிய ஏரி இந்த பீம்தால் ஏரி என்று சொல்லப்படுகின்றது. இங்கிருந்து நாங்கள் பிரயாணப்பட்டு கேர்னா என்ற இடத்தை வந்தடைந்தோம். கடந்த ஆண்டுகளில் நாங்கள் இங்கு வந்து இந்த இடத்திலுள்ள அரசாங்க ஓய்வு விடுதியில் சில நாட்கள் தங்கி இந்த இடத்திலும் இதைச் சுற்றி பல இடங்களுக்கும் சென்று கர்த்தருடைய கிருபையால் ஒரு அருமையான தேவ ஊழியம் செய்த விபரங்களை கடந்த கால தேவ எக்காள இதழ்களில் நீங்கள் வாசித்திருப்பீர்கள். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. இந்த இடத்தில் நாங்கள் எங்கள் நண்பகல் ஆகாரத்தை அருந்திவிட்டு அல்மோரா பட்டணம் வந்து சேர்ந்தோம். அல்மோரா பட்டணத்தை நெருங்க நெருங்க கடந்த ஆண்டில் எங்கள் சுவிசேஷ பிரதிகளை ஏற்றி வந்த வாகனமும், அரசாங்க பேருந்தும் மோதினதும், அந்த இடத்தில் கர்த்தர் எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்து நின்று செய்த அன்பின் காரியமும் எங்கள் நினைவுக்கு வந்தது. தேவ எக்காளத்தை மிகவும் கருத்தோடு வாசித்து வருகின்ற தேவப்பிள்ளைகளாகிய உங்களுக்கும் அந்த விஷயம் தெரியும் என்று நினைக்கின்றேன். அவர் பாராட்டின தயவை திரும்பவும் நினைத்துப் பார்த்தவர்களாகச் சென்று கொண்டிருந்தோம். அங்கிருந்து தனியா என்ற இடம் வந்தோம். அந்த இடத்திலும் நாங்கள் கடந்த ஆண்டுகளில் தங்கியிருந்து அங்கும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் நல்ல தேவ ஊழியம் செய்திருக்கின்றோம். அந்த இடத்தில் நாங்கள் டீ குடித்துவிட்டு தொடர்ந்து பயணப்பட்டு மாலைப் பொழுது பித்தோர்கார்ட் பட்டணம் வந்து சேர்ந்தோம். மலை உச்சியில் அமைந்துள்ள அந்த அழகிய பட்டணம்தான் நமது தேவ ஊழியர் சகோதரன் பாஸ்டர் என்.சாமுவேல் அவர்கள் ஊழியம் செய்து கொண்டிருக்கும் இடமாகும். தமிழ் நாட்டில் உள்ள ஓசூரில் மிகவும் வைராக்கியமான இந்துக் குடும்பத்தில் பிறந்து தனது வாலிப நாட்களில் இரட்சகர் இயேசுவையும், அவரது ஊழியர்களையும் கேலி பரிகாசம் செய்து நிந்தித்த அவர்களை தேவன் கிருபையாக சந்தித்து தமது பிள்ளையாக்கினார். அதின் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள உதயபூர் பட்டணத்திலுள்ள பிலதெல்பியா வேதாகமக் கல்லூரியில் வேதாகம கல்வி கற்று அந்த பாலைவன மாநிலத்தில் சுவிசேஷம் அறிவித்ததின் காரணமாக நன்கு அடி, உதைகள் எல்லாம் பட்டு, அதின் பின்னர் தனது இன ஜன பெந்துக்கள் யாவரையும் ஊரில் விட்டுவிட்டு இந்த மலை நாட்டில் வந்து கடந்த பல ஆண்டுகளாக நல்லதோர் தேவ ஊழியம் செய்து வருகின்றார்கள். இந்தி மொழியில் நல்ல பாண்டித்தியம் பெற்ற தேவப்பிள்ளை அவர்கள். அவர்களுடைய ஊழியங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக.\nஅடுத்து வந்த 10 நாட்களுக்கு நாங்கள் அந்தப் பட்டணத்தில் இருந்து கொண்டே சுற்றியுள்ள இடங்களில் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்து வந்தோம். எங்களில் மொத்தம் 7 பேர்கள் தங்குவதற்கு பட்டணத்தில் ஒரு வசதியான லாட்ஜ் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னரே பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அவர்களும், டிரைவர் மனோஜ் அவர்களும் இராத் தங்க தங்கள் வீடுகளுக்கே சென்று விட்டார்கள். டிரைவர் நரேஷ் அவர்களின் சொந்த ஊரான படாலூ என்ற இடம் பட்டணத்திலிருந்து வெகு தொலைவில் இருந்ததால் அவர்கள் எங்களுடன் லாட்ஜிலேயே தங்கிக் கொண்டார்கள்.\nகர்த்தருடைய அளவற்ற அன்பின் கிருபையால் நாங்கள் பித்தோர்கார்ட் பட்டணத்தில் இருந்த நாட்களில் எல்லாம் எங்களுக்கான ஆகாரத்தை பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களே நல்லவிதமாக கவனித்துக் கொண்டார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக. நாங்கள் இருந்த லாட்ஜ்க்கும் சகோதரனுடைய வீட்டிற்குமான தூரம் சுமார் 2 கி.மீ. இருந்ததால் ஒவ்வொரு தடவையும் எங்களுடைய ஆகாரத்திற்காக எங்களுடைய வாகனங்களையே பயன்படுத்த வேண்டியதாக இருந்தது.\nஎங்களுடைய தேவ ஊழியத்திற்காக தனது முகவரிக்கு வந்த அனைத்து சுவிசேஷப் பிரசுரங்களையும் பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் தாங்கள் வாரந்தோறும் கூடி ஆராதிக்கும் தங்களுடைய ஜெப வீட்டிலேயே பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள். அவர்கள் கூடி ஆராதித்த அந்த இடம் பித்தோர்கார்ட் பட்டணத்தின் ஒரு தனித்த இடத்தில் இருந்தது. நாங்கள் பித்தோர்கார்ட் சென்ற மறு நாளிலிருந்தே அடுத்து வந்த 2 நாட்களுக்கு அந்த ஜெப அறைக்குச் சென்று காலை முதல் மாலை வரை தேவனுடைய பிரசுரங்களை மக்களுக்குக் கொடுக்க வசதியாக ஒழுங்குபடுத்தினோம். இரண்டு முழுமையான நாட்களுக்கு அந்த வேலை எங்களுக்கு இருந்தது. தேவ ஊழியத்திற்காக வந்த ஏராளமான சுவிசேஷப் பிரசுர பார்சல்களையும், அவைகளை மக்களுக்குக் கொடுக்கும் விதத்தில் நாங்கள் பிரிக்கும் வேலையில் நாங்கள் முழு மூச்சாக ஈடுபட்டிருந்த காட்சிகளை நீங்கள் இந்தச் செய்தியில் பார்ப்பீர்கள். அன்பின் ஆண்டவருடைய இருதயத்திற்கு உகந்த இந்த எளிய தேவ ஊழியத்தைச் செய்யும்படியாக உங்களைத் தியாகித்து எங்களை அனுப்பி வைத்த உங்களுக்கு எங்கள் நடபடிகள் யாவையும் ஒளிவு மறைவின்றி தெரிவித்து, கர்த்தரை மகிமைப்படுத்தும் விதத்தில் இந்தப் படங்களை வெளியிட்டிருக்கின்றோம். எல்லா துதி, கனம், மகிமை நமக்காக அடிக்கட்ட தேவ ஆட்டுக்குட்டியானவர் ஒருவருக்கே உண்டாவதாக. ஆமென்.\n2.பாழான நிலத்தில் என்னைத் தமக்கெனக் கண்டுகொண்ட தேவன்\n3.சொல்லி முடியாத, மகிமையால் நிறைந்த தேவ சமாதானம் கிடைத்தது\n4.1.என்னை வெகுவாக கவர்ந்த பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங்\n4.2.சாதுசுந்தர்சிங் வாழ்ந்த கானக பங்களாவில் ஏறெடுக்கப்பட்ட எனது கண்ணீரின் ஜெபம்\n4.3.சுந்தர்சிங் சென்ற தீபெத் நாட்டின் பாதையில்\n4.4.சாது சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் கிராமத்தில்\n5.நீதியின் பாதையில் என்னை வழிநடத்திய எனது பரிசுத்த பெற்றோர்\n6.தொலைக்காட்சி, செய்தித் தாட்களுக்கு விலக்கி காத்துக்கொண்டேன்\n7.பண ஆசை, பெயர் புகழ்ச்சி என் வாழ்வில் இடம் பெறவில்லை\n8.கொடிய சிற்றின்ப பாவ அசுசிகளுக்கு விலகி ஓடினேன்\n9.தேவனின் பயிற்சிப் பள்ளியில் செலவிடப்பட்ட பாக்கிய ஆண்டுகள்\n10.உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்\n11.ஏழை பரதேசியின் ஜெப வாழ்க்கை\n12.ஜீவனுள்ள தேவன் என்னோடு பேசும் குரல் கேட்டேன்\n13.தேவன் என் வாழ்வில் நிகழ்த்திய மூன்று ஆச்சரிய அற்புதங்கள்\n14.தேவ எக்காளம் பத்திரிக்கையை வெளிய���ட தேவ ஞானம்\n15.தேவ ஜனத்தை கர்த்தரில் களிகூரப்பண்ணிய தேவ எக்காளம் பத்திரிக்கை\n16.தேவ எக்காளம் பத்திரிக்கையால் தொடப்பட்ட தேவ ஜனம்\n17.என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்\n18.உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்\n19.நித்திய கன்மலையாம் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்\n20.1.நேப்பாள தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n20.2.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (2)\n20.3.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (3)\n20.4.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (4)\n20.5.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (5)\n21.1.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (1)\n21.2.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (2)\n21.3.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (3)\n21.4.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (4)\n21.5.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (5)\n22.1.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n22.2.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (2)\n22.3.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (3)\n22.4.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (4)\n23.1.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (1)\n23.2.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (2)\n23.3.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (3)\n23.4.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (4)\n24.1.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (1)\n24.2.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (2)\n24.3.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (3)\n24.4.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (4)\n24.5.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (5)\n24.6.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (6)\n24.7.இராஜஸ்தான் சுவிசேஷ ஊழியங்களில் என் உள்ளத்தை உருக்கிவிட்ட ஒரு சோக சம்பவம்\n25.இமாச்சல் பிரதேச தேவ ஊழிய நினைவுகள்\n26.1.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (1)\n26.2.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (2)\n26.3.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (3)\n26.4.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (4)\n26.5.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (5)\n27.உமது வேதம் நாள் முழுவதும் என் தியானம்\n28.தேவ ஜனமே உனக்கு முன்னாலுள்ள முடிவில்லாத நீண்ட நித்தியம்\n முடிவே இல்லாத நீண்ட நீண்ட நித்தியமே\n30.தேவ ஜனம் பூலோகத்தில் அனுபவிக்கும் பரலோக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_812.html", "date_download": "2019-04-26T11:46:15Z", "digest": "sha1:WLWYFS4ASZGVNP4N2EYVMFEUALMFANDF", "length": 8725, "nlines": 70, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "போர்க்கு��்றவாளிகளை சிறைக்குள் தள்ளுங்கள் ;அரசுக்கு பொன்சேகா அறிவுரை.... - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபோர்க்குற்றவாளிகளை சிறைக்குள் தள்ளுங்கள் ;அரசுக்கு பொன்சேகா அறிவுரை....\n\"இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் வர வர மோசமாகவுள்ளது. போர்க்குற்றம் இழைத்த இராணுவ அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கி அவர்களை உடன் சிறையில் அடைக்கவேண்டும் அரசு. அப்போதுதான் ஐ.நாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பித்துக்கொள்ளலாம்.\"\n- இவ்வாறு இலங்கை அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா.\nவெளிநாட்டு செய்திச் சேவையொன்றின் கொழும்பு செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n\"போரின் இறுதியின் போதும் அதன் பின்னரும் சில இராணுவ அதிகாரிகள் தமிழ் மக்கள் மீதும், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட போராளிகள் மீதும் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர். இதற்கான சாட்சியங்கள் என்னிடம் இருக்கின்றன. அதேவேளை, பாதிக்கப்பட்ட தமிழர்களும் சாட்சிகளாக உள்ளனர்.\nவெள்ளைக்கொடிச் சம்பவம் மிகப் பெரிய போர்க்குற்றமாகும். இதனுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் மற்றும் அப்போதைய ஆட்சியில் இருந்த முக்கியமானவர்களின் குரல் பதிவுகளும், குற்றம் இழைக்கப்பட்ட காணொலிகளும் என்னிடம் இருக்கின்றன.\nசாட்சியங்களை விசாரித்து இராணுவ அதிகாரிகளையும், அப்போதைய ஆட்சியில் இருந்து போர்க்குற்றங்களுக்குத் துணைபோன முக்கியமானவர்களையும் உடன் சிறைக்குள் தள்ளவேண்டும் அரசு.\nசில இராணுவ அதிகாரிகளின் சட்டவிரோதமான - படுகேவலமான நடவடிக்கைகளினால் நாட்டின் முழு இராணுவத்துக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. குற்றம் இழைத்த இராணுவ அதிகாரிகளுக்குத் தாமதமின்றி தண்டனையை வழங்க வேண்டும் அரசு.\nஐ.நா. தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிவிட்டு ஐ.நாவுடனும் சர்வதேச சமூகத்துடனும் முட்டி மோதினால் இலங்கைக்குத்தான் பாதிப்பு.\nவெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை ஏற்கமாட்டோம் என்று இலங்கை அரசு தொடர்ந்து மார்தட்டிக்கொண்டிருக்காமல் போர்க்குற்றம் இழைத்த��ர்களுக்கு உடன் தண்டனையை வழங்க வேண்டும்.\nஅதேவேளை, போர்க்குற்றம் தொடர்பில் எந்த விசாரணைக்கும் நான் தயாராக உள்ளேன் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். விசாரணைகளின்போது என் வசமிருக்கும் சாட்சியங்களை வழங்க நான் தயங்கமாட்டேன்\" - என்றார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?author=3&paged=2", "date_download": "2019-04-26T12:19:32Z", "digest": "sha1:LVJALQZLDFVKTZMSVUZMYKOJQFOIC2BI", "length": 3572, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "admin – Page 2 – Yarlminnal", "raw_content": "\nஉயிரிழந்துவிட்டார் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் உயிருடன் வந்த அதிசயம்\n முக்கிய தீவிரவாதி உயிருடன் இருப்பதாக பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பில் இரவோடு இரவாக தாயார் கைது\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி குழு\nஇலங்கைக் காட்டுக்குள் IS பயங்கரவாதிகளின் முகாம்களா\n முக்கிய தீவிரவாதி உயிருடன் இருப்பதாக பொலிஸார் அறிவிப்பு\nகடந்த ஞாயிற்றுகிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் முக்கிய தீவிரவாதியான மொஹமட் காசிம் சஹ்ரான் இன்னமும் உயிருடன் இருப்பதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. ஷங்கிரிலா ஹோட்டலுக்கு அவர் குண்டுத்தாரியாக வந்ததாக இதற்கு முன்னர் செய்தி வெளியாகியது. எனினும் குண்டுத்தாரியின் புகைப்படத்திற்கும் மொஹமட் காசிம் மொஹமட் சஹ்ரானிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் மாவனெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற பௌத்த சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவத்திற்கு மொஹமட் காசிம் மொஹமட் ச���்ரான் என்பவர் தொடர்புபட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இருவர் அதற்கு தொடர்புப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சகோதரர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=86141", "date_download": "2019-04-26T12:42:14Z", "digest": "sha1:2UKXEEXTG6SYZ3NJCQOVRHYMOZHNCGPL", "length": 11764, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sabari Malai Devotees In Hosur | ஓசூர் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து வழிபாட்டு ஊர்வலம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nகரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை\nஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவர் தேரோட்டம் கோலாகலம்\nகொடைக்கானலில் சாய்பாபா கோயிலில் அன்னதானம்\nராசிபுரம் வெங்காயபாளையம் ... கம்பம் பகவதி அம்மன் வீதிஉலா\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஓசூர் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து வழிபாட்டு ஊர்வலம்\nஓசூர்: சபரிமலைக்கு, 10 முதல், 50 வயது வரையுள்ள பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து, பல்வேறு பகுதிகளில் ஊர்வலம், போராட்டம் நடந்து வருகிறது. நேற்று, (நவம்., 9ல்)தேன்கனிக்கோட்டையில் பெண்கள் பலர் பங்கேற்ற, வழிபாட்டு ஊர்வலம் நடந்தது.\nமாநில பா.ஜ., பொதுச்செயலாளர் நரேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாராயண���் முன்னிலை வகித்தார். தேன்கனிக்கோட்டை ஐயப்பன் கோவில் அருகே துவங்கிய ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பேரணியில், சபரிமலையின் புனிதம் காக்க வேண்டும் எனப்பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். பா.ஜ., நகர தலைவர் பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு ஏப்ரல் 26,2019\nமானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வைகை ... மேலும்\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா ஏப்ரல் 26,2019\nமயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழா நேற்று ... மேலும்\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம் ஏப்ரல் 26,2019\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உபகோயில் உண்டியல்கள் கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டு ... மேலும்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் ஏப்ரல் 26,2019\nசின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா ஏப்ரல் 26,2019\nபண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9ம் நாள் கர்ணமோட்சம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/printbooks.php?amp;page=2", "date_download": "2019-04-26T12:34:02Z", "digest": "sha1:IG72RAREEF2LXHTOAAC6NOXUNDNRZZT2", "length": 5407, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nவிருதுநகர் நாடார் சமையல் - அசைவம் நிழல்கள் நவக்ரஹ ஸ்தோத்ரமாலா\nS.P.R. ரவீந்திரன் நகுலன் கிரி\nபூவின் வாசம் புரியும் வெள்ளிக் கனவு கைடு டூ ஹாரோஸ்கோப்\nஜேம்ஸ் ஹாட்லி சேஸ் அனுராதா ரமணன் என். காமேஸ்வரன்\nகுபேர வன காவல் ஐ.ஏ.எஸ் முதல்நிலைத் தேர்வு தாள் - 2 ஸ்ரீமத் பாகவதம்\nகாலச்சக்கரம் நரசிம்மா நெல்லை கவிநேசன் கிரி\nசிறுவர் உலகம் (நீதிக்கதைகள்) _ I சாஸ்த்ர தீபிகா குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் - II\nகாஞ்சனா ராதாகிருஷ்ணன் சாரதா நாராயணன் ராஜாஜி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்��ும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/3_29.html", "date_download": "2019-04-26T11:39:58Z", "digest": "sha1:MBEHZ2MXCI275IWQFRZKQDKDARE33IZO", "length": 8267, "nlines": 165, "source_domain": "www.padasalai.net", "title": "கல்லீரல் அழிவை 3 அறிகுறிகளை கொண்டு அறியலாம்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories கல்லீரல் அழிவை 3 அறிகுறிகளை கொண்டு அறியலாம்\nகல்லீரல் அழிவை 3 அறிகுறிகளை கொண்டு அறியலாம்\nநண்பர்களே, நம் உடல் இயற்கையின் மிக விலையுயர்ந்த பரிசு. ஆனால் மனிதனால் இயற்கையின் இந்த விலைமதிப்பற்ற பரிசை கவனிக்க முடியாது. தெரிந்தே மற்றும் தெரிந்தே சில தவறுகள், உடலின் பல பாகங்கள் இளம் வயதில் கெட்டுப்போகின்றன. கல்லீரலும் நமது உடலின் முக்கிய பாகமாகும். இது உடலுக்கு முக்கியமானது. நெம்புகோல் இல்லாமல் வாழ்க்கை சாத்தியமில்லை. இன்று, நாங்கள் உங்களிடம் 3 விஷயங்களை உங்களிடம் சொல்லுவோம். தெரியுமா நண்பர்களே, நெம்புகோல் மோசமாக இருக்கும் முன் உடல் கொடுக்கிறது, இது போன்ற 3 அறிகுறிகள், இப்போது தெரியுமா அல்லது அது தாமதமாகாது.\nநவீன காலங்களில், ஜங் உணவை உட்கொள்ளும் மக்கள் நிறையத் தொடங்கியுள்ளனர். குப்பை உணவுகள் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் என்பதால். ஆனால் இன்னும் உட்கொள்ளும் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. மற்றும் குப்பை உணவு கல்லீரலில் தீங்கு விளைவிக்கும். இது படிப்படியாக கல்லீரலின் செயல்திறனை குறைக்கிறது. குப்பை உணவு சாப்பிடுவது தவறான நெம்புகோலுக்கு வழிவகுக்கும்.\nஉடல் ஆரோக்கியமாகவும் நோய்களிலிருந்து முற்றிலும் விலகிச் செல்லவும் போதுமான தூக்கத்தை எடுத்துக்கொள்வது அவசியம். ஒரு ஆரோக்கியமான மனிதன் 1 நாளில் 7 மணி நேரம் தூங்க வேண்டும். ஆனால் இப்போதெல்லாம், பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் பணிச்சுமை, மக்கள் தங்கள் 7 மணிநேர தூக்கத்தை நிறைவேற்ற முடியவில்லை. இது கல்லீரலில் ஒரு தீங்கு விளைவிக்கும். மற்றும் கல்லீரல் செயல்திறன் படிப்படியாக குறைகிறது.\nமது அருந்துதல் கல்லீரலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ரசாயன ஆல்கஹால் செருகப்பட்டுள்ளது. இது கல்லீரலின் பணி திறன் குறைகிறது. தொடர்ந்��ு மது அருந்துதல் கல்லீரல் சேதமடைகிறது. இது தவிர, ஆல்கஹால் மன வலிமையும் எதிர்மறை விளைவைக் கொண்டிருக்கிறது. ஆல்கஹால் பொருளாதார மற்றும் உடல் ரீதியான சேதம் ஏற்படுகிறது. மது குடிப்பதை நிறுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/12.html", "date_download": "2019-04-26T11:56:07Z", "digest": "sha1:ZJF4XIYQUSKYKBORGIYYMM32NUM2OHGZ", "length": 5178, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மாத்தறை: நிமோனியாவால் இது வரை 12 பேர் உயிரிழப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS மாத்தறை: நிமோனியாவால் இது வரை 12 பேர் உயிரிழப்பு\nமாத்தறை: நிமோனியாவால் இது வரை 12 பேர் உயிரிழப்பு\nநிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஐவர் கடந்த சில நாட்களுக்குள் உயிரிழந்துள்ள அதேவேளை கடந்த 28 நாட்களுக்குள் உயிரிழந்தோர் தொகை 12 ஆக உயர்ந்துள்ளது.\nதென் பகுதியில் பரவிய மர்மக் காய்ச்சலின் பின்னணியில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததோடு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nஎனினும், பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி லலித் டி சில்வா தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nசஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவு:சகோதரி விளக்கம்\nகடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதானியாக அடையாளங்காணப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கி நடாத்த...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nநட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைத��ரிகள்\nகடந்த ஞாயிறு தினம் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய இப்ராஹிம் சகோதரர்கள் இருவரது புகைப்படங்கள் வெளியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/154240-know-your-constituency-theni.html", "date_download": "2019-04-26T11:53:33Z", "digest": "sha1:MBSSICR2MLWHP4WDKXUDMAM6TQHMQP2X", "length": 33687, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "மதயானைக்கூட்டங்கள் இடையே 1000 கோடி யுத்தம்! தேனியின் கலவர நிலவரம் | Know your constituency - Theni", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:22 (05/04/2019)\nமதயானைக்கூட்டங்கள் இடையே 1000 கோடி யுத்தம்\nதேனி தொகுதியில் கட்சிகளின் செல்வாக்கு என்ன\nதேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், போடிநாயக்கனூர், உசிலம்பட்டி உட்பட 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.\nமேற்கு தொடர்ச்சிமலைகள் சூழ இயற்கையின் அரவணைப்பில் அமர்ந்திருக்கிறது தேனி. விவசாயப் பரப்புகளையும் மலைப்பகுதிகளையும் கொண்ட பகுதி. விவசாயப் பெருங்குடிகள் நிறைந்திருக்கும் ஊர். வைகை அணை, கும்பக்கரை நீர்வீழ்ச்சி, சுருளி நீர்வீழ்ச்சி ஆகியவை முக்கிய சுற்றுலாத் தளங்கள். வீரபாண்டி கிராமத்தில் அமைந்துள்ள கெளமாரியம்மன் கோயில், குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில் ஆகியவை பிரசித்தி பெற்ற திருகோயில்கள். தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயில் மிகவும் பழைமைவாய்ந்த கோயில். சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட இந்தக் கோயிலின் சிறப்பே சித்ரா பௌர்ணமி விழாதான். தமிழக, கேரள பக்தர்கள் திரளாகப் பங்கேற்கும் திருவிழா இது. தேனி மாவட்டம் 1996-ம் ஆண்டு மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. அப்போது உசிலம்பட்டியும் தேனி தொகுதிக்குள் இருந்தது. உசிலம்பட்டிவாசிகள், `எங்கள் மண் மதுரைதான். தேனியோடு இணைய மாட்டோம்' எனக் கூறி போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக, மதுரையோடு இணைந்தது உசிலம்பட்டி. ஆனால், தற்போது தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குள் அமைந்திருக்கிறது உசிலம்பட்டி.\nதேனி தொகுதி அ.தி.மு.க வின் கோட்டை. தமிழகத்தின் 2 இரண்டு முதலமைச்சர்களை உருவாக்கிய தொகுதி ஆண்டிபட்டி. 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் திடீர் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டார். மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு சிகிச்சை பெற்றபடியே ஆண்டிபட்டியில் போட்டியிட்டார். மருத்துவமனையில் படுத்தபடியே 60,510 வாக்குகளைப் பெற்று அமோகமாக வெற்றி பெற்றார் எம்.ஜி.ஆர். இந்த வெற்றியை அடுத்து மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.\nஅதேபோல், டான்சி நில பேர வழக்கில் 2000-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம். இதன் காரணமாக அவர் 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. சட்டமன்றக் கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதன்படி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். `இது செல்லாது' என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் குவிந்தன. இதை விசாரித்த நீதிமன்றம், `ஜெயலலிதா பதவியேற்றது செல்லாது' எனத் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அமைச்சரவை கலைக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. வழக்குகளில் இருந்தும் ஜெயலலிதா விடுதலையானார். மீண்டும் ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதலமைச்சராக அரியணையில் அமர்ந்தார்.\nதேனி தொகுதியில் இதுவரை எந்த ஒரு புதிய தொழிற்சாலைகளும் உருவாக்கப்படவில்லை. இதன் காரணமாக வேலைவாய்ப்புகள் இல்லாத சூழல் நிலவுகிறது. பஞ்சு, பருத்தி, எண்ணெய் ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. உசிலம்பட்டியிலும் ஆண்டிபட்டியிலும் தண்ணீர்ப் பிரச்னையில் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால், மக்கள் தேர்தலையே புறக்கணிக்கும் முடிவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர்.\nமதுரை - போடி அகல ரயில் பாதை திட்டம் கிடப்பில் இருப்பது. தமிழகத்தில் ரயில் போக்குவரத்து இல்லாத மாவட்டமாக தேனி இருந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வியாபாரத் தேவைக்காக போடி முதல் மதுரை வரை ரயில்பாதை அமைத்தனர். 1928-ம் ஆண்டு மதுரையிலிருந்து போடி வரை மீட்டர் கேஜ் பாதையில் ரயில்சேவை தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளையும் அகல ரயில் பாதையாக மாற்றியதால், இறுதியாகக் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்ப��் மாதம் மதுரை - போடி இடையே ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தண்டவாளங்களும் பிரித்து எடுக்கப்பட்டன. `மற்ற ஊர்களைப்போல தேனியிலும் அகல ரயில்பாதை வேலைகளை முடித்து சீக்கிரம் ரயில் விடுவார்கள்' என்று தேனி மாவட்ட மக்களும் செக்கானூரணி, உசிலம்பட்டியை உள்ளடக்கிய மதுரை மாவட்ட மக்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இத்திட்டத்துக்காக, 280 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. `4 ஆண்டுகளில், பணிகள் முடியும்' என்றார்கள். இந்தப் பணிகளும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.\nதேனி தொகுதி அ.தி.மு.கவின் கோட்டை என்றாலும் இந்த முறை அவ்வளவு எளிதில் வெற்றி கிடைத்துவிடாது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இந்த ரேஸில் முன்னிலையில் இருக்கிறார். பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள், அ.தி.மு.க அதிருப்தி வாக்குகள் ஆகியவை அவருக்குச் சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. மண்ணின் மைந்தரான தங்க தமிழ்செல்வன் அ.ம.மு.க சார்பில் போட்டியிடுகிறார். இவர் அ.தி.மு.க வாக்குகளை சரிபாதியாக பிரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தவிர, தொகுதியில் தங்க தமிழ்செல்வனுக்கான செல்வாக்கு அதிகம். சமூக வாக்குகளும் இவருக்கு பிளஸ் என்பதால் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளார். அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார், அ.தி.மு.க கூட்டணி கட்சிகளின் பலத்துடன் களம் காண்கிறார். ரவீந்திரநாத்துக்கு தொகுதி மக்களிடம் அறிமுகம் தேவையில்லை. கட்சியில் மாவட்ட அளவிலான பதவியை வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி இவர் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். நாம் தமிழர்கட்சியின் சாகுல் ஹமீது நான்காம் இடத்திலும் மக்கள் நீதி மய்யத்தின் ராதாகிருஷ்ணன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். இந்த நிலவரங்கள், கடைசி நேரத்தில் மாறுதல்களை ஏற்படுத்தலாம்.\nஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள்\n3) வேட்பாளர் மீதான நம்பிக்கை பிளஸ் நற்பெயர்\n4) தொகுதியில் பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள்\n5) மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு\nதேனி மக்களின் முக்கியப் பிரச்னைகளை மையப்படுத்தியே வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். `முல்லைப்பெரியாறு அணையை 142 அடியிலிருந்து 152 அடியாக உ��ர்த்துதல், கம்பத்தில் அரசு ஒயின் தொழிற்சாலை அமைத்தல், பெரியகுளத்தில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைத்தல், மதுரை- போடி அகல ரயில் பாதைப் பணிகளை விரைந்து முடித்தல், ஆண்டிபட்டி ஜவுளிப் பூங்கா, தேனியில் சுற்றுச்சாலை, திராட்சை பதப்படுத்தும் தொழிற்சாலை, விவசாயப் பொருள்கள், உணவுப் பொருள்கள் பதப்படுத்துதல் தொழிற்சாலை, சேமிப்புக் கிடங்கு அமைப்பது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவது' ஆகிய வாக்குறுதிகளையே ரவீந்திரநாத்குமார், இளங்கோவன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்வைக்கின்றனர்.\nஇதில், ஓ.பன்னீர்செல்வம் மீதான விமர்சனங்களை பிரசாரத்தில் கூர்தீட்டி வருகிறார் தங்க.தமிழ்ச்செல்வன், \"தனது மகன் ரவீந்திரநாத் வெற்றி பெறுவதற்காக 1000 கோடி செலவு செய்ய இருக்கிறார் பன்னீர். ஓ.பி.எஸ் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு எனக்கு ஓட்டு போடுங்கள்\" எனப் பிரசாரத்தை கலகலப்பூட்டி வருகிறார். ரவீந்திரநாத் குமாரோ, \"வாய் சிவக்க வெற்றிலை; உங்கள் வாழ்க்கை சிறக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்\" என பன்ச் வசனங்களால் தூள் கிளப்புகிறார். கூட்டணிக் கட்சிகளின் பலம், வெளியூர்க்காரராக இருந்தாலும் நட்சத்திர வேட்பாளர் என்ற வகையில் தனி ஆவர்த்தனம் காட்டி வருகிறார் ஈ.வி.கே.எஸ். இதில், காங்கிரஸின் கை ஓங்கியிருப்பதாகக் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. கடைசி நேர பணவிநியோகத்தால் காட்சிகள் மாறலாம் என்கின்றனர் தொகுதிவாசிகள்.\nஇதுதான் கள நிலவரம்... இப்போ சொல்லுங்க... உங்க சப்போர்ட் யாருக்கு\nவீரப்பன் வியூகம், துரைமுருகன் ரெய்டு, சோளிங்கர் நரசிம்மர், கோடி முதலீடு - அரக்கோணத்தை வெல்வாரா ஜெகத்ரட்சகன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல' - வேட்பு மனுவில் மோடி தகவல்\n`ஸ்ருதி இனி என் வாழ்க்கையின் சிறந்த நண்பராக இருப்பார்' - பிரேக் அப் குறித்து மைக்கேல்\nடிசம்பர் 2019-ல் வருகிறது, MG eZS எலெக்ட்ரிக் எஸ்யூவி\n`நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடலயா நீ'- மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்\n``பிரக்யாவின் புற்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல''- உண்மையை உடைத்த டாக்டர்\n`தாய் மண்ணுல சாதனை நிகழ்த்தணும்'- ஓமனில் யோகாவில் உலக சாதனை படைத்த தமிழக சிறுமி\n`நீட் ரிசல்ட் வந்ததும் என்னைப் பார், என்ன வேண்டுமோ ��ெய்கிறேன்\n’- காதலன் மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற மாணவி\nபத்து ரூபாய் நாணயங்கள் மூலம் டெபாசிட் தொகை - அதிகாரிகளை அலறவிட்ட சூலூர் சுயேச்சை வேட்பாளர்\n`இனி எங்களை சிங்கப்பூரில்தான் பார்க்க முடியும்' - ஆலியா மானசா\n``நீங்க இருந்திருந்தா எங்க வாழ்க்கை வேற மாதிரி மாறியிருக்கும் அப்பா\n``எனக்கு யாருமே இப்படியெல்லாம் செஞ்சதில்லீங்க'' - கத்தாரில் ஆரத்தி எடுத்தவ\n``10 வருஷக் காதல், கல்யாணம், இப்ப 25 நாள் மெகா ஹனிமூன் ட்ரிப்'' - `வாணி ராணி' மானஸ்,\n``பிரக்யாவின் புற்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல''- உண்மையை உடைத்த டா\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/11/blog-post_483.html", "date_download": "2019-04-26T11:52:06Z", "digest": "sha1:FBDGDZSVQOKJQK2ELCJ273ZN244OBRQG", "length": 38093, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் சூழ்ச்சிகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாராளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி கூடும் பொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிம்மாசன பிரசங்கத்தினை நாட்டு மக்களும் , சர்வதேசமும் எதிர்பார்க்கவில்லை.தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு ஜனாதிபதியின் உரை எவ்விதத்திலும் தீர்வாக அமையாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினை நிரூபித்து அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து ஜனாதிபதி மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க காலவகாசத்தினை ஏற்படுத்த முயற்சித்தால் பாரிய மக்கள் போராட்டம் நிலையற்ற அரசாங்க��்திற்கு எதிராக தோற்றம் பெறும் எனவும் குறிப்பிட்டார்.\nமக்கள் விடுதலை முன்னயிணின் தலைமை காரியாலயத்தில் இன்று -09- இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதங்களுக்கு பெரும்பான்மை பலம் காணப்படுகின்றது என்று குறிப்பிடுபவர்களே பாராளுமன்றத்திற்கு வர அஞ்சுகின்றனர்.\nமஹிந்த தரப்பினரால் ஒரு போதும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினை வெளிப்படுத்த முடியாது. 19 நாட்களாக பாராளுமன்றத்தினை ஒத்திவைத்து பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் சம்பவங்கள் கடந்த நாட்களில் பகிரங்கமாக இடம் பெற்றது.\nஇடைப்பட்ட காலத்தில் ஆட்சேர்ப்பு போதாமையின் காரணமாகவே மேலும் காலதாமதத்தினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.\nஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பிற்கு முரணானது என்று அரசாங்க தரப்பினர் அறியா விடினும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.\nபாராளுமன்றத்தினை கூட்டி அரசியலமைப்பினை செயற்படுத்துங்கள் என்றே அனைவரும் குறிப்பிடுகின்றனர்.\nஒரு வேளை எதிர்வரும் புதன் கிழமை பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் சூழ்ச்சிகள் இடம் பெற்று நியாயம் நிலைநாட்டப்படவில்லை எனின் பாராளுமன்றத்திற்கு வெளியில் பாரிய மக்கள் போராட்டம் தோற்றம் பெறும் என்றார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nதற்கொலை தாக்குதல் நடத்திய, 2 சகோதரர்களின் படங்கள் - ஆங்கில ஊடகம் வெளியிட்டது\nகொழும்பு - ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய இன்சாப் மற்றும் இல்ஹாம் ஆகிய 2 சகோதரர்களின் படங்களை பிரித்தானிய டெய்லி மெயில் ஊடகம் வெள...\nஇலங்கை குண்டுவெடிப்பு - தற்கொலையாளிகளின் படங்களை வெளியிட்ட ISIS (இங்கிலாந்து ஆங்கில இணையத்தின் பக்கமும் இணைப்பு)\nApril 23, 2019 -Sivarajah- இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அது தொடர்பில் விரிவான அறி...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/09/4_8.html", "date_download": "2019-04-26T12:19:49Z", "digest": "sha1:7QHE6P4VFSJHV2PCEVZV2XNIT4EW2OZB", "length": 18750, "nlines": 175, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: 4. இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு)", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\n4. இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு)\nஉலக மக்கள் அனைவருக்கும் அழகிய முன்மாதிரி\nஇவரது வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்குக் கிடைப்பதுபோல் முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்கு கிடைப்பதில்லை.\nஇறைத்தூதர்கள் அனைவரும் எந்த மக்களுக்காக அனுப்பப்பட்டார்களோ அந்த மக்களுக்கு வாழ்க்கை முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகள் அல்லது வாழ்க்கை முன்மாதிரிகள் முறைப்படி பதிவு செய்யப்படாத நிலையை நாம் இன்று காண்கிறோம். இறுதித்தூதர் முஹம்மது நபியவர்கள் இறுதி நாள் வரை இப்பூமியில் வாழப் போகும் அனைத்து மனிதர்களுக்கும் முன்மாதிரியாக அனுப்பப்பட்டவர்கள். அதற்கேற்றவாறு அவருடைய நபித்துவ வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களும் அவரது தோழர்களாலும் அன்னாரது துணைவியர்களாலும் அறிவிக்கப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு மிக நேர்த்தியாக பதிவு செய்யப் பட்டிருப்பதைக் காண்கிறோம். இப்பதிவுகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படும். இவ்வுலகில் வாழ்ந்த எந்த தலைவருடையதும் அல்லது எந்த மதகுருமார்களுடையதும் அல்லது வரலாற்று நாயகர்களுடையதும் வரலாறு இவ்வளவு நுணுக்கமாக மற்றும் ஆதார பூர்வமாக பதிவுசெய்யப் பட்டதில்லை. மனித வாழ்வோடு சம்பந்தப் பட்ட எல்லா துறைகளுக்கும் அவருடைய வாழ்விலிருந்து அழகிய முன்ம��திரியைக் காணமுடிகிறது. உதாரணமாக அவரை பணியாளாக, எஜமானனாக, வியாபாரியாக சாதாரண குடிமகனாக, போர் வீரராக படைத்தளபதியாக ஜனாதிபதியாக, ஆன்மீகத் தலைவராக, கணவராக, தந்தையாக, அவரது வாழ்நாளில் கண்டவர்கள் எடுத்துக் கூறும் செய்திகளின் தொகுப்புதான் ஹதீஸ்கள் என்பவை. அவரது வீட்டுக்கு உள்ளே வாழ்ந்த வாழ்க்கையும் வெளியே வாழ்ந்த வாழ்க்கையும் என அனைத்துமே அங்கு பதிவாகின்றன. அவர் கூ.றிய வார்த்தைகள், அவர் செய்த செயல்கள் பிறர் செய்யக் கண்டு அவர் அங்கீகரித்த செயல்கள் என அனைத்தும் இன்று இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிப்படையாகின்றன.\nஅன்னாரது வரலாற்றின் இன்னொரு அற்புதம் அவரது வாழ்க்கை வரலாறு ஏடுகளில் மட்டுமல்ல, எண்ணங்களில் மட்டுமல்ல அவரைப் பின்பற்றி வாழ்ந்த மற்றும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது என்பது அன்று அவரிட்ட கட்டளைகள் இன்றும் மீறப்படாமல் பின்பற்றப் படுகின்றன என்பது மட்டுமல்ல. அவரது அன்றாடப் பழக்க வழக்கங்களை அறிந்து அதைப் போலவே தம் வாழ்வை அமைக்கத் துடிக்கும் மக்கள் கோடி, கோடி அன்று அவரிட்ட கட்டளைகள் இன்றும் மீறப்படாமல் பின்பற்றப் படுகின்றன என்பது மட்டுமல்ல. அவரது அன்றாடப் பழக்க வழக்கங்களை அறிந்து அதைப் போலவே தம் வாழ்வை அமைக்கத் துடிக்கும் மக்கள் கோடி, கோடி உதாரணமாக அவர் தொழுகையில் எவ்வாறு நின்றார், எவ்வாறு உணவு உண்டார், உண்ணும்போது எவ்வாறு அமர்ந்தார் என்பதை அறிந்து அதைப் போலவே வாழையடி வாழையாக கடைப் பிடிப்பவர்கள் முஸ்லிம்கள். அன்று அவர் தாடி வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று கோடிக்கணக்கான மக்கள் முகத்தில் அதைக் காணமுடிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் உதாரணமாக அவர் தொழுகையில் எவ்வாறு நின்றார், எவ்வாறு உணவு உண்டார், உண்ணும்போது எவ்வாறு அமர்ந்தார் என்பதை அறிந்து அதைப் போலவே வாழையடி வாழையாக கடைப் பிடிப்பவர்கள் முஸ்லிம்கள். அன்று அவர் தாடி வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று கோடிக்கணக்கான மக்கள் முகத்தில் அதைக் காணமுடிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ஏனெனில் இறைவனே அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:\n33:21 அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.\nஇவ்வாறு இன்றைய காலகட்டத்தில் வாழும் நமக்காக இறைவனால் அனுப்பப்பட்ட முன்மாதிரித் தலைவர்தான் முஹம்மது நபியவர்கள் என்பது தெளிவாகிறது.\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357 எண்ணுக்கு SMS செய்யவும். நான்கு மாத சந்தா இ...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\n1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)\n2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2)\n3. தர்மமு���் பயங்கரவாதமும் (part-3)\n4. தர்மமும் பயங்கரவாதமும் (part-4)\n.5. தர்மமும் பயங்கரவாதமும் (part-5)\n6. தர்மமும் பயங்கரவாதமும் (part-6)\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்.\nசந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்\nதிருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்\n1. இறுதி இறைத்தூதரே நபிகளார்\n2. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் இரண்டு)\n3.. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் முன்று)\n4. இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு)\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nதிருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nமனம்போன போக்கிலே மனிதன் போகலாமா\nகதவைத் தட்டும் முன் திறந்து வை\nமுந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்\nஇறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது\nஇறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்க...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_428.html", "date_download": "2019-04-26T12:47:44Z", "digest": "sha1:D6KXT7QR4S7C5763E35OUCJBXKFPFKLA", "length": 7330, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சம்பந்தனை அழைக்கின்றோம்: கஜேந்திரகுமார்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபகிரங்க விவாதத்துக்கு வருமாறு சம்பந்தனை அழைக்கின்றோம்: கஜேந்திரகுமார்\nபதிந்தவர்: தம்பியன் 24 February 2017\nகூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு உண்மையிலேயே முதுகெலுப்பு இருந்தால் அவரை பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு அழைப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nகூட்டமைப்பின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு பல தடவைகள் அழைத்துள்ளோம். ஆனாலும், அவர் அதனைத் தவிர்த்து வந்திருக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை அரசாங்கம் இறுதி மோதல்களில் இழைத்த குற்றங்கள் இனி தனிக்குற்றங்களாகவே கணிக்கப்படப்போகின்றது. அதற்கு இரா.சம்பந்தன் ஒத்துழைக்கப்போகின்றார். போர்க்குற்றம் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை கைவிடும் ஏற்பாடுகளுக்கு இரா.சம்பந்தனும் இசைந்து போகின்றார்.\nபோர்க்குற்றம் மனித குலத்திற்கு எதிரான குற்றம். இனப்படுகொலை நிகழ்ந்திருக்கிறது என்றால் அதற்கு மன்னிப்பு கிடையாது. அதற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகளின் விதி.\nஎங்கள் பிரதிநிதி என்று சொல்லக்கூடிய இரா.சம்பந்தன் இலங்கை பாராளுமன்றில் இது கட்டமைக்கப்பட்ட குற்றமாக தாம் பார்கவில்லை என ஒப்புக்கொண்டிருக்கின்றார். அவரது பேச்சினூடாக நடைபெறவேண்டிய பொறுப்புக் கூறலில் இருந்து விடுபிட்டு உண்மையைக் கண்டறிவதாற்கான ஆணைக்குழு ஒன்றிற்கு அத்திவாரமிடுகின்றார். இது பாரிய குற்றமாகும்.” என்றுள்ளார்.\n0 Responses to பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சம்பந்தனை அழைக்கின்றோம்: கஜேந்திரகுமார்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சம்பந்தனை அழைக்கின்றோம்: கஜேந்திரகுமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblestandardindia.com/magazine/index?page=4", "date_download": "2019-04-26T12:12:35Z", "digest": "sha1:CHU6GQ2JPRMMA5AWSFFHAYRAGLKCL5E6", "length": 4389, "nlines": 107, "source_domain": "biblestandardindia.com", "title": "Latest Magazines - Bible Standard India. - Bible Standard India", "raw_content": "\nஉமது வெளிச்சத்தையும், உமது சத்தியத்தையும் அனுப்பியருளும் அவைகள் என்னை நடத்தும். சங்கீதம் 43: 3\n2013 - ஆம் ஆண்டிற்கான சட்ட வாக்கியம்\nபார்வையற்ற பர்திமேயு கண்டது என்ன\nநான் அபிஷேகம் பண்ணினவர்களைத் தொடாதிருங்கள்\nமரித்தோரின் உயிர்த்தெழுதலே நமது ஒரே நம்பிக்கை\nநமக்கு வேண்டியவைகளையெல்லாம் தேவன் கொடுக்கிறார்\nஞானமும் அதினால் வரும் வருத்தமும்\nஆதி 6:19, 20 வசனங்களை 7: 2, 3 வசனங்களோடு இசைவு படுத்துதல்\nபேழை தயாரிப்பில் நோவாவின் நோக்கம்\nதேவன் முன்பாக நோவாவின் நிலை\nபேலிக்ஸ்க்கு முன்பாக அப்போஸ்தலர் பவுல்\nநித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே\nபொருளாதாரம், சபை மார்க்கம் மற்றும் சமுதாயம் அசைக்கப்படுதல்\nஎன் நரை மயிரை...... ஷியோலில் இறங்கப்பண்ணுவீர்கள்\nயூதர்களின் நம்பிக்கைகளும் எதிர்காலப் பலன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/malar_s/groups/", "date_download": "2019-04-26T12:40:29Z", "digest": "sha1:UITTKXDJWBSUGCHVMXAS7CZYAARXYTP4", "length": 2524, "nlines": 50, "source_domain": "spottamil.com", "title": "Groups – Malar Rashiya – Tamil Social Network – SpotTamil", "raw_content": "\nசுகி சிவம் என்னும் சுப்பிரமணியம் சதாசிவம் தமிழகத்தைச் சேர்ந்த இந்து சமயச் சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார். சொல்வேந்தர் என அழைக்கப்படும் சுகி சிவம் சன் தொலைக்காட்சியில் தினமும் இந்த நாள் இனிய நாள் என்ற […]\nகுவைத் தமிழர்களை ஒன்றினைப்பது மட்டுமே இதன் நோக்கம்\nதமிழ் இசையினை என்றும் வளர்க்கும் நிலையான நிறுவனமாகத் தமிழ் இசைச் சங்கமானது சென்னையில், 1943 ஆம் ஆண்டு, மே திங்களில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் துவங்கப்பட்டது. தமிழ் இசை வளர்ச்சிக்கும், தமிழ்ப் ப […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:10:30Z", "digest": "sha1:DRST5WZQ3RXYSI5ABN2UIOKXE6I4AFMK", "length": 20397, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரூப்பர்ட் மர்டாக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரூப்பர்ட் மர்டாக், ஆகஸ்ட் 2006\nஎலிசபத் மர்டாக் (பி. 1909)\nபுரூடென்ஸ் மர்டாக் (பி. 1958)\nஎலிசபத் மர்டாக் (பி. 1968)\nலாக்லன் மர்டாக் (பி. 1971)\nஜேம்ஸ் மர்டாக் (பி. 1972)\nகிரேஸ் மர்டாக் (பி. 2001)\nகுலோயி மர்டாக் (பி. 2003)\nகீத் ரூப்பர்ட் மர்டாக் (Keith Rupert Murdoch, பி. மார்ச் 11, 1931) ஓர் ஆஸ்திரேலியத் தொழிலதிபர். இவரின் வணிக நிறுவனம் நியூஸ் கார்ப்பரேஷன் உலகில் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றாகும். ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 2008இல் இவர் 109ஆம் நிலையில் உள்ளார். இவரது நியூசு கார்ப்பரேசன் எனும் நிறுவனம், ஐந்து கண்டங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயற்கைக் கோள்கள், ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’, ‘டைம்ஸ் ஆப் லண்டன்’, ‘நியூயார்க் போஸ்ட்’ உள்ளிட்டு உலகெங்கும் 175 செய்தித்தாள்கள், அமெரிக்காவில் மட்டும் 35 தொலைக்காட்சி நிலையங்கள், 19 விளையாட்டு சானல்கள், டுவென்டியத் சென்சுரி பாக்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்பட நிறுவனம்… இத்தனைக்கும் உரிமையாளரான உலக ஊடகத்துறை சாம்ராச்சியத்தின் சக்ரவர்த்தி ரூபர்ட் முர்டோச் இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்.\n1 ஆரம்ப கால வாழ்க்கை\n2 கீத் ரூப்பர்ட் மர்டாக் ஊடகத்துறையில் முன்னேறுதல்\n3 உலக நாடுகளில் செயல்பாடுகள்\n4 கீத் ரூப்பர்ட் மர்டாக்கின் ஊடகங்களில் சில\n5 கீத் ரூப்பர்ட் மர்டாக் மீதான குற்றச்சாட்டுகள்\n6 மர்டாக் மீதான குற்றச்சாட்டுகளின் பின்விளைவுகள்\nரூப்பர்ட் மர்டாக்கின் கீத் முர்டோச் (1885–1952) மற்றும் எலிசபெத் ஜாய் ஆகியோர்க்கு ஒரே மகனாக 11 மார்ச் 1931அன்று பிறந்தார். ரூப்பர்ட் மர்டாக்கின் பூர்வீகம் இங்கிலாந்து ஆகும். எனினும் தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் தனது 21ம் வயதில் அவர் ஆஸ்திரேலியா சென்று அங்கு அவரது தந்தை நடத்தி வந்த செய்தித்தாள் நிறுவனங்களுக்குப் பொறுப்பேற்றார்.\nகீத் ரூப்பர்ட் மர்டாக் ஊடகத்துறையில் முன்னேறுதல்[தொகு]\n1953ல் ஆஸ்திரேலியாவில் அவரது தந்தையான கெயித் முர்டோச்சின் ஊடக நிறுவனத்தின் பொறுப்பிற்கு வரும் கீத் ரூப்பர்ட் மர்டாக், அடுத்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் அசைக்கமுடியாத ஊடகத்துறையில் மன்னனாகிறார்.\nபின்னர் மார்கரெட் தாட்சரின் முழுமையான ஆதரவோடு இங்கிலாந்தைச் சேர்ந்த நியூஸ் ஆப் த வோர்ல்ட் எனும் வாராந்திரச் செய்தி இதழின் பங்குகளை வாங்குவதன் மூலம் 1969-ல் அந்நாளிதழைக் கைப்பற்றுகிறார். எண்பதுகளின் துவக்கத்தில், ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ வாராந்திர இதழின் வழமையான வடிவத்தை உதறி விட்டு அதனை ஒரு டேப்லாய்ட் வகைப்பட்ட நாளிதழாக மாற்றுகிறார்.\nஈராக் மீதான போரினால் நாகரீக உலகத்து மக்களின் நல்வாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் அம்மக்கள் நம்பும் அளவுக���கு உளவியல் ரீதியில் இவரது செய்தித்தாள் பிரச்சாரம் செய்த்து. இதன் மூலம் போருக்கு ஆதரவாக உலகெங்கிலும் ஒரு பொதுக்கருத்தை உண்டாக்குவதில் முர்டோச் வெற்றியடைந்தார்.ஆனால் போரின் முடிவில் இரசாயன ஆயுதங்கள் ஏதும் ஈராக்கில் கண்டிபிடிக்கப் படவில்லை. ஈராக் போரில் கொல்லப்பட்ட ஈராக்கியர்களின் எண்ணிக்கை சுமார் பத்து லட்சம்.\nகீத் ரூப்பர்ட் மர்டாக்கின் பத்திரிகை நிறுவனத்தில் இரண்டாம் பெரிய பங்குதாரர் சவூதி அரேபியா இளவரசர் அல்லாவி-பின்-தலால் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆப்பிரிக்கா, மற்றும் அன்டார்டிகா போன்ற இரு கண்டங்களைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் அவர் தனது ஊடகங்களை நிறுவி செயல்படுத்தினார். இவருக்கு 146 செய்தித்தாள் நிறுவனங்களும், 28 வார, மாத இதழ்களும், ஃபாக்ஸ் டிவி, ஸ்டார் குழும சேனல்கள் போன்ற பல சேனல்களும் உள்ளன.\nகீத் ரூப்பர்ட் மர்டாக்கின் ஊடகங்களில் சில[தொகு]\nவால் ஸ்ட்ரீட் ஜெர்னல் (அமெரிக்கா)\nசான் அன்டோனியோ எக்ஸ்பிரஸ்-நியூஸ் (அமெரிக்கா)\nநியூஸ் ஆஃப் தி வேர்ல்டு (இங்கிலாந்து)\nதி டெய்லி மிரர் (ஆஸ்திரேலியா)\nகீத் ரூப்பர்ட் மர்டாக் மீதான குற்றச்சாட்டுகள்[தொகு]\nகீத் ரூப்பர்ட் மர்டாக்கின் ஊடக சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ எனும் பத்திரிகை காவல்துறைக்கு கையூட்டு கொடுத்து, லண்டன் குண்டு வெடிப்பு மற்றும் அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் போன்றவற்றில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடைய நியுசு இண்டர்நேசனல் நிறுவனம் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுள்ளது என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது. அது மட்டுமின்றி, இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் தொலைபேசிகளையும் கூட முர்டோச்சின் பத்திரிகை கள்ளத்தனமாக ஒட்டுக் கேட்டிருக்கிறது. அரச குடும்பத்தின் அந்தரங்கத்திலேயே மூக்கை நுழைத்து விட்டார் ருபர்ட் முர்டோச் என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\n2005ம் ஆண்டு நவம்பர் வாக்கில் இளவரசர் வில்லியம்ஸின் மூட்டு வலி பற்றிய ஒரு செய்தியும் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையில் வெளியாகிறது. மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த மூட்டு வலி விசயம் வெளியானதையடுத்து அதிர்ச்சியடைந்த இங்கிலாந்து போலீசார், இது குறித்து விசாரணை ஒன்றை நடத்துகிறார்கள்.\nமுர்டாக்கி��் செய்தித்தாள்கள் பல்வேறு காலகட்டங்களில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்தும், சட்டவிரோதமான வகையிலும் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டும், செய்திகளைத் திரட்டியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nதொடர்ந்து நடந்த விசாரணைகளில் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை லண்டன் போலீசின் கணினிமயமாக்கப்பட்ட ஆவணங்கள் மொத்தத்தையும் கையூட்டு கொடுத்து கள்ளத்தனமாக கைப்பற்றியிருக்கிறது என்ற உண்மையும் வெளியாகியுள்ளது.\nமர்டாக் மீதான குற்றச்சாட்டுகளின் பின்விளைவுகள்[தொகு]\nமர்டாக் மீதான குற்றச்சாட்டுகளால் 168 ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ என்ற வாராந்திர இதழை 10-07-2011 முதல் நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது. இங்கிலாந்து காவல்துறை கீத் ரூப்பர்ட் மர்டாக் மீது பல குற்றவழக்குகள் பதிவுசெய்துள்ளது. வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது.\nநியூசு ஆப் த வேர்ல்ட்\nநியூசு இண்டர்நேசனல் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்\nதலையங்கம்: கேள்விக்குறியாகும் ஊடக அறம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2018, 02:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/genesis-chapter-twenty-five/", "date_download": "2019-04-26T12:40:57Z", "digest": "sha1:X75AVRRD5QIOFA4JZGJS7ER2BFTVIXH7", "length": 14253, "nlines": 208, "source_domain": "tam.dobro.in", "title": "ஆதியாகமம். Chapter 25", "raw_content": "\n1 ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.\n2 அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.\n3 யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள்.\n4 மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள்.\n5 ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.\n6 ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கேபோகக் கீழ்த்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.\n7 ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசுநாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.\n8 பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.\n9 அவன் குமாரனாகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.\n10 அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையில் ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்.\n11 ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான்.\n12 சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்சவரலாறு:\n13 பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,\n14 மிஷ்மா, தூமா, மாசா,\n15 ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா, என்பவைகளே.\n16 தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே.\n17 இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.\n18 அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி.\n19 ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்சவரலாறு. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.\n20 ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்குக் குமாரத்தியும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள்.\n21 மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.\n22 அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்.\n23 அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும்; அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.\n24 பிரசவகாலம் பூரணமானபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தது.\n25 மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன் போலவும் வெளிப்பட்டான்; அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள்.\n26 பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.\n27 இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்.\n28 ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள்.\n29 ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான்.\n30 அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று.\n31 அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான்.\n32 அதற்கு ஏசா: இதோ, நான் சாகாப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்.\n33 அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்.\n34 அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=85454", "date_download": "2019-04-26T12:38:08Z", "digest": "sha1:HG5AIZ4GOUHXGZ7P5OGUOMOU2FG6BM7P", "length": 11863, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Pondicherry jain temple festival | இந்திர துவஜ் பூஜை நிறைவு விழா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nகரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை\nஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவர் தேரோட்டம் கோலாகலம்\nகொடைக்கானலில் சாய்பாபா கோயிலில் அன்னதானம்\nதாமிரபரணி புஷ்கரம் இன்றுடன் நிறைவு கோவில் விழாவில் வினோதம்: சேறு பூசி ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஇந்திர துவஜ் பூஜை நிறைவு விழா\nபுதுச்சேரி: உலக அமைதி வேண்டி புதுச்சேரி ஜெயின் கோவிலில் நடந்த இந்திர துவஜ் பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள ஜெயின் கோவிலுக்கு, 108 விசுத் சாகர்ஜி முனிவரின் சீடர்களான 108 அர்ஜித் சாகர்ஜி, 108 கோம்ய சாகர்ஜி ஆகியோர், 2,500 கிலோமீட்டர் நடந்து வந்தனர். இருவரின் முன்னிலையில் கடந்த 8 நாட்களாக உலக மக்கள் நலம், உலக அமைதி வேண்டி இந்திர துவஜ் எனும் பூஜை நடந்தது. பூஜையின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதைத் தொடர்ந்து, ஜெயின் கோவிலில் சிறப்பு ஹோமம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஜெயினர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, 45 அடி சாலை வழியாக சென்று, அண்ணா சாலை மற்றும் பாரதி வீதியில் ��ள்ள ஜெயின் கோவில்களில் தரிசனம் முடித்து மீண்டும் வள்ளலார் சாலையில் உள்ள ஜெயின் கோவிலை அடைந்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு ஏப்ரல் 26,2019\nமானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வைகை ... மேலும்\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா ஏப்ரல் 26,2019\nமயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழா நேற்று ... மேலும்\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம் ஏப்ரல் 26,2019\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உபகோயில் உண்டியல்கள் கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டு ... மேலும்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் ஏப்ரல் 26,2019\nசின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா ஏப்ரல் 26,2019\nபண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9ம் நாள் கர்ணமோட்சம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=86147", "date_download": "2019-04-26T12:42:45Z", "digest": "sha1:VMFBNSCOVMIGGICKCKIDFFET7FN3LTPX", "length": 13610, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Srivillputhur Released In Anmigam Book | தரிசனத்திற்கு அழகிய கையேடு இறைபணியில் புதுமை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு\nமயிலம் லட்ச��மி நாராயண பெருமாள் வீதியுலா\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nகரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை\nஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவர் தேரோட்டம் கோலாகலம்\nகொடைக்கானலில் சாய்பாபா கோயிலில் அன்னதானம்\nகண்ணம்பாளையத்தில் தொடரும் கோவில் ... சப்பரத்தில் வலம்வந்த குண்டுக்கரை ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதரிசனத்திற்கு அழகிய கையேடு இறைபணியில் புதுமை\nஸ்ரீவில்லிபுத்தூர்: அதிகரித்து வரும் ஆன்மிக உணர்வால் நாட்டிலுள்ள ஒவ்வொரு கோயில் களையும் தரிசிக்க பலர் விரும்புகின்றனர். இதற்காக கோயிலின் விபரங்களை அறிந்து கொள் வதில் மிகவும் அக்கறை காட்டுகின்றனர். இணையதளங்களின் வாயிலாக கோயில்களின் இருப்பிடங்களை தெரிந்து கொண்டாலும், அக்கோயில்களில் நடக்கும் பல்வேறு சிறப்பு திருவிழாக்களை எல்லோராலும் அறியமுடிவதில்லை. இந்நிலையில் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான, ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு தமிழ் ஆண்டும் உற்சவ விபரங்கள் குறித்த ஒரு அழகிய கையேடு கோயில் சார்பில் வெளியிடப்படுகிறது. இதை கடந்த சில ஆண்டுகளாக சிவகாசி ஸ்ரீராஜவன்ஷி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மாணிக்க வாசகம் - ராஜவன்ஷி குடும்பத்தினர் உபயமாக அச்சடித்து கொடுக்கும் இறைபணியை செய்\nசித்திரை முதல் பங்குனி முடிய நடக்க உள்ள வாராந்திர, பஞ்சபர்வ, மாதாந்திர, வருடாந்திர உற்சவ விபரங்கள் உள்ளது. வருஷாபிஷேகம், குரு பெயர்ச்சி மற்றும் ராகு, கேது பெயர்ச்சி விபரங்களும், திருக்கோயில் வழிபாட்டு முறைகள், பூஜைகாலங்கள், விளக்கு பூஜை, அமா வாசை, கார்த்திகை, பிரதோஷம், பவுர்ணமி உட்பட ஒவ்வொரு மாதத்திலும் நடக்கும் விழாக் களின் விபரங்களும் உள்ளன. பக்தர்களுக்கு மிகுந்த வழிகாட்டியாக உள்ள கையேட்டை ஒவ்வொரு கோயில்களிலும் அதிகளவில் வெளியிட நல்ல உள்ளம் படைத்தவர்கள் முன்வருவதும் ஒரு இறைத்தொண்டாகும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமானாமதுரை வீர அழகரு���்கு சந்தனகாப்பு ஏப்ரல் 26,2019\nமானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வைகை ... மேலும்\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா ஏப்ரல் 26,2019\nமயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழா நேற்று ... மேலும்\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம் ஏப்ரல் 26,2019\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உபகோயில் உண்டியல்கள் கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டு ... மேலும்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் ஏப்ரல் 26,2019\nசின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா ஏப்ரல் 26,2019\nபண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9ம் நாள் கர்ணமோட்சம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/01/01032310/Maharashtra-Open-Tennis-Indian-player-Gunasevarans.vpf", "date_download": "2019-04-26T12:34:23Z", "digest": "sha1:NFSXWXB4Q2XFPMVSMXOWM35W5WWVW6RO", "length": 9232, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Maharashtra Open Tennis: Indian player Gunasevaran's defeat || மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் தோல்வி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொன்னமாரவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்-அப் வீடியோவை வெளியிட்ட இருவர் கைது\nமராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் தோல்வி\nமராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் குணேஸ்வரன் தோல்வியடைந்தார்.\nமராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் களம் இறங்கிய இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 5-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் மைக்கேல் மோவிடம் தோற்று வெளியேறினார். குணேஸ்வரனின் சவால் 1 மணி 14 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு ஆட்டத்தில் ஸ்டீவ் டார்சிஸ் (பெல்ஜியம்) 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ராபர்ட்டா கார்பலெசை (ஸ்பெயின்) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.\nஇரட்டையர் பிரிவில் இந்தியாவின் புராவ் ராஜா-ராம்குமார், இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்- அமெரிக்காவின் நிகோலஸ் மோன்ரோ ஆகிய ஜோடிகள் தங்களது முதல் சுற்றில் தோற்று ஏமாற்றம் அளித்தன.\n1. மராட்டிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்\nமராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்க உள்ளது.\n2. மராட்டிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அமெரிக்க வீரரை சந்திக்கிறார், குணேஸ்வரன்\nமராட்டிய ஓபன் டென்னிஸின் முதல் சுற்று ஆட்டத்தில், தமிழக விரர் குணேஸ்வரன் அமெரிக்க வீரரை சந்திக்கிறார்.\n3. மராட்டிய ஓபன் டென்னிஸ்: குரோஷிய வீரர் மரின் சிலிச் விலகல்\nமராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், குரோஷிய வீரர் மரின் சிலிச் விலகினார்.\n1. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி\n4. பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n5. பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/TELO_24.html", "date_download": "2019-04-26T12:58:01Z", "digest": "sha1:HZAJTVXBBRHOHBVIDQXEO3XFRVDPYYE3", "length": 9190, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "ஒருபுறம் உண்ணாவிரதம்: மறுபுறம் டெலோ கட்சி வளர்ப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / ஒருபுறம் உண்ணாவிரதம்: மறுபுறம் டெலோ கட்சி வளர்ப்பு\nஒருபுறம் உண்ணாவிரதம்: மறுபுறம் டெலோ கட்சி வளர்ப்பு\nடாம்போ September 24, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஉண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட மறுபுறம் அருகாகவுள்ள மண்டபத்தில் டெலோ அமைப்பு கட்சி வளர்ப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியிருக்கின்றது.\nபொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து இன்று திங்கட்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை மாவட்ட செயலகம் முன்னதாக நடத்தியிருந்தன. இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க அழைப்பை விடுக்கப்பட்டிருந்தது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புதிய மாக்சிஸ லெனிசக் கட்சி, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, காணாமல்போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கம் ஆகியன இணைந்து கவனயீர்ப்பு போராட்ட்த்தை முன்னெடுத்திருந்தன.\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 10 நாட்களாகத் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற அவர்களில் நால்வரது நிலைமை மோசமடைந்துள்ளது.\nஇந்நிலையில் போராட்டத்தில் பங்கெடுக்காவோ எட்டிப்பார்க்கவோ முன்வராத டெலோ அடுத்த முதலமைச்சர் வேட்பாளர், தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை சிறீகாந்தாவிற்கு வழங்குவதென நீண்டநேரம் வாதிட்டிருந்தனர்.\nஎனினும் செல்வம் அடைக்கலநாதன் பிரசன்னமாகியிருக்காத நிலையில் சிவாஜிலிங்கம், சிறீகாந்தா, ஜனா மற்றும் விநோதரகலிங்கம், மகேந்திரன் என பலரும் பங்கெடுத்திருந்தனர்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/822158.html", "date_download": "2019-04-26T12:18:45Z", "digest": "sha1:5554MCHGQEA5IEMTWI6IB5RDCEKGGHX4", "length": 7980, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு முன்னணி நீடிக்குமா?", "raw_content": "\nஅரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு முன்னணி நீடிக்குமா\nFebruary 1st, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பள விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தமிழ் முற்போக்கு முன்னணி இன்று (வெள்ளிக்கிழமை) சந்திக்கவுள்ளது.\nஅலரி மாளிகையில் இன்று மாலை 4 மணியளவில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.\nஇதில் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் பழனி திகாம்பரம் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. எனினும், போராட்டங்களை புறக்கணித்து 700 ரூபாய்க்கு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.\nஇதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு முன்னணி, சம்பள பிரச்சினையில் நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோம் என அண்மையில் குறிப்பிட்டது.\nஇதன் பின்னணியில் இன்றைய சந்திப்பு இடம்பெறவுள்ளது.\nஇதேவேளை, இன்றைய சந்திப்பில் சாதகமான தீர்மானம் கிடைக்காவிட்டால் தமிழ் முற்போக்கு முன்னணியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களும் ஹட்டன் வீதியில் அமர்ந்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராடுவேம் என நேற்று தமிழ் முற்போக்கு முன்னணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவிண்வெளிக்கு பயணமாகும் முதல் ஈழத்தமிழ் மாணவி\nவிக்கி எதிர் டெனீஸ் வழக்கு தீர்ப்பு 13இற்கு தள்ளிவைப்பு\nமூடப்பட்டிருந்த மணற்குடியிருப்பு மதுபானசாலை, சட்டத்திற்கு முரணாக மீள இயங்குகின்றது. வடக்கு ஆளுநரிடம் ரவிகரன் எடுத்துரைப்பு.\nகோப்பாயில் பொலிஸ் பதிவினால் அச்சமடைந்துள்ளனர் பொதுமக்கள்- கண்டிக்கின்றார் சுரேஷ்\nகாணி முறைப்பாடுகள் தொடர்பான வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபையின் விசாரணைகள் ஆரம்பம்\nவெள்ளை வான் கடத்தலின் தந்தையான கோட்டாபயவுக்கு சிறுபான்மையின வாக்குகள் ஒருபோதும் கிடைக்காது\nவவுனியாவில் படைப் புழுத் தாக்கத்தை கட்டுப்படுத்த விழிப்புணர்வு நடவடிக்கை\nகொழும்பில் உணவகத்தில் பனிஸ் வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி; பின்பு நடந்த எதிர்பாராத நன்மை\nவவுனியாவில் படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்த விசேட செயலமர்வு\nவியாபார நிலையத்திற்குள் திருடிய இருவர் மடக்கிப் பிடிப்பு\nஅரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு முன்னணி நீடிக்குமா\nவிண்வெளிக்கு பயணமாகும் முதல் ஈழத்தமிழ் மாணவி\nநெடுங்கேணியை ஆக்கிரமிக்கும் இரகசிய நகர்வு வெளிப்பட்டுள்ளது என்கிறார் Dr.பா.சத்தியலிங்கம்\nஆளுநர்களிடம் தொடர்ந்தும் அதிகாரம் வழங்கப்படுவதை கூட்டமைப்பு அனுமதிக்காது -யோகேஸ்வரன்\nகட்சித்தலைவர்களை அவசரமாக சந்திக்கின்றார் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135147-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/category/new?page=2", "date_download": "2019-04-26T13:04:51Z", "digest": "sha1:Q6JVJQJB7MBUODGJJ4DGEFXYUAFEC7SV", "length": 11704, "nlines": 315, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "New - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n2019 - நோர்வே தமிழ் திரைப்பட விருதுகள் விழாவை...\nகாஞ்சனா 3 - திரைப்பட விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் - திரைப்பட விமர்சனம்\nஉறியடி 2 - விமர்சனம்\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nஇயக்குனர் அட்லீ மீது துணை நடிகை பரபரப்பு புகார்\nஅட்லீ இயக்கத்தில், விஜய் நடித்து வரும் 'தளபதி 63' திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக...\nவைபவுக்கு வில்லனான வெங்கட் பிரபு \nசினிமாவில் நடிப்பு மட்டுமன்றி அதன் வியாபாரத்திலும் காலூன்றி தயாரிப்பாளராக தன்னை...\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய சிறப்பு குழு அறிமுகம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய குழு அறிமுகம்............\nஉங்களின் ஆதரவு என்னை மெய்சிலிர்கவைக்கிறது - நடிகர் உதயா...\nஎன் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய பத்திரிக்கை, ஊடக மற்றும் இணையதள நண்பர்களுக்கு,...\nசிதம்பரம் ரயில்வேகேட் பட தயாரிப்பாளர் S.M.இப்ராஹீம் மகள்...\nஅன்பு மயில்சாமி, மாஸ்டர் மகேந்திரன், சூப்பர் சுப்பராயன், டேனியல், ஜி.எம்.குமார்,...\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள...\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன்...\nபிருத்விராஜ் பாண்டியராஜன், ஜனகராஜ் நடிக்கும் அரசியல் படம்...\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது \"ஒபாமா உங்களுக்காக\" பிருத்விராஜ் ஜனகராஜ் நடிக்கிறார்கள்..................\nதேசிய விருது பெற்ற இயக்குநர் படத்தில் முதல் முறையாக இணையும்...\nதமிழ்சினிமாவில் சில சமயம் சில படங்கள் அபூர்வங்களை நிகழ்த்தும். அது ஒரு ட்ரெண்ட்...\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா, இவர் தற்போது சின்னத்திரையில்...\nபா.இரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் நடிக்கும்...\nஇயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரடக்சன்ஸ், மற்றும் பத்ரி கஸ்தூரியின் ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்...\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85/29657-2015-11-16-23-55-38", "date_download": "2019-04-26T12:10:19Z", "digest": "sha1:ZYF7K6DIOSMTKRJ2NB2HDSMWP3Z4Q5GH", "length": 16884, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "மால்கமை மாற்றிய சிறை வாழ்க்கை!!!", "raw_content": "\nதிருமாவளவனுக்கு எதிராக அணி திரளும் பாமக, பாஜக பாசிச கும்பல்\nஇலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்ற கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி\nநாகரிகமாகச் சிந்திப்போம் - சிவ் விஸ்வநாதன்\nமகாகவி பாரதியின் கனவுக்கு ஒரு நல்வரவு\nமதவாத பா.ஜ.கவும் - சாதியவாத பா.ம.க.வும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 3 - பதர் மனிதர்கள்\nவெளியிடப்பட்டது: 17 நவம்பர் 2015\nமால்கமை மாற்றிய சிறை வாழ்க்கை\n‘மால்கம் எக்ஸ்’ என்ற மனிதரை அமெரிக்காவின் கறுப்பின மக்கள் மட்டுமின்றி, வெள்ளை இனத்தவர்களும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது எனலாம். மால்கம் எக்ஸ் அமெரிக்காவில் நிற வெறிக்கெதிராக போராடியவர்களில் முக்கியமானவர். மால்கம் எக்ஸ் சிறு வயது முதலே வெள்ளை இனத்தவர்களின் இனவெறிக்கு ஆளானார். அவருடைய குடும்பமும் விதிவிலக���கல்ல. இதில், மால்கம் எக்ஸ்ன் பெற்றோர்கள் வெள்ளை இனத்தவர்களால் கொல்லப்பட்டனர். இதனால், சிறு வயதில் எந்தவித ஆதரவுமின்றி மால்கம் எக்ஸ் தான்தோன்றித்தனமாக சுற்றித் திரிந்தார். கடத்தல், கள்ளச்சாரயம், சீட்டு விளையாட்டு என்று சுற்றிக் கொண்டிருந்த மால்கம், ஒரு நாள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றார்.\nசிறை வாழ்க்கை மால்கம் எக்ஸின் வாழ்க்கையை மாற்றிப்போட்டது. சிறையில் “நேசன் ஆஃப் இஸ்லாம்” அமைப்பைச் சேர்ந்த, வாசிப்பில் அதீத கவனம் செலுத்திய ஒரு கறுப்பினத்தவரின் தொடர்பு அவருக்குக் கிடைக்கிறது. சிறையில் மால்கம் எக்ஸ் வாழ்வு திசை திரும்புகிறது. சிறைச்சாலையில் உள்ள நூலகத்தை அறிவை பெற்றுக் கொள்ள பயன்படுத்தினார் மால்கம். சக கைதிகள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, இவர் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்.\nசிறையில் வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. ஒரே வாசிப்பில் மூழ்கினார். அது அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது. சிந்திப்பதற்கு நேரம் தேவையென்றால், அதற்கு மிகச் சிறந்த இடம் கல்லூரிக்கு அடுத்தபடியாக சிறைச்சாலைதான் என்று முழங்கினார் மால்கம் எக்ஸ்.\nசிறைக்காவலர் வரும்போது உறங்குவது போல் நடிப்பார். அவர் சென்றவுடன் எழுந்து புத்தகம் படிப்பார். சிறைச்சாலையில் உள்ள புத்தகங்களில், இவருடைய கைப்படாத புத்தகம் என்பதே கிடையாது என்றளவுக்கு, அங்குள்ள அத்தனை புத்தகத்தையும் படித்து முடித்தார்.\nஆங்கில வார்த்தைகளில் தெரியாத வார்த்தைகளை, அகராதியைக் கொண்டு படித்தார். சிறைச்சாலையில் இருந்து ஆங்கிலத்தில் கடிதம் எழுதக் கற்றுக் கொண்டார். சக கைதிகள் இவரை அபூர்வமாக பார்த்தனர். தவறை செய்துவிட்டு சிறைக்கு வந்த மால்கம் எக்ஸிற்கு, சிறைச்சாலை நூலகம் இந்தளவுக்கு நம்மை உயர்த்தும் என்று எண்ணவில்லை.\nஅவருடைய ஆர்வத்தை உணர்ந்திருந்த, அவரது சகோதரி மால்கம் எக்ஸை ‘கன்கார்டு’ சிறைக்கு மாற்றுவதற்கு முயற்சி செய்தார். ஏனென்றால், ‘கன்கார்டு’ சிறையில் அதிகமான புத்தகங்கள் உண்டு. வரலாறுகள் தொடர்பான புத்தகங்கள் இங்கேவிட அதிகம் உண்டு. இதனால், அவரை அந்த சிறைக்கு மாற்ற முற்பட்டார். அதேபோன்று, அந்த சிறைக்கு ‘மால்கம் எக்ஸை’ மாற்றினார்கள். அந்த சிறைச்சாலையில் இதைவிட அதிகமான வரலாறுகளை படித்தார்.\n���ங்கு ஆங்கிலத்தில் உரையாடக் கற்றுக் கொண்டார். அங்குள்ள ஆங்கில அகராதியை முழுமையாக பயன்படுத்தினார். தினமும் தெரியாத வார்த்தைகளை எழுதி வைத்து தெரிந்து கொண்டார். சிறையில் இருந்து மட்டும் அவர் மனப்பாடம் செய்த வார்த்தைகள் 2,60,000 என்று கூறப்படுகிறது. இத்தனைக்கும் மால்கம் எக்ஸ் படித்ததோ எட்டாம் வகுப்பு வரைதான்.\nகறுப்பின மக்களின் விடுதலைக்கான பயணம், இஸ்லாத்தை தழுவுதல், ஹஜ் பயணம், சுட்டுக் கொல்லப்படுதல் என்று மால்கமின் வரலாறு அனைவரும் படிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அவருடைய வார்த்தைகளில் சில இன்றைய தலைமுறைக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.\n“நீ விமர்சிக்கப்படாமல், விரும்பியதை அடைய முடியாது.”\n“ஒரு விஷயத்தில் நீ உறுதியாக இல்லையென்றால், எல்லா விஷயத்திலும் சறுக்கி விடுவாய்.”\n“எதிர்காலத்திற்காக நீ இன்றே தயாராகி விடு.”\n“உலகம் முழுவதும் சுற்றக்கூடிய பேராயுதம் கல்வி.”\n“ஊடகம் என்பது ஒரு வலிமையான ஆயுதம். ஒரு குற்றவாளியை அப்பாவியாக்கவும், அப்பாவியை குற்றவாளியாக்கவும் முடியும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தது. அது விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.”\n“சுதந்திரம் தானாக கிடைக்காது. சமத்துவமும் நீதியும் அப்படித்தான். மனிதர்களாகிய நாம்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/08/charuhassan-new-song-on-rajinikanth/", "date_download": "2019-04-26T12:05:26Z", "digest": "sha1:POSYJXOBTNXZPA7HWS2NM4ZJYSYST3WB", "length": 5766, "nlines": 98, "source_domain": "tamil.publictv.in", "title": "ரஜினியை கலாய்க்கும் சாருஹாசன்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Cinema ரஜினியை கலாய்க்கும் சாருஹாசன்\nசென்னை: நடிகர் ரஜினியை கலாய்க்க தயாராகி வருகிறார் நடிகர் கமலின் சகோதரர் சாருஹாசன்.\nரஜினி, ரசிகர்கள் சந்திப்பின்போது நிருபர் தனது கட்சியின் கொள்கைபற்றி கேட்டதும் ‘ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ என்றார்.\nஇது சமூக ஊடகங்களில் பலமாக கிண்டலடிக்கப்பட்டது. ட்விட்டரில் தொடர்ந்து முதலிடம் பிடித்துவந்தது.\nஇந்த பிரபலத்தை தங்கள் திரைப்படத்துக்கு பயன்படுத்த தயாராகி உள்ளது தாதா87 படக்குழு.\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சாருஹாசன், சரோஜா (நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கும் படம் ‘தாதா 87’.\nஇப்படத்தில் ‘ஒரு நிமிஷம் தலைசுத்தும்’ என்று ஒரு பாடல் இடம்பெறுகிறது. இப்பாடல் பொங்கலன்று வெளியாகிறது.\nஇப்பாடலை இயக்குநர் விஜய்ஸ்ரீ எழுதியுள்ளார். சாருஹாசன், நவின் ஜனகராஜ் பாடியுள்ளனர்.\nPrevious articleமுருங்கைக்காய் முற்றி வரட்டும்\nNext articleஜப்பானில் ’மிஸ் பிட்காயின்’ சம்பளம் முழுவதையும் பிட்காயினாக வைத்துள்ளார்\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nதிராவிட கொள்கைக்கு விடைகொடுக்கிறதா தமிழக அரசியல்\nபிரபல நடிகர் மீது செக்ஸ் புகார் பரபரப்பாகும் ஸ்ரீரெட்டி லீக்ஸ் பக்கங்கள்\n பாஜக மாஜி எம்.எல்.ஏ.வின் அந்தரங்க ஆடியோ\nவெளிச்சத்துக்கு வந்த மேலும் ஒரு வங்கி மோசடி\n தொழுகை செய்யும் இடங்கள் குறைப்பு\nமனிதன் மரணத்தை தேடித்தரும் ’கூகுள்’\nசெல்போன் வெளிச்சத்தில் குழந்தை பெற்ற பெண்\nஉயர்ஜாதி பெண்ணை காதலித்த தலித் வாலிபர் படுகொலை\nசிவகாத்திகேயன் புதுகெட்அப்… பாராட்டிய அனிருத் – ரசிகர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/category/cinema/page/3/?filter_by=popular", "date_download": "2019-04-26T12:03:56Z", "digest": "sha1:6FBMS3VDUI5A65MMSBQWA352P5ZJUIOK", "length": 4123, "nlines": 100, "source_domain": "tamil.publictv.in", "title": "Cinema | PUBLIC TV - TAMIL | Page 3", "raw_content": "\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nரசிகரின் காலில் விழுந்த நடிகர்\nமாரி 2 படப்பிடிப்பில் தனுஷிற்கு காயம்\nவெப் சீரிஸை தயாரித்து நடிக்கிறார் தியா\nநடிகர் விஷாலுக்கு வலுக்கும் எதிர்ப்பு\n‘ரஜினிகாந்த் வில்லா-3’ சினிமா டைட்டில் இல்லீங்க\n கூல் போஸில் வந்து அறிவிக்கிறார் புருனா\nசிறைத் தண்டனை குறித்து வருத்தப்பட வில்லை\nநடிகை தமன்னாவுக்கு ஸ்ரீதேவி விருது\nரூ.1.51கோடிக்கு மோனுவை வாங்கியது ஹரியானா கபடி அணி\nமாரடைப்பு வந்தவரை காப்பாற்றிய ஊர்க்காவல்படை வீரர்கள்\nரஜினி எப்படி தமிழகத்தை காப்பாற்றுவார்\nபாலியல் சீண்டல்களுக்கு எதிராக புகாரளிப்பது பெண்கள் கடமை\n யூ டியூப் விடியோவால் ஒன்றுசேர்ந்தார்\nசிறைக்கைதிகளின் குடும்பங்களை தத்தெடுத்த போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_33.html", "date_download": "2019-04-26T11:37:22Z", "digest": "sha1:QTR4VRC6XVSQLLOZEF2V4RZVXPCSOPQM", "length": 5344, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய கட்சியை ஆரம்பிக்க எண்ணுவோர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறலாம்: மஹிந்த அமரவீர", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய கட்சியை ஆரம்பிக்க எண்ணுவோர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறலாம்: மஹிந்த அமரவீர\nபதிந்தவர்: தம்பியன் 16 September 2017\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு புதிய கட்சியை ஆரம்பித்து செயற்படும் நோக்குள்ளவர்கள், கட்சியிலிருந்து வெளியேறலாம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nசுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அனைவரையும் கட்சியில் வைத்து கொள்ள வேண்டுமே தவிர எவரையும் நீக்கும் எண்ணம் இல்லை. ஏனினும், வேறு கட்சி ஆரம்பிப்போரை கட்சியில் இருந்து நீக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதிக்கோவிட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n0 Responses to புதிய கட்சியை ஆரம்பிக்க எண்ணுவோர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறலாம்: மஹிந்த அமரவீர\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய கட்சியை ஆரம்பிக்க எண்ணுவோர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறலாம்: மஹிந்த அமரவீர", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-04-26T12:16:17Z", "digest": "sha1:3BRNL6OUXSUKCVXIKZKCSL73BYA5RKYF", "length": 13920, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈராக்கின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலக நாகரிக வரலாற்றில் ஈராக்கின் வரலாறு மிக முக்கியமானது. நவீன ஈராக் நாட்டின் ஆட்சிப் பகுதி 1920 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்டது. இது பண்டைய பபிலோனியாவோடு பொருந்தும் கீழ் மெசொப்பொத்தேமியாவை மையமாகக் கொண்டது. ஆனால், இதற்குள் மேல் மெசொப்பொத்தேமியா, சிரியப் பாலைவனம், அரேபியப் பாலைவனம் ஆகியவற்றின் பகுதிகளும் அடங்கியுள்ளன. இப்பகுதியின் வரலாறு உலகின் மிகப் பழைய எழுத்துமுறை, இலக்கியம், அறிவியல்கள், கணிதம், சட்டம், மெய்யியல்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இதனாலேயே இப்பகுதி பொதுவாக \"நாகரிகத்தின் தொட்டில்\" என அழைக்கப்படுகின்றது.\nபரந்த வளம் பொருந்திய பிரதேசத்தின் ஒரு பகுதியாக, மெசொப்பொத்தேமியாவே புதிய கற்காலத்தில் மிகப் பழைய நாகரிகத் தோற்றத்தின் களமாக விளங்கியது. அத்துடன் இது பண்டைக்கால அண்மைக் கிழக்கின் குறிப்பிடத்தக்க அளவு பகுதியை உள்ளடக்கியதாக வெங்கலக்காலம், இரும்புக்காலம் (சுமேரியா, அக்காடியா, பபிலோனியா, அசிரியா) ஆகிய காலப்பகுதிகள் முழுவதும் இருந்தது.[1] புதுப் பபிலோனியப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னர் மெசொப்பொத்தேமியா முதலில் பாரசீக ஆட்சியின் கீழும் பின்னர் கிரேக்க ஆட்சியின் கீழும் வந்தது. மூன்றாம் நூற்றாண்டில் மீண்டும் இப்பகுதி பாரசீகரின் (சசனிட்) கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது, முந்தியிருந்த மக்கள் அரேபியர்களினால் இடம்பெயர்க்கப்பட்டனர். இப்பகுதியின் அரபு மொழிப் பெயர் அல்-இராக் இக்காலப் பகுதியைச் சேர்ந்தது.[2] 7 ஆம் நூற்றாண்டில் சசனிட் பேரரசு இசுலாமியப் படையெடுப்புக்களால் அழிக்கப்பட்டது. சசானிட் பேரரசின் இடத்தில் ரசீதுன் கலீபகம் உருவானது. 9 ஆம் நூற்றாண்டில் அப்பாசிட் கலீபகக் காலத்தில் பாக்தாத் இசுலாமியப் பொற்காலத்தின் மையமாக உருவானது. புவ��கிட், செல்யுக் படையெடுப்புக்களால், 10 ஆம் நூற்றாண்டில் பாக்தாத்தின் விரைவான வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டது. ஆனாலும், 1258 இன் மங்கோலியரின் படையெடுப்பு வரை பாக்தாத் முக்கிய மையமாகவே விளங்கியது. இதன் பின்னர் ஈராக் துருக்கிய-மங்கோலிய இல்கானகத்தின் ஒரு மாகாணமாக ஆனதுடன், அதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. இல்க்கானகம் சிதைவடைந்த பின்னர், 16 ஆம் நூற்றாண்டில் ஓட்டோமான் பேரரசுக்குள் கொண்டுவரப்படும் வரை சலைரிட்டுகள், காரா கொயுன்லுக்கள் போன்றோரினால் ஆளப்பட்டது. இடையிடையே ஈரானிய சஃபாவிட், மம்லுக் ஆட்சிகளுக்கும் இப்பகுதி உட்பட்டது.\nமுதலாம் உலகப் போருடன் ஓட்டோமான் பேரரசின் ஆட்சி முற்றுப்பெற்றது. 1933 இல் ஈராக் இராச்சியம் உருவாக்கப்படும் வரை பிரித்தானியப் பேரரசே ஈராக்கை நிர்வாகம் செய்துவந்தது. 1958 இல் ஒரு சதிப் புரட்சியைத் தொடர்ந்து ஒரு குடியரசு உருவாக்கப்பட்டது. சதான் உசேன் 1979 முதல் 2003 வரை ஈராக்கை ஆட்சி செய்தார். இக்காலத்திலேயே ஈரான்-ஈராக் போரும், வளைகுடாப் போரும் இடம்பெற்றன. 2003 இன் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பின் முடிவில் சதாம் உசேன் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். 2011 இல் அமெரிக்க இராணுவம் ஈராக்கில் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், நிலைமை மோசமானது. 2015 அளவில் ஈராக் நடைமுறையில் பிரிந்த ஒஉர் நாடாகவே இருந்தது. நடுப் பகுதியும் தெற்குப் பகுதியும் அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள் இருக்க, வட மேற்கில் குர்திசுத்தான் பிரதேச அரசும், மேற்குப் பகுதியில் ஈராக்குக்கும் லேவன்டுக்குமான இசுலாமிய அரசும் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன.\n1957 - 1961 காலப் பகுதியில், சானிதார் குகையில் கொலம்பியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ரால்ஃப் சொலெக்கியும் அவரது குழுவினரும் ஆய்வு செய்தனர். அங்கே பல்வேறு வயதுகளையும், காப்பு நிலைமைகளையும், முழுமைத் தன்மைகளையும் கொண்ட 9 நியண்டர்தால் மனிதரின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை இற்றைக்கு 60,000 தொடக்கம் 80,000 ஆண்டுகளுக்கு முந்தியவை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2018, 10:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:16:45Z", "digest": "sha1:IM72GJZC3NYKNTXBZ5TDVT2SUM33EYIV", "length": 37221, "nlines": 296, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடல் விண்மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இந்தியக் கடல் விண்மீன்\", Fromica indica\nகடல் விண்மீன் (Sea stars) அல்லது உடுமீன் (Starfish) (வேறு பெயர்: நட்சத்திரமீன்) என்பது முட்தோலிகள் தொகுதியைச் சார்ந்த, அசுட்டெரொய்டியா வகுப்பில் காணப்படும் விண்மீன் வடிவிலான உயிரினமாகும். ஒபியுரோய்டியா வகுப்பு உயிரினங்களையும் கடல் விண்மீன்கள் என்று அழைப்பதுண்டு. எனினும் அவற்றை நொறுங்கு விண்மீன் என்று அழைத்தலே சரியானது.[2]\nசிவப்புக் குமிழ் நட்சத்திரமீன் Protoreaster linckii, இந்தியப் பெருங்கடலில் காணப்படும் ஒருவகை விண்மீன் உயிரி\nஉலகக் கடற்பரப்பில் ஏறத்தாழ 2000 விதமான விண்மீன் உயிரி இனங்கள் வசிக்கின்றன, இவை அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடற் பகுதிகளில் மட்டுமல்லாது ஆர்க்டிக், அண்டார்டிக்கா என்னும் துருவக் கடற் பகுதிகளிலும் காணப்படுகின்றன. அலையிடை மண்டலம் தொடங்கி ஆழ்கடல் மண்டலம் வரையிலான பெருங்கடலின் பல்வேறுபட்ட வளையங்களில் இவை வசிக்கின்றன. விண்மீன் உயிரிகள் பலவகைப்பட்ட உடலமைப்புக்களையும் உணவருந்தும் முறையையும் கொண்டுள்ளன.\nஅசுட்டெரொய்டியா வகுப்பானது சூழ்நிலையியல், உயிரியல் போன்றவற்றில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஊதாக் கடல் விண்மீன் (Pisaster ochraceus) போன்ற உயிரினங்கள் மறைதிறவு இனக் கருதுகோள் (keystone species) தொடர்பாகப் பரவலாக அறியப்பட்டவையாகும். கலிபோர்னிய கருநீலச்சிப்பி (Mytilus californianus ) இனங்களை உணவாகப் பயன்படுத்துவதன் மூலம் ஊதாக் கடல் விண்மீன்கள் சூழ்நிலையியல் சமநிலையைப் பேணுகின்றன. இத்தகைய விண்மீன்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் சிப்பிகளின் எண்ணிக்கை பெருகி, அவை உண்ணும் தாவர வகை அழிக்கப்படும், இது சூழ்நிலையைப் பாதிப்புக்குள்ளாக்கின்றது. முள்முடி (முட்கிரீட) கடல் விண்மீன்கள் (Acanthaster planci) பவள உயிரினங்களை (முருகைக்கல்) வேட்டையாடும் கொன்றுண்ணியாகும்.\n4 உயிரித்தொழில் நுட்பவியல் பயன்பாடு\nமுதிர் கடல் விண்மீன்கள் வலது, இடது வேறுபாடு அற்ற ஆரைச் சமச்சீரும் இவற்றின் குடம்பிகள் (லார்வா) இருபக்கச்சமச்சீரும் உடையவை. பெரும்பாலான கடல்விண்மீன்கள் ஐந்துக் கைகள் கொண்டவை, இவை மையத்தட்டில் இருந்து நீட்டிச் செல்லுகின்றன, எனினும் சில இனங்கள் ஆறு அல்லது அதற்கும் அதிகமான கைகளைக் கொண்டிருக்கும்.[3][4]\nவிண்மீன் உயிரியின் உடல் கால்சியம் கார்பனேற்றுக் (சுண்ணாம்பு) கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது, இது சுண்ணாம்புத் தகடு எனப்படும். இவை உயிரியின் அகவன்கூட்டை ஆக்குகின்றது, இவை புறப்பகுதியில் முள் நீட்சிகளாக அல்லது சிறுமணிகளாக வெளிநீட்டப்படுகின்றன. விண்மீன் உயிரியின் அடிப்புறத்தில் வாய்ப்பகுதி உள்ளது; மேற்புறத்தில் வாயெதிர்ப் பகுதி உள்ளது.\nவாயெதிர்ப் பகுதியில் வட்டவடிவான வெளிரிய நிறத்தாலான தாய்க்கற்றகடு (madreporite) எனப்படும் சல்லடை போன்ற அமைப்பு, எளிதில் அடையாளம் காணக்கூடியவாறு மையத்தட்டின் மத்தியில் இருந்து சற்று விலகிக் காணப்படுகின்றது. கடல்நீரானது தாய்க்கற்றகடு வழியே உட்சென்று, பின்னர் கால்சியவழிக்குள் சென்றடையும், இந்தக் கல்வழியானது நீரோட்டக் குழலித் தொகுதியை இணைக்கின்றது; இது இவ்வுயிரியின் மேலதிக நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகின்றது.\nவால்வட்டசியா (Valvatacea) உட்பட பெரும்பாலான விண்மீன் உயிரிகள், குறிப்பாகப் போர்சிபுலட்டாசியா (Forcipulatacea), நுண் இடுக்கிகள் (pedicellariae) எனப்படும் சிறிய அடைப்பிதழ் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன. இவற்றின் முழுமையான செயற்பாடுகள் அறியப்படவில்லை, எனினும் பாதுகாப்பிலும் உணவூட்டத்திலும் இவை உதவி புரிகின்றன என அறியப்பட்டுள்ளது. வட பசிபிக் இசுடைலாசுடேரியாசு (Stylasterias ) சிறுமீன்களை நுண் இடுக்கிகள் மூலம் பிடிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.\nஅசுடேரியாசு ருபென்சு விண்மீன் உயிரியின் பிளப்பாய்வு\n1 - புறவாயில் இரைப்பை (Pyloric stomach) 2 - சிறுகுடலும் குதமும் 3 - நேர்குடற்பை 4 - கல்வழி 5 - தாய்க்கற்றகடு 6 - புறவாயில் குருட்டுக்குழல் 7 - சமிபாட்டுச் சுரப்பிகள் 8 - இதய இரைப்பை 9 - இனஉறுப்பு 10 - ஆரைக் குழாய் 11 - குழாய்க்கால்\nமுட்தோலிகளைச் சார்ந்த உயிரிகளில் அசைவதற்கு உதவும் நீரோட்டக் குழலித் தொகுதி காணப்படும், கடல்விண்மீனிலும் இத்தகைய தொகுதி காணப்படுகின்றது.[5] நீரோட்டக் குழலித் தொகுதியில் இருந்து வெளிப்படும் பெருமளவிலான நீட்டங்கள் குழாய்க்கால் (en:tube feet) எனப்படும். இவை உயிரியின் அசைவிலும் உணவுட்கொள்ளலிலும�� சுவாசத்திலும் பங்கெடுக்கின்றன. ஒவ்வொரு கைகளிலும் உள்ள வரிப்பள்ளங்களில் நீண்ட வரிசையில் குழாய்க்கால்கள் அமைந்திருக்கும். இவை நீர்ம அழுத்தத்தின் மூலம் தொழிற்படுகின்றன.\nஉடற்குழியில் நீரோட்டக் குழலித் தொகுதி மட்டுமல்லாது சுற்றோட்டத்தொகுதியும் காணப்படுகின்றது. இத்தொகுதி குருதித்தொகுதி அல்லது கெமல் தொகுதி என அழைக்கப்படுகின்றது, இவற்றின் சிறுகுழலிகள் வாயைச் சுற்றி ஒரு வளையத்தை ஏற்படுத்துகின்றது, இவ்வளையம் வாய்க் குருதி வளையம் எனப்படும். மேற்பகுதியில் சமிபாட்டுத்தொகுதியைச் சுற்றியுள்ள வளையம் இரையக குருதி வளையம் எனப்படும்.[6]\nஒவ்வொரு கைகளின் நுனிப்பகுதியில் நுண்ணிய கண் போன்ற அமைப்பு இதன் பார்வைக்கு உதவுகின்றது. வெளிச்சத்தை அல்லது இருளை மட்டுமே கண்டறிதல் மூலம் அசைவதற்குத் துணைபோகின்றது.[7]\nவிண்மீன் உயிரியின் வாய் உடலின் அடிப்பாகத்தில் உள்ளது, இது குறுகிய உணவுக்குழாயுடன் இணைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து இதய இரைப்பை காணப்படுகின்றது, இதன் தொடர்ச்சியாகப் புறவாயில் இரைப்பை அமைந்துள்ளது. மையத்தில் அமைந்துள்ள புறவாயில் இரைப்பையில் இருந்து புயத்தை நோக்கிச் செல்லும் குழாய்கள் இரண்டாகப் பிரிவடைந்து இரு புறவாயில் குருட்டுக்குழல்கள் உருவாகுகின்றன, இவை ஒவ்வொரு புயத்திலும் நீட்டமாக இருக்கும், இவை ஒவ்வொன்றும் தன்னகத்தே சமிபாட்டுச் சுரப்பிகளைக் கொண்டுள்ளது. ஒரு சிறிய சிறுகுடல் புறவாயில் இரைப்பையின் மேற்புறத்தில் இருந்து உருவாகி மேற்புறத்தின் மையத்தில் காணப்படும் குதத்தில் இணைகின்றது.[8]\nஅசுத்திரோப்பெக்டேன் (en:Astropecten) மற்றும் உலுயிடியா (en:Luidia) போன்ற விண்மீன் உயிரிகள் தமது இரையை முழுமையாக விழுங்கிக் கொள்கின்றன, புறவாயில் குருட்டுக்குழல்களை அடையுமுன்னர் இரைப்பையுள் அவற்றின் தொடக்கநிலை சமிபாடு நிகழ்கின்றது.[8] பெரும் எண்ணிக்கை இனங்களில் இதய இரைப்பை விண்மீன் உயிரியில் இருந்து வெளித்தள்ளப்படுவது நிகழ்கின்றது. இது விழுங்குவதற்கும் சமிபாடு நிகழவும் பின்னர் இரையை புறவாயில் இரைப்பைக்குச் செலுத்தவும் ஏதுவாக உள்ளது. புறவாயில் இரைப்பை எப்பொழுதும் அகத்திலேயே இருக்கும்.[9]\nஉடலுக்கு வெளிப்புறத்தில் இத்தகைய சமிபாடு நிகழ்வதால் கடல் விண்மீன்கள் தமது வாயைவிடப் பெரிதான சிறும��ன்கள், சிப்பிகள், பூச்சிகள் போன்ற இரைகளை வேட்டையாடுகின்றன. சில விண்மீன் உயிரிகள் தாவர உணவுகளையும் உட்கொள்கின்றன.[8]\nசிக்கலான நரம்புத்தொகுதியைக் கொண்டுள்ளன, ஆனால் மைய நரம்பு உறுப்பான மெய் மூளை எனப்படும் அமைப்பு அற்றவை. எல்லாவகை முட்தோலிகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த நரம்புப் பின்னல்களைக் கொண்டுள்ளன, இவை தோற் பகுதியிலோ அல்லது அதற்குக் கீழோ காணப்படும்.\nசிறப்பான புலன் உறுப்புகள் என்று ஒன்றுமில்லாவிடினும் அவை தொடுதல், வெளிச்சம், வெப்பம், அமைவிட உணர்வு மற்றும் தம்மைச் சூழவுள்ள நீரின் தன்மை போன்றவற்றை உணரும் திறன் கொண்டவை.[10] குழாய்க்கால், முட்கள், நுண் இடுக்கிகள் தொட்டுணர்வு உடையவை; நுனியில் காணப்படும் நுண்கண்கள் வெளிச்சத்தை உணரக்கூடியவை.[11] புயத்தின் நுனியில் காணப்படும் குழாய்க்கால்கள் வேதிப்பொருட்களை இனம் காணக்கூடியவை, இதன் மூலம் உணவுப்பொருட்கள் உணரப்படுகின்றது.[11]\nவிண்மீன் உயிரியின் அடிப்பாகம், குழாய்க்காலின் உருப்பெருக்கத்தை அவதானிக்கலாம்\nவிண்மீன் உயிரி அசைவதற்கு நீரோட்டக் குழலித் தொகுதி உதவுகின்றது. தாய்க்கற்றகடு வழியாக இத்தொகுதிக்குள் நீர் புகுந்து சுற்றோட்டம் நடைபெறுகின்றது. தாய்க்கற்றகட்டில் இருந்து கல்வழியுள் சென்ற நீர் பின்னர் வளையக்குழாயை (ring canal) அடைகின்றது, அங்கிருந்து விண்மீன் உயிரியின் ஒவ்வொரு புயத்திற்கும் நீட்டப்பட்டுள்ள ஆரைக்குழாயை நோக்கிச் செல்கின்றது, இறுதியில் ஆரைக்குழாயில் இருந்து குழாய்க்காலின் குடுவைப்பகுதியை (ampulla) அடைகின்றது.\nகுழாய்க்காலின் உட்புறத்தில் குடுவைப்பகுதியும் வெளிப்புறத்தில் பாதமும் காணப்படுகின்றன. குடுவைப்பகுதி அழுத்தப்படுவதால் அங்கு தங்கியுள்ள நீர் ஒரு விசையுடன் பாதத்துள் பீச்சப்படுகின்றது, இச்செயலில் சுருங்கியிருந்த பாதம் விரிவடைந்து வெளிப்புறத்துக்கு நீட்டப்பட்டு விண்மீன் உயிரி நிலைகொண்டுள்ள தளத்தைத் தொடுகின்றது; பாதம் சுருங்கும்போது தொடுகை அற்றுப்போய்விடுகின்றது, இவ்வாறு ஏராளமான குழாய்க்கால்களின் பாதங்கள் விரிவடைந்து அசைவதாலும் பின்னர் அவை சுருங்குவதாலும் விண்மீன் உயிரி அசைகின்றது. [12]\nஎக்ஸ்-கதிர் நுட்பம் மூலம் கடல் விண்மீனின் அகவன்கூடு\nஏனைய முட்தோலிகள் போன்று சுண்ணாம்பாலான சிற்றென்புகள் உள்ளடக்கமாக இருக்கும் இடைத்தோற்படை அகவன்கூட்டைக் கொண்டுள்ளது,\nகுழாய்க்கால் ஊடாகக் சுவாசம் நடைபெறுகின்றது, இது தவிர சிறிய பப்புலே (papullae) எனப்படும் அமைப்பூடாகவும் உடல் மேல்பரப்பில் நடைபெறுகின்றது. நீரில் செறிந்துள்ள ஒட்சிசன் உடற்குழியை அடைந்து அங்கிருந்து உடலின் ஏனைய பாகங்களுக்குச் செல்கின்றது.[8]\nநைதரசன் கழிவுப்பொருட்கள் குழாய்க்கால் மற்றும் பப்புலே ஊடாக வெளியேற்றப்படுகின்றது, இங்கு தனித்துவமான கழிவகற்றும் உறுப்புக்கள் ஏதேனும் இல்லை. உடல் நீர்மத்தில் காணப்படும் தின்குழியங்கள் உடற்குழியணுக்கள் (coelomocytes) எனப்படுகின்றது, இவை நீரோட்டக் குழலித் தொகுதி மற்றும் குருதித்தொகுதி ஆகியனவற்றிலும் காணப்படுகின்றது. இவ்வுயிரணுக்கள் கழிவுப்பொருட்களை விழுங்கிப் பப்புலேயின் நுனிப்பகுதிக்கு அசைகிறது, அங்கிருந்து சுற்றிவர உள்ள நீருக்குள் தள்ளப்படுகின்றது. சில கழிவுப்பொருட்கள் புறவாயில் சுரப்பியூடாக வெளியேறுகின்றது.[8]\nகடல்விண்மீன்கள் கலவி இனப்பெருக்கம், கலவியிலா இனப்பெருக்கம் ஆகிய இரண்டையும் நடத்தக்கூடியவை. பெரும்பான்மையான இனங்கள் ஆண், பெண் என்று தனித்தனியான இருபாற் கொண்டவை, சில இனங்கள் அழிதூக்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, அசுடேரினா கிப்போசா எனும் பொதுவான இனம் பிறப்பின் போது ஆணாக இருந்து, பின்னர் பெண்ணாக மாற்றம் பெறும்.[8]\nவெளித்தோற்றத்தை வைத்து ஆண் பெண் வேறுபாடுகளை இனம்காண முடியாது, பாலுறுப்புக்களை அவதானிப்பது மூலமே இனம் காணமுடியும். ஒவ்வொரு புயத்திலும் இரண்டு பாலுறுப்புக்கள் உண்டு, இவை இனவிருத்தி அணுக்களை மைய உடலில் காணப்படும் இனஉறுப்பு நாளம் வழியாக வெளியேற்றும்.\nஆண், பெண் இனம் தமது இனவிருத்தி அணுக்களைப் புறச்சூழலுக்கு வெளியேற்றுவதன் மூலம் கருக்கட்டல் புறத்தில் நிகழ்கின்றது. சில இனங்கள் முட்டைகளை அவற்றின் மேல் இருப்பதன் மூலம் அடைகாப்பதுண்டு, சில புறவாயில் இரைப்பைக்குள் அடைகாக்கப்படுகின்றது. அடைகாக்கும் இனங்களின் முட்டை மற்றவையை விடப் பெரியது.[8]\nபல்வேறு வகையான நச்சுப்பதார்த்தங்களும் வளர்சிதை வினைபொருட்களும் பற்பல விண்மீன் உயிரிகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்தச் சேர்மங்கள் மருத்துவத்திற்கோ அல்லது கைத்தொழிலுக்கோ உபயோகப்படுத்துவது பற்றி�� ஆய்வுகள் உலகளாவியரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபதினொரு கைநீட்டம் கொண்ட கடல் விண்மீன்\nகலிபோர்னிய கருநீலச்சிப்பியை உண்ணும் ஊதாக் கடல் விண்மீன்\nஇந்தோனேசியாவில் கொமொடோ தேசியப்பூங்காவில் காணப்பட்ட பெரிய சிவப்பு விண்மீன் உயிரி.\nஇந்தோனேசியாவில் கொமொடோ தேசியப்பூங்காவில் ஒரு விண்மீன் உயிரி\nகலிபோர்னியாவில் சூரியகாந்தி விண்மீன் உயிரி\nஉருசியாவில் வெண்கடல் விண்மீன் உயிரி\nBlue starfish in பப்புவா நியூ கினி.\nPisaster giganteus, இராட்சத விண்மீன் உயிரி.\nவிண்மீன் உயிரியின் குழாய்க்காலைக் காட்டும் படம்\nStarfish, கடற்குதிரை and தேள்s skewers as street food in சீன மக்கள் குடியரசு\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Asteroidea என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபவளப் பாறைகளை சேதப்படுத்தும் நட்சத்திர மீன்களைக் கொல்ல புதிய வழி\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2019, 05:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:16:51Z", "digest": "sha1:XAD4NKBD2HXAA5OV5ZL22BVVZI3HY64F", "length": 6495, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரதாப் போத்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடிகர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர்\nபிரதாப் கே போத்தன் (பிறப்பு 13 ஆகஸ்ட் 1952) இந்தியத் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர்.\nராதிகாவும் மலையாள நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தனும் இணைந்து நடித்தனர். அப்பொழுது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தம் நண்பர்கள் துணையோடு திருமணம் செய்துகொண்டனர். சில ஆண்டுகளில் அத்திருமணம் முறிந்தது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 05:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-26T12:34:45Z", "digest": "sha1:G6GICRARDQBM2TAQC6UMD3XEXLNOR66A", "length": 15690, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லுப்பாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாயமான்குறிச்சியில் நிகழ்ந்த வில்லிசைக் காணொளி\nவில்லுப்பாட்டு (அல்லது வில்லிசை) என்பது தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை: உடுக்கை, குடம், தாளம், கட்டை என்பனவாகும்.\nவில்லுப்பாட்டின் தோற்றம் குறித்த காலத்தை வரையறுத்துக் கூற முடியவில்லை. மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு உதவியது வில்லாகும். அதில் கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி அதனடிப்படையில் வில்லுப்பாட்டிசை உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nவீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கிய வில்லுப்பாட்டு, காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுது போக்கிற்காகவும், குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை சொல்வதற்கும் பயன்பட்டது.\n‘’’வில்லுப்பாட்டு’’’ எப்படி உருவானது என்பதற்கு செவிவழிக்கதை ஒன்று உண்டு. பாண்டிய மன்னர் வில்லுடன் வேட்டைக்குப் போனார். பல விலங்குகளை வேட்டையாடினார். மாலை நேரம் வந்ததும், மன்னர் மனதில் கலக்கம். அமைச்சரிடம் ‘’இந்த உயிர்களை இப்படிக் கொல்லுகிறோமே... நமக்கு சந்தோஷம், அவற்றுக்கோ துன்பம். மானைக் கொன்ற பின், அதன் குட்டி எப்படித் தவிக்கிறது பார்த்தீர்களா’’ என்றார். ‘’சரி, இதற்கெல்லாம் பரிகாரம் உண்டா’’ என்றார். ‘’சரி, இதற்கெல்லாம் பரிகாரம் உண்டா’’ ‘’உண்டு ராஜா... இறைவன் மீது மனமுருகப் பாடி பாவ மன்னிப்புக் கோருங்கள். இசை ஒன்றுக்குத் ���ான் இசைவான்’’ என்றார் அமைச்சர். உடனே காட்டிலேயே கச்சேரி நடத்த முடிவானது. ஆனால் பக்க வாத்தியங்கள் இல்லை. கொண்டு வந்த பொருட்களை இசைக்கருவிகளாக்கினர். வில்லைத் தரையில் வைத்து அம்பால் தட்டி இசை எழுப்பினார் மன்னர். அப்படி தட்டும் போது வில் சரிவர நிற்காத்தால். தண்ணீர் கொண்டு போயிருந்த மண் குட்த்தைக் கட்டித் தட்டினார். டும் டும் என்று நாதம் பிறந்துவிட்டது. ராஜா பாட்த் துவங்கும் முன், ‘தந்தனத்தோம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார் அமைச்சர். மன்னர் பாடும் போது, ஆமோதிக்க வேண்டாமா’’ ‘’உண்டு ராஜா... இறைவன் மீது மனமுருகப் பாடி பாவ மன்னிப்புக் கோருங்கள். இசை ஒன்றுக்குத் தான் இசைவான்’’ என்றார் அமைச்சர். உடனே காட்டிலேயே கச்சேரி நடத்த முடிவானது. ஆனால் பக்க வாத்தியங்கள் இல்லை. கொண்டு வந்த பொருட்களை இசைக்கருவிகளாக்கினர். வில்லைத் தரையில் வைத்து அம்பால் தட்டி இசை எழுப்பினார் மன்னர். அப்படி தட்டும் போது வில் சரிவர நிற்காத்தால். தண்ணீர் கொண்டு போயிருந்த மண் குட்த்தைக் கட்டித் தட்டினார். டும் டும் என்று நாதம் பிறந்துவிட்டது. ராஜா பாட்த் துவங்கும் முன், ‘தந்தனத்தோம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார் அமைச்சர். மன்னர் பாடும் போது, ஆமோதிக்க வேண்டாமா அதனால் மன்னரின் உதவியாட்கள் ‘ஆமாம்’ போட ஆரம்பித்தனர். அந்தப் பழக்கம் வில்லுப்பாட்டில் இன்னும் தொடர்கிறது.[1]\nவில்லுப்பாட்டின் கட்டமைப்பு பெரும்பாலும் பின்வரும் ஏழு வகைகளாக வகுக்கலாம்:\nஇறைவணக்கம் செய்தல் தமிழர் மரபாகும். அந்த முறையில் வில்லுப்பாட்டின் முதல் பகுதி காப்புப் பகுதியாக அமைகிறது. பெரும்பாலும் இது விருத்தமாக அமையும்.\nகுறிப்பிட்ட கதையை இன்று வில்லில் கூறப்போவதாக ஆசிரியர் முன்கூட்டியே குறிப்பிடுவது வருபொருள் உரைத்தலாகும். இதனை நுதலிப்பாடுதல் எனவும் கூறுவர். இது பாடலாக அமையப்பெறும்.\nதனக்கு ஆசிரியனாக இருந்தவரை நினைத்து வணங்கி நலம் உண்டாக உதவுமாறு கோருவது குருவடி பாடுதல் எனப்படுகிறது.\nகதை கூறுவோர் தன்னை எளியோனாகவும், கேட்போரைச் சான்றோராகவும் கருதி கூறப்பெறுவது அவையடக்கம் ஆகும். பிழை நேருமிடத்துப் பொருத்துக்கொள்ள வேண்டுவதாக அப்பகுதி அமையப்பெறும்.\nகதையின் தொடக்கத்தில் பொதுவாக நாட்டு வளமே கூறப்படும்.\nநாட்டுவளத்தினை அடுத்து கத�� முழுமையாகக் கூறப்பெறும். கதையின் தலைவன், தலைவியரின் சிறப்பு இதில் புகழ்ந்துரைக்கப்படும்.\nஇறுதிப் பகுதியாக வாழ்த்துப் பகுதி அமையும். கதை கேட்போர், கதை மாந்தர், கதை கூறுவோர் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாக மங்களமாக முடிவு பெறும் நிலை வாழிபாடுதல் என்பது.\nஉடுப்பிட்டியூர் யோகன் உடுப்பிட்டியூர் வானம்பாடிகள்\nகலைமாமணி முத்துசாமி தேவர், கோவில்பட்டி.\nதோட்டுக்காரி, முனைவர் வ. அலமேலு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1995\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Villuppaattu என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nVillu Paatu - (ஆங்கிலத்தில்)\nவில் பிறந்த கதை - இராஜம் புஷ்பவனம் (நூலகம் திட்டம்)\nயாழ்ப்பாணம் சின்னமணியின் வில்லுப்பாட்டு இணையத்தில்\n↑ மங்கையர் மலர்:டிசம்பர் 1-15, 2014. பக்.47\nகாணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2018, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/numbers/", "date_download": "2019-04-26T11:49:09Z", "digest": "sha1:HUHXKLA2JW3QDWX7JRMN54HJDZKOR3NB", "length": 19141, "nlines": 214, "source_domain": "tam.dobro.in", "title": "எண்ணாகமம்", "raw_content": "\n1 இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:\n2 நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள்.\n3 இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப்பார்ப்பீர்களாக.\n4 ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன் உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின் வம்சத்துக்குத் தலைவனாயிருக்க வேண்டும்.\n5 உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர்.\n6 சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல்.\n7 யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.\n8 இசக்கார் க��த்திரத்தில் சூவாரின் குமாரன் நெதனெயேல்.\n9 செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப்.\n10 யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் குமாரன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் குமாரன் கமாலியேல்.\n11 பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான்.\n12 தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர்.\n13 ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் குமாரன் பாகியேல்.\n14 காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.\n15 நப்தலி கோத்திரத்தில் ஏனானின் குமாரன் அகீரா.\n16 இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவருமாயிருப்பவர்கள் என்றார்.\n17 அப்படியே மோசேயும் ஆரோனும் பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு,\n18 இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் தங்கள் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும், நாமத் தொகையின்படிக்கும், இருபது வயதுள்ளவர்கள் முதல் தலைதலையாகத் தங்கள் வம்ச உற்பத்தியைத் தெரிவித்தார்கள்.\n19 இப்படிக் கர்த்தர் கட்டளையிட்டபடியே, மோசே அவர்களைச் சீனாய் வனாந்தரத்தில் எண்ணிப்பார்த்தான்.\n20 இஸ்ரவேலின் மூத்தகுமாரனாகிய ரூபன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,\n21 ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தாறாயிரத்து ஐநூறுபேர்.\n22 சிமியோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,\n23 சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தொன்பதினாயிரத்து முன்நூறுபேர்.\n24 காத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,\n25 காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.\n26 யூதா புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தார���ல் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,\n27 யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர்.\n28 இசக்கார் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,\n29 இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.\n30 செபுலோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திறகுப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,\n31 செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர்.\n32 யோசேப்பின் குமாரரில் எப்பிராயீம் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,\n33 எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பதினாயிரத்து ஐநூறுபேர்.\n34 மனாசே புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,\n35 மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.\n36 பென்யமீன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,\n37 பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தையாயிரத்து நானூறுபேர்.\n38 தாண் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,\n39 தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.\n40 ஆசேர் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,\n41 ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர்.\n42 நப்தலி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,\n43 நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.\n44 எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள்.\n45 இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்களாகிய எண்ணப்பட்ட பேர்கள் எல்லாரும்,\n46 ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.\n47 லேவியர் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடனே எண்ணப்படவில்லை.\n48 கர்த்தர் மோசேயை நோக்கி:\n49 நீ லேவி கோத்திரத்தாரை மாத்திரம் எண்ணாமலும், இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்கள் தொகையை ஏற்றாமலும்,\n50 லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளையமிறங்கக்கடவர்கள்.\n51 வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர் அதை இறக்கிவைத்து, அது ஸ்தாபனம் பண்ணப்படும்போது, லேவியர் அதை எடுத்து நிறுத்தக்கடவர்கள்; அந்நியன் அதற்குச் சமீபத்தில் வந்தால் கொலை செய்யப்படக்கடவன்.\n52 இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தங்கள் பாளையத்தோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடக்கடவர்கள்.\n53 இஸ்ரவேல் புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கி, லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார்.\n54 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2013/aug/06/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1-723776.html", "date_download": "2019-04-26T12:35:43Z", "digest": "sha1:GOXBW32O2XCBVR54WJA7DP5ILP5YNDNP", "length": 7720, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்ச��ிக்கை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nகொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை\nBy அரியலூர் | Published on : 06th August 2013 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nமேட்டூர் அணையின் நீர்வரத்து 1,30,000 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவையும் எட்டி உள்ளதால் உபரி நீர் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் திங்கள்கிழமை (ஆக. 5) மாலை முக்கொம்பு அணையிலிருந்து கொள்ளிடத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொள்ளிடம் கரையோரங்களில் வசிப்பவர்களும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும், ஆற்றுப் பகுதிகளில் சலவை தொழில் மேற்கொள்பவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் கொள்ளிடம் ஆற்றில் ஆடு, மாடு மேய்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து வருவாய்க் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் கிராம கடை நிலை ஊழியர்கள் ஆகியோர் இரவு பகல் 24 மணி நேரமும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/202674?ref=archive-feed", "date_download": "2019-04-26T11:41:19Z", "digest": "sha1:BCCW26CMQJ3CGZLE4DEIH2VKPO2UTWRJ", "length": 15535, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் அரச தொழில் பெற்றுதருவதாக 27 இலட்சம் பணமோசடி: ஒருவர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் அரச தொழில் பெற்றுதருவதாக 27 இலட்சம் பணமோசடி: ஒருவர் கைது\nவவுனியாவில் பல நாட்களாக பொதுமக்களை ஏமாற்றி அரச தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாகவும் மாவட்ட செலயகத்தின் புனர்வாழ்வு அமைச்சின் தொடர்புடன் கடமையாற்றி வருவதாகவும் தெரிவித்து பொதுமக்களிடமிருந்து சுமார் 27 இலட்சம் ரூபா பண மோசடி செய்த நபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து பொலிசார் மேலும் தெரிவிக்கும்போது,\nவவுனியா உக்கிளாங்குளம் பகுதியிலுள்ள நபர் ஒருவர் அதே பகுதியில் வசித்து வரும் வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் ஒருவருடன் நெருங்கிப் பழகி அவர் ஊடாக அவரின் கணவருக்கு வேலை இல்லை.\nஎனவே அவருக்கு புனர்வாழ்வு அமைச்சில் வேலை பெற்றுத்தருவதாகவும் பலருக்கு அரச தொழில் வாய்ப்பு வெற்றிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன் தன்னை மாவட்ட செயலகத்தில் புனர்வாழ்வு அமைச்சில் பணியாற்றும் உத்தியோகத்தர் என்று அறிமுகம் செய்து நீண்டகாலமாக பழகி வந்துள்ளதுடன் தாதிய உத்தியோகத்தரின் கணவருக்கு தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள்கள் அரச சலுகை விலையில் பெற்றுக்கொடுப்பதாகவும் தெரிவித்து தாதிய உத்தியோகத்தரிடமிருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணத்தினைப் பெற்றுள்ளார்.\nஇதையடுத்து தாதிய உத்தியோகத்தரும் தனக்கு நெருக்கமானவர்களிடம் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதனால் பலரிடமிருந்து அரச தொழில் பெற்றுக்கொள்வதற்கும் அரச சலுகையில் மோட்டார் சைக்கிள் பெற்றுக்கொள்வதற்கும் பாரிய நிதிகள் பொதுமக்களிடமிருந்து மோசடி செய்யப்பட்டுள்ளது.\nபொதுமக்கள���டமிருந்து பணத்தினைப் பெற்றுக்கொள்ளும்போது மாவட்ட செயலகத்தில் வேலையிலிருப்பதாகவும் வெளியே வருகின்றேன் பணத்தினைத் தருமாறு தெரிவித்து மாவட்ட செயலகத்தின் வாசலில் வைத்து பலரிடம் பணத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.\nஇதனிடையே குறித்த தாதிய உத்தியோகத்தரின் பாவனையற்ற வங்கிக்கணக்கின் புத்தம் குறித்த நபரினால் திருடப்பட்டு அந்த வங்கியின் இலக்கத்திற்கு பணம் அனைத்தும் வைப்பிடப்பட்டுள்ளது.\nஇவ்விடயம் தாதிய உத்தியோகத்தருக்கு நீண்டகாலமாக தெரியவரவில்லை குறித்த தாதிய உத்தியோகத்தரை தனது சொந்த சகோதரி என்று தெரிவித்து அவரின் வங்கிக்கணக்கிற்கு பண வைப்புச் செய்யப்பட்டுள்ளது.\nஇதன் பின்னர் குறித்த தாதிய உத்தியோகத்தர் தனது பாவனையற்ற தனியார் வங்கிப் புத்தகம் உட்பட பணம் பெற்றுக்கொள்ளும் அட்டை என்பன தவறிவிட்டுள்ளதாக நேற்று வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் செயற்படும் விஷேட குற்றப்பிரிவின் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த தனியார் வங்கி கணக்கிற்கு 6 தொடக்கம் 7 இலட்சம் ரூபா வரையில் வைப்பிட்டு பணம் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nஇதைவிட தனி நபர்களிடம் அரச தொழில் பெற்றுத்தருவதாக 20இலட்சத்திற்கும் அதிகமான நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. சிலருக்கு மோட்டார் சைக்கிளின் மாதிரி சாவியை வழங்கிவிட்டு இது உங்களுக்கான மோட்டார் சைக்கிளின் சாவி வைத்திருக்கவும் மோட்டார் சைக்கிள் வந்ததும் பெற்றுக்கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து நேற்று மாலை குறித்த பண மோசடியில் ஈடுபட்டுள்ள உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த குணம் ரஞ்சபாலா 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் ஏற்கனவே குருமன்காடு பகுதியில் பெண் ஒருவரைத்திருமணம் செய்வதாக தெரிவித்து பெரும் தொகை பணம் மோசடி இடம்பெற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு பலரிடம் அரச தொழில் பெற்றுத்தருவதாகவும் அரச சலுகையில் மோட்டார் சைக்கிள் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்து சுமார் 27 இலட்சம் ரூபாவினை பல வழிகளிலிருந்து பொதுமக்களிடம் வேலை பெற்றுத்தருவ���ாக நிதி மோசடி செய்துள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.\nஇன்னும் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கலாம் என்று பொலிசார் எதிர்பார்க்கின்றனர். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதவான்\nநீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் மேலும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_681.html", "date_download": "2019-04-26T12:07:42Z", "digest": "sha1:264RFFUEMBMYVYLNDLVX6ECKUWCJPM5T", "length": 11579, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கருத்துச் சுதந்திரத்தில் தலைமைக்கு என்ன வேலை? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகருத்துச் சுதந்திரத்தில் தலைமைக்கு என்ன வேலை\nஇன்று ஒரு பிரச்சினை முஸ்லிம் உம்மத்தினுள் பிறந்து விட்டால் அதற்கு பல முப்திகளும் பல ஆலிம்களும் சில அறிவு ஜீவிகளும் சில உத்தமர்களும் தனக்கு தோனுவதற்கு ஏற்ப கருத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.\nகருத்துச் சொல்லவும் எங்களுக்கு உரிமையில்லையா என்று கேட்டு தனது சிந்தனைக்கு படுவதையல்லாம் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஊர் மேய விடுகிறார்கள் சமூக தாளங்களில் . எல்லாருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு அது உலகலாவிய ஒரு விடயத்தில் மட்டும்தானே தவிர இஸ்லாத்தோடு பேசு பொருள் நீடித்தால் நிச்சயமாக அங்கே இஸ்லாமிய சட்டம் மாத்திரமே தாக்கம் செலுத்துதல் வேண்டும்.\nஇஸ்லாத்தின் சட்டத்தில் எவருக்கும் கருத்துச் சுதந்திரம் இல்லை. இஸ்லாம் சொல்வதுதான் சட்டம் .அதை நம் மூளை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் அதற்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.அதை மறுப்பதோ அல்லது அந்த சட்டத்தை விட வேறு சட்டம் உண்டு என்பதோ அல்லது இஸ்லா���ிய சட்டமும் நான் கூறும் சட்டமும் சமம்தான் என்பதோ அதில் விரும்பியதை தேர்வு செய்யலாம் என்பதோ குப்ரான ஒரு செயலாகும் என்பதை நினைவில் கொள்க.\nஎனவே மார்க்கம் சார்ந்து ஒரு விமர்சனமோ கருத்தோ இருக்குமேயானால் ஒவ்வொருவரும் அதன் இஸ்லாமிய சட்டம் என்ன என்று அறிந்து அதன் அடிப்படையில் உங்கள் கருத்தை அமைத்துக் கொள்வதில் தவறு அல்ல.\nஉலகலாவிய விடயங்களில் உங்களுக்கு கருத்து சொல்ல பூரண உரிமை உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் அதை தெறிவிக்கலாம். ஆனால் அந்த கருத்தில் இறுதி முடிவை தெறிவிப்பது யார்\nஹந்தக் போரின் போது அந்த போரை எப்படி எதிர் கொள்வது என்பது பலதரப்பட்ட கருத்துகள் முன்வைக்க அதில் ஒரு கருத்தை இறுதி செய்தது அதன் தலைவர் உம்மத்தின் தலைவர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள்தான். அது போன்று குர்ஆன் தொகுக்கும் விடயத்திலும் உமர் ரழியல்லாஹு அன்ஹூ அவர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் அபூ பக்கர் ரழியல்லாஹு அவர்கள் சம்மதிக்கவில்லை ஆன போதும் தனிப்பட்டு முடிவெடுத்து உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனை தொகுக்க முற்படவில்லை. இறுதி தீர்ப்பு முஃமீன்களின் தலைவரான அபூ பக்கர் ரழியல்லாஹு அவர்களிடமே எதிர் பார்த்தார்கள்.\nஅலி ரழியல்லாஹு அன்வர்கள் ஆட்சி தலை நகரான மதீனாவை விட்டு கூபாவை மாற்றிய போது பல ஸஹாபாக்களும் அதற்கு எதிராக கருத்து தெறிவித்தும் இறுதி முடிவு அன்றைய தலைவர் அலி ரழியல்லாஹு அவர்களிடமே இருந்தது. பெரும்பாலான ஸஹாபாக்களுக்கு முரன்பட்டு அவர் அந்த முடிவை எடுத்த போதும் முடிவு எடுக்கப்பட்ட பின் அதை எந்த ஸஹாபாக்களும் விமர்சித்து திரியவில்லை.\nநம்மை சிந்துத்து பாருங்கள் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளார் ஆட்சி தலை நகரமாக ஆக்கிய மதினாவை விட்டும் கூபாவை தலை நகராக மாற்றினார்கள் . ஏன் முன் சென்ற அனைத்து கலிபாக்களும் அதைத்தான் தலை நகராக கொண்டு ஆட்சி செய்தார்கள். நாமாக இருந்தம்திருந்தால் எப்படியல்லாம் விமர்சித்திருப்போம். இறுதியில் நபிகளாருக்கு மாற்றமாக நடந்து கொண்டார் என்று காபிர் என்ற பட்டமும் கொடுத்திருக்க வாய்ப்புள்ளது இப்போது இருக்கும் கருத்துச் சுதந்திரம் அப்படிப்பட்டதே.\nஇப்படி இறுதி முடிவு தலைமையிடமே இருந்தது.அந்த தலமை ஒரு முடிவு எடுத்து வி���்டால் பின்னர் அது தொடர்பான விமர்சனங்களை புறந்தள்ளி விட்டு அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இதுதான் அழகிய இஸ்லாமிய உம்மத்துக்கு சொல்லப்படும் அழகிய பாடம்.\nஇவ்வளவு அழகிய வழிமுறைகளை இஸ்லாம் இந்த உம்மத்துக்கு தெளிவாக சொல்லி விட்டு சென்றிருக்க எம் முரண்பாடு தீர்ந்த பாடும் இல்லை.பொதுவான மார்க்க தலமை யார் என்று எவருக்கும் உறுதியில்லை. ஒரு தலமையின் கீழ் ஒன்றுபடாத சமூகம் நிச்சயம் உருப்படாது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poornachandran.com/%E0%AE%88%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-04-26T11:37:20Z", "digest": "sha1:QNIUWBHBHUQCEIR5VJU4UHCL26IGMDUG", "length": 37481, "nlines": 569, "source_domain": "www.poornachandran.com", "title": "Poornachandran books | Tamil literature books TamilNadu | தமிழறிஞர் க பூரணச்சந்திரன் புத்தகங்கள் | தமிழ் இலக்கிய நூல்கள் | மொழிபெயர்த்த நூல்கள் | சிறுகதைகள்", "raw_content": "\nபூரணச்சந்திரன் > நாடகம் > ஈடிபஸ் அரசன் – சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\nஈடிபஸ் அரசன் – சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\n ஈடிபஸைப் பாருங்கள்… ஸ்பிங்ஸின் புகழ் வாய்ந்த புதிர்களின் விடைகளைக் கண்டறிந்த மன்னர். பலம் வாய்ந்த மன்னர்களை வெற்றி கண்டவர்… மானிடர்களின் கண்கள் பொறாமையோடுதான் இவரை நோக்கின… இறுதியில் விதி இவரை இப்படி அழித்து வெற்றி கண்டது\nஒவ்வொரு மனிதனும் மனித குலத்தின் பலவீனங்களின்போது தனது கடைசி நாளை எண்ணிப் பார்க்கட்டும்\nபதவியால், செல்வத்தால், அதிர்ஷ்டத்தால், யாரும் இறுமாந்து இருந்துவிட வேண்டாம்.\nமரணத் தறுவாயில், துன்பங்களற்ற ஒரு நினைவுச்சரத்தை ஒருவன் கொள்ளமு��ியுமானால்,\nஅவன் தன் நல்அதிர்ஷ்டத்தை அப்போது எண்ணிச் சந்தோஷப்படட்டும்” (நாடகத்தின் இறுதி வரிகள்)\nஈடிபஸ் அரசன் – நாடகம்\nஆங்கிலவழித் தமிழாக்கம்: க. பூரணச்சந்திரன்; உதவி-திருச்சி நாடகச்சங்கம் ஜம்புநாதன்\nகாட்சியமைப்பு, பிற பணிகள், இசை, இயக்கம்: க. பூரணச்சந்திரன்\nஇயக்கத்தில் உதவி: நாடகச் சங்க நண்பர்கள் கோவிந்தராஜ், மனோகர்.\n[இந்த நாடகம், 2007ஆம் ஆண்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முத்தமிழ் விழாவின் போது மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.\nஅதில் நடித்தவர்களுக்கு-தமிழ் முதுகலை மாணவர்களுக்கும், குறிப்பாக ஈடிபஸாக நடித்த நவசக்திவேலுக்கும், அரசி ஜொகாஸ்டாவாக நடித்த மோகனப்ரியாவுக்கும் என் நன்றிகள் உரியன.\nஅந்த ஆண்டு நான் தமிழ்த்துறைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ஆண்டு. அதற்கென என் மாணவர் (இன்று மிகப் பிரபலமாக விளங்கும்) இயக்குநர் திரு. ஏ.ஆர். முருகதாஸ் நாடக விழாவில் பங்குகொள்ளவும், முத்தமிழ்விழாவின் இறுதி உரையாற்றவும் வந்து பங்கேற்றார்.]\nகிரேக்க மொழியில் மிகப் புகழ்பெற்ற நாடகாசிரியர் சோஃபோக்ளிஸ் எழுதிய பிரசித்தமான அவல நாடகம் (tragedy) இது. உளப்பகுப்பாய்வில் (சைக்கோ-அனாலிசிஸில்), இக்கதையின் அடிப்படையில்தான் ‘ஈடிபஸ் சிக்கல்’ என்ற சொல்லை உருவாக்கினார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்டு. உலகின் முதன்மையான, தலைசிறந்த நாடகங்களில் இது ஒன்று. அழுத்தமான, செறிவான கதையமைப்பும், சஸ்பென்ஸும், விறுவிறுப்பும் கொண்ட இந்த நாடகம் உலகமொழிகள் பலவற்றில் பெயர்க்கப்பட்டுள்ளது. இதன் கதையை உலகின் எத்துறை சார்ந்த அறிஞர்களும் அறிவர்.\nஈடிபஸ் -தீப்ஸ் நாட்டு அரசன்\nடைரீசியஸ் -குருட்டு ஞானி; அப்போலோ கோவிலின் பூசாரி\nஇஸ்மீன் -ஈடிபஸின் மற்றொரு மகள்\nகோரஸ் (பாடற்குழுவினர்)- ஆறுபேர். இவர்கள் தீப்ஸ் நகரப் பிரதிநிதிகள்.\nஇரங்கிநிற்போர் -தீப்ஸ் நகர மக்கள்\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nதிருச்சி நாடக சங்கம் பற்றி-தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு.\nவாழ்க்கையில் சில பக்கங்கள் -1\nஎன் வாழ்க்கையில் ஓர் அலை\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1\nதமிழ் இலக்கியத் த��றனாய்வும் எனது அணுகுமுறைகளும்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nஎளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி\nவியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்\nஇந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்\nஇந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - சுருக்கம்\nநாள் என ஒன்றுபோல் காட்டி...\nமருந்துகள் - விலையும் நிலையும்\nஉலக புத்தக தின விழா - திருச்சி\nஉலக புத்தக தின விழா - புதுக்கோட்டை\nதமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை\nஅமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஅனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி-2\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nஆபுத்திரன் - காப்பியக் கதைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 8\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 7\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 6\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 4\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 3\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 2\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 1\nஇசை - அரசியல் - பாட்டு\nஇதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்\nநூல் வெளியீடு - சமூகவியலின் அடிப்படைகள்\nஅண்ணா நகர் ஆய்வு வட்டம்\nதமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்\nஇயல் 2 - தமிழ்ப்பொழில் - ஓர் அறிமுகம்\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபுதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்\nஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)\nபழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nதமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி\nபுதிய நந்தனும் பழைய நந்தனும்\nஇயல் 24இல் ஒரு பகுதி\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்\nவெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\nநாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை\nசங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்\nஇலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்\nசுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்\nகற்பினைப் போற்றும் முல்லைப் பாட்டு\nநீண்ட வாடையும் நல்ல வாடையும்\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 5 (இறுதிக்காட்சி)\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 4\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 3\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 2\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1\nஈடிபஸ் அரசன் - சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\nசிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)\nதனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை\nநாங்கள் சிலர் எங்கள் நண்பன்\nஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்\nஅழிவை நோக்கி நாமும் உலகமும்\nஇலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு\nபண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்\nவேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு\nதமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு\nதிரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்\nபாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்\nபாரதி - ஒரு பத்திரிகையாளர்\nபசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்\nபடிமம் பற்றிச் சில கருத்துகள்\nகாமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்\nகாப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்\nஇலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்\nதிராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே\nதமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா\nதமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nஅப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)\n – கேள்வி பதில் பகுதி – 10\n – கேள்வி பதில் பகுதி – 9\n – கேள்வி பதில் பகுதி – 8\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n – கேள்வி பதில் பகுதி – 7\n – கேள்வி பதில் பகுதி – 6\nதமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை\nசிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை\n – கேள்வி பதில் பகுதி – 5\n – கேள்வி பதில் பகுதி – 4\n – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 2\nதற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்\n – கேள்வி பதில் பகுதி – 1\n'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுதி\n12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்\n11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்\n3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்\n2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி\nதமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (முழு நூல்)\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபாரதியும் யேட்ஸும் - ஓர் ஒப்புமைக் காட்சி\nகிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/11/blog-post_9780.html", "date_download": "2019-04-26T11:39:54Z", "digest": "sha1:BJ5PC3PXUOIYZBBYRIMYKNZFTPJDYITX", "length": 19761, "nlines": 204, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: கர்வம் தவிர்க்க கருவறையை நினை!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇன்று மனிதன் அகந்தையோடு தான்தான் அனைத்திலும் பெரியவன் என்ற உணர்வோடு பூமியின் மீது நடமாடுவதைப் பார்க்கிறோம். அதன் விளைவாக படைத்தவனையும் மற்றும் மறுமையில் மீண்டும் ஒரு வாழ்வு இருக்கிறது என்ற உண்மையை மறந்து வாழ்கிறான். அந்த அகந்தை அழிய இறைவன் அவனது முந்தைய நிலையை இறைவன் தன் திருமறையில் நினைவூட்டுகிறான்:\n= (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா (75:37)\n= அல்லாஹ் உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும் படைத்தான். பின்னர் உங்களை ஜோடிகளாக அமைத்தான். ஒரு பெண் கருவுறுவதும், ஈன்றெடுப்பதும் அவனுக்குத் தெரியாமல்\nஇருப்பதில்லை. ஒருவனுக்கு வாழ் நாள் வழங்கப்படுவதும், அவனது வாழ் நாள் குறைக்கப்படுவதும் பதிவேட்டில் இல்லாமல் இல்லை. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. ( 35:11)\n= நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா அதை நீங்கள் படைக்கிறீர்களா உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக் முடியாது. (56:57- 60)\n மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர்.\nபூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது. (22; :5).\nஒன்றுமே இல்லாத நிலை – இந்திரியத்துளி – சினை முட்டை – நிலை மாறும் தசைக்கட்டி –வளரும் கரு – சிசு – பிறப்பு – மழலை - குழந்தை – சிறுமை – வாலிபம் - இளமை – என்று பற்பல நிலைகளையும் பருவங்களையும் கடந்து முதுமை- பலவீனம்- வயோதிகம்- தள்ளாத நிலை என்று முடிவில் மரணத்தோடு இவ்வுலகில் இருந்து விடைபெறுகிறான் மனிதன். இவ்வாறு தான் இதுவரைக் கடந்துவந்த மற்றும் இனியும் கடக்கவிருக்கின்ற நிலைகளைப் பற்றி சற்று சிந்தித்தாலே மனிதனின் ஆணவம் அடங்கிவிடும்.\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357 எண்ணுக்கு SMS செய்யவும். நான்கு மாத சந்தா இ...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய��யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_96.html", "date_download": "2019-04-26T12:40:58Z", "digest": "sha1:JASWHAOMBIF5FTSPVOTIH3TPWZH7BNRU", "length": 4979, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு இடம் வழங்க கிளிநொச்சி கோயில் நிர்வாகம் மறுப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு இடம் வழங்க கிளிநொச்சி கோயில் நிர்வாகம் மறுப்பு\nபதிந்தவர்: தம்பியன் 11 September 2017\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டத்துக்கு இடம் வழங்க முடியாது என்று கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் நிர்வாகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.\nதொடர்ச்சியாக 200 நாட்களுக்கு மேலாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு, குறித்த கோயில் நிர்வாகம் தன்னுடைய அறிவித்தல் கடிதத்தை வழங்கியுள்ளது.\nபோராட்டக்காரர்கள் அமைத்திருந்த பந்தல் அண்மையில் கோயில் திருவிழா நடைபெறவுள்ளதால் அகற்றப்பட்டது. இந்த நிலையிலேயே, தொடர்ந்தும் போராட அனுமதிக்க முடியாது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\n0 Responses to காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு இடம் வழங்க கிளிநொச்சி கோயில் நிர்வாகம் மறுப்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங��கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு இடம் வழங்க கிளிநொச்சி கோயில் நிர்வாகம் மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.555/", "date_download": "2019-04-26T11:41:00Z", "digest": "sha1:PEJUAYKTOMV6QTCYM34DAYVHEOCR3TGV", "length": 3909, "nlines": 186, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "இலக்கணம் | SM Tamil Novels", "raw_content": "\nசித்திரை திருவிழாவை கொண்டாடலாம் வாங்க | Join Walkers club | Ask a question | Discuss your health related issues anonymously | Help | திருமண மாலை\nஉதிரி - 3 - ர/ற வேறுபாடு - 1 - சொற்கள்\nகற்கக் கற்கண்டாய் - 3 - வல்லினம் மிகல் - 4ம் வேற்றுமை\nகற்கக் கற்கண்டாய் - 1 - அறிமுகம்\nஉதிரி - 2 - ‘கள்’ (பன்மை) விகுதி\nஉதிரி - 1 - வினைச்சொல் விகுதி\nகற்கக் கற்கண்டாய் - 2 - வல்லினம் மிகல் - 2ம் வேற்றுமை\nஇது என்ன மாயம் 35\nஉங்கள் திசையை, வழியை சரியாகத் தீர்மானியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/sokkattan-paarvai-26-final.7603/", "date_download": "2019-04-26T12:36:40Z", "digest": "sha1:R77DBRUIGLR4AI5Q4UGMIXPJWBEEQCD6", "length": 68768, "nlines": 469, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Sokkattan paarvai - 26(final) | SM Tamil Novels", "raw_content": "\nசித்திரை திருவிழாவை கொண்டாடலாம் வாங்க | Join Walkers club | Ask a question | Discuss your health related issues anonymously | Help | திருமண மாலை\nஎப்படியோ கதையை முடிச்சுட்டேன். ஹப்பாடா , ரொம்ப ஹேப்பியா இருக்கு இப்ப .\nஇத்தனை நாளா எனக்கு ஆதரவு தந்து ஊக்குவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் \nகதையைப் படிச்சுட்டுக் கட்டையைத் தூக்காம குணமா கருத்தை சொல்லிடுங்க . எப்பவும் போல் லைக் , கமெண்ட் எல்லாம் வாரி வழங்கி எனக்கு சப்போர்ட் பண்ணுங்க பா.\nவிஸ்தாரமான அறையில் மௌனமே நிறைந்திருக்க , மூச்சு சத்தம் கூட மூன்றடிக்கு மேல் கேட்காததால் , பத்தடி தள்ளியே அமர்ந்திருந்த ரஞ்சித்தும் ராஜஷேகரும் ஆழ்ந்த சிந்தனை கலையாத அட்மாஸ்ஃபியரில் இருந்தனர்.\nஅதைக் கெடுக்கும் வண்ணம் வந்தமர்ந்தான் கிருஷ் . அவனின் அழுத்தமான நடை , இவர்களின் தொடையை நடுங்க செய்தது. அவனின் பார்வை இவர்களின் உயிரைக் கூறு போட்டது . அவனின் மெல்லிய சிரிப்பு , இவர்களது மரணப் படுக்கையின் விரிப்பானது.\nகால் மேல் கால் போட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் , அவர்கள் இருவரையும் சற்று நேரம் யோசனையாவே பார்த���துக் கொண்டிருந்தான் .\nபின்னர் பிரகாஷிற்கு கால் செய்தான்.\n\" சைட் விசிட் முடிஞ்சுதா பிரகாஷ் \n\" யெஸ் சர் . இப்ப வீட்ல தான் இருக்கேன் \"\nசூர்யா முன்பு அழைத்திருந்த பொழுது கிருஷ்ஷைக் குறித்து சொன்னவை அவனை உடனே வர செய்திருந்தது . ஆனால் , தர்ஷினி மூலம் கிருஷ் கேம் தான் ஆடுகிறான் என்று தெரிந்ததும் நிம்மதியாக வீட்டிற்கே சென்றான் பிரகாஷ் .\nஅங்கே , பல மாதங்கள் கழித்துத் தன் குடும்பத்தினரைக் காண வந்திருந்த சூர்யாவைக் கண்டதும் அவனோடு அளவளாவி மகிழ்ந்தான் .\nஇப்பொழுது கிருஷ் என்னவென்று உரைக்காமல் உடனே வர RS புரம் பங்களாவுக்கு வர சொல்லவும் , உடனே கிளம்பினான் .\n\" டேய் , என்னை மாதிரியே இருக்கியே டா. ஒரு காலத்துல நானும் ராகவ் கூப்பிட்டா இப்படி தான ஓடுவேன் அப்போ எவ்ளோ ஓட்டிருப்பீங்க சஞ்சுவும்\n\" ஹாஹாஹா , அந்த காலம் அது அது அது ராகவின் காலம் . இந்தக் காலம் இது இது இதுவும் நம் கிருஷ்ஷின் காலம் . ராகவா இருந்தா என்ன கிருஷ்ஷா இருந்தா என்ன ஆளு ஒன்னு தான . சஞ்சு மட்டும் சென்னைக்குப் போய் படிக்கறேன்னு சொல்லாம இங்கயே இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் . ஒரே ஆஃபீஸ்ல ஆட்டம் போட்டிருக்கலாம்\"\nசொன்னபடியே பைக்கில் ஏறி அமர்ந்த பிரகாஷ் ,\n\" சரி டா சூர்யா .போயிட்டு வரேன் . நீ சாப்பிட்டுக்கோ லேட் ஆனா\"\nஎன்று சொல்லிவிட்டுப் பறந்து போனான்.\nபிரகாஷ் வரும் வரை எதையும் பேசாமலே இருந்த கிருஷ் , அவன் வந்ததும்\n\" ஃபைல் எங்க பிரகாஷ் \n\" இந்தாங்க சர் . சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு \"\nஎன்றவாறே அவனிடம் ஒரு ஃபைலைத் தந்தான் .\n\" தட்ஸ் ஓகே \" என்று மொழிந்துவிட்டுத் தன் பார்வையைக் கோப்பில் சுழல விட்டான் .\nஅப்பொழுது பிரகாஷ் ரஞ்சித்தை வெறுப்புடன் பார்க்க , அவனைப் பார்ப்பதையும் தவிர்த்தான் ரஞ்சித்.\n\" வெரி குட் ரஞ்சித் . இதுவரைக்கும் நீ முப்பது ரேப் அசால்ட்டா பண்ணிருக்க . அப்பறம் இதைப் பத்தி வெளிய யாருக்குமே தெரியாம இந்த கமிஷனர வெச்சு மறைச்சிருக்க. ஆமா , நம்ம ஊரு ரெட் லைட் ஏரியால தான் அவங்க எல்லாரையும் அடைச்சு வெச்சிருக்கியாமே \nஎன்று கேட்டான். கிருஷ்ஷின் கண்களை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டான் ரஞ்சித் .\n\" உண்மையை ஒழுங்கா சொல்லிடு \"\nஅவனின் கண்டிப்பில் தானாக அனைத்தையும் கூறினான் ரஞ்சித் .\n\" அது , ஒரு நாள் எதேச்சையா தப்பு பண்ணிட்டேன். ஆனா , அந்த பொண்ணு உண்மையை சொல்லிடுமோன்னு பயந்து தான் இந்த ராஜஷேகர் கிட்ட ஐடியா கேட்டேன். அப்ப அவரு சொன்ன மாதிரி தான் ரெட் லைட் ஏரியால மறைச்சு வெச்சோம் . கொஞ்ச நேரத்துல கொலை பண்ண தான் நினைச்சேன் .\nஆனா , இதையே ஒரு பிசினஸ்ஸா பண்ணலாம்னு இவரு சொன்னாரு . அப்பறம் தான் காசு இல்லாம திண்டாடுன நான் இதுக்கு ஒத்துகிட்டேன். \"\nஇம்மாதிரியான ஈனப் பிறவிகளுக்கு நாக்கைப் போல் உடலெங்கும் நரம்பில்லாமல் இருந்திருக்கலாம் ...\n\" அட ச்சீ... இதெல்லாம் ஒரு பொழப்பா மனுஷனா நீங்க எல்லாம் . காசுக்காக இவ்ளோ கேவலமா இறங்குறீங்க. உங்க வீட்டுப் பொண்ணுன்னா இப்படி பண்ணுவீங்களா மனுஷனா நீங்க எல்லாம் . காசுக்காக இவ்ளோ கேவலமா இறங்குறீங்க. உங்க வீட்டுப் பொண்ணுன்னா இப்படி பண்ணுவீங்களா இந்தப் பொண்ணுங்களைக் காணோம்னு பெத்தவங்க எவ்ளோ துடிச்சிருப்பாங்க இந்தப் பொண்ணுங்களைக் காணோம்னு பெத்தவங்க எவ்ளோ துடிச்சிருப்பாங்க அதெல்லாம் அனுபவிச்சா தான் தெரியும் டா \"\n\"என் மேல தப்பு தான் ராகவ். அதுக்காக பெரிய தண்டனை எல்லாம் தர வேண்டாம். என்னை விட்டுட்டா திருந்தி வாழுவேன் இனிமே . ப்ளீஸ் ராகவ்...\"\n\"தண்டனை தர எனக்கு என்ன உரிமை இருக்கு ரஞ்சித் . ஒன்னு நான் அதுக்கு ஆர்டர் போடற பெரிய அரசியல் பதவியில இருக்கணும் , இல்லன்னா அதை நிறைவேத்தற காவல் துறைல இருக்கணும். ஆனா, இவங்க ரெண்டு பேருமே பணம்னா , பதவியைப் பயன்படுத்தி எல்லாரையும் முட்டாளாக்கறாங்க. இதுல மக்களுக்கு நல்லது பண்ணனும்னு நினைக்கறவங்க பேரையும் நாரடிச்சு நடுத் தெருவுல கொண்டு வந்து நிறுத்திடறாங்க . இது தான் சமூக சேவை போல \"\nராஜஷேகர் , எங்கோ பார்வையைப் பதித்தபடி அமர்ந்திருந்தார்.\nஉள்ளுக்குள் உதறல் எடுத்துக் கொண்டு தான் இருந்தது அவருக்கு . என்னதான் கிருஷ் தன்னிடம் பதவி இல்லையென்று கூறினாலும் , அதற்கானத் தகுதியாக வேறொன்றை யோசித்திருப்பான் என்று நன்றாகவே அவருக்குத் தெரியும் .\n எவ்ளோ கமிஷன் கிடைச்சுது இந்த அசிங்கமான பொழப்புல எவ்ளோ நாள் நிம்மதியா சாப்பிட்டீங்க அதை வெச்சு எவ்ளோ நாள் நிம்மதியா சாப்பிட்டீங்க அதை வெச்சு \nஅவனின் கேள்விக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அவர் முழித்தார்.\n\" அதுல எவ்ளோ பேரோட சாபம் இருக்கும்னு தெரியுமா பொண்ணுங்களைக் காணோம்னு கம்பளைன்ட் தர வந்தவங்ககிட்ட கவர்மெ���்ட் மார்ச்சுவரில இருந்து அடையாளம் தெரியாத அனாதைப் பொணத்தைக் குடுத்து ஆக்சிடன்ட்னு கேஸை முடிச்சிருக்கீங்க . ஆனா , இதெல்லாம் உங்க சில அல்லக்கை தவிர போலீஸ் தவிர டிப்பார்ட்மெண்ட்ல கூட யாருக்கும் தெரியாது . எல்லாரும் உங்களை பெரிய மனுஷன்னு மதிச்சுட்டு இருக்காங்க. யோவ் , மனசாட்சின்னு ஒன்னு இருக்கா இல்லையா உனக்கு பொண்ணுங்களைக் காணோம்னு கம்பளைன்ட் தர வந்தவங்ககிட்ட கவர்மெண்ட் மார்ச்சுவரில இருந்து அடையாளம் தெரியாத அனாதைப் பொணத்தைக் குடுத்து ஆக்சிடன்ட்னு கேஸை முடிச்சிருக்கீங்க . ஆனா , இதெல்லாம் உங்க சில அல்லக்கை தவிர போலீஸ் தவிர டிப்பார்ட்மெண்ட்ல கூட யாருக்கும் தெரியாது . எல்லாரும் உங்களை பெரிய மனுஷன்னு மதிச்சுட்டு இருக்காங்க. யோவ் , மனசாட்சின்னு ஒன்னு இருக்கா இல்லையா உனக்கு \n\" ராகவ் , இதெல்லாம் பெரிய இடத்து மேட்டர். இனிமே அவாய்ட் பண்ணலாம் அவ்ளோதான் . இதுக்கு மேல என்ன செய்ய முடியும்னு சொல்லற ஒழுக்கமா இருக்கணும்னு நினைச்சா ஒதுங்கிட்டு தான் போகணும். எவ்ளவோ கேஸ் எல்லாம் வருது . எல்லாத்தையுமா அலட்சியப் படுத்தறோம் ஒழுக்கமா இருக்கணும்னு நினைச்சா ஒதுங்கிட்டு தான் போகணும். எவ்ளவோ கேஸ் எல்லாம் வருது . எல்லாத்தையுமா அலட்சியப் படுத்தறோம் \n\" இல்லைதான் . பெரிய மினிஸ்டர் வீட்டு நாய் செத்து போனா உடனே கேஸ் போட நாய் மாதிரி ஒடுவீங்க . ஆனா , எது ரொம்ப முக்கியமோ அதைக் கண்டுக்காம தப்பு பண்ணறவனுக்கு உடந்தையா இருந்து உயிரை வாங்கறீங்க . என்ன ஒரு லாஜிக் \nகிருஷ்ஷின் நக்கலில் வெகுண்டார் ராஜஷேகர்.\n\" டேய் நீ ரொம்ப பேசற. உனக்கு என்ன வேணுமோ அதைப் பண்ணிட்டு என் பொண்ணைக் கூட்டிட்டு போறது தான் எனக்கு இப்ப முக்கியம். இப்பவே இதுக்கு ஒரு முடிவு கட்டிடலாம். தேவை இல்லாம ஏதேதோ பேசிட்டு இருக்காத.\"\n\" ஓகே தென் , இப்பவே உங்க பொண்ணை நீங்க மீட் பண்ணலாம் . பேச்சு மாறாம நான் சொல்லறதை நீங்க பண்ணா எனக்கு ஓகே தான் \"\nஎன்றபடியே பிரகாஷிடம் சொல்லி வெளியே அமர்ந்திருக்கும் வைஷாலியை வர செய்தான்.\nஉள்ளே வைஷாலி வர , அவளைக் கண்டதும் கண்களில் நீர் ஆறாய்ப் பெருக\n\" ஷாலினி \" என்றபடியே வேகமாக ஓடி வந்து மகளின் தலை , முகம் , கைகள் எல்லாவற்றையும் தடவிக் கொடுத்து உச்சி முகர்ந்தார் ராஜஷேகர். காரணம் தெரியாமல் அவளின் கண்களும் நீரைப் பொழிந்தது . இருப்பினு��் கைகள் மெல்லத் தந்தையைத் தள்ளி நிறுத்தியது.\n \" ஏக்கத்துடன் அவர் கேட்க ,\n\" உங்களை எனக்கு நியாபகம் இல்லை . நீங்க தான் என்னைப் பெத்தவருன்னு கிருஷ் சொன்னான். எனக்கு கிருஷ்ஷையும் நியாபகம் இல்லை தான் . ஆனா , அவன் மேல வர நம்பிக்கை உங்களைப் பார்த்து எனக்கு வரல. உங்க கிட்ட தள்ளியே நிக்கணும்னு தான் தோனுது \"\nஎன்று வைஷாலி ஒட்டாத குரலில் கூறினாள்.\nமகளின் பேச்சில் அவருக்குத் தன் கபாலத்தில் யாரோ கொடுவாளை இறக்கியது போல் இருந்தது.\n\" ஷாலினி என்ன பேச்சு இது உனக்காக தான் நான் உசுரோடவே இருக்கேன் . நீ காணாம போனதுல இருந்து எங்கெல்லாமோ தேடிருப்பேன் . இப்ப கூட நீ எங்களுக்குக் கிடைக்கணும்னு தான் இவன் சொல்லறதுக்கெல்லாம் பல்லைக் கடிச்சுட்டு இருக்கேன். என் மனசை உடைச்சுடாத மா \"\n\" அந்தப் பொண்ணுங்களோட அப்பாக்கெல்லாம் கூட இப்படி தான இருக்கும் காலம் பூரா பொண்ணைப் பிரிஞ்சு அவங்க எப்படி இருப்பாங்க காலம் பூரா பொண்ணைப் பிரிஞ்சு அவங்க எப்படி இருப்பாங்க உசுரோட அவங்க வாழ்க்கையை புதைச்சுட்டு இப்ப உங்க பொண்ணுக்குன்னு வரப்போ மட்டும் சுயநலமா எப்படி இருக்க முடியுது உங்களால உசுரோட அவங்க வாழ்க்கையை புதைச்சுட்டு இப்ப உங்க பொண்ணுக்குன்னு வரப்போ மட்டும் சுயநலமா எப்படி இருக்க முடியுது உங்களால\nவைஷாலி கூர்மையான பார்வையுடன் அவரை நோக்க , மகளின் முகத்தை நேர்கொண்டு காண முடியாமல் அவர் தவித்தார் .\n\" கிருஷ் , நீ கேட்டுகிட்ட மாதிரி நான் இவரை மீட் பண்ணிட்டேன் . இப்போ என்னால இங்க நிக்கவே முடியல . இத்தனை நாளா என்னை வளர்த்தவங்க எவ்ளோ வெறுத்துப் போயிருந்தா இவங்க கிட்ட இருந்து என்னை மறைச்சிருப்பாங்க என்னால சகிக்கவே முடியல இவரு பண்ணதையெல்லாம் . கிளம்பலாம் வா . தலை வெடிச்சுடுமோன்னு பயமா இருக்கு \"\nஎன்று வைஷாலி முகம் கசங்கிப் போகக் கூற ,\nராஜஷேகரின் முகம் தவிப்பைத் தத்தெடுத்தது.\n\" ஷாலினி , இரும்மா . நான் சொல்லறதைக் கேளு \"\nஎன்று அவளின் கையைப் பிடித்து நிறுத்தப் பார்க்க , ஏதோ தணலுக்குள்ள தத்தளிப்பதைப் போன்று உணர்ந்தவள் வேகமாக அவரின் கையை உதறினாள் .\n\" என்னைத் தொடாதீங்க மிஸ்டர். அருவருப்பா இருக்கு \"\nபெற்ற மகளின் வாயில் இருந்து இப்பேற்பட்ட வார்த்தையைக் கேட்க எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறோம் என்று அப்பொழுதே உணர்ந்தார் ராஜஷேகர் .\nஅந்நொடியே மரணம் சம்பவிக்காதா என்று அவரின் உயிரணுக்கள் ஒவ்வொன்றும் துடித்துப் போயின.\nஇடிந்து போய் நிற்க வலுவில்லாமல் அவர் தொய்ந்து கீழே விழ , பிரகாஷ் வேகமாக சென்று அவரைத் தாங்கிப் பிடித்தான் . பின்னர் , கிருஷ்ஷின் முகத்தைப் பார்க்க , அவனோ எதையும் பேசாமல் இறுகிப் போய் நின்றிருந்தான் .\n\" கிருஷ் , சீக்கிரமா வா . நான் வெளிய தர்ஷினி கூட வெயிட் பண்ணறேன் . \"\nஎன்ற வைஷாலி , ரஞ்சித்தையும் காரி உமிழும் பார்வை பார்க்கத் தவறவில்லை .\nஅவள் செல்வதைத் தடுக்க முயலாமல் உடைந்து போன மடை போல் கண்ணீரை மட்டும் வெளியேற்றிக் கொண்டிருந்தார் ராஜஷேகர்.\nகாலங்கள் மாறலாம் , கூடவே காட்சிகளும் மாறலாம் . ஆனால் நடந்தவற்றை மறைக்க முடியாது .\nமாற்றம் ஒன்றே மாறாதது எனில் ஏற்றம் தரும் மாற்றமே அனைவரும் விரும்பும் ஒன்றாகும் . வீரப்புண் ஏற்பட்டால் வீராப்புடன் காட்டலாம் . ஆனால் , விழுப்புண்ணை மறைப்பதில் முனைப்புடன் இருப்போர் தான் அதிகம் . கடுகளவும் மறையாத வடுவை மறைப்பதற்குத் தான் அவ்வளவு பாடு .\nபசுத்தோல் போர்த்திய புலியைக் கூட நம்பலாம் . அது ஒரேயடியாகத் தன் இரையைக் கொன்றபின் சென்றுவிடும் . ஆனால் , நரித்தனம் மிகுந்த பன்றியை நம்பவே கூடாது.\nசாக்கடையில் உழன்றபடியே சுற்றிலும் இருப்போரைத் தன்னுடன் இழுத்துக் கொள்ளும் . அதிலிருந்து வெளியே வரவே முடியாது . வந்தாலும் , அடையாளம் சேற்றோடு புதைக்கப்படும்.\nபூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும் என்பது உண்மை என்றால் , சாக்கடையுடன் சேர்ந்தால் சந்தனமும் நாறும் என்பது கூட உண்மையே \nலம்போகினி சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க , கிருஷ்ஷின் அருகே வெளியே வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் வைஷாலி . பின்னால் தர்ஷினி ஏதோ பாடலை முணுமுணுத்தபடி வர , அந்த மெல்லிய சத்தத்தைத் தவிர வேறு எந்த ஒலியும் அங்கே கேட்கவில்லை.\nபரபரப்பான சாலையில் நினைத்த நேரத்தில் நினைத்தபடி செல்ல முடியாததால் வைஷாலி பதட்டமாகவே இருந்தாள் .\nதந்தையைக் கண்ட மோசமான நிகழ்வையும் , தாயைக் காணப் போகின்ற இனிய தருணமும் அவளை ஆட்டிப் படைத்தது.\nஏற்கனவே வீட்டில் அவளைக் காணாமல் பதறிப் போயிருந்தனர் அனைவரும் .\nஉண்மை மறைக்கப்பட்டதில் கண்காணாமல் சென்றுவிட்டாளோ என்று அவளின் எண்ணிற்கு ஏகப்பட்ட தடவை அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.\nசற்று நேரம் முன்பே ���தைக் கவனித்தவள் , கிருஷ்ஷுடன் இருப்பதைக் கூறி அவர்களை சமாதானம் செய்வதாக எண்ணி அவர்களின் நிம்மதிக்கு மேலும் சமாதி கட்டியிருந்தாள் அவளறியாமல் .\nநடந்தவற்றை அறிந்து , சத்யவதியின் மனம் சற்றே ஆறுதலுற்றது . ஷாலினியின் நன்மைக்காகத் தான் பெற்ற மகனையே தியாகம் செய்தவர்களைத் தவறாக எண்ணியதை உணர்ந்து வேதனை கொண்டார் சத்யவதி . மேலும் , அவர்கள் ஷாலினியை அப்பொழுதே தங்களிடம் விட்டிருந்தால் , தன் கணவன் அந்த ரஞ்சித்துடன் சேர்ந்து ராகவைப் பழி வாங்குகிறோம் என்று இவளைப் பலியாக்கிருப்பார்கள் என்று நன்கு புரிந்து கொண்டார்.\nஆனால் , அவரால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று ஷாலினி இப்பொழுது கிருஷ் என்று ஒருவனை விரும்புவதைத் தான் .\nஇவளைப் பிரிந்து ராகவ் என்ன பாடு படுவான் என்று அவருக்குத் தெரியாதா என்ன அதனால் உடனே அவனிடம் இதைக் கூற வேண்டும் என்று அவர் பிடிவாதம் பிடிக்க , முடியவே முடியாது என்று சிவசங்கரியும் அடம் பிடித்தார்.\n\" இப்ப தான் வைஷாலி சந்தோஷமா இருக்கா . அவகிட்ட அதையும் இதையும் சொல்லி எதையும் கெடுக்க வேணாம் . கிருஷ் தான் அவளுக்கு கரெக்டான ஜோடி . கொஞ்ச நாள் போனா ராகவ் இவளை மறந்திடுவான். எல்லாம் சரியா போயிடும் \"\n\" அப்போ ஷாலினிக்குப் பழசெல்லாம் நியாபகம் வந்து , எதுக்கு ராகவ் பத்தி மறைச்சீங்கன்னு நம்மகிட்ட கேட்டா என்ன பண்ணறது அது துரோகம் பண்ண மாதிரி ஆகாதா அது துரோகம் பண்ண மாதிரி ஆகாதா இந்த கிருஷ் கிட்டப் பேசி நான் சரி பண்ணறேன் \"\nஎன்று சத்யவதியும் பிடியாக நின்றார்.\nஇவர்களின் நடுவே மஹேந்திரன் முழித்துக் கொண்டுத் தன் பணியில் தனியாய் நின்றார்.\nஎன்று அக்கறையில் சர்க்கரை கலந்த குரல் கேட்க , திரும்பிப் பார்த்த மூவரும் கப்சிப் ஆயினர்.\nகொஞ்சம் கூட நகராமல் அவர்கள் அவளையே பார்க்க , ஆடாமல் அசையாமல் நின்றிருந்தவர்களைக் கண்டு\n' நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே ' என்ற ரீதியில் மெல்ல நடந்து வந்தாள்.\nஆம், அசைந்தது ... அவளுக்கு அனைத்து உண்மையும் தெரியும் என்று அறியாத அவர்களின் இதயம் மட்டும் வேகமாக மேலும் கீழும் அசைந்தது.\nதன்னைத் தான் அம்மா என்று அழைக்கிறாளோ என்று சத்யவதியின் கரங்கள் முன்னே செல்லத் துடிக்க ,\n' கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இவகிட்ட வாங்குன பல்பு மறந்து போச்சா \nஎன்று மனதின் குரல் மண்டையில் அடிக்க , அ��்படியே பின்வாங்கினார் சத்யவதி.\nஆனால் எதிர்பாரா விதமாக சத்யவதியைக் கட்டிக் கொண்டு வைஷாலி கதறி அழ ஆரம்பிக்க , அனைவரும் ஒன்றும் புரியாமல் தவித்துப் போயினர்.\n\"ம்மா , என்னை மன்னிச்சுடு . உன்னை எனக்கு அடையாளம் தெரியல \"\nஎன்று கதறலுக்கிடையில் கூற , அவளுக்கு உண்மை தெரிந்ததில் ஆனந்தம் கொண்ட சத்தியவதி தன் மகளை ஆரத் தழுவினார்.\nமஹேந்திரன் , சிவசங்கரி இருவருக்கும் மனதில் ஏதோ பாரம் ஏறிய உணர்வே மிஞ்சியது .\nஎன்னதான் இருந்தாலும் மாற்றான் வீட்டு மல்லிகையைத் தினமும் சூடிக்கொள்ள இயலுமா \nவைஷாலியின் பின்னோடு வந்திருந்த தர்ஷினி , கிருஷ் இருவரும் வாயிலோடு நின்றுகொண்டனர்.\nசற்று நேரம் அனைவரும் உணர்ச்சிப் பிழம்பாக இருக்க , அந்த அமைதியைக் கிருஷ் தான் கலைத்தான் .\n\" போதும் ஷாலு , இன்னும் எவ்ளோ நேரம் தான் அழுத்துட்டே இருப்ப \nஅவனின் அந்த உரிமை தெறித்த குரலில் அனைவரும் திரும்பிப் பார்த்தனர் .\nஎன்ற அதிர்ச்சி கலந்த ஆனந்தம் சத்யவதியிடம்\n \" என்று ஆனந்தம் கழிந்த அதிர்ச்சியுடன் நின்றார் .\nஅவனைக் கண்டதும் கண்களைத் துடைத்துக் கொண்ட வைஷாலி ,\n\" சரிங்க சர் , நீங்க இப்ப உள்ள வாங்க . அப்படியே எஸ்கேப் ஆக ஐடியா பண்ணறீங்களா \nஎன்று லேசாக சிரித்தாள் . ஆனால் , உள்ளே வந்தால் நடக்கப் போகும் காலவரத்தை அவனல்லவோ அறிவான்.\nஇவள் சகஜமாக அவனிடம் பேசுவதைக் கேட்டதும் இன்னமும் ஷாக் ஆனவர்கள் அப்படியே நிற்க , வைஷாலி சென்று அவனின் கையை விடாப்பிடியாகப் பிடித்து இழுத்து வந்தாள் .\nகூடவே தர்ஷினியும் வர , யார் என்ன பேசுவது என்றே தெரியாமல் முழித்தனர் .\n கிருஷ்ஷைப் பார்த்ததே இல்லாத மாதிரி நிக்கறீங்க \nஎன்று கேட்க , சர்வமும் விளங்கியது அனைவருக்கும் .\n\" ஆனா , அன்னைக்கு வந்தது நீங்க இல்லையே \nமஹேந்திரன் சந்தேகமாகக் கேட்க , பிரகாஷ் செய்த குளறுபடியைக் கூறி நடந்தவற்றிற்கு விளக்கமும் தந்தான் கிருஷ் .\n\" ஓஹோ , அப்போ எங்களுக்குப் பயந்து தான் கிளம்புனீங்களா வைஷாலிக்கு சந்தோஷம்னா , எங்களுக்கு அது போதும் ராகவ் . இது புரியாம நீங்க வேற ...\"\nஎன்று மஹேந்திரன் வாய் விட்டு சிரிக்க , அதிலேயே சூழ்நிலை சகஜமானது.\nஆனால் அப்பொழுது தான் மிக முக்கியமான பிரச்சனையைப் பிறக்க வைத்தார் சிவசங்கரி.\n\" அதெல்லாம் சரி தான் . ஆனா , இனிமே வைஷாலியை கூட்டிட்டுப் போறேன்னு யாராச்சும் வந்தீங்க , நான் கண்ணகியா மாறிடுவேன் \"\nசிவசங்கரியின் கூற்றைக் கேட்டு பொங்கிய பாலில் நீரை ஊற்றியது போல் இருந்த சத்யவதி , அணையும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் மாற , அதற்குள் மஹேந்திரன் முந்திக் கொண்டார் .\n\" ஆமா இப்ப மட்டும் என்ன காந்தாரி மாதிரியா இருக்க கொஞ்ச நேரம் சும்மா இரேன் \"\n\" அட அட சண்டை போடாம நான் சொல்லறதைக் கேளுங்க . பேசாம நான் ஷாலுவை சீக்கரமே கல்யாணம் பண்ணிக்கறேன் . அதான் கரெக்ட்டா இருக்கும் . என்ன ஷாலு \nஎன்று அவளைப் பார்த்து கண்ணடிக்க , அவள் ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரிதாள்.\nஅவன் கூறியதைக் கேட்ட சத்யவதி அதை ஆமோதிக்க , சிவசங்கரிக்கோ வைஷாலியைப் பிரிவதில் உடன்பாடே இல்லை .\nஅப்பொழுது சத்யவதியின் மொபைல் அடிக்க , எடுத்துப் பேசியவரின் முகம் கலவையான உணர்ச்சிகளை உரித்துக்காட்ட , கைகள் வேகமாக சென்று டீவியை ஆன் செய்தது .\nஅங்கே , தலைப்பு செய்தியாக ஓடிக்கொண்டிருந்தது தமிழ்நாடை உலுக்கிக் கொண்டிருந்த ஒரு சம்பவம் .\n\" தலைமறைவான தொழிலதிபர் ரஞ்சித்தை நடு ரோட்டில் கட்டிப் போட்டு தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாக சுட்டுத் தள்ளிய கமிஷனர் ராஜஷேகர் . துடிதுடித்து இறந்த ரஞ்சித் . கோரக் காட்சியைக் கண்டு பதறிய பொதுமக்கள் \nஎன்று செய்தியாளர் கூற , சம்பவம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.\nராஜஷேகரின் மிருகத்தனமான செயலுக்குப் பலர் கண்டனம் தெரிவிக்க , சிலர் காரணம் தெரியாமல் கட்டுக் கதையைப் புனைந்து கொண்டிருந்தனர் .\nரஞ்சித்தின் சிதைந்த உடலைக் காண சகிக்காமல் அனைவரும் கண்ணை மூடிக் கொள்ள , கிருஷ் மட்டும் உணர்வே இல்லாமல் திரையில் தெரிந்த அடையாளம் தெரியாதவனை வெறித்துக் கொண்டிருந்தான்.\n\" நீங்க பண்ண தப்புக்குப் பிராயச்சிதமா ஒரு தண்டனையை முடிவு பண்ணிக்கோங்க ரெண்டு பேரும். நீங்களா முடிவு பண்ணலன்னா , நான் வேற மாதிரி ரியாக்ட் பண்ண வேண்டி இருக்கும் \"\nஇவ்வளவே அவர்களிடம் அவன் கடைசியாகக் கூறியது . அவர்கள் அதற்கு மேல் என்ன பேசினார்களோ தெரியாது . ராஜஷேகர் இப்படி ஒரு சம்பவத்தை நிகழ்த்தி இருந்தார்.\nரஞ்சித்தின் பொறாமை , ஆற்றாமை இரண்டும் சேர்ந்து அவனின் கடமையைக் கூட கருத்தில் பதிய விட்டதில்லை .\nபணத்தின் பின்னே சென்று குணத்தை உணர மறுத்தவன் ரஞ்சித் . சிறு சிறு தவறுகள் செய்து அதில் சுகம் கண்டுவிட்டால் பெரிய தவறுகள் தன் அகத்தை அ���ித்துவிடும் .\nகிருஷ்ஷைப் போல் குறுகிய காலத்தில் மாற வேண்டும் என்று குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்து அவனின் அழிவை அவனே தேடிக் கொண்டான் ரஞ்சித்.\nஇதில் கிருஷ்ஷின் காழ்ப்புணர்ச்சியும் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் , கிருஷ் என்றும் பகையைத் தொகை தந்து அழைத்ததில்லை .\nசாதாரண குடும்ப சண்டையாக இருந்தால் பரவாயில்லை . அந்த எல்லையை ரஞ்சித் எப்பொழுதோ தாண்டிவிட்டான்.\nஅதற்கு மேல் , சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்து சமூகத்தின் அவலத்தைக் கண்டு அடங்கிப் போக வேண்டும் என்ற அவசியமும் கிருஷ்ஷிற்கு இல்லை.\nசிங்கத்தின் பிடரியைப் பிடித்திழுத்து விட்டு என்றேனும் பொன்மான் பத்திரமாக சென்றதுண்டா \nரஞ்சித் ஆசைப்பட்ட அதிகாரம் , பணபலம் இரண்டுமே அவனின் மானத்தை வெளி உலகில் வெளிச்சம் போட்டு விற்றது . இத்தனைக்கும் அவன் ஈடுபட்டிருந்த கேவலமான செயல் சொல்லப்படவில்லை அப்பொழுது வரை.\nசொல்லவேண்டியவர்கள் சொன்னால் தான் அந்த சொல்லுக்கு மதிப்பு என்று உணர்ந்திருந்த கிருஷ் அதை சொல்லாமல் அமைதியாக இருந்திருந்தான்.\nஅதற்கேற்ப ராஜஷேகர் மீடியா முன்பு இரத்தக்கறை படிந்த நிலையில் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார் .\nரஞ்சித் செய்த செயல் , அதற்குத் தான் உடந்தையாக இருந்தது என அனைத்தையும் ஒரு வித நடுக்கமுடன் தெரிவித்தார் அவர்.\n\" நம்ம நாட்டுல பெண்களுக்கான அநீதியைத் தட்டிக் கேட்க சட்டத்தில இடம் இருக்கு தான். ஆனா , என்னைப் பொறுத்த வரைக்கும் தண்டனைன்னா அது அடுத்தவனை அடங்கிப் போக வெக்கணும் . அடுத்த முறை எவனும் அதைப் பண்ண துணியவே கூடாது.\nநாலு பேருக்கு முன்னாடி இப்படி நடுத்தெருவுல சுட்டுத் தள்ளுனா , அடுத்து எவன் தைரியமா பொண்ணுங்களை நாசமாக்க வருவான் என்னை மாதிரி இல்லாம உடனுக்குடனே ஆக்ஷன் எடுத்தா எவன் இழிவா நடந்துக்கத் துணிவான் என்னை மாதிரி இல்லாம உடனுக்குடனே ஆக்ஷன் எடுத்தா எவன் இழிவா நடந்துக்கத் துணிவான் \nஆனா , இதுல நம்ம நாடு கருணைக்கு துணை போகும் . அதுனால அவ்ளோ கெடுபிடியான சட்டம் எல்லாம் இங்க இல்லை. இருந்திருந்தா வாட்ஸப் , ட்விட்டர்னு பெண்களுக்கு எதிரா நடக்கற சம்பவங்களை ஷேர் மட்டும் பண்ணிட்டு , வேற எதையும் செய்ய முடியாத நிலைமை இருந்திருக்காது.\nஎனக்கே என் பொண்ணு தான் தப்பை உணர வெச்சது. யாருக்கும் என் நிலைமை வரவே கூடாதுன்னு நினை��்கறேன்.\nஎன்னை மன்னிச்சுடு ஷாலினி . நாட்டுக்கு சேவை பண்ண வந்துட்டு எதுக்கும் உதவாம சுடுகாட்டுக்குப் போறேன் \"\nஎன்று பேசிக்கொண்டு இருக்கும்போதே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்தார் ராஜஷேகர் .\nஒரு நிமிடம் உலகமே ஸ்தம்பித்தது . சத்யவதி முதல் தர்ஷினி வரை அனைவரும் அதிர்ச்சியில் அலறக் கூட முடியாமல் நிற்க , சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்த இடத்தில் இருந்து ராஜஷேகர் உடனே மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.\nஆனால் , சென்றவர் சென்றவர் தான் . மாசிவ் அட்டாக் என்று மட்டும் இவர்களின் வீட்டிற்கு ரிப்போர்ட் வந்தது.\nஅனைவரும் இந்த சோகத்தில் இருந்து வெளியே வர சில காலம் எடுத்துக் கொண்டனர் .\nஅவர்களின் மனக் காயத்தை காலமே ஆற்றியது என்பதை விட காலம் தந்த பரிசு மாற்றியது என்றும் கூறலாம்.\n\" ஸ்டாப் கேஷு . கொஞ்ச நேரம் ஓடாம இரு . மம்மி ரெடி ஆகணும்ல \"\nதங்களின் அறையினுள்ளே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த ஐந்து வயது மகனிடம் வைஷாலி கெஞ்சிக் கொண்டிருந்தாள் .\nஆனால் , அவனோ கேட்டால் தானே மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தவனிடம் அமைதியாக இருக்க சொன்னால் நடக்குமா என்ன \n\" மம்மி , நான் டாடியைப் போய் கூட்டிட்டு வரேன் \"\nஎன்று அவன் ஒரே ஓட்டமாக ஓட ,\n\" என் நேரம் , இன்னிக்கு கிளம்புன மாதிரி தான் . அப்பாவும் பையனும் என்னை அலற விடறதுலையே குறியா இருப்பாங்களே \nவைஷாலி வேகமாகக் கிளம்பிக் கொண்டிருந்தது அவளது மகனின் பள்ளி ஆண்டு விழாவிற்கே. இன்று ஒரு டான்ஸ் கூட ஆடப் போகின்றான்.\nஎல். கே. ஜியை நல்லபடியாக முடித்துவிட்டதற்கு அவன் செய்த அட்டகாசங்கள் இருக்கே , அதை நினைத்து அவள் தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.\n\" ஷாலு பேபி , இன்னுமா கிளம்பாம இருக்க இட்ஸ் கெட்டிங் லேட் . ஹெல்ப் பண்ணவா இட்ஸ் கெட்டிங் லேட் . ஹெல்ப் பண்ணவா\nகதவை சாத்தியபடி கிருஷ் உள்ளே வர ,\n\" நீங்க பேசாம வெளிய நில்லுங்க . நானே வரேன் . அப்பறம் , கேஷு கூடவே இருங்க கிருஷ் . லாஸ்ட் மினிட்ல டயலாக் மறந்து போயிட் போகுது அவனுக்கு . இவ்ளோ ஆட்டம் போட்டா என்ன பண்ணறது \nவைஷாலி ஒரு காதில் கம்மல் மாட்டிக் கொண்டே கொஞ்சம் பதட்டமுடன் கூறினாள்.\n\" ஹ்ம்ம் , அவன் என் பையன் ஷாலு . எல்லாத்துலயும் பெர்ஃபெக்ட் . நீ கூலா இரு \"\nஎன்றவாறே அவளின் இன்னொரு காதில் கம்மல் மாட்டி விட முனைந்தான் .\nஅப்பொழுது கதவை யாரோ படபடவென தட்ட , கிரு���் கடுப்பானான்.\n\" டேய் , என்னை ரொமான்ஸ் பண்ண விடுங்கடா இப்பவாச்சும் \"\nஆனால் , காரியத்தில் கண்ணாக இருக்கும் கரடி சிவ பூஜையைக் கருத்தில் கொள்ளுமா என்ன \n\" ராகவ் , அல்ரெடி லேட் ஆயிடுச்சு. நீ இந்த வாயிலையே வடை சுடறது , கண்ணுலயே கடலை போடறது எல்லாம் அப்பறமா வெச்சுக்கோ \"\nஎன்ற கரடி வேறு யாராக இருக்க முடியும் எல்லாம் சூர்யா தான் .\nசிரித்தபடியே கதவைத் திறந்த வைஷாலி ,\n\" வீ ஆர் ரெடி . போகலாமா \nஎன்க , இரண்டு கார்களில் பள்ளியை இரண்டாக்கும் கும்பல் கிளம்பியது.\nஒரு காரில் கிருஷ் , வைஷாலி , சூர்யா , தர்ஷினி ஆகியோர் தத்தம் மகன்களுடன் பயணிக்க , பிரகாஷ் , சிவசங்கரி , மஹேந்திரன் , சத்யவதி ஆகியோர் இன்னொரு காரிலும் வந்தனர்.\n\" என்னடா உன் தம்பியை என்கூட பயப்படாம பேச சொல்லு . உண்மையை மறைச்சீங்க தான் ரெண்டு பேரும் . அதுக்காக , என்ன செய்யறது ஷாலுவைத் தள்ளி விட்ட ஜகதீஷையே மன்னிச்சு விட்டாச்சு . இவனுக்கென்ன டா ஷாலுவைத் தள்ளி விட்ட ஜகதீஷையே மன்னிச்சு விட்டாச்சு . இவனுக்கென்ன டா \nஎன்று கிருஷ் சூர்யாவிடம் எடுத்து சொல்ல ,\n\" நானும் சொல்லிட்டேன் ராகவ் . அவன் ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணறான் . கொஞ்ச நாள்ல சரி ஆயிடும் . உன் PA தான எங்க போயிட போறான் சொல்லு \"\nசூர்யாவும் பிரகாஷின் மனநிலையை எடுத்துக் கூறினான். இவர்கள் பேசியபடியே வர , பள்ளி வளாகம் வந்துவிட்டது.\nMSD matriculation பள்ளியின் நுழைவு வாயிலில் கார் நின்றதுமே இறங்கி ஓடி சென்ற தர்ஷினியின் ஐந்து வயது மகன் ரக்ஷித் அங்கிருந்த அவன் வயதையொத்த சிறுமியிடம் , சிரித்தபடி பேசத் துவங்க , மற்றவர்கள் வந்து கிளம்பும்படி கூறவும் மனமே இல்லாமல் கிளம்பினான் .\n\" ஷிவானி இன்னும் வரலையாமா கேஷு \"\n\" ஷீ வில் கம் \"\nஎன்று உறுதியுடன் பெரிய மனுஷத் தோரணையில் கேஷு அதற்குப் பதில் கூறினான்.\nஅந்த ஷிவானி என்பவள் கேஷுவிற்கு ஜோடியாக அன்றைய டான்ஸ்ஸில் ஆடப் போகும் சிறுமி .\nநேற்று கேஷுவிற்கும் அவளுக்கும் சிறு உள்நாட்டுப் பூசல் . இவன் எதேச்சையாக டைரி மில்க் தந்திருக்க , அவளோ\n\" இதெல்லாம் லவ் பண்ணா தான தரணும் . நீ பேட் பாய் . இரு மிஸ் கிட்ட சொல்லித் தரேன்\"\nஎன்று பொங்கிவிட்டு முறைத்துக் கொண்டே வீட்டிற்கு சென்றுவிட்டிருந்தாள்.\nஒரே வகுப்பில் படிக்கும் ரக்ஷித்தும் , கேஷுவும் இதைக் குறித்தே நேற்று முழுவதும் அலசி , காதலர்கள் தான் டைரி மில்க் தந்து கொள்வார்கள் என்று கண்டுபிடித்தனர் .\nஆனால் , ரக்ஷித்திற்கு ஷிவானி வரப் போவதில்லை என்று தோன்ற , கேஷுவோ அவள் நிச்சயம் வருவாள் என்று நம்பினான் .\nசிறு குழந்தைகளுக்கு இருக்கும் பிரச்னை தான் எவ்வளவு பெரிது \nவிழா ஆரம்பித்து இனிதே நடந்து கொண்டிருக்க , பேக் ஸ்டேஜில் இந்த இரண்டு வாண்டுகளும் கண்களை அலைபாய விட்டுக் கொண்டே இருந்தனர்.\nஅப்பொழுது அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஷிவானி என்ற சிறுமி தேவதையென வந்தாள் .\n\" இந்தா , நீ தந்ததுக்கு நானும் திருப்பி தந்தா லவ் வாபஸ் தான \"\nஎன்று லாஜிக் வேறு பேசினாள் . உடனே இருவரும் கள்ளமில்லாமல் சிரித்தவாறே கையைக் குலுக்கிக் கொண்டனர்.\n\" லெட்ஸ் வெல்கம் கேஷவ் கிருஷ்ணா அண்ட் ஷிவானி ராஜகோபால் நவ் டு பெர்ஃபார்ம் அ லவ்லி டான்ஸ் \"\nஎன்று ஒரு மாணவி அறிவிக்க , பலத்த கைதட்டலுடன் இருவரும் அரங்கினுள் நுழைந்தனர்.\n\" அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா\nசந்தன வெயிலா இவள் மன்மத புயலா\nஅடடா பூவின் மாநாடா ஓஹோ\nஅழகுக்கு இவள்தான் தாய் நாடா\"\nஎன்ற பாடல் ஒலிக்க , இரு குழந்தைகளும் ரசிக்கும்படியான சுட்டித்தனத்துடன் ஆடினர். வைஷாலியும் ஆவலுடன் அதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தாள் .\nஅப்பொழுது , ஷிவானி கால் தடுக்கி கீழே விழ , அதை எதிர்பாராத அவளின் கையைப் பிடித்திருந்த கேஷுவும் அவள் மேலே விழுந்தான் .\nபார்வையாளர்கள் அனைவரும் ஒரு வித சலசலப்புடன் இருக்க , குழந்தைகளை மேடையிலிருந்து ஆசிரியை அழைத்து சென்றுவிட்டார்.\nஉடனே அடுத்த நிகழ்வு ஆரம்பிக்க , வைஷாலி தான் முந்தைய நிகழ்வுகளுக்கு சென்றிருந்தாள்.\nVoc பார்க்கில் அவர்களின் முதல் சந்திப்பில் ராகவ் அவள் மீது விழுந்தது அவளுக்கு அப்படியே கண்முன் காட்சியாய் விரிந்தது.\nகண்களில் கனவு மிதக்க , அவ்வாறே நின்றிருந்த வைஷாலியை கிருஷ் உலுக்கி என்னவென்று கேட்க , அவள் திரும்பி அவனைப் பார்த்த பார்வையில் அவளுக்கு நினைவு திரும்பியதை உணர்ந்து அவன் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றான்.\nஎன்று ஆச்சரியத்தில் அவன் கூவ , மெல்ல அவன் கைகளைக் காதலுடன் பற்றிக் கொண்டாள் வைஷாலி.\nவிஷயம் தெரிந்ததும் அருகில் இருந்த சூர்யா முதலானோரும் பூரிப்படைய , அந்த இடமே ஆனந்தத்தில் அமிழ்ந்தது .\nவிழா முடிந்ததும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு உற்சாகத்துடன் சென்றனர் .\n\" ஆமா , ஸ்டார்டிங்ல என்னை ரொம்ப இரிட்டேட் பண்ணிட்டே இருந்திருக்க நீ ஆனா அதையெல்லாம் பெருசா சொல்லாம , நம்ம ரொமான்ஸ் அப்பிடிங்கற பேருல பண்ணதை மட்டும் அடிஷனல் ஷீட் வாங்கி கதை அடிச்சிருக்க . இதுக்கெல்லாம் உன்னை ஆனா அதையெல்லாம் பெருசா சொல்லாம , நம்ம ரொமான்ஸ் அப்பிடிங்கற பேருல பண்ணதை மட்டும் அடிஷனல் ஷீட் வாங்கி கதை அடிச்சிருக்க . இதுக்கெல்லாம் உன்னை \nஎன்று காரில் அவனை வைஷாலி மொத்த ,\n\" நீயே அதை மறந்துட்ட ஷாலு . அப்பறம் அதை நியாபகப் படுத்தி , உன்னை மறுபடி தாஜா பண்ணறதுக்கு ஒரு கஜா புயலையே சமளிச்சுடலாம் தெரியுமா .அதான் நம்ம ரொமான்டிக் சைட மட்டும் பெரிய சைஸ்ல சொல்லி உன்னை கவுக்கலாம்னு நினைச்சேன் \"\nஅவளின் மொத்தல்களையும் , பின்னோடு கலாய்த்துக் கொண்டே வந்தவர்களையும் ஒற்றை சிரிப்பால் சமாளித்தான் கிருஷ் .\nகூடவே நம்மையும் தான் .\nஇவர்களின் இந்த மகிழ்ச்சி என்றும் நிலைத்து நிற்குமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நாமும் விடை பெறுவோம்.\nசொக்கட்டான் ஆடும்போது யார் யாரைக் குறி வைக்கின்றனர் என்று எளிதில் கணிக்க இயலாது . நம் வாழ்வும் சொக்கட்டானை ஒத்ததே. எதை நோக்கி ஓடுகிறோம் என்றோ , எதிலிருந்து தப்பி ஓடுகிறோம் என்றோ புரியாமல் இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க இயலாது .\nசொக்கட்டானின் பார்வையைப் பொறுத்த மட்டில் , திருப்பங்கள் நிறைந்த தருணங்களைத் திறமையுடன் கையாண்டால் வாழ்வு தித்திக்கும் \nஇது என்ன மாயம் 35\nஉங்கள் திசையை, வழியை சரியாகத் தீர்மானியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/07/19/", "date_download": "2019-04-26T12:17:53Z", "digest": "sha1:LWYHIZKBFT4LDST7PDAUUGDX6YA7PIPQ", "length": 22101, "nlines": 319, "source_domain": "lankamuslim.org", "title": "19 | ஜூலை | 2012 | Lankamuslim.org", "raw_content": "\nஹிஜ்ரி 1433 புனித ரமழான் மாதம் சவூதியில் ஆரம்பித்துள்ளது என்று சவூதி செய்திகள் தெரிவிக்கின்றது. அனைவருக்கும் எமது புனித ரமழான் ரமழான் வாழ்த்துக்கள். இலங்கைல் ரமழான் தலைப்பிறை பார்பதற்கான ஏற்பாடுகளை அகில இலங்கை ஜம்இயதுல் உலமா செய்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமன்னார் பதட்டம்: நீதிபதிகள் நாளை பணிபகிஸ்கரிப்பு\nஏ.அப்துல்லாஹ்: மன்னார் நீதிபதிக்கு அமைச்சர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து நாளைய தினம் பணிபகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை நீதிபதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை இன்று மன்னார் நீதிமன்றங்கள் இயங்கவில்லை என்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமட்டக்களப்பு : பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள்\nF.M.பர்ஹான்: கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் விபரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்புமனு தாக்கலின் போது\nF.M.பர்ஹான்: கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, உட்பட சுயேட்சைக்குழுக்கள் இன்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபாதுகாப்பு செயலாளருடன் ஜம்இய்யதுல் உலமா சந்திப்பு\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் உட்பட முஸ்லிம் பிரதிநிதிகள் பலர் சந்திப்பொன்றை மேற்கொண்டனர். றமழான் காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கவும் தணிக்கவும் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம் என இதில் விரிவாக ஆராயப்பட்டது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nதுல்சான் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தேர்தலில் குதிப்பு\nஅஸ்லம் எஸ்.மௌலானா: அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி துல்கர் நயீம் (துல்சான்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து போட்டியிடுகின்றார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅம்பாறை: பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள்\nகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர் விபரம் பின்வருமாறு: கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இந்த இடுக��யின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nஞானசார தேரரை கைது செய்து, பொது பல சேனாவை தடை செய்யுங்கள்: SLTJ\nமுஸ்லிம் அரசியலுக்காக கூட்டு முன்னணி உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பம்: அமைச்சர் ஹக்கீம்\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் ���ாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« ஜூன் ஆக »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 2 days ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 2 days ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 2 days ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/lifestyle/grapes/4100760.html", "date_download": "2019-04-26T11:43:07Z", "digest": "sha1:EVYECD4RU54NECBDEFNMWJ5227FTG7DG", "length": 5705, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "திராட்சையில் இத்தனை நன்மைகளா? - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஎளிதில் கிடைக்கக் கூடிய பழவகைகளில் ஒன்று திராட்சை.\nதிராட்சைப்பழம் பல வண்ணங்களில் கிடைக்கும்; அதுபோல்தான் அவற்றின் நன்மைகளும். அப்படியென்ன நன்மைகள்\nசில புற்றுநோய்கள் வராமல் தடுக்க...\nஉயிரணுக்களைச் சேதப்படுத்துபவை ஆக்ஸிடண்ட்ஸ் (Oxidants). திராட்சைப் பழத்தின் தோலிலும், விதையிலும் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் (Anti-Oxidants) உள்ளன. அதனால், அவை சில வகைப் புற்றுநோய்கள் வருவதிலிருந்து காப்பதாகச் சொல்லப்படுகிறது.\nதிராட்சை பழத்தில் உள்ள ஒரு வகை இயற்கை இரசாயனம், முகத்தில் பருக்கள் வருவதைத் தவிர்க்க உதவுமாம். அது சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் துணை புரியுமாம்.\nதிராட்சைப் பழத்தை தினமும் உட்கொண்டுவந்தால் மூட்டுகளில் ஏற்படும் வலிகளை ஓரளவு குறைக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். மூட்டுகளின் அசைவுகளை வேகமாக்கவும் அவை உதவுவதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வொன்று குறிப்பிட்டுள்ளது.\nஇதயத்தில் உள்ள நரம்புகளை ஆரோக்கியமாக்கி, உடலைச் சுறுசுறுப்பாக செயல்படவைக்க திராட்சைப்பழம் உதவியாக இருக்குமாம்.\nதிராட்சையில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் அது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதையும், கொழுப்பு சேர்வதையும் தவிர்க்கும்.\nகண் பார்வையை மேம்படுத்தும் சத்துக்களும், ஞாபக சக்தியை அதிகரிக்கு��் தன்மைகளும் திராட்சையில் இருப்பதாகவும் மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.\nஆனால் எதையும் அளவோடுதான் சாப்பிடவேண்டும்; அதை மறந்துவிடாதீர்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.\nதுவாஸ் முனையப் பெருந்துறைமுகம் 2027இல் செயல்படத் தொடங்கும்\nசாங்கியின் ஜுவெல் கடைத்தொகுதிக்கு 'செய்தி' ரசிகர்கள் வைத்த தமிழ்ப் பெயர்கள்\nகிட்டத்தட்ட 100 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பணிப்பெண்\nஇலங்கைத் தாக்குதல்கள்: சிங்கப்பூரில் வசித்த மாதும் அவரின் பிள்ளைகளும் வெடிப்புகளில் மரணம்\nபயணத்தின்போது பார்வை இழந்த இரு விமானிகள் - கெத்தே பசிஃபிக் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2016/mar/22/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88--1299220.html", "date_download": "2019-04-26T11:56:15Z", "digest": "sha1:2WHB3Y3JZLT5NTQE3ISQJG5DWVSYVSC6", "length": 7166, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "தனியார் பேருந்து நடத்துநரை தாக்கியவர் கைது- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nதனியார் பேருந்து நடத்துநரை தாக்கியவர் கைது\nBy திருவாரூர் | Published on : 22nd March 2016 12:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை தனியார் பேருந்து நடத்துநரை தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.\nமன்னார்குடியிலிருந்து திருவாரூர் நோக்கி ஞாயிற்றுக்கிழமை ஒரு தனியார் பேருந்து வந்தது. பேருந்தில் நடத்துநரான மன்னார்குடி அருகே நாகங்குடியைச் சேர்ந்த இலக்கியதாஸ் (27) பணியில் ஈடுபட்டிருந்தார். பேருந்து சிங்களாஞ்சேரி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது பேருந்தில் இளைஞர் ஒருவர் பயணச்சீட்டு எடுக்காமல் வந்துள்ளார். இதையறிந்த நடத்துநர், பயணச் சீட்டு எடுக்குமாறு இளைஞரிடம் கூறியுள்ளார்.\nஇளைஞரும் பயணச்சீட்டு எடுக்க மறுத்துள்ளார்.\nஇதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இளைஞர் நடத்துநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து தகராறில் ஈடுபட்ட இளைஞர் திருவாரூர் நகரக் காவல் நிலையத்தில் ஒப்படை��்கப்பட்டார்.\nபோலீஸாரின் விசாரணையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர் திருவாரூர் அருகே ஆண்டிப் பாளையத்தைச் சேர்ந்த அரவிந்தன் (29) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/152774-sbicustomers-can-now-make-atm-withdrawals-without-debit-card.html", "date_download": "2019-04-26T12:27:42Z", "digest": "sha1:ZRWOXVFWSGKEWBZ5DYWZZIFMYFP5V7YD", "length": 17016, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "பணம் எடுக்க இனி டெபிட் கார்டு தேவையில்லை! – எஸ்.பி.ஐ புதிய முயற்சி | SBI customers can now make ATM withdrawals without debit card", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:46 (19/03/2019)\nபணம் எடுக்க இனி டெபிட் கார்டு தேவையில்லை – எஸ்.பி.ஐ புதிய முயற்சி\nஇந்தியாவிலேயே முதன்முறையாக ஏ.டி.எம் மையத்தில் டெபிட் கார்டு இல்லாமலே பணம் எடுக்கும் அம்சத்தை எஸ்.பி.ஐ அறிமுகம் செய்துள்ளது.\nபொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ (பாரத் ஸ்டேட் வங்கி), கடந்த 2017 -ம் ஆண்டு யோனோ (Yono App) என்ற டிஜிட்டல் பேங்கிங் சேவையை அறிமுகம்செய்தது. இந்த செயலிமூலம் எஸ்.பி.ஐ பயனர்கள் டெபிட் கார்டு இல்லாமலே பணம் எடுக்க முடியும்.\nபயனர்கள், முதலில் யோனோ கேஷ் (Yono Cash ) மொபைல் அப்ளிகேஷனை டவுண்லோடு செய்ய வேண்டும். பின்னர், 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும். இதனையடுத்து, பதிவுசெய்த மொபைல் நம்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி உறுதிசெய்யப்படும். உறுதிசெய்யப்பட்டதும், ஏ.டி.எம்-களில் யோனோ கேஷ் செயலியின் எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவுசெய்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த பரிவர்த்தனைக்கு ஏ.டி.எம் கார்டு தேவைப்படாது. இந்தச் சேவை இப்போதைக்கு இந்தியாவில் உள்ள 16,500 ஏ.டி.எம் மையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nstate bank of indiaatmஏடிஎம்ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா\n‘அந்த இடத்துக்குப் போகவே ஒரு நாள் ஆகும்..’- ஒரே ஒரு பெண் வாக்காளருக்காக ரிஸ்க் எடுக்கும் தேர்தல் ஆணையம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு கம்பு, ஒரு குச்சி, இரண்டு ஆணிகள்'- மக்களை பதறவைக்கும் மின்வாரிய ஊழியர்கள்\n`என் அப்பா, என் கோச் இறந்துட்டாங்க; இந்த வெற்றிக்கு என் அக்காதான் காரணம்'- கண்ணீர்விட்ட `தங்க மங்கை' கோமதி\n`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல' - வேட்பு மனுவில் மோடி தகவல்\n`ஸ்ருதி இனி என் வாழ்க்கையின் சிறந்த நண்பராக இருப்பார்' - பிரேக் அப் குறித்து மைக்கேல்\nடிசம்பர் 2019-ல் வருகிறது, MG eZS எலெக்ட்ரிக் எஸ்யூவி\n`நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடலயா நீ'- மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்\n``பிரக்யாவின் புற்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல''- உண்மையை உடைத்த டாக்டர்\n`தாய் மண்ணுல சாதனை நிகழ்த்தணும்'- ஓமனில் யோகாவில் உலக சாதனை படைத்த தமிழக சிறுமி\nவேட்பாளருடன் சேர்ந்து 6 பேர்- தி.மு.க வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் சர்ச்சை\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Vijay-Sethupathi-and-Anjali-in-Thailand-for-their-next-movie", "date_download": "2019-04-26T13:09:33Z", "digest": "sha1:TAATGTMN3D36W3H7HSQSMAQM7NDAEW3B", "length": 11781, "nlines": 284, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "தாய்லாந்தில் படமாகும் விஜய் சேதுபதி - அஞ்சலியின் அடுத்த படம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n2019 - நோர்வே தமிழ் திரைப்பட விருதுகள் விழாவை...\nகாஞ்சனா 3 - திரைப்பட விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் - திரைப்பட விமர்சனம்\nஉறியடி 2 - விமர்சனம்\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதாய்லாந்தில் படமாகும் விஜய் சேதுபதி - அஞ்சலியின் அடுத்த படம்\nதாய்லாந்தில் படமாகும் விஜய் சேதுபதி - அஞ்சலியின் அடுத்த படம்\nபாகுபலி 2 வெற்றிப் படத��தை வெளியிட்ட பட நிறுவனம் S.N.ராஜராஜனின் கே.புரொடக்‌ஷன்ஸ்..அத்துடன் ராணா, ரெஜினா, சத்யராஜ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் தமிழில் மடை திறந்து தெலுங்கில் 1945 படங்கலையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது.\nகே புரொடக்சன்ஸ் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன்சங்கர்ராஜா, இர்பான் மாலிக் இணைந்து சூப்பர் ஹிட் டான பியார் பிரேமா காதல் வெற்றிப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அஞ்சலி நடிக்கும் புதிய படம் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்..\nஇந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி குற்றாலம் போன்ற இடங்களில் 30 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது...\nஇதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது.\n40 நாட்கள் இடை விடாமல் தாய்லாந்து அதை சுற்றி உள்ள இடங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப் பட உள்ளது.\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் இப்படத்தின் பெரும்பகுதி வெளி நாட்டில் படமாகிறது என்பது சிறப்பம்சம்.\nஅந்தளவுக்கு கதையும் சூழலும் அமைந்துள்ளதால் படப்பிடிப்பை வெளி நாடுகளில் நடத்துகிறோம் என்கிறார் இயக்குனர் அருண்குமார்.\nசேதுபதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண்குமார் இயக்கும் கமர்ஷியல் பார்முலாவுடன் கூடிய வித்தியாசமான படமான இதன் தலைப்பு விரைவில் அறிவிக்கப் பட உள்ளது.\nஒளிப்பதிவு - விஜய் கார்த்திக்\nஇசை - யுவன் சங்கர்ராஜா\nதயாரிப்பு மேற்பார்வை - சிவசங்கர்\nதயாரிப்பு S.N.ராஜராஜன், யுவன்சங்கர்ராஜா, இர்பான்மாலிக்\n\"பேட்ட\" படத்திற்காக தமிழ் கற்ற நடிகர் சித்திக்\nசென்னையில் ரூ. 3 கோடிக்கு வீடு வாங்கிய ஸ்ரீரெட்டி\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\nஅடங்காதே திரைப்பட இசை மற்றும் முன்னோட்டம் நாளை ஆகஸ்ட் 25...\nஅடங்காதே திரைப்பட இசை மற்றும் முன்னோட்டம் நாளை ஆகஸ்ட் 25 முதல்..........\nசூர்யா தயாரிக்கும் சமூக நலமிக்க படம்\nநடிகர் சூர்யா தனது மகள், மகன் பெயரில் 2D என்ற பட நிறுவனத்தை தொடங்கி படமெடுத்து வருகிறார்...............................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://sangam.tamilnlp.com/url_gloss.php?url=export/etext_copy/pattinappaalai.txt", "date_download": "2019-04-26T12:40:56Z", "digest": "sha1:CHIBOCPDHW7RWIHNZFVJSGOOP44WCAG5", "length": 23115, "nlines": 313, "source_domain": "sangam.tamilnlp.com", "title": "", "raw_content": "\nஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்\nசங்க கால நூல்களான ���த்து பாட்டுக்களில் ஒன்பதாவதான\nபாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்\nபாடப்பட்டவன் திருமாவளவன் கரிகாற் பெருவளத்தான்\nநேரிழை மகளிர் உணங்குணா கவரும்\nகோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை\nபொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்\nமுக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்\nவிலங்குபகை யல்லது கலங்குபகை யறியா\nவெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி\nநெல்லொடு வந்த வல்லா ப·றி\nபணைநிலை புரவியின் அணைமுதற் பிணிக்கும்\nஅவிர்சடை முனிவர் அங்கி வேட்கும்\nஆவுதி நறும்புகை முனைஇ குயில்தம்\nமாயிரும் பெடையோ டிரியல் போகி\nபூதங் காக்கும் புகலருங் கடிநகர\nதூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும்\nநீனிற விசும்பின் வலனேர்பு திரிதரும்\nநாண்மீன் விராய கோண்மீன் போல\nமலர்தலை மன்றத்து பலருடன் குழீஇ\nகையினுங் கலத்தினு மெய்யுற தீண்டி\nமேழக தகரொடு சிவல்விளை யாட\nவெண்கூ தாளத்து தண்பூங் கோதையர்\nபாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லாது\nமாமலை யணைந்த கொண்மூ போலவும்\nதாய்முலை தழுவிய குழவி போலவும்\nதேறுநீர புணரியோ டியாறுதலை மணக்கும்\nஅலவ னாட்டியும் உரவுத்திரை உழக்கியும்\nபாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும்\nஅகலா காதலொடு பகல்விளை யாடி\nபெறற்கரு தொல்சீர துறக்க மேய்க்கும்\nபொய்யா மரபிற் பூமலி பெருந்துறை\nநெடுங்கால் மாட தொள்ளெரி நோக்கி\nகொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுடர் எண்ணவும்\nபாட லோர்த்தும் நாடக நயந்தும்\nமழையாடு சிமைய மால்வரை கவாஅன்\nவரையாடு வருடை தோற்றம் போல\nகூருகிர் ஞமலி கொடுந்தா ளேற்றை\nஏழக தகரோ டுகளு முன்றிற்\nஓங்குவரை மருங்கின் நுண்தா துறைக்கும்\nகாந்தள துடுப்பிற் கவிகுலை யன்ன\nசெறிதொடி முன்கை கூப்பி செவ்வேள்\nவெறியாடு மகளிரொடு செறி தாஅ\nமையறு சிறப்பின் தெய்வஞ் சேர்த்திய\nமலரணி வாயிற் பலர்தொழ கொடியும்\nவருபுனல் தந்த வெண்மணற் கான்யாற்று\nஉருறுகெழு கரும்பின் ஓண்பூ போல\nஉறழ்குறி தெடுத்த உருகெழு கொடியும்\nபல்வே றுருவிற் பதாகை நீழல்\nசெல்கதிர் நுழையா செழுநகர் வரைப்பிற்\nசெல்லா நல்லிசை யுமரர் காப்பின்\nநீரின் வந்த நிமிர்பரி புரவியும்\nகாலின் வந்த கருங்கறி மூடையும்\nவடமலை பிறந்த மணியும் பொன்னும்\nகுடமலை பிறந்த ஆரமும் அகிலும்\nதென்கடல் முத்துங் குணகடல் துகிரும்\nகங்கை வாரியும் காவிரி பயுனும்\nஈழ துணவும் காழக தாக்கமும்\nஅரியவும் பெரியவும் நெரிய ஈண்டி\nவளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்\nநீர்நா பண்ணு நிலத்தின் மேலும்\nஅமரர பேணியும் ஆவுதி அருத்தியும்\nபண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும்\nபுண்ணிய முட்டா தண்ணிழல் வாழ்க்கை\nதமவும் பிறவு மொப்ப நாடி\nகொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது\nவேறுவே றுயர்ந்த முதுவா யக்கற்\nசாறயர் மூதூர் சென்றுதொ காங்கு\nமொழிபல பெருகிய பழிதீர் தேஎத்து\nபுலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்\nமுட்டா சிறப்பிற் பட்டினம் பெறினும்\nவாரிருங் கூந்தல் வயங்கிழை யழிய\nவாரேன் வாழிய நெஞ்சே கூருகிர\nகொடுவரி குருளை கூட்டுள் வளர்ந்தாந்கும்\nபிறர் பிணியக திருந்து பீடுகாழ் முற்றி\nஅருங்கரை கவி குத்தி குழிகொன்று\nபெருங்கை யானை பிடிபு காங்கு\nநுண்ணிதின் உணர நாடி நண்ணார்\nசெறிவுடை திண்கா பேறிவாள் கழித்து\nபெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்\nகடியரண் தொலைத்த கதவுகொல் மருப்பின்\nமுடியுடை கருந்தலை புரட்டு முன்றாள்\nஉகிருடை யடிய ஓங்கெழில் யானை\nவடிமணி புரவியடு வயவர் வீழ\nபெருநல் வானத்து பருந்துலாய் நடப்ப\nதூறிவர் துறுகற் போல போர்வேட்டு\nவேறுபல் பூளைய டுழிஞை சூடி\nபேய்க்கண் அன்ன பிளிறுகடி முரசம்\nமாக்கண் அகலறை அதிர்வன முழங்க\nமுனைகெட சென்று முன்சம முருக்கி\nதலைதவ சென்று தண்பணை எடுப்பி\nவெண்பூ கரும்பொடு செந்நெல் நீடி\nமாவிதழ குவளையடு நெய்தலும் மயங்கி\nகராஅங் கலித்த கண்ணகன் பொய்கை\nகொழுங்காற் புதவமொடு செருந்தி நீடி\nசெறுவும் வாவிய மயங்கி நீரற்று\nஅறுகோ டிரலையடு மான்பிணை உகளவும்\nகொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி\nஅந்தி மாட்டிய நந்தா விளக்கின்\nமலரணி மெழுக்க மேறி பலர்தொழ\nவம்பலர் சேக்கும் கந்துடை பொதியிற்\nபருநிலை நெடுந்தூண் ஒல்க தீண்டி\nபெருநல் யானையடு பிடிபுணர துறையவும்\nஅருவிலை நறும்பூ தூஉ தெருவின்\nமுதுவா கோடியர் முழவொடு புணர்ந்த\nதிரிபுரி நரம்பின் தீந்தொடை யோர்க்கும்\nபெருவிழா கழிந்த பேஎமுதிர் மன்றத்து\nசிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி\nஅழல்வா யோரி அஞ்சுவர கதிர்ப்பவும்\nஅழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவும்\nகணங்கொள் கூளியடு கதுப்பிகு தசைஇ\nபிணந்தின் யாக்கை பேய்மகள் துவன்றவும்\nகொடுங்கால் மாடத்து நெடுங்கடை துவன்றி\nவிருந்துண் டானா பெருஞ்சோற் றட்டில்\nஒண்சுவர் நல்லில் உயர்திணை யிருந்து\nபைங்கிளி மிழற்றும் ப���லார் செழுநகர\nதொடுதோ லடியரி துடிபட குழீஇ\nகொடுவி லெயினர் கொள்ளை யுண்ட\nஉணவில் வறுங்கூ டுள்ளக திருந்து\nவளைவா கூகை நன்பகற் குழறவும்\nஅருங்கடி வரைப்பின் ஊர்கவி னழி\nபெரும்பாழ் செய்தும் அமையான் மருங்கற\nவான்வீழ குவனே வளிமாற் றுவனென\nதொல்லரு வாளர் தொழில் கேட்ப\nவடவர் வாட குடவர் கூம்ப\nதென்னவன் திறல்கெட சீறி மன்னர்\nமன்னெயில் கதுவும் மதனுடை நோன்றாள்\nபிறங்குநிலை மாட துறந்தை போக்கி\nவிசிபிணி முழவின் வேந்தர் சூடிய\nபசுமணி பொருத பரேரெறுழ கழற்காற்\nபொற்றொடி புதல்வர் ஒடி யாடவும்\nமுற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவும்\nசெஞ்சாந்து சிதைந்த மார்பின் ஒண்பூண்\nஅரிமா அன்ன அணங்குடை துப்பின்\nதிருமா வளவன் தெவ்வர கோக்கிய\nகோலினு தண்ணிய தடமென் தோளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2019/04/blog-post_15.html", "date_download": "2019-04-26T11:49:51Z", "digest": "sha1:MWQSNAU6VZ7UET3RAQKKWLNZQVRSTEVE", "length": 20585, "nlines": 177, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு உண்டாக்குவது\n- வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை,\n- இதில் நம் அனைவரது செயல்களும் இறைவனது கண்காணிப்பில் உள்ளன.\n- இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு இறைவனிடம் மீள உள்ளோம்,\n- அங்கு இறுதி விசாரணை நடக்க உள்ளது.\n- நமது புண்ணியங்களுக்கு பரிசாக சொர்க்கம் கிடைக்கும்.\n- பாவங்களுக்கு தண்டனையாக நரகமும் கிடைக்க உள்ளது.\nஇந்த உண்மைகளை பகுத்தறிவு பூர்வமாக மனிதனுக்குள் விதைத்து உண்டாக்கப்படும் பொறுப்புணர்வுதான் இறையச்சம் என்று அறியப்படுகிறது.\nஇந்த உண்மைகளை வெறுமனே போதிப்பதோடு நில்லாமல் அவற்றை சதா நினைவூட்டும் வண்ணமாக ஐவேளைத் தொழுகை, திருக்குர்ஆன் ஓதுதல், வெள்ளிக்கிழமைகளில் சொற்பொழிவுகள், ரமளானில் விரதம் போன்ற இறையச்சம் வளர்ப்பதற்கான பல வழிமுறைகளையும் இஸ்லாம் கற்பித்து நடைமுறைப்படுத்துகிறது. இஸ்லாம் என்பது இறைவன் நமக்கு வழங்கும் ஒரு முழுமையான வாழ்வியல் வழிமுறைகளி���் தொகுப்பு. இவற்றை ஏற்று வாழும்போது தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் கட்டுப்பாடுகளும் ஒழுக்கமும் பேணப்படும். அதன் காரணமாக ஒழுக்கம் நிறைந்த சமூகமும் உருவாகும். அவ்வாறு சமூகம் அமையும்போது அங்கு மக்களை குற்றங்கள் செய்வதில் இருந்து தடுப்பதும் எளிதே\nஅப்படிப்பட்ட ஒரு சமூகத்தை நபிகள் நாயகம்(ஸல்) தன் வாழ்நாளில் உருவாக்கிக் காட்டினார்கள். இறையச்சம் கொண்ட ஒரு வாலிபரை எவ்வாறு நபிகள் நாயகம் திருத்தினார்கள் என்பதைக் கீழ்கண்ட நிகழ்வின் மூலம் அறியலாம்:\nநபித்தோழர் அபூ உமாமா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n“நாங்கள் அண்ணலாரோடு அமர்ந்திருந்த சபைக்கு ஓர் வாலிபர் வருகை தந்தார். வந்தவர் நேராக அண்ணலாரின் முன் வந்து நின்று “இறைவனின் தூதரே எனக்கு நீங்கள் விபச்சாரம் செய்ய அனுமதி தர வேண்டும்” என்றார்.\nஅங்கிருந்த நபித்தோழர்கள் வெகுண்டெழுந்து அவரைத் தாக்கிட முனைந்தனர். ஆனால் நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் ”அவரை ஒன்றும் செய்து விட வேண்டாம்” என்பது போன்று சைகை செய்தார்கள்.\nபின்பு தங்களின் பக்கம் வருமாறு அவ்வாலிபரை அழைத்தார்கள். அருகே வந்து அமர்ந்த அந்த வாலிபரிடம் “உன் தாய் விபச்சாரம் செய்தால் அதை நீ விரும்புவாயா\n ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்.” என்றார் அவ்வாலிபர்.\nமீண்டும் நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் “உன் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ அங்கீகரிப்பாயா\nபதறித்துடித்தவராக, “ஒரு போதும் எனது மனம் விரும்பிடாது” என்றார் அவ்வாலிபர்.\nஅப்போது நபிகளார் ”அப்படித்தான், நீ மட்டுமல்ல உலகில் வேறெவரும் இதற்கு விரும்ப மாட்டார்கள்”. என்றார்கள்.\nமீண்டும் அண்ணலார் அவ்வாலிபரிடத்தில் “உனது தாயின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா உனது தந்தையின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா உனது தந்தையின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா\nஅண்ணலாரின் இந்த கேள்விகள் ஒவ்வொன்றும் அவரை வெகுவாகவே ”தாம் எத்தகைய பார தூரமான கேள்வியை இறைத்தூதரிடம் கேட்டு விட்டோம்” என்பதை உணர்த்தியிருக்க வேண்டும்.\nஅவர் வெட்கத்தால் தலைகுனிந்தவராக, “இல்லை, இல்லை, இறைத்தூதரே ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்” என்றார்.\nஅதன் பின்னர், நபிகளார் அவரை நோக்கி சீர்திருத்தும் தொனியில் “உமக்கு எதை நீ விரும்புகின்றாயோ, அதையே பிறருக்கும் நீ விரும்புவாயாக உம் விஷயத்தில் எதை நீ வெறுப்பாயோ அதையே பிறரின் விஷயத்திலும் வெறுப்பாயாக உம் விஷயத்தில் எதை நீ வெறுப்பாயோ அதையே பிறரின் விஷயத்திலும் வெறுப்பாயாக\nஇதைக் கேட்டதும், அந்த வாலிபர் மிகவும் பணிவுடன் “இறைவனின் தூதரே எனது உள்ளம் தூய்மை பெற இறைவனிடம் இறைஞ்ச மாட்டீர்களா எனது உள்ளம் தூய்மை பெற இறைவனிடம் இறைஞ்ச மாட்டீர்களா” என ஏக்கத்துடன் கேட்டார்.\nஅவரை அருகில் அழைத்த நபிகளார், தமதருகே அமரவைத்து அவரின் நெஞ்சத்தின் மீது கை வைத்து, “இறைவா இவரின் இதயத்தை தூய்மை படுத்துவாயாக இறைவா இவரின் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக இறைவா இவரின் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக இறைவா இவரின் கற்பொழுக்கத்தை பாதுகாப்பாயாக இறைவா இவரின் கற்பொழுக்கத்தை பாதுகாப்பாயாக\nஇறுதியாக அந்த வாலிபர் நபிகளாரிடமிருந்து விடை பெற்றுச் செல்கிற போது…. “இந்தச் சபையில் நான் நுழைகிற போது, விபச்சாரம்தான் நான் அதிகம் நேசிக்கும் விஷயமாக இருந்தது. ஆனால், இப்போது நான் அதிகம் வெறுக்கும் விஷயமாக அந்த விபச்சாரமே மாறிவிட்டது” என்று சொல்லியவாறே சென்றார்.\nஇந்த சம்பவத்தை அறிவிக்கும் நபித்தோழர் அபூ உமாமா {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: “இதன் பின்பு அந்த வாலிபரின் வாழ்வினில் எந்த ஒரு தருணத்திலும் கற்பொழுக்கத்தை உரசிப்பார்க்கும் எந்த ஒரு செயலும் இடம் பெற வில்லை.” (நூல்: முஸ்னத் அஹ்மத்,)\nஇது நீதிபோதனை என்ற பெயரில் புனையப்பட்ட கதையல்ல. நிஜம் மனிதகுலத்திற்கு அழகிய முன்மாதிரியாக அனுப்பப்பட்ட நபிகளார் நடத்திய கவுன்செலிங் இது. பாலியல் இச்சைகளைத் தவறான முறையில் தீர்க்க விரும்பும் இளைஞர்களை நபிகளார் நினைவூட்டிய அந்த உண்மைகளை நினைவூட்டி யாரும் திருத்த முயற்சி செய்யலாம்.\nLabels: இறையச்சம், கவுன்செலிங், பாலியல், விபச்சாரம்\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்த��யோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357 எண்ணுக்கு SMS செய்யவும். நான்கு மாத சந்தா இ...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_2.html", "date_download": "2019-04-26T11:52:12Z", "digest": "sha1:62WTUR72SBPGBJOOHUNASQFDQ4BJ4MFZ", "length": 11586, "nlines": 116, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்���வளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nHome Latest அறிவிப்புகள் உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு அவரவர் திறமைகளை வளர்க்கும் போட்டி.\nஇந்த செப்டெம்பர் மாதப் போட்டிக்கும் எந்த வித தலைப்பும் இம்முறையும் நாம் தரவில்லை.\nஆனாலும் இம் மாதம் ஆசிரியர் தினம் வருகின்றது விரும்பியோர் சிறப்புக் கவிதைகளும் அனுப்பி வைக்கலாம்.\nஎந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லது.\nஒருவர், ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.\nகவிதைகளை நேரடியாக இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே\nஅனுப்ப வேண்டும்.வேறு எதற்கும் அனுப்பவேண்டாம்.\nதமது சொந்த புகைப் படம்\nஇவையாவும் விபரமாக கவிதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்\nஅத்தோடு கவிதைகளை கூகுளில் (google)டைப்பண்ணி அனுப்பி வைக்கவும்\nதேர்ந்தெடுக்கப்படும் முதல் கவிதைக்கு\"கவியருவி பட்டமும்,சான்றிதழும்\"\nஇரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்\nமூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவின்கலை\" பட்டமும் ,சான்றிதழும்\nஇம் மாதத்தின் சிறந்த கவிதைக்கு \"கவினெழி \" பட்டமும் ,சான்றிதழும்\nகவிதைகள் அவரவர் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும் ,\nஅத்தோடு உறுதிப் படுத்தல் வேண்டும்(எதிலுமே வெளிவராத படைப்பாக இருக்கவும்\nமாறுபட்ட கோணங்களில் , சம காலத்தைபற்றி சிந்தியுங்கள்\nஇங்கு போட்டியில் பங்கு பற்றும் கவியுள்ளங்கள் என் கலைத்தாயின் பிள்ளைகள���\nஅதனால் யாரையும் ,எக் காரணம் கொண்டும் நாம் பிரித்துப் பார்க்கமாட்டோம்\nஅவர்களது வளர்ச்சிக்குப் பின்னும் ,முன்னும் துணையாய் இருக்கின்றோம்\nசிந்தணைத் துளிகள் கொட்டும் போது கவிதை பிறக்கிறது.\nஅது தடாகத்தின் வரம் என்று மகிழ்ச்சி பெறுங்கள்\nபொது தளத்தில் போட்டியாளர்கள் நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள் ,\nபோட்டியில் வெற்றி பெற்றவர்களும் இங்கு கவிதைகளை அனுப்புவதன் மூலம் மன\nமகிழ்வு பெறுகின்றார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்\nதேவையற்ற விடயங்களையும் .விவாதங்களையும் நாம்தவிர்த்துக் கொள்கின்றோம்\nதடாகத்தில் தாமரைகள் இன்னும் இன்னுமாய் பூத்துக் கொண்டே இருப்பது கண்டு\nநாம் மன மகிழ்ச்சியோடு அடைகின்றோம்\nஇப்போட்டியில் நிர்வாகக் குழுவின் முடிவே இறுதியானது\nஇம் மாதம்( செப்டெம்பர் ) 25ம் திகதிக்குள் கவிதைகள் எமக்கு வந்து சேர வேண்டும்)\nபோட்டி நிபந்தனைக்கு உட்படாத கவிதைகள் நிராகரிக்கப் படும்\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_61.html", "date_download": "2019-04-26T12:20:33Z", "digest": "sha1:7YLND3XFPGBZAN4H2HK34I6XSBLHCK46", "length": 6300, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மக்கள் அனுமதியின்றி முதலமைச்சரை நீக்க முடியாது; சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பின் பின் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமக்கள் அனுமதியின்றி முதலமைச்சரை நீக்க முடியாது; சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பின் பின் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 18 June 2017\nமக்களினால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக மக்களின் அனுமதியின்றி நடவடிக்கை எடுக்க முடியாது. அதுபோல நீக்கவும் முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடை��்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ள நிலையில், தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் ஏனையை கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, ஈபிஆர்எல்எப் மற்றும் புளோட் ஆகிய அமைப்புக்களின் தலைவர்களுக்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன்பின்னர் கருத்து வெளியிடும் போதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு கூறியுள்ளார்.\n0 Responses to மக்கள் அனுமதியின்றி முதலமைச்சரை நீக்க முடியாது; சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பின் பின் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மக்கள் அனுமதியின்றி முதலமைச்சரை நீக்க முடியாது; சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பின் பின் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_94.html", "date_download": "2019-04-26T11:38:07Z", "digest": "sha1:53WN3VGM5ARNP2MDYWT3NE4UXT7TMKTT", "length": 5539, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மைத்திரி ரணிலோடு இருக்கும் வரை இணைவு சாத்தியமில்லை: மஹிந்த அணி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமைத்திரி ரணிலோடு இருக்கும் வரை இணைவு சாத்தியமில்லை: மஹிந்த அணி\nபதிந்தவர்: தம்பியன் 10 June 2017\nஐக்கிய தேசி��க் கட்சியோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைத்துள்ளமை, சுதந்திரக் கட்சியை அழிவுப் பாதையில் கொண்டு செல்வதாக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஆகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்திருக்கும் வரையில், சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவினை சரிசெய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n“கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. ஆகவே, அவர்களை ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைத்திருக்க வேண்டும். மாறாக, ஐக்கிய தேசியக் கட்சியோடு, சுதந்திரக் கட்சியையும் இணைத்து ஆட்சியமைத்தமை தேவையில்லாத விடயம். அது, உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே நன்மை பயத்துள்ளது. இதனாலேயே, நாம் தனித்துச் செயற்படுகின்றோம். ஜனாதிபதி ரணிலோடு இணைந்திருக்கும் வரையில் இணைவு என்பது சாத்தியமாகாது.” என்றுள்ளார்.\n0 Responses to மைத்திரி ரணிலோடு இருக்கும் வரை இணைவு சாத்தியமில்லை: மஹிந்த அணி\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மைத்திரி ரணிலோடு இருக்கும் வரை இணைவு சாத்தியமில்லை: மஹிந்த அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/18/larsen-toubro-is-going-buy-mindtree-shares-from-siddhartha-013762.html", "date_download": "2019-04-26T12:27:58Z", "digest": "sha1:34HR77HCVTMA7NNQ6FHET5232IN5AVAX", "length": 16711, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மைண்ட் ட்ரீயின் பங்குகளை வாங்கவிருக்கும் எல் அண்ட் டி..! | larsen and toubro is going to buy mindtree shares from siddhartha - Tamil Goodreturns", "raw_content": "\n» மைண்ட் ட்ரீயின் பங்குகளை வாங்கவிருக்கும் எல் அண்ட் டி..\nமைண்ட் ட்ரீயின் பங்குகளை வாங்கவிருக்கும் எல் அண்ட் டி..\n39000-க்கு வலு சேர்���்கும் சென்செக்ஸ்..\n கலக்கும் L and T நிறுவனம்..\nஅவளே என்னய விட்டு பொய்ட்டா எனக்கு எதுக்கு சொத்து பத்து, அழுது தீர்க்கும் L and T தலைவர்\nஎல்&டி வரலாற்றில் முதன் முறையாக ரூ.9000 கோடி மதிப்பிலான பங்குகளைப் பைபேக் செய்ய முடிவு\nமும்பை: கேஃப் காபி டே நிறுவனத்தின் நிறுவனர் வி ஜி சித்தார்தா மைண்ட் ட்ரீ (Mindtree) நிறுவனத்தின் 20.4% பங்குகளை வைத்திருக்கிறார். இந்த 20.4 சதவிகித மைண்ட் ட்ரீ பங்குகளை கேப் காபி டே-வின் இரண்டு துணை நிறுவனங்கள் மூலம் நிர்வகித்து வருகிறார்.\nஇப்போது லார்சன் அண்ட் ட்யூப்ரோ நிறுவனம் வி ஜி சித்தார்தா வைத்திருக்கும் மைண்ட் ட்ரீயின் 20.4% பங்குகளை வாங்க பேச்சு வார்த்தைகள் எல்லாம் கிட்ட தட்ட முடிந்தே விட்டது. இப்போது லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் 31 சதவிகித பங்குகளை மேற் கொண்டு வாங்கி ப்ரொமோட்டர்களாக வலம் வர வெளிப்படையாக கேட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.\nஉச்சி தொட்ட சென்செக்ஸ், உச்சத்தில் நிஃப்டி.. அடுத்த டார்கெட் 40,000 குளோசிங்..\nசித்தார்தா வைத்திருக்கும் 16,250 கோடி ரூபாய் மதிப்புள்ள மைண்ட் ட்ரீ பங்குகளுக்கு, ஒரு பங்குக்கு 981 ரூபாய் விலை கொடுக்க முன் வந்திருக்கிறது லார்சன் அண்ட் ட்யூப்ரோ. மைண்ட் ட்ரீ நிறுவனத்திடம் கேஷ் ரிசர்வ்வாக மட்டும் சுமார் 2800 கோடி ரூபாய் கையில் இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏன் சரிகிறது இந்திய ரூபாய்..\nஜிஎஸ்டி வரியை குறைத்தும் விலையை குறைக்காக நிறுவனங்கள்: நுகர்வோர் பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் எதிரொலி.. இந்தியாவின் காப்பர் ஏற்றுமதி 70% வீழ்ச்சியாம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=86137", "date_download": "2019-04-26T12:39:47Z", "digest": "sha1:BYDCC45BS3M777FGY4VJUBF36FXXYCQ4", "length": 11646, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Cheanji angala amman temple festival | செஞ்சி வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nகரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை\nஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவர் தேரோட்டம் கோலாகலம்\nகொடைக்கானலில் சாய்பாபா கோயிலில் அன்னதானம்\nதிருவண்ணாமலையில் ஜீவ சமாதி அடைந்த ... மகுடஞ்சாவடி செல்லாண்டியம்மன் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசெஞ்சி வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nசெஞ்சி:வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.மேல்மலையனூர் தாலுகா வடவெட்டி ரங்க நாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கடந்த 7ம் தேதி முன்தினம் இரவு நடந்தது. இதை முன்னிட்டு காலை விநாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.மாலை 6 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனை யும் நடந்தது. இரவு 7 மணிக்கு இசை கச்சேரியும் இசை நிகழ்ச்சியும் நடந்து.இரவு 10.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சள் தாலாட்டும், மகா தீபாராதனையும் நடந்தது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு ஏப்ரல் 26,2019\nமானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வைகை ... மேலும்\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா ஏப்ரல் 26,2019\nமயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழா நேற்று ... மேலும்\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம் ஏப்ரல் 26,2019\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உபகோயில் உண்டியல்கள் கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டு ... மேலும்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் ஏப்ரல் 26,2019\nசின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா ஏப்ரல் 26,2019\nபண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9ம் நாள் கர்ணமோட்சம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/sep/13/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4-1184733.html", "date_download": "2019-04-26T11:46:06Z", "digest": "sha1:B4VVHKPITRCMMNGC3J4RGTTLO5AC2DHJ", "length": 7004, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "உதகையில் கண்காணிப்புக்குழுக் கூட்டம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nBy உதகை | Published on : 13th September 2015 08:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉதகையில் மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.\nநீலகிரி மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பி.சங்கர், மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜுனன், தாட்கோ தலைவர் கலைச்செல்வன், மாவட்ட ஊராட்சித் தலைவர் மேனகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇக்கூட்டத்தில், மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராம சடக் யோஜனா திட்டம், தூய்மை பாரத இயக்கம், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங��களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், தாட்கோ சார்பில் ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து 24 நபர்களுக்கு தலா ரூ. 10,000 வீதம் ரூ.2.4 லட்சமும், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 3 பேருக்கு ரூ. 5.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ. 10.85 லட்சம் வங்கிக் கடனுக்கான ஆணையையும் ஆட்சியர் வழங்கினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2016/mar/02/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-1287531.html", "date_download": "2019-04-26T11:40:30Z", "digest": "sha1:UBVRQNHAPHKYIBOZMBO22SO3CQHMAFMQ", "length": 7244, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "கள்ளிக்குடி முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகள்ளிக்குடி முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா\nBy திருத்துறைப்பூண்டி | Published on : 02nd March 2016 06:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கள்ளிக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.\nவரும் 7 ஆம் தேதி மகாசிவராத்திரி உற்சவம் நடைபெறுவதையொட்டி, கள்ளிக்குடி முத்துமாரியம்மன் கோயில், ஸ்ரீநாகநாத சுவாமி கோயில்களில் பூச்சொரிதல் நிகழ்ச்சி தொடங்கியது.\nஇதைத்தொடர்ந்து, முத்துமாரியம்மனுக்கு சந்தனக்காப்பு சார்த்தி பூச்சொரிதலுடன் மகாசிவராத்திரி உற்சவம் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று மார்ச் 7 ஆம் தேதி சிவராத்திரி விழா நடைபெறவுள்ளது. அன்று காவடி எடுத்தல், பால்குடம், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் கரகம், தீச்சட்டி எடுத்தல், ஸ்ரீநாகநாத சுவாமிக்கு திங்கள்கிழமை இரவு 4 கால சிறப்பு வழிபாடுகளும், 4 காலம் 1008 சங்காபிஷேகமும் நடைபெறவுள்ளது.\nஇதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அ. ரவி, அறங்காவலர்கள் என்.ஏ.ஜி. சண்முகவடிவேல், கே.வி. ராஜேந்திரன், திருப்பணிக்குழுச் செயலர் ஜி. பாலசுப்பிரமணியன் மற்றும் கிராம வாசிகள் செய்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-26T11:42:09Z", "digest": "sha1:42OLK4I7LCVKMV4MZDIWOIFOSP2BUEIX", "length": 5859, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "குருக்கள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசங்கானை குருக்கள் படுகொலை – இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் – தூக்குத் தண்டனை வழங்குமாறு கோரிக்கை\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்… April 26, 2019\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்.. April 26, 2019\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது.. April 26, 2019\nஅமெரிக்கா இலங்கைக்கு விடுத்துள்ள, 2 எச்சரிக்கைகள்… April 26, 2019\n“எங்கள் கனத்த இதயத்தோடு பேசுகிறோம்” FCSOK.. April 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/author/bfi_editor/page/12/", "date_download": "2019-04-26T12:13:34Z", "digest": "sha1:3IRN3YVSHRGRDVYCO25XME3XMKS4COCP", "length": 15836, "nlines": 90, "source_domain": "bookday.co.in", "title": "Editor – Page 12 – Bookday", "raw_content": "\nபுத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து April 24, 2019\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை April 24, 2019\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள் April 23, 2019\nபெனி எனும் சிறுவன் – தமிழில் யூமா வாசுகி\nஒரு குழந்தையை, தானாக வெளிப்படுத்த உதவும் ஒரு வழிகாட்டியாகவும், உந்துகோலாகவும் இருப்பவரையே குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதையும், அந்த உணர்வு மட்டுமே அவர்களை வாழ்க்கையில் தன் சொந்தக்கால்களில் நிற்கும், திடமான மனிதர்களாக மாற்றும் என்பதையும் ஆணித்தரமாக புரியவைக்கிறான் பெனி..ஒரு குழந்தையின் பார்வையில், சிறிய சிறிய கேள்விகளுக்கும், பாவனைகளுக்கும் ஒரு ஆழமான எண்ண ஓட்டமிருக்கும் என்பதை வாழ்ந்து காண்பிக்கிறான் இந்த பெனி - ஸ்ரீரங்கநாத் சிறுவர்கள் தங்களை சிறுவர்கள் என்று உணர்வதில்லை.ஒரு முழுமையான...\nகல்வியாளர் குழந்தைப் பருவத்திலிருந்து பதின் பருவம்வரை நாம் கற்கும் விஷயங்கள் தான் நம் வாழ்வின் ஆதாரம் எனும்போது அத்தகைய மிக முக்கியமான விஷயத்தை ஒரு பிரம்பின் கீழ் வைத்து அதிகாரத்தின் கூர் முனை கொண்டு செலுத்தப்பட்ட மந்தைகள் போல் அல்லாமல் குழுந்தைகளுக்கு இயற்கையாக அமைந்துள்ள ஆர்வத்தையும், அவர்தம் தனித்திறனையும் ஒருங்கிணைத்து கற்றலை மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக்கிக் கொண்டாட இது போன்ற நூல்கள் அவசியம். தலைமைப் பண்பு முதல் தியானம்வரை பல கடினமான...\nஇது எங்கள் வகுப்பறை – வே. சசிகலா உதயகுமார்\nதனது வகுப்பறை நிகழ்வுகள் பலவற்றைப் பதிவுசெய்யும் அதே வேளையில் கற்றல் கற்பித்தலில் தேவைப்படும் புதுமைகள், வகுப்பறை மாணவர்களை மையமா கொண்டிருக்க வேண்ட���யதன் அவசியம், வாசிப்பின் முக்கியத்துவம் என அனைத்தையும் பேசுகிறார். உலகளாவிய அளவில் கல்வியில் மிகவும் முக்கியமான புத்தகங்கள் ”பகல் கனவு”, ”டோட்டோசான்- ஜன்னலில் ஒரு சிறுமி”. இந்த இரண்டிலும் வரும் ஆசிரியர்களான முறையே லக்ஷ்மிராமும், கோபயாட்சியும் குழந்தைகளின் மனங்கவர்ந்த ஆசிரியர்கள். இந்த “இது எங்கள் வகுப்பறை” புத்தகத்தைப் படித்துவிட்டு சிறிது...\n13வது மதுரை புத்தகத் திருவிழா\nதேதி: ஆக்ஸ்ட் 31, 2018 - செப்டெம்பர் 10, 2018 இடம்: தமுக்கம் மைதானம், மதுரை. நேரம்: காலை 11 - இரவு 9 மணி வரை மதுரையில் 13வது புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. அனுமதி இலவசம். அனைவரும் கலந்து கொள்க\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\nதங்கள் குவாட்டர்ஸூக்கு எதிரே உள்ள குவாட்டர்ஸ் காலியான போது , “ வேறு யாராவது வரதா இருந்தா சொல்லுங்கோ நாம்பஇடமாறிடலாம் “ என தன் கணவரிடம் புலம்பியமாமிதான் ; நிகழ்வுப் போக்கில் பென்சிலையா குடும்பத்தோடு உயிர்த்துடிப்பு மிக்க உறவைப் பேணினார்.வாலிபால் ப்ளேயர் பென்சிலய்யா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிற காட்சியில் நாவல் துவங்குகிறது. ஆச்சாரமான பிராமண குடும்பத்துக்கும் கிறித்துவ தலித் தெலுங்கு குடும்பத்தைச் சார்ந்த பென்சிலய்யா குடும்பத்துக்குமான...\nநிச்சயமற்ற பெருமை, இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்\nவளர்ச்சி, மேம்பாடு - இந்த இரண்டு வார்த்தைகளும் பொருளியலில் அடிக்கடி பயன்படுத்தப் படுபவை. ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. எனினும் இரண்டும் ஒன்றல்ல. அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கவனத்தில்கொள்ளாத எந்தவொரு பார்வையும் முழுமையானதாக இருக்க முடியாது. காலனியச் சுரண்டலால், கடும் பஞ்சங்களை அனுபவித்த இந்தியா, சுதந்திரத்துக்குப் பின்பு முன்னெடுத்த பொருளாதாரத் திட்டங்களால் இன்று வளரும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின்...\nவளர்ச்சியின் பெயரால் வன்முறை- நூல் அறிமுகம்\n இரண்டு கேள்விக்குமான விடையைத் தேடுவதிலும் சொல்லுவதிலும் இருக்கிறது ;அவர் யாருக்கானவர் என்பது .பாக்கியம் மிகத் தெளிவாக அனைவருக்குமான வளர்ச்சியின் பக்கம் நின்று ; அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது அரசே திட்டமிட்டு ஏவும் வ��்முறையை இந்நூலில் நன்கு பதிவு செய்துள்ளார் . வன்முறை என்பது கொலையும் சித்திரவதையும் மட்டுமல்ல தனிநபர் வாழ்வுரிமையைப் பறிப்பதும் மறுப்பதும் வன்முறையே என முதல்...\nமூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (நூல் மதிப்புரை)\nஇருபதாம் நூற்றாண்டுத் தமிழகம், உவந்தளித்த பெரும் மக்கள் பணியாளர்களில் முதல் இடத்தில் இடம்பெறுபவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். பேருழைப்பைச் சமூக உயர்வுக்கு அளித்த பலரை வரலாறு தற்காலிகமாக மறக்கும். ஏனெனில் எழுதுபவர்கள் பாரபட்சமானவர்கள். இந்நிலைமை எப்போதும் அப்படி இருக்காது. மாறும். மாற்று வரலாறுகள், அடித்தள வரலாறுகள் மேலெழும்போது, ஆண் மைய வரலாறுகள் அடிபட்டுப் போகும். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், காங்கிரஸ் பேரியக்கச் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். தந்தை...\nவிவாதிக்க வேண்டிய கடித நூல்- மயிலை பாலு\nவன்முறைக்கு எதிராக நிறுத்தப்பட வேண்டியது அன்பு ஒன்றுதான் என்பதை வலியுறுத்தும் நூலினை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.ரஷ்யாவின் எழுத்தாளுமை லியோ டால்ஸ்டாய் கடிதவடிவில் எழுதியது இந்நூல். “இந்து விற்கு ஒரு கடிதம்” என அது வெளியிடப்பட்டுள்ளது. 1908 ஆம் ஆண்டு டிசம்பர் 14 தேதியிட்டு டால்ஸ்டாய் அவர்களால் நிறைவு செய்யப்பட்டுள்ள கடிதம் 7 சிறு பகுதிகளைக் கொண்டுள்ளது.ஒவ்வொரு பகுதி தொடங்கும்போதும் அன்பு என்பதன் ஆற்றல் குறித்தும் அது எவ்வாறு மறைக்கப்பட்டு அரசு,...\nதுன்மார்க்கர்களின் வழி அழியும், நீதிமான்களின் வழி நிலை நிற்கும்\nப்ரதிபா ஜெயச்சந்திரன் எழுதிய கரசேவை என்கிற சிறுகதை தொகுப்பு ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை வழங்கும். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப்பாடு மிகஅருமையாக எல்லா கதைகளிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்தவ மதத்திற்குள் உள்ள சாதிய உள்முரண்பாடுகளை கச்சிதமாக பல கதைகளில் விளக்குகிறார் ஜெயச்சந்திரன்.நபர் 1 : “ரதியுத்திரமாக கிறிஸ்துவின் ரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கப்பட்ட நாம் அனைவரும் பரிசுத்த ஜாதியாய் இருக்கிறபடியால் இகத்திற்கான ஜாதியை பற்றி, ரட்சிக்கப்படாதவர்களை போல் பேசுவது நல்லதல்ல” நபர்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/padhagathi_book_review_puthaga-mesai/", "date_download": "2019-04-26T11:39:16Z", "digest": "sha1:O24STHIG6TQD6PDGDDRAOAQMDQWN5F4L", "length": 12374, "nlines": 88, "source_domain": "bookday.co.in", "title": "பாதகத்தி நூல் மதிப்புரை – புத்தக மேசை – Bookday", "raw_content": "\nபுத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து April 24, 2019\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை April 24, 2019\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள் April 23, 2019\nHomeBook Reviewபாதகத்தி நூல் மதிப்புரை – புத்தக மேசை\nபாதகத்தி நூல் மதிப்புரை – புத்தக மேசை\nதேனி சீருடையான் தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த படைப்பாளி.கவிதையில் அடியெடுத்து வைத்து சிறுகதையில் காலூன்றி புதினங்களில் விழுதுவிட்டு நிற்பவர்.இப்படியான ஒரு பெருந்தச்சன் ஒரு சிறுதேர் செய்ததுபோல் அமைந் துள்ளன “பாதகத்தி “ என்னும் இத்தொகுப்பில் உள்ள கதைகள். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வேறுபாட்டில் முக்கியமானது மனது.மனது உள்ளவன் மனிதன். மனது உடலில் எங்கே உள்ளதுமனது உள்ளவன் மனிதன். மனது உடலில் எங்கே உள்ளது யாரறிவார்.ஆனாலும் உயிர்ப்பின் முக்கிய உறுப்புகள் உறையும் நெஞ்சகமே மனம் உள்ள இடமாக கருதுகிறோம் யாரறிவார்.ஆனாலும் உயிர்ப்பின் முக்கிய உறுப்புகள் உறையும் நெஞ்சகமே மனம் உள்ள இடமாக கருதுகிறோம்மனம் தனித்து இயங்குமா, அதற்கான ஆற்றலும் தான் அதற்குண்டாமனம் தனித்து இயங்குமா, அதற்கான ஆற்றலும் தான் அதற்குண்டா. ஆனால் மனிதனின் வலியும்,மகிழ்வும்,சரிவும், உயர்வும் ஆன புறவுலக அனுபவம் சார்ந்தஅறிவும் உணர்வும் சேர்ந்த கலப்பல்லவாமனம்.. ஆனால் மனிதனின் வலியும்,மகிழ்வும்,சரிவும், உயர்வும் ஆன புறவுலக அனுபவம் சார்ந்தஅறிவும் உணர்வும் சேர்ந்த கலப்பல்லவாமனம். இத்தகு மனமே விலங்குகளிடமிருந்து நம்மை பிரிக்கிறது.இதுவே மனிதனை அறிவும் உணர்வுமாய் இயக்குகிறது;வழிநடத்தவும் செய்கிறது.இப்படியான மனிதர்களின் வாழ்வியலை உளவியலோடு எதார்த்தம் கலந்து சொல்லும் கதைகளே “பாதகத்தி”.\nபுதுமின்னல்,வெள்ளம் , கடிதங்கள்ஆகிய மூன்றுகதைகளும் நடப்பு வாழ்வில் புது மாற்றங்களை முன் மொழிபவை.அசைவப்பூ கதை இன்றைய கல்விச்சூழல் பிஞ்சுமனதுகளை பாதிப்பதைஉணர்த்துகிறது. அம்மாஆஆஆ கதை தாய்பாசத்தை மட்டுமல்ல, கள்ளமில்லா அன்பை, காதலை உணர்வோட்டத்தோடு சொல்லி வாசக நெஞ்சை நெகிழ்த்தி கண்ணீரை பிரசவிக்கிறதுஆவிகள் உலவும்காட���-பொருந்தா மணத்தையும்,தீரா காமத்தையும், இதை எல்லாம் செரித்த பண்பட்ட மனத்தையும் எதார்த்தம் பிசகாத துயரோடு சொல்கிறது.பாதகத்தி கதை எளிய மனுசியிடம் வெளிப்படும் மனித வாஞ்சையை, பணத்தாசையும்,அதிகார வெறியும் எப்படி மிதித்து கடக்கிறது என்பதை வலியும், எள்ளலும் கலந்த வார்த்தைகளில் வாழ்க்கைப்படுத்தி உள்ளார் சீருடையான்.கணவன்மனைவி இருவரும் அவரவர் அந்தரங்கத்தில் தலையீடு செய்யாத பட்சத்தில் காதல்தோல்வி ஏற்படுவதே இல்லை என்பதை ஒற்றைப் பேனாவில் இரண்டு வரிகள் என்ற கதையில் எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.ஆங்கில மருத்துவத்தின் மனிதநேயமற்ற வியாபாரத்தனத்தை வீட்டை நோக்கி நடந்தான் கதை தோலுரிக்கிறது.\nஇக்கதைகள் நீங்கலாக மற்ற கதைகளில் ஜென்பௌத்த சிந்தனைகள் கவித்துவத் தோடு கதைகளை நகர்த்துகின்றன.இக்கதைகளில் சீருடையானுக்குள் மறைந்திருக்கும் கவிதை ஊற்று வழிகிறது. புத்தர் துறவுக்கு இதுவரை சொல்லப்பட்ட காரணங்களுக்கப்பால் மீள்வாசிப்பு செய்து யசோதையின் மனோரதத்தின் படி உளவியல் ரீதியான காரணத்தை நிறுவுகிறார் சீருடையான். காதலையும், காமத்தையும் முங்கி நீந்தி துய்த்தே கடக்கவேண்டும் என்பதையும் வாழ்ந்தே வாழ்வெனும் வெளியை கடக்கவேண்டும் என்பதையும் தொகுப்பு முழுவதும் பதிவு செய்கிறார். இயற்கையோடு இயன்றளவு வாழ்தலை இத்தொகுப்பெங்கும் முன்மொழிகிறார்.ஒரு வரியில் கதையின் சாரத்தை சொல்வதால் இக்கதையின் சாரம் குறைந்தவை அல்ல.மாறாக அவை ஆழமும் அகலமும் ஆன வாழ்வின் பரப்பை அழகியலோடுஎடுத்துரைப்பவை. வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் அக்கதைகளோடு ஒன்றவும்,அக்கதை மாந்தர்களோடு, நிகழ்வுகளோடு வாசகனை அடையாளப்படுத்தவும் செய்வன வாசிப்பையும் யோசிப்பையும் விரிவுபடுத்துவன. இத்தொகுப்பின் மூலம் சிறுகதையின் அடுத்த சீருடையான் தளத்திற்கு நகர்கிறார். வாங்கி வாசித்து அவரோடு நாமும் நகர்வோம்\nஇலக்கியம் – தனிமனிதனின் தனித்த செயல், அரசியல்- பேரியக்கங்களும், பெரும் மனித சக்தியும் வெளிப்படுத்தும் ஆற்றல் – சு. வெங்கடேசன்\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை\nஎல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்கிறாள் தியா என்ற கெட்டிக்காரச் சிறுமி. ஆனால் ஒன்றாம் வகுப்புக்குச் சென்றவுடன் பள்ளியையும், படிப்பையும் அவள் வெறுக்கத் தொடங்குகிறாள். இது...\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள்\nசிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர்\n“நீட் எதிர்ப்பு என்ற மூட்டைப்பூச்சிக்கடி இனி இல்லை. நீட்தான் இனி இருக்கப்போகிறது.அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு மாணவர்களும் அதிகாரிகளும் வந்துவிட்டார்கள் ” (ஆசிரியர்களை ஏன் விட்டு...\nமே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு | வில்லியம் அடல்மன் | தமிழில்: ச. சுப்பாராவ்\n1886 மே 4, செவ்வாய்க்கிழமை, இரவு சுமார் எட்டரை மணியளவில் சிகாகோவின் டெஸ்பிளெய்னஸ் தெருக்கு அருகேயுள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஒரு பழைய வண்டியைச் சுற்றி சுமார் 2500...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/uncertain-glory/", "date_download": "2019-04-26T12:14:44Z", "digest": "sha1:EZEPZP4B6HALSNS6ATUL7NIHRDL6BGHV", "length": 16291, "nlines": 95, "source_domain": "bookday.co.in", "title": "நிச்சயமற்ற பெருமை, இந்தியாவும் அதன் முரண்பாடுகளும் – Bookday", "raw_content": "\nபுத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து April 24, 2019\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை April 24, 2019\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள் April 23, 2019\nHomeஇன்றைய புத்தகம்நிச்சயமற்ற பெருமை, இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்\nநிச்சயமற்ற பெருமை, இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்\nவளர்ச்சி, மேம்பாடு – இந்த இரண்டு வார்த்தைகளும் பொருளியலில் அடிக்கடி பயன்படுத்தப் படுபவை. ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. எனினும் இரண்டும் ஒன்றல்ல. அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கவனத்தில்கொள்ளாத எந்தவொரு பார்வையும் முழுமையானதாக இருக்க முடியாது.\nகாலனியச் சுரண்டலால், கடும் பஞ்சங்களை அனுபவித்த இந்தியா, சுதந்திரத்துக்குப் பின்பு முன்னெடுத்த பொருளாதாரத் திட்டங்களால் இன்று வளரும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி திருப்திகரமாக உள்ளது. சராசரியாக 7% பொருளா தார வளர்ச்சி என்பதே ஒப்பீட்டளவில் மகிழ்ச்சிக்குரிய ஒன்று. எனினும் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி குறைந்தால், ந���து பொருளாதார வல்லுநர்களும் அரசியல் விமர்சகர்களும் வருத்தம் தெரிவிக்கிறார்கள். ஆனால், மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளில் இந்தியா பின்தங்கியிருக்கிறது என்பதைப் பற்றி அவர்கள் அக்கறை கொள்வதில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவீடுகளைக் காட்டிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது மனித வள மேம்பாட்டுக் குறியீடுதான் என்பதை வலுவாக வாதிட்டு நிறுவியிருக்கிறது ஜீன் டிரீஸ், அமர்த்தியா சென் இருவரும் இணைந்தெழுதிய ‘நிச்சயமற்ற பெருமை’.\nபெண்கள் இல்லாமல் மேம்பாடு இல்லை\nஇந்தியாவைக் காட்டிலும் பொருளாதார வளர்ச்சி யில் பின்தங்கியிருக்கும் வங்கதேசம், மனிதவளக் குறியீட்டில் இந்தியாவை முந்திச் சென்றிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கும் மனித வள மேம்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால்தான் அந்நாட்டு மக்களின் மேம்பாட்டுக்குப் பங்களிக்க முடியும். ஆனால், பொருளாதாரம் வளர்ச்சி யடைந்து, மனித வள மேம்பாட்டில் பின்தங்கியிருக்கிறோம் என்றால், எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற திட்டமிடலில் நாம் அக்கறை காட்டவில்லை என்று அர்த்தம்.\nவங்கதேசத்தில் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. முக்கியமாக, பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் பங்களிப்பு ஊக்குவிக்கப்பட்டது. பெண்களின் பங்கேற்பு, வங்கதேசம் இன்று அடைந்திருக்கும் மேம்பாடுகளின் ஆதாரப் புள்ளி. இந்தியாவில் பெண்களின் பங்கேற்பு ஊக்குவிக்கப்படவில்லையா என்றால், அனைத்து மாநிலங்களிலும் அதற்கான முயற்சிகள் சரிசமமாக அமையவில்லை.\nமனித வள மேம்பாட்டின் மிக முக்கியமான அம்சங்கள் கல்வியும் சுகாதாரமும். இவை இரண்டும் இல்லாமல், பொருளாதார வளர்ச்சியையும் அடைய முடியாது. சீனாவுடன் பொருளாதாரப் போட்டியில் முனைந்துநிற்கும் இந்தியா, இந்த விஷயங்களில் பின்தங்கியே இருக்கிறது. ஆனால், தென்னக மாநிலங்களான தமிழகமும் கேரளமும் மனித வள மேம்பாட்டில் முன்னணி வகிக்கின்றன. கேரளம், தேசியக் கட்சிகளால் மாறி மாறி ஆளப்படும் மாநிலம். ஆனால், தமிழ்நாடு மாநில உரிமைகளுக்காக 50 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து மத்திய அரசோடு இணங்கியும் பிணங்கியும் சென்றுகொண்ட��ருக்கும் மாநிலம். தேசியக் கட்சிகளால் நீண்ட காலமாக ஆளப்படும் மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் மனித வள மேம்பாட்டில் முன்னேறியிருக்கிறது என்பது திராவிட இயக்க ஆட்சியின் குறிப்பிடத்தக்க சாதனை.\nபெல்ஜியத்தில் பிறந்த ஜீன் டிரீஸ், இந்தியாவில் வசிக்கும் பொருளாதார அறிஞர். தமிழகத்தின் பல ஊர்களுக்கும் அவர் பயணம் செய்திருக்கிறார். நேரடி கள ஆய்வுகளையே ஆதாரமாகக் கொண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டிருக்கிறார். அவர், அமர்த்தியா சென்னுடன் இணைந்து எழுதியுள்ள இந்தப் புத்தகம் தமிழகம் அடைந்திருக்கும் வளர்ச்சியும் மேம்பாடும் இந்தியாவுக்கு முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்கது என்பதை எடுத்துக்காட்டுகிறது.\nஇந்நூலில் பின்னிணைப்புகளாக வழங்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பீட்டு விவரங்கள் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ கம் அடைந்திருக்கும் முன்னேற்றங்களை ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறது. சந்தைப் பொருளாதார அறிஞர்கள் ஜிடிபி விவரங்களைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். மேம்பாட்டுப் பொருளாதார அறிஞர்கள் மனித வள மேம்பாட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள், அந்தவகையில் ஜீன் டிரீஸ் மற்றும் அமர்த்தியா சென் இணைந்தெழுதிய இந்தப் புத்தகம் பொருளியல் என்பது அரசியல், சமூகவியலோடும் கொண்ட நெருக்கத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு முக்கியமான வழிகாட்டி.\nசமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையின்படி சுகாதாரத்துறையில் கேரளம். தமிழகத்துக்கு மூன்றாமிடம். ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்று மத்திய அரசை நோக்கி கடுமை யான விமர்சனத்தை முன்வைத்த திராவிட இயக்கம், தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகும் வடக்கு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் தெற்கு தேயவில்லை… மேம்பட்டிருக்கிறது என்பதற்கு இந்நூல் ஒரு சான்றாக இருக்கிறது\nநிச்சயமற்ற பெருமை, இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்\n-ஜீன் டிரீஸ், அமர்த்தியா சென்,\nTags :amartya senBharathi puthakalayameconomicsjean drezeuncertain gloryஅமர்தியா சென்ஜான் ட்ரீஸ்நிச்சயமற்ற பெருமைபாரதி புத்தகாலயம்பொருளாதாரம்\nவளர்ச்சியின் பெயரால் வன்முறை- நூல் அறிமுகம்\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள்\nசிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர்\n“நீட் எதிர்ப்பு என்ற மூட்டைப்பூச்சிக்கடி இனி இல்லை. நீட்தான் இனி இருக்கப்போகிறது.அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு மாணவர்களும் அதிகாரிகளும் வந்துவிட்டார்கள் ” (ஆசிரியர்களை ஏன் விட்டு...\nமே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு | வில்லியம் அடல்மன் | தமிழில்: ச. சுப்பாராவ்\n1886 மே 4, செவ்வாய்க்கிழமை, இரவு சுமார் எட்டரை மணியளவில் சிகாகோவின் டெஸ்பிளெய்னஸ் தெருக்கு அருகேயுள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஒரு பழைய வண்டியைச் சுற்றி சுமார் 2500...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblestandardindia.com/magazine/index?page=1", "date_download": "2019-04-26T11:50:29Z", "digest": "sha1:54P7DNCCRWN66KQURPELPTH3GNOEW7X6", "length": 5221, "nlines": 104, "source_domain": "biblestandardindia.com", "title": "Latest Magazines - Bible Standard India. - Bible Standard India", "raw_content": "\nஉமது வெளிச்சத்தையும், உமது சத்தியத்தையும் அனுப்பியருளும் அவைகள் என்னை நடத்தும். சங்கீதம் 43: 3\nதேவனையும் இயேசுவையும் அவர்களுடைய ஊழியக்காரர்களையும் ஏற்றுக்கொள்ளுதல்\nசெம்மறியாடு வகுப்பாரிலுள்ள சில வித்தியாசங்கள்\nஓர் உண்மையான கிறிஸ்தவனாக ஆவது எப்படி\nஞானத்திற்கான தேடலும் அதன் பலன்களும்\nநம்முடைய தலைமைத்துவம் பற்றிய முக்கியமான கருத்துக்கள்\nசகோ. ஸ்நைடர் அவர்களிடமிருந்து வந்த கடிதம்\nயுகமாறுதலில் நம்முடைய இயக்கம் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுகிற கேள்விகள்\nநீ கர்த்தருடன் போஜனம் பண்ணிக் கொண்டிருக்கிறாயா\nஇயேசு மனிதனாவதற்கு முன்பிருந்த ஜீவியத்தைப் பற்றிய அவருடைய அறிவு\nஇவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை\nஅன்பை தற்பரிசோதனை செய்யும் ஓர் செயல்முறை\nதெய்வீக ஜீவிகளின் பரலோக ஸ்தானத்தை புரிந்துகொள்ள உதவும் ஒரு பாடம்.\nஏன் இக்காலத்தில் எல்லாரும் இரட்சிக்கப்படவில்லை\nதேவனுடைய ஜனங்கள் மத்தியில் ஏன் வேற்றுமை காணப்படுகிறது\nவெளிப்புறத்திலும் உட்புறத்திலுமான நம்முடைய சுத்திகரிப்பு\nஇரக்கமும் சத்தியமும் – கிறிஸ்தவ குணாம்சத்தின் முக்கிய கூறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/06/boeing-is-going-to-reduce-its-monthly-production-of-its-737-max-planes-from-52-to-42-014008.html", "date_download": "2019-04-26T12:00:49Z", "digest": "sha1:KNASLFYAOY5NFB62IXECWOCNXIU2ZLZC", "length": 20393, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Boeing 737 மேக்ஸ் ரக விமான ���யாரிப்பு தற்காலிகமாக குறைப்பு..! | boeing is going to reduce its monthly production of its 737 max planes from 52 to 42 - Tamil Goodreturns", "raw_content": "\n» Boeing 737 மேக்ஸ் ரக விமான தயாரிப்பு தற்காலிகமாக குறைப்பு..\nBoeing 737 மேக்ஸ் ரக விமான தயாரிப்பு தற்காலிகமாக குறைப்பு..\n39000-க்கு வலு சேர்க்கும் சென்செக்ஸ்..\nஇனி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தற்காலிகமாக விற்கப்படாது..\nபோயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்கு தடை விதித்த அமெரிக்கா..\nபோயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களில் பிரச்னை இல்லை..\n Boeing-ஆல் ஸ்பைஸ் ஜெட்டுக்கு வந்த சோதனை..\nஎத்தியோப்பிய விமான விபத்தால் 2,83,155 கோடி ரூபாய் வருவாயை இழக்கப் போகிறதா போயிங்..\nநெத்தி அடி கொடுத்த சீனா..\nசிகாகோ: Boeing நிறுவனத்தின் ஸ்டார் விமானமான, அதிக வருவாய் மற்றும் லாபத்தைக் கொண்டு வந்து கொட்டக் கூடிய Boeing 737 மேக்ஸ் ரக விமானங்களின் உற்பத்தியை தற்காலிகமாக குறைத்திருப்பதாக போயிங் நிறுவனமே சொல்லி இருக்கிறது.\nஎத்தியோப்பியாவில் கடந்த மார்ச் 10, 2019 அன்று போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி 157 பேர் உயிரிழந்தனர்.\nஇதே ரக விமானம் கடந்த 5 மாதங்களுக்கு முன் அக்டோபரில் 2018-ல் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விபத்துக்கு உள்ளாகி வெடித்துச் சிதறியது. அதில் 189 பேர் பலியானார்கள்.\nஹெச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுப்பு: கானல் நீராகும் இந்திய ஐடி இளைஞர்களின் கனவு\nஇந்த தொடர்ச்சிக்குப் பின் ஒவ்வொரு நாடாக முன்வந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை பயன்படுத்தத் தடை விதித்தது. சீனா, எத்தியோப்பியா, இந்தியா, கேமன் தீவுகள், அர்ஜிண்டினா, மெக்ஸிகோ என நாடுகள் பட்டியல் நீண்டு கொண்டே போனது.\nதற்போது ஒரு மாதத்தில் 52 Boeing 737 மேக்ஸ் ரக விமானங்களைத் தயாரித்து வருகிறது போயிங். இனி ஒரு மாதத்தில் வெறும் 42 விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்படுமாம். ஏன் உற்பத்தியைக் குறைக்கிறீர்கள் எனக் கேட்டால் \"மேலே சொன்ன இரண்டு விபத்துக்களால் விமானங்களை ஆர்டர் கொடுத்த பல நாடுகளுக்கும் தங்கள் விமானங்களை டெலிவரி எடுத்துக் கொள்ள தயங்குகிறார்களாம். எனவே இதுவரை உற்பத்தி செய்த விமானங்களே கையில் நிறைய தேங்கி இருக்கிறதாம். அதனால் தான் இந்த உற்பத்தி குறைப்பாம்.\nstall-prevention system என ஒரு மென் பொருளை போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தில் பொருத்தி இருக்கி���ார்கள். இந்த மென் பொருள் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் அதிரடியாக, மிக வேகமாக, மேல் எழும்புவதைத் தடுத்து நிலையாக பறக்க வசதியாக வடிவமைத்திருக்கிறார்களாம். இந்த மென் பொருள் தான் air lion flight 610 & ET 308 விமான விபத்துக்களூக்கு காரணமாக இருக்கலாம் என அழுத்தமாக சந்தேகிக்கிறார்களாம் விமான விபத்து நிபுணர்கள்.\nஏற்கனவே எத்தியோப்பியாவிலும், இந்தோனேசியாவிலும் நடந்த விமான விபத்து ஒரு தொடர் சம்பவங்களால் நடந்ததாக இருக்கிறது. அதற்கு இந்த stall-prevention system முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த சிக்கலை சரி செய்வது எங்கள் கடமை, அதை எப்படி செய்வது என்றும் எங்களுக்கு தெரியும். அதை செய்தும் வருகிறோம் எனச் சொல்லி இருக்கிறார் போயிங் நிறுவனத்தின் சி இ ஓ டென்னில் முலென்பர்க் (Dennis Muilenburg).\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய சிறு நகரங்களை குறிவைக்கும் Amazon.. 60 டயர் 2 மற்றும் 3 நகரங்களில் சேவை வழங்க போகிறதாம்..\nஎங்கும் எதிலும் எச்சரிக்கை வேண்டும்.. மணிக்கு 1.4 லட்சம் அக்கவுண்டுகளை கையகப்படுத்தும் ஹேக்கர்கள்\nஏன் சரிகிறது இந்திய ரூபாய்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=85451", "date_download": "2019-04-26T12:43:09Z", "digest": "sha1:E33VSCYR5S7CDZRMVIN3WWDNEWSJSOHK", "length": 11594, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Virudhachalam virudhagireeswarar temple pradosha pooja | விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மத��ரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nகரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை\nஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவர் தேரோட்டம் கோலாகலம்\nகொடைக்கானலில் சாய்பாபா கோயிலில் அன்னதானம்\nமாகறலீஸ்வரர் கோவிலில் உழவார பணி சபரிமலை கோவில் நடை அடைப்பு\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nவிருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு\nவிருத்தாசலம்: பிரதோஷத்தையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.\nவிருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலை ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சுப்ரமணியர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் கோவில் வளாகத்திலுள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்ளிட்ட 12 பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாத்தி, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு ஏப்ரல் 26,2019\nமானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வைகை ... மேலும்\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா ஏப்ரல் 26,2019\nமயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழா நேற்று ... மேலும்\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம் ஏப்ரல் 26,2019\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உபகோயில் உண்டியல்கள் கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டு ... மேலும்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் ஏப்ரல் 26,2019\nசின்னமனுார் : சின்னமனு��ர் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா ஏப்ரல் 26,2019\nபண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9ம் நாள் கர்ணமோட்சம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=86144", "date_download": "2019-04-26T12:37:00Z", "digest": "sha1:FNAOLX3HHRIBJSK5WGITXLDAU4YGGFRR", "length": 11018, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mushlim Festival In Start Speak To Tamil Nadu Government | தமிழ்நாடு அரசு தலைமை காஜியின் அறிவிப்பின்படி பிறை அறிவிப்பு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nகரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை\nஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவர் தேரோட்டம் கோலாகலம்\nகொடைக்கானலில் சாய்பாபா கோயிலில் அன்னதானம்\nபுதுச்சேரியில் தத்தாத்திரேய ஹோமம் ... கிணத்துக்கடவு அருகே, கங்கா ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதமிழ்நாடு அரசு தலைமை காஜியின் அறிவிப்பின்படி பிறை அறிவிப்பு\nகீழக்கரை:தமிழ்நாடு அரசு தலைமை காஜியின் அறிவிப்பின்படி நவ., 8 அன்று மாலை ஹிஜ்ரி 1440 ரபீஉல் அவ்வல் பிறை தென்படாததால�� இன்று சனிக்கிழமை நவ. 10 அன்று பிறை 1 ஆகவும் வருகிற நவ., 21 (புதன்கிழமை) அன்று மிலாடி நபி தினம் அறிவிக்கப்படுகிறது,என கீழக்கரை டவுன் காஜியார்ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் உசேன் சித்திகி தெரிவித்தார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு ஏப்ரல் 26,2019\nமானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வைகை ... மேலும்\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா ஏப்ரல் 26,2019\nமயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழா நேற்று ... மேலும்\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம் ஏப்ரல் 26,2019\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உபகோயில் உண்டியல்கள் கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டு ... மேலும்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் ஏப்ரல் 26,2019\nசின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா ஏப்ரல் 26,2019\nபண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9ம் நாள் கர்ணமோட்சம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135148-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/experiences/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2019-04-26T13:02:20Z", "digest": "sha1:2XYI2GMO5WGJX3FJVS5YPP4JWGUDTXKW", "length": 6426, "nlines": 73, "source_domain": "oorodi.com", "title": "புத்தகச்சந்தை", "raw_content": "\nகொழும்பு புத்தகச் சந்தையும் கண்காட்சியும் இந்த மாதம் 16ம் திகதி தொடக்கம் ஒரு கிழமை மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. வழமைபோல ஒரு தொகை புத்தகங்கள் வாங்கின சந்தோசம். இருந்தாலும் ஒரு கவலை கனக்க புத்தகம் வாங்கமுடியாமப் போச்சு. வேறென்ன காசு காணது. அதைவிடுவம். பிறகு ஆறுதலா வாங்கின புத்தகங்களின்ர விபரம் தாறன். முதல்ல புத்தகச்சந்தை விபரம். 440 புத்தகக் கடைகள். குறைஞ்சது 1 மில்லியன் புத்தகத் தலைப்புகள். போன வருசம் 3 மில்லியன் புத்தகம் வித்ததாயும் இந்த வருசம் கொஞ்சம் கூடும் எண்டும் அடிக்கடி அறிவிச்சுக் கொண்டு இருந்தார்கள். உண்மையோ போய்யோ தெரியேல்லை எண்டாலும் தினமும் மண்டபம் நிறைஞ்ச காட்சிகள் தான். அனேகமா எல்லா���ும் ஒரு புத்தகம் எண்டாலும் கொண்டு போனவை தான்.\n2004 இல சடகோபன் வெளியிட்ட கவிதைத்தொகுப்பு ஒண்டும் வாங்கினான் முந்தியே நூல்நிலையத்திலை கண்டது இப்பதான் வாங்கக் கிடைச்சுது. நல்லா இருந்துது. சிவத்தம்பி ஐயாவோட முன்னுரையோட ஒரு சின்னத் துண்டு உதாரணத்துக்கு.\nவிடலைப்பெடியன் படலை தாண்டிய காலமிது.\nமண்ணில் தொலைந்த மனதைத் தேடி……..\nதேசிய கலை இலக்கிய பேரவை வெளியீடு.\nநல்லா இருந்தா காசு குடுத்து வாங்கி வாசியுங்கோ (வழமைபோல).\nநேற்று ஒரு பகடி வாச்சனான் அதையும் சொல்லுறன். உண்மையோ தெரியேல்ல\n28 புரட்டாதி, 2006 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1154.html", "date_download": "2019-04-26T12:04:04Z", "digest": "sha1:2V55XWU6PIYMEQXFBN23475SQJID67GJ", "length": 4557, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஊழலை ஒழிக்க என்ன வழி? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ ஊழலை ஒழிக்க என்ன வழி\nஊழலை ஒழிக்க என்ன வழி\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஊழலை ஒழிக்க என்ன வழி\nஊழலை ஒழித்த உத்தம தூதர்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nமதுவிற்கு தமிழக அரசு தடை போடுமா\nஜாதியை ஒழிக்க என்ன வழி\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 44\nபெண்கள் தனியாக செல்ல வேண்டாம்: இஸ்லாத்தை உண்மைபடுத்திய ஹேமாமாலினி\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 21\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 9\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=2080", "date_download": "2019-04-26T12:17:38Z", "digest": "sha1:REG27P4UPCX5H7K67YU6QYI3AO4B2MWH", "length": 6350, "nlines": 47, "source_domain": "yarlminnal.com", "title": "பிரபல நடிகர் சித்தார்த்தை திக்குமுக்காடவைத்த சொகுசு கார்! எத்தனை கோடி தெரியுமா – சேதமடைந்தால்? – Yarlminnal", "raw_content": "\nஉயிரிழந்துவிட்டார் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் உயிருடன் வந்த அதிசயம்\n முக்கிய தீவிரவாதி உயிருடன் இருப்பதாக பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பில் இரவோடு இரவாக தாயார் கைது\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி குழு\nஇலங்கைக் காட்டுக்குள் IS பயங்கரவாதிகளின் முகாம்களா\nபிரபல நடிகர் சித்தார்த்தை திக்குமுக்காடவைத்த சொகுசு கார் எத்தனை கோடி தெரியுமா – சேதமடைந்தால்\nபாய்ஸ் படம் மூலம் பலரின் மனதில் இடம் பெற்றவர் நடிகர் சித்தார்த். பின் அவரின் நடிப்பில் ஆயுத எழுத்து, ஜிகர்தண்டா, அவள் என சில படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றது.\nசமூகவலைதளங்களில் நாட்டில் நடக்கும் பல விசயங்கள் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார். சில நேரங்கள் அது சர்ச்சையானதும் உண்டு. ரசிகர்கள் அவரிடம் நேரடியாக சண்டைபோட்டதும் உண்டு.\nஅவருக்கு அடுத்த படியாக சிவப்பு, மஞ்சள், பச்சை என படம் உருவாகி வருகிறது. நடிகர்கள் ஆடம்பர சொகுசு கார்கள் மீதிருக்கும் ஆசை குறைவதில்லை.\nஇந்நிலையில் சித்தார்த்தை ஒரு சொகுசு கார் ஒன்று பார்த்ததுமே திக்குமுக்காட வைத்துள்ளது. அதன் விலை ரூ 140 கோடி. ஒருவேளை ஆட்டோ உரசினால் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும் என கேட்டுள்ளார்.\n எத்தனை கோடி தெரியுமா - சேதமடைந்தால்\n எத்தனை கோடி தெரியுமா - சேதமடைந்தால்\nஉயிரிழந்துவிட்டார் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் உயிருடன் வந்த அதிசயம்\n முக்கிய தீவிரவாதி உயிருடன் இருப்பதாக பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பில் இரவோடு இரவாக தாயார் கைது\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி குழு\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகளை எச்சரித்து, அனானி என்ற சர்வதேச இணைய முடக்கல் குழு செய்தி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்களை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/the-times-of-india-news-about-rafale-book/", "date_download": "2019-04-26T12:25:57Z", "digest": "sha1:PPGFWDZK5F2OWDTFMEWV35ZRBWEDEFGR", "length": 4880, "nlines": 80, "source_domain": "bookday.co.in", "title": "The Times Of India News About Rafale Book – Bookday", "raw_content": "\nபுத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து April 24, 2019\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை April 24, 2019\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள் April 23, 2019\nThe Economics Times – நாட்டை உலுக்கிய ரபேல்\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை\nஎல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்கிறாள் தியா என்ற கெட்டிக்காரச் சிறுமி. ஆனால் ஒன்றாம் வகுப்புக்குச் சென்றவுடன் பள்ளியையும், படிப்பையும் அவள் வெறுக்கத் தொடங்குகிறாள். இது...\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள்\nசிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர்\n“நீட் எதிர்ப்பு என்ற மூட்டைப்பூச்சிக்கடி இனி இல்லை. நீட்தான் இனி இருக்கப்போகிறது.அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு மாணவர்களும் அதிகாரிகளும் வந்துவிட்டார்கள் ” (ஆசிரியர்களை ஏன் விட்டு...\nமே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு | வில்லியம் அடல்மன் | தமிழில்: ச. சுப்பாராவ்\n1886 மே 4, செவ்வாய்க்கிழமை, இரவு சுமார் எட்டரை மணியளவில் சிகாகோவின் டெஸ்பிளெய்னஸ் தெருக்கு அருகேயுள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஒரு பழைய வண்டியைச் சுற்றி சுமார் 2500...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/77956/may17/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-04-26T12:18:17Z", "digest": "sha1:A34OXFIQHGRKCTGTMGZT4TURXBLB5ZKE", "length": 17566, "nlines": 148, "source_domain": "may17iyakkam.com", "title": "இந்தியா மாநிலங்களில் சிறந்த முதல் 5 மாநிலங்களில் 4 மாநிலங்கள் பிஜேபி ஆட்சி செய்யாத மாநிலங்கள் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஇந்தியா மாநிலங்களில் சிறந்த முதல் 5 மாநிலங்களில் 4 மாநிலங்கள் பிஜேபி ஆட்சி செய்யாத மாநிலங்கள்\n- in அற���க்கைகள்​, இந்துத்துவா, தனியார்மயம், மே 17\nஇந்தியாவில் இருக்கிற 29 மாநிலங்களில் சிறந்த முதல் ஐந்து மாநிலங்களில் நாலு மாநிலங்கள் பிஜேபி ஆட்சி செய்யாத மாநிலங்கள் :\nபெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் public affairs index (PAI) என்கிற நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியாவில் இருக்கிற 29 மாநிலங்களில் கல்வி, சுகாதாரம் வேலைவாய்ப்பு, சுற்றுப்புற சூழல், நிர்வாகம், நீதி, போன்ற 30 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எந்தெந்த மாநிலங்கள் சிறந்தவை என்ற ஆய்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. http://publicaffairsindex.in/#/2018/public-affairs-index\nஅதன் அடிப்படையில் 2018க்கான ஆய்வு முடிவை சமீபத்தில் அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. http://publicaffairsindex.in/#/2018 அதில் முதல் 5 இடங்களை பிடித்திருக்கிற மாநிலங்களில் நான்கு மாநிலங்கள் பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலங்கள். அதாவது இந்தியாவில் மொத்தமிருக்கிற 29 மாநிலங்களில் 18 மாநிலங்கள் பிஜேபியும் அதன் கூட்டணிக் கட்சியும் ஆட்சியில் இருந்து வருகிறது. இது கிட்டத்தட்ட இந்தியாவில் 63% மாநிலங்கள் பிஜேபி வசம் இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது சிறந்த மாநிலங்களில் முதல் 4 இடங்களை பிஜேபி ஆட்சியில்லாத தென்னிந்திய மாநிலங்கள் பிடித்திருக்கிறது. முதல் ஐந்து இடங்களை பிடித்திருக்கிர மாநிலங்களின் விபரங்கள் வருமாறு.\nஇதில் இமாச்சலபிரதேசம் மக்கள்தொகை அளவில் மற்ற எல்லா மாநிலங்களை விட மிக்குறைவான மக்களுள்ள மாநிலம். இதை தவிர மற்ற அனைத்தும் பிஜேபியோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோ ஆட்சி செய்த மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆய்வு என்பது பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொன்ன ‘எல்லோருக்குமான வளர்ச்சி’ development for all என்ற அடிப்படையில் வைக்கப்பட்ட முழக்கங்களை அடிப்படையாக வைத்து செய்யப்பட்ட ஆய்வு ஆகும். பார்க்க படம் :\nஆகவே இந்த நான்கு ஆண்டுகளில் பிஜேபி அரசு தனது தேர்தல் அறிக்கையில் சொல்லிய எதையும் நிறைவேற்றவில்லை என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஆகவே பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் வளரவில்லை என்று தொடர்ந்து பிஜேபி ஆட்கள் சொல்லிவருவது பொய் என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது.\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென���னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபிஜேபியின் மோடி காலத்திலும் தொடரும் தமிழீழத்துரோகம்\nதமிழகத்தின் பொருளாதாரத்தை நசுக்க சீரழிக்கப்பட்ட கொங்கு மண்டலம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://routemybook.com/products_details/TN-TET-Paper-I-for-1st-to-5th-Standard-Teachers-1820", "date_download": "2019-04-26T12:08:19Z", "digest": "sha1:XNXWN37R7ZQZSZMJUADY2COQR3ZJRFTM", "length": 9633, "nlines": 371, "source_domain": "routemybook.com", "title": "Routemybook - Buy TN TET Paper I for 1st to 5th Standard Teachers by V.V.K Subburaj Online at Lowest Price in India", "raw_content": "\nTN-TET-2017 ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன்\nTN-TET-2013 ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன்\nTN-TET-2012 RETEST ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன்\nTN-TET-2012 ஒரிஜினல் வினாத்தாள் விடைகளுடன்\nகுழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்\nஆசிரியர் தகுதி தேர்வில் கேட்கப்பட்ட ஒரிஜினல் வினாத்தாள் – விடைகளுடன்\nகுழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் (பகுதி – அ)\nதொடக்கக் கல்வியின் ஆரம் பத்தில் குழந்தையின் பண்புகள் (உடல் மற்றும் அறிதல் திறன் சார்ந்தவை)\nதொடக்கக் கல்வியின் ஆரம் பத்தில் குழந்தையின் பண்புகள் – சமூகம் மற்றும் மனவெழுச்சி சார்ந்தவை\nஉடல் மற்றும் அறிவு வளர்ச்சிதொடக்கப்பள்ளி ஆண்டுகள் (6 முதல் 10 வயது வரை)\nசமூக மற்றும் மனவெழுச்சி வளர்ச்சி தொடக்கப்பள்ளி ஆண்டு (6 முதல் 10 வயது வரை)\nஆரம் பக் கல்வி நிலையில் மாணவ���்களின் ஒழுக்க வளர்ச்சி (6 முதல் 10 வயது வரை).\nகுழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் (பகுதி – ஆ)\nகற்றல் வகைகள், நிலைகள் மற்றும் அணுகுமுறைகள்\nபொதுமைக் கருத்தும் கருத்து உருவாக்கமும்\nகல்வி உளவியல், கற்பித்தல் முறைகள் – கொள்குறிவகை வினா – விடைகள்\nகூடுதல்வினாக்கள் பகுதி – I (கல்வி உளவியல், கற்பித்தல் முறைகள்) –\nகூடுதல்வினாக்கள் பகுதி – II (கல்வியியல்)\nமொழி I : தமிழ்\nகற்பிக்கும் வழிமுறை T1 – T48\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/20/atm-machine-was-stolen-with-30-lakh-rupees-013787.html", "date_download": "2019-04-26T11:37:51Z", "digest": "sha1:WVB4BUKMXJL7LRLZ46EMJVXE3OOJA2DW", "length": 18151, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் திருடிய திருடர்கள்..! | atm machine was stolen with 30 lakh rupees - Tamil Goodreturns", "raw_content": "\n» 30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் திருடிய திருடர்கள்..\n30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் திருடிய திருடர்கள்..\nமீண்டும் உயரும் தங்க விலை..\nமூன்று ஆண்டுகளில் நாளொன்றுக்கு மூணு வங்கிகளில் நடந்த நாலு மொள்ளமாரித்தனம் புட்டு வைத்த ரிசர்வ் வங்கி\nஇனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.\nமோடியின் ஜன் தன் யோஜான கணக்குகளுக்குப் பெறும் ஆபத்து.. மக்களே உஷார்..\nதுவாரகா: புராணங்களில் வரும் கண்ணன் மன்னனாக ஆட்சி புரிந்த துவாரகையில் இன்று 30 லட்சம் ரூபாய் பணத்தோடு ஏடிஎம் இயந்திரத்தையே பெயர்த்து எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார்கள் திடுடர்கள்.\nகுஜராத் மாநிலத்தில் இருக்கு துவாரகா மவட்டத்தில், நவாடா மெட்ரோ ஸ்டேசனுக்கு அருகில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தை தான் திங்கட்கிழமை இரவு திருடி இருக்கிறார்கள்.\nதிருடப்பட்ட ஏடிஎம் இயந்திரம் கார்ப்பரேஷன் வங்கிக்கு சொந்தமானது. கார்ப்பரேஷன் வங்கிக் கிளையின் மேலாளர் தன் புகாரில் 30 லட்சம் ரூபாய் நோட்டுக்கள் அந்த ஏடிஎம்-ல் இருந்ததாக புகார் கொடுத்திருக்கிறார்.\nஏடிஎம் திருட்டை வங்கி அதிகாரிகளோ, ஊழியர்களோ செய்யவில்லை. ஆனால் ஏடிஎம் இயந்திரத்தை பாதுகாக்க வேண்டிய பாதுகாவலர் மீது சந்தேகம் எழுதிருப்பதாக ஒரு விசாரணையை முடுக்கி விட்டு இருக்கிறார்கள்.\nஇரண்டு திருடர்கள் சிசிடிவி கேம்ராக்களில் க்ரீஸை தடவி விட்டு, கேமராவின் ஒயர்களை துண்டித்து விடுகிறார்கள். அதன் பிறகு தான் ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்டு எடுத்துக் கொண்டு தப்பிக்கிறார்கள்.\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\nஏடிஎம் திருடப்படுவதற்கு முன் அந்த ஏடிஎம்-க்கு வந்து போனவர்களை வீடியோக்களில் பார்த்து இருவர் மீது சந்தேகம் எழுந்திருக்கிறதாம். ஆக காவலர்கள் சந்தேகப்படும் இருவர்களையும் தேடத் தொடங்கி இருக்கிறார்களாம்.\nஇந்த வழக்கை துவாரக காவல் நிலையத்தில் பதிவு செய்து விசாரித்து வருகிறார்களாம். இந்த வழக்கை விசாரிக்க இரண்டு தனிப் படைகளையும் அமைத்திருப்பதாக துவாரகா நகரத்தின் இணை ஆணையர் ஆண்டோ அல்போன்ஸ் சொல்லி இருக்கிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎங்கும் எதிலும் எச்சரிக்கை வேண்டும்.. மணிக்கு 1.4 லட்சம் அக்கவுண்டுகளை கையகப்படுத்தும் ஹேக்கர்கள்\nஜிஎஸ்டி வரியை குறைத்தும் விலையை குறைக்காக நிறுவனங்கள்: நுகர்வோர் பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி\nஇந்தியாவில் டிக் டாக் தடை..தினசரி $5 லட்சம் டாலர் நஷ்டம்.. 250 வேலைகள் இழக்கும் அபாயம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-04-26T12:26:23Z", "digest": "sha1:WW2CA7CVK6R3NFL3VBVT3LPY4WFXZZQM", "length": 6036, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நடு ஐரோப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: நடு ஐரோப்பா.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நடு ஐரோப்பா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அங்கேரி‎ (2 பகு, 9 பக்.)\n\"நடு ஐரோப்பா\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2015, 22:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/section/world/international", "date_download": "2019-04-26T12:56:53Z", "digest": "sha1:5BIWOMPLP66XFAEUBIGX3JYZZSSLEJPY", "length": 13427, "nlines": 205, "source_domain": "www.lankasrinews.com", "title": "World News | Latest News | Ulaga Seythigal | Online Tamil Web News Paper on World News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுற்றுலாப்பயணிகள் குறித்து சுவிஸ் அரசியல்வாதி தெரிவித்த கருத்தால் சர்ச்சை\nசுவிற்சர்லாந்து 11 minutes from now\nநான் கூறிய கட்சிக்கு வாக்களிக்கவில்லையா மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கொடூர கணவன்\nவெளிநாட்டில் என்னை ஆபாசமாக நடனம் ஆட வைத்தனர்.... என்னை காப்பாத்துங்க.... கதறிய இளம் பெண்\nபுகலிட கோரிக்கையாளர்கள் மீது ஜேர்மானியர்களுக்கு அதிகரித்து வரும் வெறுப்பு: ஆய்வு\nஅவன் தீவிரவாதியாக மாறுவான் என்று அப்போதே தெரியும்: இலங்கை தற்கொலை வெடிகுண்டுதாரி குறித்து பிரித்தானிய பேராசிரியர்\nபிரித்தானியா 1 hour ago\nஇலங்கை குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக அமைச்சரின் சகோதரர் கைது செய்யப்பட்டாரா\nலாட்டரியில் கோடிகளில் பரிசை வென்ற நபருக்கு சிறை தண்டனை: என்ன காரணம் தெரியுமா\nபிரித்தானியா 2 hours ago\nபாரிசில் நாளை பல்வேறு இடங்களில் மஞ்சள் மேலாடை போராட்டத்திற்கு தடை\nபிரான்ஸ் 2 hours ago\nபிரபல கனேடிய நடிகை மர்ம மரணம்: தற்கொலை என பொலிசார் அறிவித்துள்ளதால் அதிர்ச்சி\nஇலங்கைக்கு தேனிலவு செல்லமுடியவில்லையே.. பலமுறை அழுத பிரித்தானிய புதுப்பெண்\nபிரித்தானியா 3 hours ago\nஅவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார்.... போய் வருகிறேன் என்று கூட சொல்லவில்லை... தீவிரவாதியின் மனைவி கதறல்\nஇலங்கை தமிழர் ஒருவர் தமிழகத்தில் கைது பாருக் என்பவரை பார்க்க வந்ததாக வாக்குமூலம்.... பின்னணி தகவல்\n4 பெட்டிகளில் கத்தை கத்தையாக பணத்துடன் லண்டன் விமான நிலையத்தில் சிக்கிய இளைஞர்: வெளிவரும் பின்னணி\nபிரித்தானியா 4 hours ago\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான தீவிரவாதி ஒருவனின் கடைசி நிமிடங்கள்: கெமராவில் சிக்கிய காட��சி\nஇலங்கை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஜப்பான் பெண்மணி: தனி விமானத்தில் கொண்டுசெல்லப்பட்ட சடலம்\nஏனைய நாடுகள் 4 hours ago\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி.. காவல்துறை தலைவர் ஜெயசுந்தரா ராஜினாமா\nநான் ஒரு உல்பா தீவிரவாதி.. இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழகத்தில் கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படம் வெளியானது\nகுண்டுவெடிப்பில் பலியானவர்கள் எந்த நாட்டுக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட இலங்கை அரசு\nஅமெரிக்க நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து, ஏராளமானோர் பலி: பற்றியெரியும் வாகனங்களால் போக்குவரத்து நிறுத்தம்\nஅமெரிக்கா 5 hours ago\nஇலங்கையில் தங்கியுள்ள பாகிஸ்தான் அகதிகள் மீது தாக்குதல்.... பலர் வேறு இடங்களுக்கு இடமாற்றம்\nபலரையும் பலி கொண்ட குண்டு வெடிப்பு... வெளிநாட்டில் இருக்கும் இலங்கை மக்களின் மனநிலை என்ன தெரியுமா\nஏனைய நாடுகள் 5 hours ago\nஇலங்கை தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்ட எச்சரிக்கையால் பரபரப்பு\nபிரான்ஸ் 6 hours ago\nஇலங்கை குண்டுவெடிப்புக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது\nஐஎஸ் இயக்கத்தில் தொடர்புடைய எத்தனை பேர் இலங்கையில் உள்ளனர் தாக்குதல் குறித்து முன்னரே வந்த தகவல்\nதலைகளை வெட்டி அதனை புகைப்படம் எடுத்தேன்: 12 வயது ஐஎஸ் சிறுவனின் அதிர்ச்சி பேட்டி\nஏனைய நாடுகள் 7 hours ago\nகுண்டு வெடிப்புகளை தலைமையேற்று நடத்திய மதகுரு உயிரிழப்பு... இலங்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன்... சென்னையிலும் குண்டு வைத்துள்ளேன்... பொலிசாரை அதிரவைத்த நபர்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக சென்னையில் தமிழர்கள் மேற்கொண்ட நெகிழ்ச்சி செயல்\nஉலகின் மிகப்பெரிய கட்டிடத்தில் இலங்கையின் தேசியக்கொடி\nமத்திய கிழக்கு நாடுகள் 9 hours ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000015470.html", "date_download": "2019-04-26T11:46:18Z", "digest": "sha1:HOR5ORWXZWIRHI7H26KFMX4LU4TG7A53", "length": 5750, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கொங்கணவர் வாத காவியம் 3000 உரையுடன் இரண்டாம் காண்டம்", "raw_content": "Home :: இலக்கியம் :: கொங்கணவர் வாத காவியம் 3000 உரையுடன் இரண்டாம் காண்டம்\nகொங்கணவர் வாத காவியம் 3000 உரைய���டன் இரண்டாம் காண்டம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇன்றும் நாளையும் இளைஞர்கள் கையில் The Sucindrum Temple சி்றார்களுக்கேற்ற தேனமிழ்தக் கதைகள் (பாகம் 2)\nவி.ஏ.ஓ. தேர்வுக் களஞ்சியம் சங்கப் பனுவல்கள் The Temple Elephant\nபோகின்ற பாதையெல்லாம் பூமுகம் காணுகிறேன் பாரதி (நாவல்) திருவாசகம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/14265-2019-04-07-09-07-41", "date_download": "2019-04-26T12:55:39Z", "digest": "sha1:GO5HDCAWAW4U67ZS6DNGY2QZP7MAPSMR", "length": 5401, "nlines": 140, "source_domain": "4tamilmedia.com", "title": "நடிகையை அழைத்த பா.ரஞ்சித்", "raw_content": "\nPrevious Article நயன்தாரா விவகாரத்தில் ராதாரவி கூல்\nNext Article பாபி சிம்ஹாவுக்கு ரெட்\nசமீபத்தில் திரைக்கு வந்த ‘நெடுநல்வாடை’ படம் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.\nபோட்ட துட்டு ரிட்டன் ஆச்சா என்பதெல்லாம் அப்புறம். ஆனால் திரையுலகத்தின் பாராட்டுகளை தித்திப்பாக எடுத்துக் கொண்டு அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிட்டார்கள் படக்குழுவினர். இந்த நேரத்தில்தான் அந்த நல்ல செய்தி.\nநெடுநல்வாடையில் ஹீரோயின் அஞ்சலி நாயரின் நடிப்பை கண்டு அசந்து போன இயக்குனர் பா.ரஞ்சித் அவரை தன் கம்பெனி படங்களில் நடிக்க அழைத்திருக்கிறார். அடிப்படையில் இன்டர்நேஷனல் பிளைட் ஒன்றில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் அஞ்சலி நாயர், ‘பார்க்கலாம்’ என்று கூறியிருக்கிறாராம்.\nPrevious Article நயன்தாரா விவகாரத்தில் ராதாரவி கூல்\nNext Article பாபி சிம்ஹாவுக்கு ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devaekkalam.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-26T12:22:25Z", "digest": "sha1:JYBQNVGBNVB3CT3IMDQWKMKUL2AI3QO3", "length": 8280, "nlines": 78, "source_domain": "devaekkalam.com", "title": "DevaEkkalam » அன்பரின் நேசம்", "raw_content": "உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு\n— Main Menu —முகப்பு மோட்ச பிரயாணம் அன்பரின் நேசம் தேவ எக்காள இ��ழ்கள் வாழ்க்கை வரலாறுகள் தேவச்செய்திகள் தொடர்புக்கு\n2.பாழான நிலத்தில் என்னைத் தமக்கெனக் கண்டுகொண்ட தேவன்\n3.சொல்லி முடியாத, மகிமையால் நிறைந்த தேவ சமாதானம் கிடைத்தது\n4.1.என்னை வெகுவாக கவர்ந்த பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங்\n4.2.சாதுசுந்தர்சிங் வாழ்ந்த கானக பங்களாவில் ஏறெடுக்கப்பட்ட எனது கண்ணீரின் ஜெபம்\n4.3.சுந்தர்சிங் சென்ற தீபெத் நாட்டின் பாதையில்\n4.4.சாது சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் கிராமத்தில்\n5.நீதியின் பாதையில் என்னை வழிநடத்திய எனது பரிசுத்த பெற்றோர்\n6.தொலைக்காட்சி, செய்தித் தாட்களுக்கு விலக்கி காத்துக்கொண்டேன்\n7.பண ஆசை, பெயர் புகழ்ச்சி என் வாழ்வில் இடம் பெறவில்லை\n8.கொடிய சிற்றின்ப பாவ அசுசிகளுக்கு விலகி ஓடினேன்\n9.தேவனின் பயிற்சிப் பள்ளியில் செலவிடப்பட்ட பாக்கிய ஆண்டுகள்\n10.உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்\n11.ஏழை பரதேசியின் ஜெப வாழ்க்கை\n12.ஜீவனுள்ள தேவன் என்னோடு பேசும் குரல் கேட்டேன்\n13.தேவன் என் வாழ்வில் நிகழ்த்திய மூன்று ஆச்சரிய அற்புதங்கள்\n14.தேவ எக்காளம் பத்திரிக்கையை வெளியிட தேவ ஞானம்\n15.தேவ ஜனத்தை கர்த்தரில் களிகூரப்பண்ணிய தேவ எக்காளம் பத்திரிக்கை\n16.தேவ எக்காளம் பத்திரிக்கையால் தொடப்பட்ட தேவ ஜனம்\n17.என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்\n18.உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்\n19.நித்திய கன்மலையாம் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்\n20.1.நேப்பாள தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n20.2.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (2)\n20.3.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (3)\n20.4.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (4)\n20.5.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (5)\n21.1.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (1)\n21.2.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (2)\n21.3.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (3)\n21.4.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (4)\n21.5.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (5)\n22.1.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n22.2.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (2)\n22.3.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (3)\n22.4.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (4)\n23.1.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (1)\n23.2.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (2)\n23.3.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (3)\n23.4.மேற்��ு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (4)\n24.1.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (1)\n24.2.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (2)\n24.3.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (3)\n24.4.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (4)\n24.5.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (5)\n24.6.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (6)\n24.7.இராஜஸ்தான் சுவிசேஷ ஊழியங்களில் என் உள்ளத்தை உருக்கிவிட்ட ஒரு சோக சம்பவம்\n25.இமாச்சல் பிரதேச தேவ ஊழிய நினைவுகள்\n26.1.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (1)\n26.2.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (2)\n26.3.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (3)\n26.4.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (4)\n26.5.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (5)\n27.உமது வேதம் நாள் முழுவதும் என் தியானம்\n28.தேவ ஜனமே உனக்கு முன்னாலுள்ள முடிவில்லாத நீண்ட நித்தியம்\n முடிவே இல்லாத நீண்ட நீண்ட நித்தியமே\n30.தேவ ஜனம் பூலோகத்தில் அனுபவிக்கும் பரலோக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36585-2019-02-04-04-02-38", "date_download": "2019-04-26T12:07:03Z", "digest": "sha1:UNKC2G4C24J6ZPVY6NAJX33AA4NV5OGX", "length": 8617, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "அலையும் ஆதுர சொற்கள்", "raw_content": "\nதிருமாவளவனுக்கு எதிராக அணி திரளும் பாமக, பாஜக பாசிச கும்பல்\nஇலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்ற கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி\nநாகரிகமாகச் சிந்திப்போம் - சிவ் விஸ்வநாதன்\nமகாகவி பாரதியின் கனவுக்கு ஒரு நல்வரவு\nமதவாத பா.ஜ.கவும் - சாதியவாத பா.ம.க.வும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 3 - பதர் மனிதர்கள்\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2019\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_16.html", "date_download": "2019-04-26T11:40:19Z", "digest": "sha1:C2QQ2CRCBCCDLKUM5PLCOWM667T22HCF", "length": 9710, "nlines": 76, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "புதிய அரசியல் யுகத்தை ஏற்படுத்தும் தேசிய அரசாங்கத்தை எதிர்ப்பது ஏன்? - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற���றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nHome Latest செய்திகள் புதிய அரசியல் யுகத்தை ஏற்படுத்தும் தேசிய அரசாங்கத்தை எதிர்ப்பது ஏன்\nபுதிய அரசியல் யுகத்தை ஏற்படுத்தும் தேசிய அரசாங்கத்தை எதிர்ப்பது ஏன்\nஇலங்கையில் புதிய அரசியல் யுகம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது ஏன் என புரியவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\nதேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அதிகரிப்பு தொடர்பான பிரேரணை மீது உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.\nதேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அதிகரிப்பு யோசனையை விவாதிக்க அனுமதி அளித்து சபாநாயகர் விடுத்த தீர்ப்பை வரவேற்பதாக அவர் கூறினார்.\nபாராளுன்றில் அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சரவை பெறும் கட்சிகளும் அமைச்சரவையில் இருக்காத கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்தார்.\nஅமைச்சரவையில் அல்லாது பாராளுமன்றில் இருந்து அங்கு அமைக்கப்படும் தெரிவுக்குழுக்களில் பங்கேற்று தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.\nஅரசாங்கத்துடன் சேர முடியாவர்கள் பழைய யுகம் போன்று கோஷங்களுடன் இருக்க முடியும். வரலாற்றை பற்றி கதைப்பதானால் கதைத்துக் கொண்டே இருக்கலாம் ஆனால் எதிர்கால பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்ககூடிய நிலைக்குச் செல்ல வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.\nநாம் முன்னோக்கிச் ��ெல்வதா அல்லது ஒரு இடத்தில் தேங்கி நிற்பதா என்று சிந்திக்க வேண்டும்.\nநாட்டுக்கு வெஸ்ட் மினிஸ்டர் முறை உகந்தது இல்லை என்றால் புதிய முறை பற்றி சிந்திக்க வேண்டும். எதிர்கட்சித் தலைவர் தெரிவில் ஐமசுமு செய்த அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.\nபாராளுமன்றில் மாவட்ட அபிவிருத்தி இணைக்குழு சபை, வரவு - செலவு அலுவலகம் அமைக்க முடிவு செய்துள்ளோம். கேள்விகளுக்கு அமைச்சர்களே பதில் சொல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம். எனவே சமரச அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/anbenum-idhazhgal-malarattume-34.7049/", "date_download": "2019-04-26T11:43:05Z", "digest": "sha1:JDM6JSPZ6CXRYL3F7RFUJTFWWP4CANRH", "length": 9162, "nlines": 282, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Anbenum Idhazhgal Malarattume! 34 | SM Tamil Novels", "raw_content": "\nசித்திரை திருவிழாவை கொண்டாடலாம் வாங்க | Join Walkers club | Ask a question | Discuss your health related issues anonymously | Help | திருமண மாலை\nஅனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.\nமுந்தைய பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த like மற்றும் Comments அனைத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nதாமதமாக ஏபி கொடுப்பதற்கு பொருத்தருள்க\nஇந்த பதிவில் நான் குறிப்பிட்டுள்ள தந்தையின் ஈமச் சடங்கிற்காக மகனை விற்ற சம்பவம் முற்றிலும் உண்மை. ஆனால் மகிழ்ச்சி என்னவெனில் உண்மையில் அவனைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.\nஇந்த பதிவைப் பற்றிய உங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் மக்களே\nகட்டிய கணவன் விபத்தில் மாண்டு விட\nஅதுவே ஒரு கொடுமை அவனுடைய\nகொண்டு வரக் கூட வழியில்லாமல்\nபெற்ற மகனை விற்ற அன்னை\nநான் கதையில் பத்தாயிரம் என்று எழுதி இருந்தாலும்...\nஉண்மையில் அந்த சிறுவனை வெறும் 6000 ரூபாய்க்கு விற்றிருக்கிறார்கள்.\nஅருமை டியர், நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் மனதை பதற வைக்கிறது. சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது\nஇந்த சங்கரய்யாவைத்தானே மல்லிக் தேடிக் கொண்டிருந்தான் அண்ணனின் மன நிலை சரியாக இருந்திருந்தால் அவரே தம்பி மல்லிக்��ிடம் சொல்லியிருப்பார்...\nஇது என்ன மாயம் 35\nஉங்கள் திசையை, வழியை சரியாகத் தீர்மானியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://sangam.tamilnlp.com/url_gloss.php?url=export/etext_copy/tevaram7.txt", "date_download": "2019-04-26T12:43:01Z", "digest": "sha1:AF657IHPCGJCFNVCW43T7K7OS34C2DJ6", "length": 99780, "nlines": 1314, "source_domain": "sangam.tamilnlp.com", "title": "", "raw_content": "\nஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி\nஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி\nதிருவோலக்கதரிசன ஞாபகம்வர ஓதியருளிய பதிகம்\nசுவாமிபெயர் ஊர்த்துவதாண்டவேசுவரர் தேவியார் வண்டார்குழலியம்மை\nபறையார் முழவம் பாட்டோ டு\nபஞ்சவடியாவது மயிர்ப்பூணநூல் இது மாவிரதியரென்னும்\nஉட்சமயத்தாரணிவது மேலும் அவர்களணியுமணி எலும்பினாலாகிய\nமணிகள் இவற்றை மானக்கஞ்சாறநாயனார் புராணத்து வது\nசுவாமிபெயர் பிரமபுரீசுவரர் தேவியார் மலர்க்குழல்மின்னம்மை\nஅழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன்\nஅதுவும் நான்பட பாலதொன் றானாற்\nபிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்\nபிழைப்பன் ஆகிலு திருவடி பிழையேன்\nவழுக்கி வீழினு திருப்பெய ரல்லால்\nமற்று நான்அறி யேன்மறு மாற்றம்\nஒழுக்க என்கணு கொருமரு துரையாய்\nஒற்றி யூரெனும் ஊருறை வானே\nகட்ட னேன்பிற தேன்உன காளாய்\nகாதற் சங்கிலி காரண மாக\nஎட்டி னாற்றிக ழுந்திரு மூர்த்தி\nஎன்செய் வான்அடி யேன்எடு துரைக்கேன்\nபெட்ட னாகிலு திருவடி பிழையேன்\nபிழைப்ப னாகிலு திருவடி கடிமை\nஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்\nஒற்றி யூரெனும் ஊருறை வானே\nகங்கை தங்கிய சடையுடை கரும்பே\nகட்டி யேபலர குங்களை கண்ணே\nஅங்கை நெல்லியின் பழத்திடை அமுதே\nஅத்தா என்னிடர் ஆர்க்கெடு துரைக்கேன்\nசங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல\nவயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி\nஒங்கு மாகடல் ஓதம்வ துலவும்\nஒற்றி யூரெனும் ஊருறை வானே\nஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றா\nலியாவ ராகிலென் அன்புடை யார்கள்\nதோன்ற நின்றருள் செய்தளி திட்டாற்\nசொல்லு வாரைஅல் லாதன சொல்லாய்\nமூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்\nகொள்வ தேகண குவழ காகில்\nஊன்று கோல்என காவதொன் றருளாய்\nஒற்றி யூரெனும் ஊருறை வானே\nவழித்த லைப்படு வான்முயல் கின்றேன்\nஉன்னை போல்என்னை பாவிக்க மாட்டேன்\nசுழித்த லைப்பட்ட நீரது போல\nசுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளங்\nகழித்த லைப்பட்ட நாயது போல\nஒருவன் கோல்பற்றி கறகற இழுக்கை\nஒழித்து நீயரு ளாயின செய்யாய்\nஒற்றி யூரெனும் ஊருறை வானே\nமானை நோக்கியர் கண்வலை பட்டு\nவருந்தி யானுற்ற வல்வினை கஞ்சி\nதேனை ஆடிய கொன்றையி னாய்உன்\nசீல முங்குண முஞ்சிந்தி யாதே\nநானும் இத்தனை வேண்டுவ தடியேன்\nஉயிரொ டும்நர கத்தழு தாமை\nஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய்\nஒற்றி யூரெனும் ஊருறை வானே\nமற்று தேவரை நினைந்துனை மறவேன்\nஎஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன்\nபெற்றி ருந்து பெறாதொழி கின்ற\nபேதை யேன்பிழை திட்டதை அறியேன்\nமுற்றும் நீஎனை முனிந்திட அடியேன்\nகடவ தென்னுனை நான்மற வேனேல்\nஉற்ற நோயுறு பிணிதவிர தருளாய்\nஒற்றி யூரெனும் ஊருறை வானே\nகூடினாய் மலை மங்கையை நினையாய்\nகங்கை ஆயிர முகம்உடை யாளை\nசூடி னாயென்று சொல்லிய புக்கால்\nதொழும்ப னேனுக்குஞ் சொல்லலு மாமே\nவாடி நீயிரு தென்செய்தி மனனே\nவருந்தி யானுற்ற வல்வினை கஞ்சி\nஊடி னாலினி ஆவதொன் றுண்டே\nஒற்றி யூரெனும் ஊருறை வானே\nமகத்திற் புக்கதோர் சனிஎன கானாய்\nமைந்த னேமணி யேமண வாளா\nஅகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்\nஅழையேற் போகுரு டாஎன தரியேன்\nமுகத்திற் கண்ணிழ தெங்ஙனம் வாழ்கேன்\nமுக்க ணாமுறை யோமறை யோதீ\nஉகைக்கு தண்கடல் ஓதம்வ துலவும்\nஒற்றி யூரெனும் ஊருறை வானே\nஓதம் வந்துல வுங்கரை தன்மேல்\nஒற்றி யூருறை செல்வனை நாளும்\nஞால தான்பர வப்படு கின்ற\nநான்ம றையங்கம் ஓதிய நாவன்\nசீல தான்பெரி தும்மிக வல்ல\nசிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த\nபாடல் பத்திவை வல்லவர் தாம்போ\nபரகதி திண்ணம் நண்ணுவர் தாமே\nஇது உன்னைப்பிரிந்துபோவதில்லையென்று சங்கிலி நாச்சியாருக்கு\nசூளுரைசெய்து மணந்துமகிழ திருக்கையில் திருவாரூர்\nபரமசிவத்தின் திருவிளையாட்டால் முன்கூறிய சூளுரையைமறந்து\nஅபாவந்தோன்ற வருந்தி துதிசெய்த பதிகம்\nஅந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத\nஅவனை காப்பது காரண மாக\nவந்த காலன்றன் ஆருயி ரதனை\nவவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்\nஎந்தை நீயெனை நமன்றமர் நலியின்\nஇவன்மற் றென்னடி யானென விலக்குஞ்\nசிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன்\nசெழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே\nவைய கமுற்றும் மாமழை மறந்து\nவயலில் நீரிலை மாநில தருகோம்\nஉ கொள்கமற் றெங்களை என்ன\nஒலிகொள் வெண்முகி லாய்ப்பர தெங்கும்\nபெய்யும் மாமழை பெருவெள்ள தவிர்த்து\nபெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளுஞ்\nசெய்கை கண்டுநின் றிருவடி அடைந்தேன்\nசெழும்பொ ழிற்றிரு புன���கூர் உளானே\nஏத நன்னிலம் ஈரறு வேலி\nஏயர் கோனுற்ற இரும்பிணி தவிர்த்து\nகோத னங்களின் பால்கற தாட்ட\nகோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற\nதாதை தாளற எறிந்ததண் டிக்குன்\nசடைமி சைமலர் அருள்செ கண்டு\nபூத ஆளிநின் பொன்னடி அடைந்தேன்\nபூம்பொ ழிற்றிரு புன்கூர் உளானே\nநற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்\nநாவினு கரையன் நாளைப்போ வானுங்\nகற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி\nகண்ண பன்கணம் புல்லனென் றிவர்கள்\nகுற்றஞ் செய்யினுங் குணமென கருதுங்\nகொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்\nபொற்றி ரள்மணி கமலங்கள் மலரும்\nபொய்கை சூழ்திரு புன்கூர் உளானே\nகோல மால்வரை மத்தென நாட்டி\nகோள ரவுசுற் றிக்கடை தெழுந்த\nஆல நஞ்சுகண் டவர்மிக இரிய\nஅமரர் கட்கருள் புரிவது கருதி\nநீல மார்கடல் விடந்தனை உண்டு\nகண்ட தேவைத்த பித்தநீ செய்த\nசீலங் கண்டுநின் றிருவடி அடைந்தேன்\nசெழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே\nஇயக்கர் கின்னரர் யமனொடு வருணர்\nஇயங்கு தீவளி ஞாயிறு திங்கள்\nமயக்கம் இல்புலி வானரம் நாகம்\nவசுக்கள் வானவர் தானவர் எல்லாம்\nஅயர்ப்பொன் றின்றிநின் றிருவடி அதனை\nஅர்ச்சி தார்பெறும் ஆரருள் கண்டு\nதிகைப்பொன் றின்றிநின் றிருவடி அடைந்தேன்\nசெழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே\nபோர்த்த நீள்செவி யாளர்அ தணர்க்கு\nபொழில்கொள் ஆல்நிழற் கீழறம் புரிந்து\nபார்த்த னுக்கன்று பாசுப தங்கொடு\nதருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட\nஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை\nநங்கை யாளைநின் சடைமிசை கரந்த\nதீர்த்த னேநின்றன் றிருவடி அடைந்தேன்\nசெழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே\nமூவெ யில்செற்ற ஞான்றுய்ந்த மூவரில்\nஇருவர் நின்றிரு கோயிலின் வாய்தல்\nகாவ லாளரென் றேவிய பின்னை\nஒருவ நீகரி காடரங் காக\nமானை நோக்கியோர் மாநடம் மகிழ\nமணிமு ழாமுழ கஅருள் செய்த\nதேவ தேவநின் றிருவடி அடைந்தேன்\nசெழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே\nஅறிவி னால்மிக்க அறுவகை சமயம்\nஅவ்வ வர்க்கங்கே ஆரருள் புரிந்து\nஎறியு மாகடல் இலங்கையர் கோனை\nதுலங்க மால்வரை கீழடர திட்டு\nகுறிகொள் பாடலின் இன்னிசை கேட்டு\nகோல வாளொடு நாளது கொடுத்த\nசெறிவு கண்டுநின் றிருவடி அடைந்தேன்\nசெழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே\nகம்ப மால்களிற் றின்னுரி யானை\nகாமற் காய்ந்ததோர் கண்ணுடை யானை\nசெம்பொ னேயொக்கு திருவுரு வானை\nசெழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானை\nஉம்பர் ��ளியை உமையவள் கோனை\nஊரன் வன்றொண்டன் உள்ள தாலுக\nதன்பி னாற்சொன்ன அருந்தமிழ் ஐந்தோ\nடைந்தும் வல்லவர் அருவினை இலரே\nசுவாமிபெயர் சிவலோகநாதர் தேவியார் சொக்கநாயகியம்மை\nகண்டு தொழுது சுவாமீ இங்கு நெடுநாளாக மழைபொழிதலின்றி\nவருந்துகிறோம் ஆதலால் கிருபைபாலிக்கவேண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய\nமழைபொழிந்தால் சுவாமிக்கியாது தருவீர்களென்ன அவர்கள் பன்னிரண்டு\nவேலி நிலந்தருகிறோமென்ன கிருபை கூர்ந்து இந்தப்பதிகமோதியருளலும்\nபெய்யும்படிசெய்து முன்னமவர்கள் சொல்லிய பன்னிரண்டுவேலி நிலமேயன்றி\nஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை\nஒண்ணு தல்தனி கண்ணுத லானை\nகார தார்கறை மாமிடற் றானை\nகருத லார்புரம் மூன்றெரி தானை\nநீரில் வாளை வரால்குதி கொள்ளும்\nநிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர\nபாரு ளார்பர வித்தொழ நின்ற\nபரம னைப்பணி யாவிட லாமே\nதுன்னு வார்சடை தூமதி யானை\nதுயக்கு றாவகை தோன்றுவி பானை\nபன்னு நான்மறை பாடவல் லானை\nபார்த்த னுக்கருள் செய்தபி ரானை\nஎன்னை இன்னருள் எய்துவி பானை\nஏதி லார்த கேதிலன் றன்னை\nபுன்னை மாதவி போதலர் நீடூர\nபுனித னைப்பணி யாவிட லாமே\nகொல்லும் மூவிலை வேலுடை யானை\nகொடிய காலனை யுங்குமை தானை\nநல்ல வாநெறி காட்டுவி பானை\nநாளும் நாம்உ கின்ற பிரானை\nஅல்ல லில்லரு ளேபுரி வானை\nஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர\nகொல்லை வெள்ளெரு தேறவல் லானை\nகூறி நாம்பணி யாவிட லாமே\nதோடு காதிடு தூநெறி யானை\nதோற்ற முந்துற பாயவன் றன்னை\nபாடு மாமறை பாடவல் லானை\nபைம்பொ ழிற்குயில் கூவிட மாடே\nஆடு மாமயில் அன்னமோ டாட\nஅலைபு னற்கழ னித்திரு நீடூர்\nவேட னாயபி ரானவன் றன்னை\nவிரும்பி நாம்பணி யாவிட லாமே\nகுற்ற மொன்றடி யாரிலர் ஆனாற்\nகூடு மாறத னைக்கொடு பானை\nகற்ற கல்வியி லும்மினி யானை\nகாண பேணும வர்க்கெளி யானை\nமுற்ற அஞ்சு துறந்திரு பானை\nமூவ ரின்முத லாயவன் றன்னை\nசுற்று நீள்வயல் சூழ்திரு நீடூர\nதோன்ற லைப்பணி யாவிட லாமே\nகாடில் ஆடிய கண்ணுத லானை\nகால னைக்கடி திட்டபி ரானை\nபாடி ஆடும்பரி சேபுரி தானை\nபற்றி னோடுசுற் றம்மொழி பானை\nதேடி மாலயன் காண்பரி யானை\nசித்த முந்தெளி வார்க்கெளி யானை\nகோடி தேவர்கள் கும்பிடு நீடூர\nகூத்த னைப்பணி யாவிட லாமே\nவிட்டி லங்கெரி யார்கையி னானை\nவீடி லாதவி யன்புக ழானை\nகட்டு வாங்க தரித்தபி ரானை\nகாதி லார்கன கக்குழை யானை\nவிட்டி லங்குபுரி நூலுடை யானை\nவீந்த வர்தலை யோடுகை யானை\nகட்டி யின்கரும் போங்கிய நீடூர\nகண்டு நாம்பணி யாவிட லாமே\nமனத்து ளேமதி யாய்இரு பானை\nகாய மாயமும் ஆக்குவி பானை\nகாற்று மாய்க்கன லாய்க்கழி பானை\nஓயு மாறுரு நோய்புணர பானை\nஒல்லை வல்வினை கள்கெடு பானை\nவேய்கொள் தோள்உமை பாகனை நீடூர்\nவேந்த னைப்பணி யாவிட லாமே\nகண்ட முங்கறு திட்டபி ரானை\nகாண பேணும வர்க்கெளி யானை\nதொண்ட ரைப்பெரி தும்முக பானை\nதுன்ப முந்துற தின்பினி யானை\nபண்டை வல்வினை கள்கெடு பானை\nபாக மாமதி யாயவன் றன்னை\nகெண்டை வாளை கிளர்புனல் நீடூர\nகேண்மை யாற்பணி யாவிட லாமே\nஅல்லல் உள்ளன தீர்த்திடு வானை\nஅடைந்த வர்க்கமு தாயிடு வானை\nகொல்லை வல்லர வம்மசை தானை\nகோல மார்கரி யின்னுரி யானை\nநல்ல வர்க்கணி யானவன் றன்னை\nநானுங் காதல்செய் கின்றபி ரானை\nஎல்லி மல்லிகை யேகமழ் நீடூர்\nஏத்தி நாம்பணி யாவிட லாமே\nபேரோர் ஆயிர மும்முடை யானை\nபேரி னாற்பெரி தும்மினி யானை\nநீரூர் வார்சடை நின்மலன் றன்னை\nநீடூர் நின்றுக திட்டபி ரானை\nஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய்\nஆத ரித்தழை திட்டவிம் மாலை\nபாரூ ரும்பர வித்தொழ வல்லார்\nபத்த ராய்முத்தி தாம்பெறு வாரே\nசுவாமிபெயர் சோமநாதேசுவரர் தேவியார் வேயுறுதோளியம்மை\nதலைக்க லன்றலை மேல்தரி தானை\nதன்னைஎன் னைநினை கத்தரு வானை\nகொலைக்கை யானைஉரி போர்த்துக தானை\nகூற்றுதை தகுரை சேர்கழ லானை\nஅலைத்த செங்கண்விடை ஏறவல் லானை\nஆணை யால்அடி யேன்அடி நாயேன்\nமலைத்தசெ நெல்வயல் வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nபடைக்க சூலம் பயிலவல் லானை\nபாவி பார்மனம் பரவிக்கொண் டானை\nகடைக்கட்பி சைக்கிச்சை காதலி தானை\nகாமன்ஆ கந்தனை கட்டழி தானை\nசடைக்க கங்கையை தாழவை தானை\nதண்ணீர்மண் ணிக்கரை யானைத்த கானை\nமடைக்கண்நீ லம்அலர் வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nவெந்த நீறுமெய் பூசவல் லானை\nவேத மால்விடை ஏறவல் லானை\nஅந்தம் ஆதிஅறி தற்கரி யானை\nஆறலை தசடை யானைஅம் மானை\nசிந்தை யென்றடு மாற்றறு பானை\nதேவ தேவனென் சொல்முனி யாதே\nவந்தென் உள்ளம்புகும் வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nதடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரை\nதன்னடி கேசெல்லு மாறுவல் லானை\nபடங்கொள் நாகம்அரை ஆர்த்துக தானை\nபல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை\nநடுங்க ஆனைஉரி போர்த்துக தானை\nநஞ்சம் உண்டுகண் டங்கறு தானை\nமடந்த��� பாகனை வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nவளைக்கை முன்கைமலை மங்கை மணாளன்\nமார னார்உடல் நீறெழ செற்று\nதுளைத்த அங்கத்தொடு தூமலர கொன்றை\nதோலும்நூ லுந்துதை தவரை மார்பன்\nதிளைக்கு தெவ்வர் திரிபுரம் மூன்றும்\nஅவுணர் பெண்டிரும் மக்களும் வேவ\nவளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nதிருவின் நாயகன் ஆகிய மாலு\nகருள்கள் செய்திடும் தேவர் பிரானை\nஉருவி னானைஒன் றாவறி வொண்ணா\nமூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்\nசெருவில் ஏந்தியோர் கேழற்பின் சென்று\nசெங்கண் வேடனாய் என்னொடும் வந்து\nமருவி னான்றனை வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nஎந்தை யைஎந்தை தந்தை பிரானை\nஏத மாயஇடர் தீர்க்கவல் லானை\nமுந்தி யாகிய மூவரின் மிக்க\nமூர்த்தி யைமுதற் காண்பரி யானை\nகந்தின் மிக்ககரி யின்மரு போடு\nகார கில்கவ ரிம்மயிர் மண்ணி\nவந்து வந்திழி வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nதேனை ஆடிய கொன்றையி னானை\nஊனம் ஆயின தீர்க்க வல்லானை\nஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானை\nகான ஆனையின் கொம்பினை பீழ்ந்த\nகள்ள பிள்ளைக்குங் காண்பரி தாய\nவான நாடனை வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nகாளை யாகி வரையெடு தான்றன்\nகைகள் இற்றவன் மொய்தலை எல்லாம்\nமூளை போத ஒருவிரல் வைத்த\nமூர்த்தி யைமுதல் காண்பரி யானை\nபாளை தெங்கு பழம்விழ மண்டி\nசெங்கண் மேதிகள் சேடெறி தெங்கும்\nவாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nதிருந்த நான்மறை பாடவல் லானை\nதேவர குந்தெரி தற்கரி யானை\nபொருந்த மால்விடை ஏறவல் லானை\nபூதி பைபுலி தோலுடை யானை\nஇருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும்\nஏச நின்றவன் ஆருயிர கெல்லாம்\nமருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nமெய்யனை மெய்யின் நின்றுணர் வானை\nமெய்யி லாதவர் தங்களு கெல்லாம்\nபொய்ய னைப்புரம் மூன்றெரி தானை\nபுனித னைப்புலி தோலுடை யானை\nசெய்ய னைவெளி யதிரு நீற்றில்\nதிகழு மேனியன் மான்மறி ஏந்தும்\nமைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nவளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனென்\nறுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன்\nசடையன் காதலன் வனப்பகை அப்பன்\nநலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன்\nநங்கை சிங்கடி தந்தை பயந்த\nபலங்கி ளர்��மிழ் பாடவல் லார்மேல்\nபறையு மாஞ்செய்த பாவங்கள் தானே\nசாதலும் பிறத்தலு தவிர்த்தெனை வகுத்து\nதன்னருள் தந்தஎ தலைவனை மலையின்\nமாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை\nவருபுனல் சடையிடை வைத்தஎம் மானை\nஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை\nஎண்வகை ஒருவனை எங்கள்பி ரானை\nகாதில்வெண் குழையனை கடல்கொள மிதந்த\nகழுமல வளநகர கண்டுகொண் டேனே\nமற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன்\nவருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்\nசுற்றிய சுற்றமு துணையென்று கருதேன்\nதுணையென்று நான்தொழ பட்டஒண் சுடரை\nமுத்தியும் ஞானமும் வானவர் அறியா\nமுறைமுறை பலபல நெறிகளுங் காட்டி\nகற்பனை கற்பித்த கடவுளை அடியேன்\nகழுமல வளநகர கண்டுகொண் டேனே\nதிருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என்\nசெய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்\nஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன்\nஉணர்வுபெற் றேன்உய்யுங் காரண தன்னால்\nவிருத்தனை பாலனை கனவிடை விரவி\nவிழித்தெங்குங் காணமா டாதுவி டிருந்தேன்\nகருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலை\nகழுமல வளநகர கண்டுகொண் டேனே\nமழைக்கரும் பும்மலர கொன்றையி னானை\nவளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்\nபிழைத்தொரு கால்இனி போய்ப்பிற வாமை\nபெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்\nகுழைக்கருங் கண்டனை கண்டுகொள் வானே\nபாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்\nகழைக்கரும் புங்கத லிப்பல சோலை\nகழுமல வளநகர கண்டுகொண் டேனே\nகுண்டலங் குழைதிகழ் காதனே என்றுங்\nகொடுமழு வாட்படை குழகனே என்றும்\nவண்டலம் பும்மலர கொன்றையன் என்றும்\nவாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே\nபண்டைநம் பலமன முங்களை தொன்றா\nபசுபதி பதிவின விப்பல நாளுங்\nகண்டலங் கழிக்கரை ஓதம்வ துலவுங்\nகழுமல வளநகர கண்டுகொண் டேனே\nவரும்பெரும் வல்வினை என்றிரு தெண்ணி\nவருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்\nவிரும்பிஎன் மனத்திடை மெய்குளிர பெய்தி\nவேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே\nஅரும்பினை அலரினை அமுதினை தேனை\nஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங்\nகரும்பினை பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனி\nகழுமல வளநகர கண்டுகொண் டேனே\nஅயலவர் பரவவும் அடியவர் தொழவும்\nஅன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்\nமுயல்பவர் பின்சென்று முயல்வலை யானை\nபடுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணி\nபுயலினை திருவினை பொன்னின தொளியை\nமின்னின துருவை என்னிடை பொருளை\nகயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங்\nகழுமல வளநகர கண்டுகொண் டேனே\nநினைதரு பாவங்கள் நாசங்க ளாக\nநினைந்துமுன் தொழுதெழ பட்டஒண் சுடரை\nமலைதரு மலைமகள் கணவனை வானோர்\nமாமணி மாணிக்க தைம்மறை பொருளை\nபுனைதரு புகழினை எங்கள தொளியை\nஇருவரும் ஒருவனென் றுணர்வரி யவனை\nகனைதரு கருங்கடல் ஓதம்வ துலவுங்\nகழுமல வளநகர கண்டுகொண் டேனே\nமறையிடை துணிந்தவர் மனையிடை இருப்ப\nவஞ்சனை செய்தவர் பொய்கையும் மா\nதுறையுற குளித்துள தாகவை துய்த்த\nஉண்மை யெனுந்தக வின்மையை ஓரேன்\nபிறையுடை சடையனை எங்கள்பி ரானை\nபேரரு ளாளனை காரிருள் போன்ற\nகறையணி மிடறுடை அடிகளை அடியேன்\nகழுமல வளநகர கண்டுகொண் டேனே\nசெழுமலர கொன்றையுங் கூவிள மலரும்\nவிரவிய சடைமுடி அடிகளை நினைந்தி\nடழுமலர கண்ணிணை அடியவர கல்லால்\nஅறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங்\nகழுமல வளநகர கண்டுகொண் டூரன்\nசடையன்றன் காதலன் பாடிய பத்து\nதொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மை\nதுன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே\nபொன்னும் மெய்ப்பொரு ளுந்தரு வானை\nபோக முந்திரு வும்புணர பானை\nபின்னை என்பிழை யைப்பொறு பானை\nபிழையெ லாந்தவி ரப்பணி பானை\nஇன்ன தன்மையன் என்றறி வொண்ணா\nஎம்மா னைஎளி வந்தபி ரானை\nஅன்னம் வைகும் வயற்பழ னத்தணி\nஆரூ ரானை மறக்கலு மாமே\nகட்ட மும்பிணி யுங்களை வானை\nகாலற் சீறிய காலுடை யானை\nவிட்ட வேட்கைவெ நோய்களை வானை\nவிரவி னால்விடு தற்கரி யானை\nவாரா மேதவி ரப்பணி பானை\nஅட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை\nஆரூ ரானை மறக்கலு மாமே\nகார்க்குன் றமழை யாய்ப்பொழி வானை\nகலைக்கெ லாம்பொரு ளாயுடன் கூடி\nபார்க்கின் றஉயிர குப்பரி தானை\nபகலுங் கங்குலும் ஆகிநின் றானை\nஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை\nஉணரும் நாவினை காண்கின்ற கண்ணை\nஆர்க்கின் றகட லைமலை தன்னை\nஆரூ ரானை மறக்கலு மாமே\nசெத்த போதினில் முன்னின்று நம்மை\nசிலர்கள் கூடி சிரிப்பதன் முன்னம்\nவைத்த சிந்தைஉண் டேமனம் உண்டே\nமதிஉண் டேவிதி யின்பயன் உண்டே\nமுத்தன் எங்கள்பி ரானென்று வானோர்\nதொழநின் றதிமில் ஏறுடை யானை\nஅத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை\nஆரூ ரானை மறக்கலு மாமே\nசெறிவுண் டேல்மன தாற்றெளி வுண்டேல்\nதேற்ற தால்வருஞ் சிக்கன வுண்டேல்\nமறிவுண் டேல்மறு மைப்பிற புண்டேல்\nவாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல்\nபொறிவண் டாழ்செய்யும் பொன்மலர கொன்றை\nபொன்போ லுஞ்சடை மேற்புனை தானை\nஅறிவுண் டேஉட லத்து���ிர் உண்டே\nஆரூ ரானை மறக்கலு மாமே\nபொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று\nபொருளுஞ் சுற்றமும் போகமும் ஆகி\nமெள்ள நின்றவர் செய்வன எல்லாம்\nவாரா மேதவிர கும்விதி யானை\nவள்ளல் எந்த கேதுணை என்று\nநாள்நா ளும்அம ரர்தொழு தேத்தும்\nஅள்ள லங்கழ னிப்பழ னத்தணி\nஆரூ ரானை மறக்கலு மாமே\nகரியா னைஉரி கொண்டகை யானை\nகண்ணின் மேலொரு கண்ணுடை யானை\nவரியா னைவரு தங்களை வானை\nமறையா னைக்குறை மாமதி சூடற்\nகுரியா னைஉல கத்துயிர கெல்லாம்\nஒளியா னைஉக துள்கிநண் ணாதார\nகரியா னைஅடி யேற்கெளி யானை\nஆரூ ரானை மறக்கலு மாமே\nவாளா நின்று தொழும்அடி யார்கள்\nவான்ஆ ளப்பெறும் வார்த்தையை கேட்டும்\nநாணா ளும்மலர் இட்டுவணங் கார்\nநம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்\nகேளா நான்கிட தேஉழை கின்றேன்\nகிளைக்கெ லாந்துணை யாமென கருதி\nஆளா வான்பலர் முன்பழை கின்றேன்\nஆரூ ரானை மறக்கலு மாமே\nவிடக்கை யேபெரு கிப்பல நாளும்\nவேட்கை யாற்பட்ட வேதனை தன்னை\nகடக்கி லேன்நெறி காணவும் மாட்டேன்\nகண்கு ழிந்திர பார்கையி லொன்றும்\nஇடக்கி லேன்பர வைத்திரை கங்கை\nசடையா னைஉமை யாளையோர் பாக\nதடக்கி னானைஅ தாமரை பொய்கை\nஆரூ ரானை மறக்கலு மாமே\nஒட்டி ஆட்கொண்டு போயொளி திட்ட\nஉச்சி போதனை நச்சர வார்த்த\nபட்டி யைப்பக லையிருள் தன்னை\nபாவி பார்மன தூறு தேனை\nகட்டி யைக்கரும் பின்றெளி தன்னை\nகாத லாற்கடல் சூர்தடி திட்ட\nசெட்டி யப்பனை பட்டனை செல்வ\nஆரூ ரானை மறக்கலு மாமே\nஓரூ ரென்றுல கங்களு கெல்லாம்\nஉரைக்க லாம்பொரு ளாயுடன் கூடி\nகாரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை\nமுடியன் காரிகை காரண மாக\nஆரூ ரைம்மற தற்கரி யானை\nஅம்மான் றன்றிரு பேர்கொண்ட தொண்டன்\nஆரூ ரன்னடி நாயுரை வல்லார்\nஅமர லோக திருப்பவர் தாமே\nகழுதை குங்கு தான்சு தெய்த்தாற்\nகைப்பர் பாழ்புக மற்றது போல\nபழுது நான்உழன் றுள்தடு மாறி\nபடுசு ழித்தலை பட்டனன் எந்தாய்\nஅழுது நீயிரு தென்செய்தி மனனே\nஅங்க ணாஅர னேயென மாட்டா\nஇழுதை யேனுக்கோர் உய்வகை அருளாய்\nஇடைம ருதுறை எந்தைபி ரானே\nநரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே\nநன்றி யில்வினை யேதுணி தெய்த்தேன்\nஅரைத்த மஞ்சள தாவதை அறிந்தேன்\nஅஞ்சி னேன்நம னாரவர் தம்மை\nஉரைப்பன் நானுன சேவடி சேர\nஉணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத\nஇரைப்ப னேனுக்கோர் உய்வகை அருளாய்\nஇடைம ருதுறை எந்தைபி ரானே\nபுன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்\nபோலும் வாழ்க்கை பொருளி���ை நாளும்\nஎன்னெ னக்கினி இற்றைக்கு நாளை\nஎன்றி ருந்திடர் உற்றனன் எந்தாய்\nமுன்ன மேஉன சேவடி சேரா\nமூர்க்க னாகி கழிந்தன காலம்\nஇன்னம் என்றன குய்வகை அருளாய்\nஇடைம ருதுறை எந்தைபி ரானே\nமுந்தி செய்வினை இம்மைக்கண் நலிய\nமூர்க்க னாகி கழிந்தன காலம்\nசிந்தி தேமனம் வைக்கவும் மாட்டேன்\nசிறுச்சிறி தேஇர பார்கட்கொன் றீயேன்\nஅந்தி வெண்பிறை சூடும்எம் மானே\nஆரூர் மேவிய அமரர்கள் தலைவா\nஎந்தை நீயென குய்வகை அருளாய்\nஇடைம ருதுறை எந்தைபி ரானே\nஅழிப்பர் ஐவர் புரவுடை யார்கள்\nஐவ ரும்புர வாசற ஆண்டு\nகழித்து காற்பெய்து போயின பின்னை\nகடைமு றைஉன கேபொறை ஆனேன்\nவிழித்து கண்டனன் மெய்ப்பொருள் தன்னை\nவேண்டேன் மானுட வாழ்க்கையீ தாகில்\nஇழித்தேன் என்றன குய்வகை அருளாய்\nஇடைம ருதுறை எந்தைபி ரானே\nகுற்ற தன்னொடு குணம்பல பெருக்கி\nகோல நுண்ணிடை யாரொடு மயங்கி\nகற்றி லேன்கலை கள்பல ஞானங்\nகடிய ஆயின கொடுமைகள் செய்தேன்\nபற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்\nபாவி யேன்பல பாவங்கள் செய்தேன்\nஎற்று ளேன்என குய்வகை அருளாய்\nஇடைம ருதுறை எந்தைபி ரானே\nகொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னை\nகுற்றஞ் செற்றம் இவைமுத லாக\nவிடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும்\nவேண்டில் ஐம்புலன் என்வசம் அல்ல\nநடுக்கம் உற்றதோர் மூப்புவ தெய்த\nநமன்த மர்நர கத்திடல் அஞ்சி\nஇடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய்\nஇடைம ருதுறை எந்தைபி ரானே\nஐவ கையர் ஐயரவ ராகி\nஆட்சி கொண்டொரு காலவர் நீங்கார்\nஅவ்வ கையவர் வேண்டுவ தானால்\nஅவர வர்வழி ஒழுகிநான் வந்து\nசெய்வ கையறி யேன்சிவ லோகா\nதீவ ணாசிவ னேயெரி யாடீ\nஎவ்வ கையென குய்வகை அருளாய்\nஇடைம ருதுறை எந்தைபி ரானே\nஏழை மானுட இன்பினை நோக்கி\nஇளைய வர்வ பட்டிரு தின்னம்\nவாழை தான்பழு கும்ந கென்று\nவஞ்ச வல்வினை யுள்வலை பட்டு\nகூழை மாந்தர்தஞ் செல்கதி பக்கம்\nபோக மும்பொருள் ஒன்றறி யாத\nஏழை யேனுக்கோர் உய்வகை அருளாய்\nஇடைம ருதுறை எந்தைபி ரானே\nஅரைக்குஞ் சந்தன தோடகில் உந்தி\nஐவ னஞ்சு தார்த்திரு பாலும்\nஇரைக்குங் காவிரி தென்கரை தன்மேல்\nஇடைம ருதுறை எந்தைபி ரானை\nஉரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை\nஉள்ள தால்உக தேத்தவல் லார்கள்\nநரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி\nநாதன் சேவடி நண்ணுவர் தாமே\nசுவாமிபெயர் மருதீசுவரர் தேவியார் நலமுலைநாயகியம்மை\nஆல தானுக தமுதுசெய் தானை\nஆதி யைஅம ரர்தொ��ு தேத்துஞ்\nசீல தான்பெரி தும்முடை யானை\nசிந்தி பாரவர் சிந்தையு ளானை\nஏல வார்குழ லாள்உமை நங்கை\nஎன்றும் ஏத்தி வழிபட பெற்ற\nகால காலனை கம்பனெம் மானை\nகாண கண்அடி யேன்பெற்ற வாறே\nஉற்ற வர்க்குத வும்பெரு மானை\nஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனை\nபற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னை\nபாவி பார்மனம் பரவிக்கொண் டானை\nஅற்ற மில்புக ழாள்உமை நங்கை\nஆத ரித்து வழிபட பெற்ற\nகற்றை வார்சடை கம்பனெம் மானை\nகாண கண்அடி யேன்பெற்ற வாறே\nதிரியும் முப்புரம் தீப்பிழம் பாக\nசெங்கண் மால்விடை மேற்றிகழ் வானை\nகரியின் ஈருரி போர்த்துக தானை\nகாம னைக்கன லாவிழி தானை\nவரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை\nமருவி யேத்தி வழிபட பெற்ற\nபெரிய கம்பனை எங்கள்பி ரானை\nகாண கண்அடி யேன்பெற்ற வாறே\nகுண்ட லந்திகழ் காதுடை யானை\nகூற்று தைத்த கொடுந்தொழி லானை\nவண்டலம் புமலர கொன்றையி னானை\nவாள ராமதி சேர்சடை யானை\nகெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை\nகெழுமி யேத்தி வழிபட பெற்ற\nகண்டம் நஞ்சுடை கம்பனெம் மானை\nகாண கண்அடி யேன்பெற்ற வறே\nவெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை\nவேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை\nஅல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை\nஅரும றையவை அங்கம்வல் லானை\nஎல்லை யிற்புக ழாள்உமை நங்கை\nஎன்றும் ஏத்தி வழிபட பெற்ற\nநல்ல கம்பனை எங்கள் பிரானை\nகாண கண்அடி யேன்பெற்ற வாறே\nஉருத்திரராற் பூசிக்கப்பட்ட சிவலிங்க பெருமானுக்கு\nதிங்கள் தங்கிய சடையுடை யானை\nதேவ தேவனை செழுங்கடல் வளருஞ்\nசங்க வெண்குழை காதுடை யானை\nசாம வேதம் பெரிதுக பானை\nமங்கை நங்கை மலைமகள் கண்டு\nமருவி ஏத்தி வழிபட பெற்ற\nகங்கை யாளனை கம்பனெம் மானை\nகாண கண்அடி யேன்பெற்ற வாறே\nவிண்ண வர்தொழு தேத்தநின் றானை\nவேத தான்விரி தோதவல் லானை\nநண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை\nநாளும் நாம்உ கின்றபி ரானை\nஎண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை\nஎன்றும் ஏத்தி வழிபட பெற்ற\nகண்ணும் மூன்றுடை கம்பனெம் மானை\nகாண கண்அடி யேன்பெற்ற வாறே\nசிந்தி தென்றும் நினைந்தெழு வார்கள்\nசிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னை\nபந்தி தவினை பற்றறு பானை\nபாலோ டானஞ்சும் ஆட்டுக தானை\nஅந்த மில்புக ழாள்உமை நங்கை\nஆத ரித்து வழிபட பெற்ற\nகந்த வார்சடை கம்பனெம் மானை\nகாண கண்அடி யேன்பெற்ற வாறே\nவரங்கள் பெற்றுழல் வாளர கர்தம்\nவாலி யபுரம் மூன்றெரி தானை\nநிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி\nநிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனை\nபரந்த தொல்புக ழாள்உமை நங்கை\nபரவி யேத்தி வழிபட பெற்ற\nகரங்கள் எட்டுடை கம்பனெம் மானை\nகாண கண்அடி யேன்பெற்ற வாறே\nஎள்க லின்றி இமையவர் கோனை\nஈச னைவழி பாடுசெய் வாள்போல்\nஉள்ள துள்கி உகந்துமை நங்கை\nவழிபட சென்று நின்றவா கண்டு\nவெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி\nவெருவி ஓடி தழுவவெளி பட்ட\nகள்ள கம்பனை எங்கள் பிரானை\nகாண கண்அடி யேன்பெற்ற வாறே\nபெற்றம் ஏறுக தேறவல் லானை\nபெரிய எம்பெரு மானென்றெ போதுங்\nகற்ற வர்பர வப்படு வானை\nகாண கண்அடி யேன்பெற்ற தென்று\nகொற்ற வன்கம்பன் கூத்தனெம் மானை\nகுளிர்பொ ழிற்றிரு நாவலா ரூரன்\nநற்ற மிழ்இவை ஈரைந்தும் வல்லார்\nநன்னெ றிஉல கெய்துவர் தாமே\nசுவாமிபெயர் ஏகாம்பரநாதர் தேவியார் காமாட்சியம்மை\nபுற்றில் வாளர வார்த்த பிரானை\nபூத நாதனை பாதமே தொழுவார்\nபற்று வான்துணை எனக்கெளி வந்த\nபாவ நாசனை மேவரி யானை\nமுற்ற லார்திரி புரமொரு மூன்றும்\nபொன்ற வென்றிமால் வரைஅரி அம்பா\nகொற்ற வில்லங்கை ஏந்திய கோனை\nகோல காவினிற் கண்டுகொண் டேனே\nஅங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும்\nஆய நம்பனை வேய்புரை தோளி\nதங்கு மாதிரு உருவுடை யானை\nதழல்ம திச்சடை மேற்புனை தானை\nவெங்கண் ஆனையின் ஈருரி யானை\nவிண்ணு ளாரொடு மண்ணுளார் பரசுங்\nகொங்கு லாம்பொழிற் குரவெறி கமழுங்\nகோல காவினிற் கண்டுகொண் டேனே\nபாட்ட கத்திசை யாகிநின் றானை\nபத்தர் சித்தம் பரிவினி யானை\nநாட்ட கத்தேவர் செய்கையு ளானை\nநட்ட மாடியை நம்பெரு மானை\nகாட்ட கத்துறு புலியுரி யானை\nகண்ணோர் மூன்றுடை அண்ணலை அடியேன்\nகோட்ட கப்புன லார்செழுங் கழனி\nகோல காவினிற் கண்டுகொண் டேனே\nஆத்தம் என்றெனை ஆளுக தானை\nஅமரர் நாதனை குமரனை பயந்த\nவார்த்த யங்கிய முலைமட மானை\nவைத்து வான்மிசை கங்கையை கரந்த\nதீர்த்த னைச்சிவ னைச்செழு தேனை\nதில்லை அம்பல துள்நிறை தாடுங்\nகூத்த னைக்குரு மாமணி தன்னை\nகோல காவினிற் கண்டுகொண் டேனே\nஅன்று வந்தெனை அகலிட தவர்முன்\nஆள தாகஎன் றாவணங் காட்டி\nநின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த\nநித்தி லத்திரள் தொத்தினை முத்தி\nகொன்றி னான்றனை உம்பர் பிரானை\nஉயரும் வல்லர ணங்கெட சீறுங்\nகுன்ற வில்லியை மெல்லிய லுடனே\nகோல காவினிற் கண்டுகொண் டேனே\nகாற்று தீப்புன லாகிநின் றானை\nகடவு ளைக்கொடு மால்விடை யானை\nநீற்று தீயுரு வாய்நிமிர தானை\nநிரம்பு பல்கலை யின்பொ ருளாலே\nபோற்றி தன்கழல் தொழுமவன் உயிரை\nபோக்கு வான்உயிர் நீக்கிட தாளாற்\nகூற்றை தீங்குசெய் குரைகழ லானை\nகோல காவினிற் கண்டுகொண் டேனே\nஅன்ற யன்சிரம் அரிந்ததிற் பலிகொண்\nடமர ருக்கருள் வெளிப்படு தானை\nதுன்று பைங்கழ லிற்சிலம் பார்த்த\nசோதி யைச்சுடர் போலொளி யானை\nமின்ற யங்கிய இடைமட மங்கை\nமேவும் ஈசனை வாசமா முடிமேற்\nகொன்றை யஞ்சடை குழகனை அழகார்\nகோல காவினிற் கண்டுகொண் டேனே\nநாளும் இன்னிசை யாற்றமிழ் பரப்பும்\nஞான சம்பந்த னுக்குல கவர்முன்\nதாளம் ஈந்தவன் பாடலு கிரங்கு\nதன்மை யாளனை என்மன கருத்தை\nஆளும் பூதங்கள் பாடநின் றாடும்\nஅங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சுங்\nகோளி லிப்பெருங் கோயிலுள் ளானை\nகோல காவினிற் கண்டுகொண் டேனே\nஅரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டு\nகன்றி ரங்கிய வென்றியி னானை\nபரக்கும் பாரளி துண்டுக தவர்கள்\nபரவி யும்பணி தற்கரி யானை\nசிரக்கண் வாய் செவி மூக்குயர் காயம்\nஆகி தீவினை தீர்த்தஎம் மானை\nகுரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ்\nகோல காவினிற் கண்டுகொண் டேனே\nகோட ரம்பயில் சடையுடை கரும்பை\nகோல காவுளெம் மானைமெய்ம் மான\nபாட ரங்குடி அடியவர் விரு\nபயிலும் நாவலா ரூரன்வன் றொண்டன்\nநாடி ரங்கிமுன் அறியு நெறியால்\nநவின்ற பத்திவை விளம்பிய மாந்தர்\nகாட ரங்கென நடம்நவின் றான்பாற்\nகதியும் எய்துவர் பதியவர கதுவே\nசுவாமிபெயர் சத்தபுரீசுவரர் தேவியார் ஓசைகொடுத்தநாயகியம்மை\nமெய்யைமுற் றப்பொடி பூசியோர் நம்பி\nவேதம்நான் கும்விரி தோதியோர் நம்பி\nகையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பி\nகண்ணு மூன்றுடை யாயொரு நம்பி\nசெய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி\nதிரிபுர தீயெழ செற்றதோர் வில்லால்\nஎய்தநம் பியென்னை ஆளுடை நம்பி\nஎழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே\nதிங்கள் நம்பிமுடி மேலடி யார்பால்\nசிறந்தநம் பிபிற தஉயிர கெல்லாம்\nஅங்கண் நம்பியருள் மால்விசும் பாளும்\nஅமரர் நம்பிகும ரன்முதல் தேவர்\nதங்கள் நம்பிதவ துக்கொரு நம்பி\nதாதை என்றுன் சரண்பணி தேத்தும்\nஎங்கள் நம்பிஎன்னை ஆளுடை நம்பி\nஎழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே\nவருந்த அன்றுமத யானை உரித்த\nவழக்கு நம்பிமுழ குங்கடல் நஞ்சம்\nஅருந்தும் நம்பிஅம ரர்க்கமு தீந்த\nஅருளென் நம்பிபொரு ளால்வரு நட்டம்\nபுரிந்த நம்பிபுரி நூலுடை நம்பி\nபொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி\nஇருந்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி\nஎழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே\nஊறு நம்பிஅமு தாஉயிர கெல்லாம்\nஉரிய நம்பிதெரி யம்மறை அங்கங்\nகூறு நம்பிமுனி வர்க்கருங் கூற்றை\nகுமைத்த நம்பிகுமை யாப்புலன் ஐந்துஞ்\nசீறு நம்பிதிரு வெள்ளடை நம்பி\nசெங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு தென்றும்\nஏறு நம்பிஎன்னை ஆளுடை நம்பி\nஎழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே\nகுற்ற நம்பிகுறு காரெயில் மூன்றை\nகுலைத்த நம்பிசிலை யாவரை கையிற்\nபற்று நம்பிபர மானந்த வெள்ளம்\nபணிக்கும் நம்பிஎன பாடுத லல்லால்\nமற்று நம்பிஉன கென்செய வல்லேன்\nமதியி லேன்படு வெந்துயர் எல்லாம்\nஎற்று நம்பிஎன்னை ஆளுடை நம்பி\nஎழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே\nஅரித்த நம்பிஅடி கைதொழு வார்நோய்\nஆண்ட நம்பிமுன்னை ஈண்டுல கங்கள்\nதெரித்த நம்பிஒரு சேவுடை நம்பி\nசில்பலி கென்றக தோறுமெய் வேட\nதரித்த நம்பிசம யங்களின் நம்பி\nதக்கன்றன் வேள்விபு கன்றிமை யோரை\nஇரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி\nஎழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே\nபின்னை நம்பும்பு தான்நெடு மாலும்\nபிரமனும் என்றிவர் நாடியுங் காணா\nஉன்னை நம்பிஒரு வர்க்கெய்த லாமே\nஉலகு நம்பிஉரை செய்யும தல்லால்\nமுன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி\nமுழுதிவை இத்தனை யுந்தொகு தாண்ட\nதென்னை நம்பிஎம் பிரானாய நம்பி\nஎழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே\nசொல்லை நம்பிபொரு ளாய்நின்ற நம்பி\nதோற்றம் ஈறுமுத லாகிய நம்பி\nவல்லை நம்பிஅடி யார்க்கருள் செய்ய\nவருந்தி நம்பிஉன காட்செய கில்லார்\nஅல்லல் நம்பிபடு கின்றதென் நாடி\nஅணங்கொரு பாகம்வை தெண்கணம் போற்ற\nஇல்ல நம்பியிடு பிச்சைகொள் நம்பி\nஎழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே\nகாண்டு நம்பிகழற் சேவடி என்றுங்\nகலந்துனை காதலி தாட்செய்கிற் பாரை\nஆண்டு நம்பியவர் முன்கதி சேர\nஅருளும் நம்பிகுரு மாப்பிறை பாம்பை\nதீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்க\nதிருத்து நம்பிபொ சமண்பொரு ளாகி\nஈண்டு நம்பிஇமை யோர்தொழு நம்பி\nஎழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே\nகரக்கும் நம்பிகசி யாதவர் தம்மை\nகசிந்தவர கிம்மையோ டம்மையில் இன்பம்\nபெருக்கும் நம்பி பெரு கருத்தா\nஇச்செய்யுளின் பிற்பகுதி சிதைந்து போயிற்று\nநீறு தாங்கிய திருநுத லானை\nநெற்றி கண்ணனை நிரைவளை மடந்தை\nகூறு தாங்கிய கொள்கையி னானை\nகுற்றம் இல்லியை கற்றையஞ் சடைமேல்\nஆறு தாங்கிய அழகனை அமரர\nகரிய சோதியை வரிவரால் உகளுஞ்\nசேறு தாங்கிய திருத்தினை நகரு\nசிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே\nபிணிகொள் ஆக்கை பிறப்பிற பென்னும்\nஇதனைநீக்கி ஈசன் திருவடி யிணைக்காள்\nதுணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள்நீ\nஅஞ்சல் நெஞ்சமே வஞ்சர்வாழ் மதின்மூன்\nறணிகொள் வெஞ்சிலை யால்உக சீறும்\nஐயன் வையகம் பரவிநின் றேத்து\nதிணியும் வார்பொழில் திருத்தினை நகரு\nசிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே\nவடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால்\nமயல துற்றுவஞ் சனைக்கிட மாகி\nமுடியு மாகரு தேலெரு தேறும்\nமூர்த்தி யைமுத லாயபி ரானை\nஅடிகள் என்றடி யார்தொழு தேத்தும்\nஅப்பன் ஒப்பிலா முலைஉமை கோனை\nசெடிகொள் கான்மலி திருத்தினை நகரு\nசிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே\nபாவ மேபுரி தகலிட தன்னிற்\nபலப கர்ந்தல மந்துயிர் வாழ்க்கை\nகாவ என்றுழ தயர்ந்துவீ ழாதே\nஅண்ணல் தன்றிறம் அறிவினாற் கருதி\nமாவின் ஈருரி உடைபுனை தானை\nமணியை மைந்தனை வானவர கமுதை\nதேவ தேவனை திருத்தினை நகரு\nசிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே\nஒன்ற லாவுயிர் வாழ்க்கையை நினைந்தி\nடுடல்த ளர்ந்தரு மாநிதி இயற்றி\nஎன்றும் வாழலாம் எமக்கென பேசும்\nஇதுவும் பொய்யென வேநினை உளமே\nகுன்று லாவிய புயமுடை யானை\nகூத்த னைக்குலா விக்குவ லயத்தோர்\nசென்றெ லாம்பயில் திருத்தினை நகரு\nசிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே\nவேந்த ராயுல காண்டறம் புரிந்து\nவீற்றி ருந்தஇவ் வுடலிது தன்னை\nதேய்ந்தி றந்துவெ துயருழ திடுமி\nபொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7397.html", "date_download": "2019-04-26T11:44:38Z", "digest": "sha1:DJ6T7MOMST7V2YWV72FPDHVFJPNHS7O3", "length": 5039, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> டி.என்.டி.ஜே வின் அரும்பணிகள்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ டி.என்.டி.ஜே வின் அரும்பணிகள்\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது பாகம் 5\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 3\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 6\nதலைப்பு : டி.என்.டி.ஜே வின் அரும்பணிகள்\nஉரை : பா.அப்துல் ரஹ்மான்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nTags: TNTJ), டி.என்.டி.ஜே, பொதுக்கூட்டம்\nசூனியம் ஓர் பித்தலாட்டம் 2\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nமனித குல வழிக்காட்டி திருக்���ுர்ஆன்-எம்.கே.பி.நகர் பொதுக்கூட்டம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/01/dev-acting.html", "date_download": "2019-04-26T12:09:20Z", "digest": "sha1:4RX6IAD2QBH5JJUQA5NM6BOB5VXH4XHZ", "length": 7701, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "நாயகனாகும் சூர்யாவின் மகன் 'தேவ்'... அதுவும் இந்த சூப்பர் கதையில் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / நடிகர் / நாயகனாகும் சூர்யாவின் மகன் 'தேவ்'... அதுவும் இந்த சூப்பர் கதையில்\nநாயகனாகும் சூர்யாவின் மகன் 'தேவ்'... அதுவும் இந்த சூப்பர் கதையில்\nசினிமா பிரபலம் பலரது வாரிசுகளுக்கு சினிமா பட வாய்ப்பு என்பது மிகச் சாதாரணமாக ஒன்று. ஆனாலும் பெரும்பாலானவர்கள் 'பிள்ளைகளின் படிப்பு முடியட்டும்' என தேடி வரும் வாய்ப்புகளை தவிர்த்து விடுவதும் வழக்கம் .\nரோபோ சங்கரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய செல்ல மகள்\nஇப்படி, தன் மகன் தேவிற்கு வந்த பல படவாய்ப்புகளை தட்டிக் கழித்து வந்த நடிகர் சூர்யா, அருமையான கதை ஒன்று வரவே, அவரை நடிக்க வைக்க டபுள் ஓகே சொல்லி இருக்கிறாராம்.\nஅண்மையில் நடிகர் சூர்யாவையும், ஜோதிகாவையும் சந்தித்து கதை கூறி இருக்கிறார் புதுமுக இயக்குனர் ஒருவர். சுட்டிப் பையனுக்கும், ந���ய் குட்டி ஒன்றிற்கு இடையே நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களை கதைக்களமாக கொண்ட இத்திரைப்பட கதையை கேட்டதுமே இருவருக்கும் மிகவும் பிடித்து விட்டதாம்.\nபிரமாண்ட நடிகர் நடித்தும் கதை சரி இல்லை என்றால், ரசிகர்கள் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள், என்பதை சமீப காலமாக பல படங்கள் நிரூபித்து விட்ட நிலையில், தன் மகனை தேடி வந்த ஒரு நல்ல கதையை இழக்க விரும்பாத இந்த நட்சத்திர தம்பதி, அவரை நடிக்க வைக்கும் பணிகளில் முழுமூச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.\nநாயகனாகும் சூர்யாவின் மகன் 'தேவ்'... அதுவும் இந்த சூப்பர் கதையில் Reviewed by Viral Ulagam on January 14, 2019 Rating: 5\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_10.html", "date_download": "2019-04-26T12:12:05Z", "digest": "sha1:OXXU3BUXCY7Y3HV6C6KWRUZRG5NVDNBA", "length": 5020, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யார் என்பதை சோனியா அறிவிப்பார்: மு.க.ஸ்டாலின்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யார் என்பதை சோனியா அறிவிப்பார்: மு.க.ஸ்டாலின்\nபதிந்தவர்: தம்பியன் 10 June 2017\nஎதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க தன்னுடைய வேட்பாளர் யார் என்பதை அறிவித்ததும் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூடி தமது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஆராயும். இறுதி முடிவை சோனியா காந்தி அறிவிப்பார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னை, பொழிச்சலூர், பேரேரி அம்மன் கோவில் குளம் மற்றும் தண்டலம், வடிவுடை அம்மன் கோவில் குளம் ஆகியவற்றின் தூர்வாரும் பணிகளை மு.க.ஸ்டாலின் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n0 Responses to எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யார் என்பதை சோனியா அறிவிப்பார்: மு.க.ஸ்டாலின்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையா�� பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யார் என்பதை சோனியா அறிவிப்பார்: மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_84.html", "date_download": "2019-04-26T11:37:10Z", "digest": "sha1:VSZG5GVXCJB4PAZYHEZXOUKY7NHAM6PL", "length": 9108, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சம்பந்தனும் விக்னேஸ்வரனும் தமிழ் மக்களின் நலனுக்காக இணைந்து செயற்பட வேண்டும்: மனோ கணேசன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசம்பந்தனும் விக்னேஸ்வரனும் தமிழ் மக்களின் நலனுக்காக இணைந்து செயற்பட வேண்டும்: மனோ கணேசன்\nபதிந்தவர்: தம்பியன் 16 April 2018\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தமக்கிடையிலான முரண்பாடுகளை மறந்து தமிழ் மக்களின் நலனுக்காக இணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nமனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “யாழ். மாவட்டத்தின் பொருளாதாரத்தை முன்னர் தபால் கட்டளை பொருளாதாரம் என கூறுவார்கள். ஆனால் இது இன்று உண்டியல் பொருளாதாரமாக மாறியுள்ளது. அந்த நிலை மாற்றப்படவேண்டும். அதற்காக இளைஞர்கள் மத்தியில் மன மாற்றம் உண்டாக வேண்டும்.\nஇங்குள்ள இளைஞர்களுடன் பேசியபோது அவர்களிடத்தில் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்ற தன்மை காணப்படுகின்றது. இந்த நிலையும் ஆபத்தான ஒன்றாகவே உள்ளது. யாழ்.மாவட்டத்தின் பொருளாதாரம் மீன்பிடி, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.\nஆனால் அந்த துறைகள் இந்த மாவட்டத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவில்லை. ஆக மொத்தத்தில் இந்த மாவட்டத்தில் சொல்லிக் கொள்ளும் அளவில் அபிவிருத்தி பணிகள் இடம்பெறவில்லை.\nஅபிவிருத்தியும் அரசியல் உரிமையும் நம் இரு கண்கள். அதனை எதற்காகவும் விட்டுக்கொடுக்கவியலாது. தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் மாகாண சபையையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்தார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.\nஇரா.சம்பந்தனும், சி.வி.விக்னேஸ்வரனும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் முதலில் மனம் விட்டுப்பேசவேண்டும். இந்த இருவரில் அவர் சரியானவர், இவர் பிழையானவர் என நான் கூறவரவில்லை. இருவருமே மனம் விட்டுப்பேசி தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படவேண்டும்.\nமேலும் தந்தை செல்வா போன்றவர்கள் அகிம்ஷை வழியில் போராடினார்கள் பின்னர் புலிகள் ஆயுத வழியில் போராடினார்கள் இப்போது சம்மந்தன் சர்வதேச ஆதரவுடன் போராடி வருகிறார்.\nஅதேசமயம் நான் தமிழ் மக்களின் அபிலாஷைகளை சிங்கள மக்களிடம் கொண்டு செல்கிறேன். இந்த அரசாங்கம் புலிகள் இருந்த காலத்தில் ஈழம் தவிர எல்லாம் தருகிறோம் என்றார்கள். இன்று எதுவும் தரமாட்டோம் என்கிறார்கள். ஆகவேதான் நண்பன் ரவிராஜ் வழியில் இதனை நான் செய்கிறேன்.” என்றுள்ளார்.\n0 Responses to சம்பந்தனும் விக்னேஸ்வரனும் தமிழ் மக்களின் நலனுக்காக இணைந்து செயற்பட வேண்டும்: மனோ கணேசன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சம்பந்தனும் விக்னேஸ்வரனும் தமிழ் மக்களின் நலனுக்காக இணைந்து செயற்பட வேண்��ும்: மனோ கணேசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/Sathish", "date_download": "2019-04-26T11:52:40Z", "digest": "sha1:IAALMYYFSP7ZKSQO7HMMS6UDFGLTKCUP", "length": 14034, "nlines": 160, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Sathish News in Tamil - Sathish Latest news on maalaimalar.com", "raw_content": "\nதேர்தல் பரப்புரையின் போது ஆரத்தி எடுக்க தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் மனு\nஇலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீன் சகோதரர் கைது\nகார்வார் துறைமுகம் அருகே ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலில் திடீர் தீ\nதேர்தல் பரப்புரையின் போது ஆரத்தி எடுக்க தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் மனு | இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீன் சகோதரர் கைது | கார்வார் துறைமுகம் அருகே ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலில் திடீர் தீ\nபூஜையுடன் துவங்கிய அதர்வாவின் அடுத்த படம்\n'பூமராங்' படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கவிருக்கும் ஆக்‌ஷன் படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்குகிறது. #Atharvaa #RKannan\nஉதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்\nமு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் `கண்ணை நம்பாதே' படத்தின் படப்பிபை்பு இன்று துவங்குகிறது. #KannaiNambathe #UdhayanidhiStalin #Aathmika\nசசிகுமார் ஜோடியான நிக்கி கல்ராணி\nகதிர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்க நிக்கி கல்ராணி ஒப்பந்தமாகி இருக்கிறார். #Sasikumar #NikkiGalrani\nஉதயநிதியின் அடுத்த படம் கண்ணை நம்பாதே\nமு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு `கண்ணை நம்பாதே' என்று தலைப்பு வைத்துள்ளார்கள். #KannaiNambathe #UdhayanidhiStalin #Aathmika\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயனின் 13-வது படத்திற்கு ‘மிஸ்டர்.லோக்கல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #SK13 #Sivakarthikeyan\nஇளையராஜா 75 நிகழ்ச்சி - தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇளையராஜா 75 நிகழ்ச்சிக்கான செலவு உள்ளிட்ட கணக்குகளை தாக்கல் செய்ய தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Ilayaraja75 #Vishal #ProducersCouncil\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்ச���் ஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி இலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள் ஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை என்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nவங்கக் கடலில் 24 மணி நேரத்தில் புயல் உருவாகும்- இந்திய வானிலை மையம் தகவல்\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னை ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை\nமகாராஷ்டிராவில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்கிறது: மோடி, ராகுல் இன்று பிரசாரம்\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் மட்டுமே பொறுப்பு: கெஜ்ரிவால்\n‘யுனிவர்ஸ் பாஸ்’-ஐ சமன் செய்ய ‘மிஸ்டர் 360’-க்கு இன்னும் ஒன்றுதான் தேவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/genesis-chapter-thirty-four/", "date_download": "2019-04-26T12:08:49Z", "digest": "sha1:XVXSACA4AIQT2RPRAGBULMLP57PEW2KB", "length": 15599, "nlines": 205, "source_domain": "tam.dobro.in", "title": "ஆதியாகமம். Chapter 34", "raw_content": "\n1 லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்.\n2 அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான்.\n3 அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்னை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான்.\n4 சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப் பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும் என்று சொன்னான்.\n5 தன் குமாரத்தியாகிய தீனாளை அவன் தீட்டுப்படுத்தினதை யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவன் குமாரர் அவனுடைய மந்தையினிடத்தில் வெளியிலே இருந்தார்கள்; அவர்கள் வருமளவும் யாக்கோபு பேசாமலிருந்தான்.\n6 அத்தருணத்தில் சீகேமின் தகப்பனாகிய ஏமோர் புறப்பட்டு, யாக்கோபோடே பேசும்படி அவனிடத்தில் வந்தான்.\n7 யாக்கோபின் குமாரர் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்���ோபின் குமாரத்தியோடே சயனித்து, செய்யத்தகாத மதிகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர் மனங்கொதித்து, மிகவும் கோபங்கொண்டார்கள்.\n8 ஏமோர் அவர்களோடே பேசி: என் குமாரனாகிய சீகேமின் மனது உங்கள் குமாரத்தியின்மேல் பற்றுதலாயிருக்கிறது; அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள்.\n9 நீங்கள் எங்களோடே சம்பந்தங்கலந்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் குமாரத்திகளை உங்களுக்குக் கொண்டு,\n10 எங்களோடே வாசம்பண்ணுங்கள்; தேசம் உங்கள் முன்பாக இருக்கிறது; இதிலே குடியிருந்து, வியாபாரம்பண்ணி, பொருள் சம்பாதித்து, அதை கையாண்டுகொண்டிருங்கள் என்றான்.\n11 சீகேமும் அவள் தகப்பனையும் அவள் சகோதரரையும் நோக்கி: உங்கள் கண்களில் எனக்குத் தயவுகிடைக்கவேண்டும்; நீங்கள் என்னிடத்தில் எதைக் கேட்டாலும் தருகிறேன்;\n12 பரிசமும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணைமாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான்.\n13 அப்பொழுது யாக்கோபின் குமாரர் தங்கள் சகோதரியாகிய தீனாளைச் சீகேம் என்பவன் தீட்டுப்படுத்தினபடியால், அவனுக்கும் அவன் தகப்பனாகிய ஏமோருக்கும் வஞ்சகமான மறுமொழியாக:\n14 விருத்தசேதனமில்லாத புருஷனுக்கு நாங்கள் எங்கள் சகோதரியைக் கொடுக்கலாகாது; அது எங்களுக்கு நிந்தையாயிருக்கும்.\n15 நீங்களும், உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டு எங்களைப்போலாவீர்களானால், நாங்கள் சம்மதித்து,\n16 உங்களுக்கு எங்கள் குமாரத்திகளைக் கொடுத்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொண்டு, உங்களோடே குடியிருந்து, ஏகஜனமாயிருப்போம்.\n17 விருத்தசேதனம் பண்ணிக்கொள்வதற்கு எங்கள் சொல் கேளாமற்போவீர்களானால், நாங்கள் எங்கள் குமாரத்தியை அழைத்துக்கொண்டு போய்விடுவோம் என்று சொன்னார்கள்.\n18 அவர்களுடைய வார்த்தைகள் ஏமோருக்கும் ஏமோரின் குமாரனாகிய சீகேமுக்கும் நலமாய்த் தோன்றினது.\n19 அந்த வாலிபன் யாக்கோபுடைய குமாரத்தியின்மேல் பிரியம் வைத்திருந்தபடியால், அந்தக் காரியத்தைச் செய்ய அவன் தாமதம்பண்ணவில்லை. அவன் தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாயிருந்தான்.\n20 ஏமோரும் அவன் குமாரன் சீகேமும் தங்கள் பட்டணத்து வாசலில் வந்து, தங்கள் பட்டணத்து மனிதரோடே பேசி:\n21 இந்த மனிதர் நம்மோடே சமாதானமாயிருக்கிறார்கள்; ஆகையால், அவர்கள் இந்தத் தேசத்தில் வாசம்பண்ணி, இதிலே வியாபாரம்பண்ணட்டும்; அவர்களும் வாசம்பண்ணுகிறதற்கு தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; அவர்களுடைய குமாரத்திகளை நமக்கு மனைவிகளாகக் கொண்டு, நம்முடைய குமாரத்திகளை அவர்களுக்குக் கொடுப்போம்.\n22 அந்த மனிதர் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாயிருக்கிறதுபோல, நம்மிலுள்ள ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டால், அவர்கள் ஏகஜனமாக நம்மோடே வாசம்பண்ணச் சம்மதிப்பார்கள்.\n23 அவர்களுடைய ஆடுமாடுகள் ஆஸ்திகள் மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா அவர்களுக்குச் சம்மதிப்போமானால், அவர்கள் நம்முடனே வாசம்பண்ணுவார்கள் என்று சொன்னார்கள்.\n24 அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும் அவன் குமாரனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.\n25 மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக் கொண்டபோது; யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்னும் இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தின்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.\n26 ஏமோரையும் அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.\n27 மேலும், யாக்கோபின் குமாரர் வெட்டுண்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு,\n28 அவர்களுடைய ஆடுமாடுகளையும் கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் யாவையும்,\n29 அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைப்பிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.\n30 அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாய்க் ���ூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான்.\n31 அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ என்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/05/individual-candidate-ramesh-is-asking-for-a-50-lakh-rupee-bank-loan-to-meet-out-the-election-expense-013998.html", "date_download": "2019-04-26T11:58:15Z", "digest": "sha1:4QNU7BT6JRMUTMN2O43YUYLG5QA4L2LZ", "length": 23857, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எம்பியானதும் வரும் சம்பளத்தில் கடனை அடைப்பேன்..! தேர்தல் செலவுக்கு ரூ.50 லட்சம் கடன் கொடுங்கள்..! | individual candidate ramesh is asking for a 50 lakh rupee bank loan to meet out the election expenses - Tamil Goodreturns", "raw_content": "\n» எம்பியானதும் வரும் சம்பளத்தில் கடனை அடைப்பேன்.. தேர்தல் செலவுக்கு ரூ.50 லட்சம் கடன் கொடுங்கள்..\nஎம்பியானதும் வரும் சம்பளத்தில் கடனை அடைப்பேன்.. தேர்தல் செலவுக்கு ரூ.50 லட்சம் கடன் கொடுங்கள்..\nஇனி டீசல் கார்களை உற்பத்தி செய்யமாட்டேன்..\nஅட என்ன ஆச்சரியம் சர்வதேச சந்தைல எண்ணெய் விலையேற்றம் .. ஆனா இங்க ஏறல..இதுல உள்குத்து இல்லையே\nஅரசியல் கட்சிகளுக்கு 220 கோடி ரூபாய் ஒதுக்கிய TCS..\nஜாலி ஜாலி சம்பளத்துடன் லீவு.. தேர்தல் நாள் அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை..தொழிலாளர் நலத்துறை\n25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணப் புழக்கம்..\nவருமான வரி வரம்புகள் குறைக்கப்படுமாம்..\nபாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 15% வளர்ச்சி அடையும்..\nநாமக்கல்: 2019 மக்களவைத் தேர்தலுக்கு ஒரு வேட்பாளர் 70 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கலாம் எனச் சொல்லி இருக்கிறது தேர்தல் ஆணையம். ஆனால் உண்மையைல் இதன் பின்னும் இன்னும் சில சைபர்களை சேர்த்துத் தான் ஒவ்வொரு பெரிய கட்சி வேட்பாளர்களும் செலவழிக்கிறார்கள்.\nஎதார்த்தத்திலும் செலவு செய்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என அனைத்து வேட்பாளர்கள், மக்கள் மற்றும் தேர்தல் ஆணையம் உட்பட அனனைவருக்குமே புரிகிறது. காசு இருக்கும் பிசினஸ் மேன்கள், மருத்துவர், ஆடிட்டர், வக்கீல் போன்ற ப்ரொஃபசனல்கள், பரம்பரை பரம்பரையாக அரசியல் கட்சிகள் இருப்பவர்களூக்கு பணம் ஒரு பெரிய விஷயமாக இல்லை.\nஆனால் ஒரு சாதாரண குடும்ப பின்னனியில் இருந்து வருபவர்களுக்கு, சுயேட்சைகளாக நிற்கும் நல்ல மனிதர்களுக்கு இந்த 70 லட்சம் ரூபாயே ஒரு மிகப் பெரிய இமாலயத் தொகையாகத் தான் இருக்கிறது. இப்போது அப்படிப்பட்ட ஒருவர் தேர்தல் செலவுகளுக்கான வங்கிகளிடம்கடன் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்.\nஉலக பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் அமெரிக்கா- சீனா ஒப்பந்தம்.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்\nஇதில் வருத்தமான விஷயம் என்ன வென்றால் ரூபாய் நோட்டுக்களில் சிரிக்கும் காந்தியைப் போல வேடமிட்டு, காந்தி நோட்டைக் கேட்டிருக்கிறார் மனிதர். தமிழகத்தின் முட்டை நகரமான நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 'அகிம்சை சோஷியலிஸ்ட் கட்சி' -ன் சார்பாக வேட்பாளராக நிற்கிறார் ரமேஷ். இவர், தேர்தல் செலவினங்களை மேற்கொள்ள தன்னிடம் பணம் இல்லை. எனவே தற்போதைக்கு ஒரு 50 லட்சம் ரூபாயை கடனாகக் கொடுத்து உதவினால் வசதியாக இருக்கும் என சில அரசு வங்கிகளிலில் விண்ணப்பித்திருக்கிறாராம்.\nஅதுவும் தேசப் பிதா மகாத்மா காந்தியைப் போலவே அரை நிர்வான ஆடை, கண்ணாடி, கையில் தடி என முழு கெட்டப்பாக வந்து வங்கிகளில் விண்ணப்பித்ததில் வங்கி அதிகாரிகள் எல்லாம் கொஞ்சம் ஜெர்க் ஆகிவிட்டார்களாம். இவர் காந்தியக் கொள்கை வழியில் நடப்பவராம். நாமக்கள் பகுதிகளில் யோகா ஆசிரியராகவும், விவசாயத்தையும் முழு நேரத் தொழிலாகச் செய்து வருகிறாராம்.\nமக்களை சந்திக்கத் தேவையான போக்குவரத்து பனம்., விளம்பரங்கள், பிரசார செலவுகள்... என ஒரு வேட்பாளருக்கு தேவையான செலவுகளை செய்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உண்டு என நம்புகிறாராம். இன்னும் தமிழகத்தில் 13 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இப்படி 50 லட்சம் ரூபாய் கேட்டு வங்கிகளில் விண்ணப்பிப்பதை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டிருக்கிறார்களாம்.\nஇதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் நாமக்கல் தொகுதியில் ரமேஷ் வெற்றி பெற்றவுடன், மாதாமாதம் மக்களவை உறுப்பினராக மத்திய அரசில் இருந்து வரும் சம்பளப் பணத்தை வைத்து கடனை செம்மையாக திரும்பச் செலுத்திவிடுவேன். தயவு செய்து கடன் தாருங்கள் என தன் கடன் விண்ணப்பக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாராம். இதற்காக, மத்திய அரசு அளித்துள்ள ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை எல்லாம் வங்கியில் மொத்தமாக ஒப்படைத்துள்ளார் என்பது மேலும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.\nஇப்படிப்பட்ட கடன் விண்ணப்பத்தை படித்த அதிகாரிகள், இப்போதே மறுக்காமல் பரிசீலிப்பதாகச் சொல்லி இருக்கிறார்களாம். ஆனால் இந்த விண்ணப்பத்தை என்ன செய்வது என கொஞ்சம் தீவிரமாகவே ஆலோசித்தும் வருகிறார்களாம். தேர்தல் நேரம் நெருங்குவதால் உடனடியாக கடன் கொடுக்கும் படி ரமேஷ் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறாராம். இந்திய தொலைக் காட்சியில் முதல் முறையாக ஒரு அரசியல்வாதி தேர்தல் செலவுக்கு கடன் கேட்டு வங்கியில் விண்னப்பிக்கிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் உள்ளீட்டு வரி பயன்பாடு கிடையாது - தெலுங்கானா ஹைகோர்ட்\n ரூ.450 கோடி வாங்கியவருக்கு இனி ரூ.95 கோடி தான் சம்பளமாம்..\nவரி ஏய்ப்பில் நிறுவனங்கள்.. பி&ஜியில் லாபக் கட்டுப்பாட்டு வாரியம் சோதனை..ரூ.250 கோடி வரி ஏய்ப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85/", "date_download": "2019-04-26T11:44:38Z", "digest": "sha1:LI7BB3INPFYZVGH7DMMFVSNNCSQIJM3Y", "length": 12113, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிஷோப்வின்", "raw_content": "\nமுகப்பு News Local News அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிஷோப்வின் சந்திப்புகள்\nஅவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிஷோப்வின் சந்திப்புகள்\nஇரு நாட் உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிஷோப் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளார்.\nஅத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உயர்மட்ட குழுவினருடன் அவர் இன்று கலந்துரையாடலில் ஈடுபட உள்ளார்.\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிஷோப் நேற்று இலங்கை வந்தார்.\nநேற்று இலங்கை வந்த அவர் நேற்று மாலை இலங்கை வௌிவிவகார அமைச்சர் ரவிகருணாநாயக்கவை சந்தித்துள்ளார்.\nஇதன்போது இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதுடன் இணைந்த ஊடக சந்திப்பும் நடத்தப்பட்டுள்ளது.\nரணிலுடன��� எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை – இரா. சம்பந்தன்\nரணில் தலைமையில் விசேட நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது பாராளுமன்றம்\nகொழும்பில் கனரக வாகனங்களுடன் முப்படை ரோந்து\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரன் பொலிஸாரின் விசாரணைகளின் பின் விடுவிப்பு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரன் இலங்கை இராணுவப் படையால் பொறுப்பேற்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளதுடன் விசாரணைகளின்...\nஇணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா தத்தாவின் ஹாட் புகைப்படங்கள்\nதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ்-2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புதிய...\nபடப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த ரஜினி, நயன்தாரா புகைப்படங்கள் – ரஜினியின்கெட்டப் இதுதானா\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தங்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ரஜினி நயன்தாராவின்...\nஎவ்வளவு பெரிய பிரச்சினையா இருந்தாலும் அசால்ட்டா அடிச்சுத்தூக்குற ஐந்து ராசிக்காரங்க இவங்கதான் ஆழம் தெரியாமல் மோத வேண்டாம்…\nஇன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை மனஅழுத்தம் ஆகும். அப்படியான சூழலிலும் சிலர் எவ்வளவு மோசமான சூழ்நிலையையும் திறமையாக சமாளிக்க கூடியவர்களாக இருப்பார்கள். எந்த சூழ்நிலையும் இவர்களின்...\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nகொம்பனித்தெருவில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இருந்து 47 வாள்கள் கைப்பற்றப்பட்டு��்ளது\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளையில் கைப்பற்றப்பட்டுள்ளது\nகொழும்பு சின்னமன் ஹொட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் விபரம் அம்பலம்\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-04-26T11:42:20Z", "digest": "sha1:HRSUDDBF5SUJF5QHVVKFELCDOFUVR6KB", "length": 12665, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு தீ வைப்பு: நால்வருக்கு விளக்கமறியல்", "raw_content": "\nமுகப்பு News Local News சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு தீ வைப்பு: நால்வருக்கு விளக்கமறியல்\nசிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு தீ வைப்பு: நால்வருக்கு விளக்கமறியல்\nநுவரெலியா, மாக்கஸ் தோட்டப் பகுதி சிறுவர் பராமரிப்பு நிலையம், கடந்த திங்கட்கிழமை (12) தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளன்.\n17 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதவான் புபுது ஜெயரத்ன, நேற்று மாலை உத்தரவிட்டார்.\nகுறித்த தோட்டப் பகுதியில் உள்ள சிறுவர் பாரமரிப்பு நிலையத்துக்குத் தீ வைக்கப்பட்டதனால், சிறுவர் நிலையத்துக்கு முன்பாக அமைக்கப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரம் முற்றாக எரிந்துள்ளதுடன், தோட்ட மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிப்பு\nநுவரெலியா ஹாவாஎலிய ஶ்ரீ முத்தமாரியம்மன் ஆலய திருவிழாவில் கலந்து சிறப்பித்த மஹிந்த\n18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை- வளிமண்டலவியல் திணைக்களம்\nகொழும்பில் கனரக வாகனங்களுடன் முப்படை ரோந்து\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரன் பொலிஸாரின் விசாரணைகளின் பின் விடுவிப்பு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரன் இலங்கை இராணுவப் படையால் பொறுப்பேற்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளதுடன் விசாரணைகளின்...\nஇணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா தத்தாவின் ஹாட் புகைப்படங்கள்\nதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ்-2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புதிய...\nபடப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த ரஜினி, நயன்தாரா புகைப்படங்கள் – ரஜினியின்கெட்டப் இதுதானா\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தங்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ரஜினி நயன்தாராவின்...\nஎவ்வளவு பெரிய பிரச்சினையா இருந்தாலும் அசால்ட்டா அடிச்சுத்தூக்குற ஐந்து ராசிக்காரங்க இவங்கதான் ஆழம் தெரியாமல் மோத வேண்டாம்…\nஇன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை மனஅழுத்தம் ஆகும். அப்படியான சூழலிலும் சிலர் எவ்வளவு மோசமான சூழ்நிலையையும் திறமையாக சமாளிக்க கூடியவர்களாக இருப்பார்கள். எந்த சூழ்நிலையும் இவர்களின்...\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nகொம்பனித்தெருவில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இருந்து 47 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளையில் கைப்பற்றப்பட்டுள்ளது\nகொழும்பு சின்னமன் ஹொட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் விபரம் அம்பலம்\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-04-26T11:36:50Z", "digest": "sha1:H2WXXHLM5JPAGCOKFHA3X4TH5SG3EBK4", "length": 13336, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "தீவிர அஜித் ரசிகனின் பில்லா பாண்டி", "raw_content": "\nமுகப்பு Cinema தீவிர அஜித் ரசிகனின் பில்லா பாண்டி\nதீவிர அஜித் ரசிகனின் பில்லா பாண்டி\nதாரை தப்பட்டை, மருது உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாகவும், படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் நிலைத்து நின்றவர் நடிகர் R.K.சுரேஷ்.\nதற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக “பில்லா பாண்டி” எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார்.\nஇந்த திரைப்படத்தில் மேயாத மான் புகழ் இந்துஜா கதாநாயகியாக நடிக்கின்றார்.\nசரவணஷக்தி இயக்கும் இப்படத்தை JK Film Productions சார்பாக K.C.பிரபாத் தயாரிக்கிறார்.\nமேலும் K.C.பிரபாத் இப்படத்தின் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.\nஇப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலிமுருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P. மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nவிருவிருப்பாக இறுதி கட்ட பணிகளில் நெருங்கியுள்ள இப்படத்தின் இசையின் வெளியிடு மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும், திரைப்படமானது பொங்கல் அன்று வெளியிடவுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.\n“பில்லா பாண்டி” திரைப்படம் அஜீத் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்கின்றனர் படக்குழுவினர்.\nஇந்த திரைப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியிருப்பவர் எம்.எஸ்.மூர்த்தி.\nமேலும் பில்லா பாண்டி படத்தை M.ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளதுடன், இளையவன் இசை அமைத்துள்ளார்.\nதீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தளிக்க வரும் ‘பில்லா பாண்டி’\nசர்க்கார்” படத்திற்கு போட்டியாக களமிறங்கவுள்ள பிரபல நடிகர்\nஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அஜித் ரசிகர் “பில்லா பாண்டி”\nகொழும்பில் கனரக வாகனங்களுடன் முப்படை ரோந்து\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரன் பொலிஸாரின் விசாரணைகளின் பின் விடுவிப்பு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரன் இலங்கை இராணுவப் படையால் பொறுப்பேற்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளதுடன் விசாரணைகளின்...\nஇண���யத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா தத்தாவின் ஹாட் புகைப்படங்கள்\nதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ்-2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புதிய...\nபடப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த ரஜினி, நயன்தாரா புகைப்படங்கள் – ரஜினியின்கெட்டப் இதுதானா\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தங்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ரஜினி நயன்தாராவின்...\nஎவ்வளவு பெரிய பிரச்சினையா இருந்தாலும் அசால்ட்டா அடிச்சுத்தூக்குற ஐந்து ராசிக்காரங்க இவங்கதான் ஆழம் தெரியாமல் மோத வேண்டாம்…\nஇன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை மனஅழுத்தம் ஆகும். அப்படியான சூழலிலும் சிலர் எவ்வளவு மோசமான சூழ்நிலையையும் திறமையாக சமாளிக்க கூடியவர்களாக இருப்பார்கள். எந்த சூழ்நிலையும் இவர்களின்...\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nகொம்பனித்தெருவில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இருந்து 47 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளையில் கைப்பற்றப்பட்டுள்ளது\nகொழும்பு சின்னமன் ஹொட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் விபரம் அம்பலம்\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-04-26T11:52:30Z", "digest": "sha1:GTHVJTBHYBMZC5NOTSGN2IPDKGFH7MJ7", "length": 12140, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "வவுனியாவில் அதிகரிக்கும் டெங்கு நுளம்பு பெருக்கம்", "raw_content": "\nமுகப��பு Health வவுனியாவில் அதிகரிக்கும் டெங்கு நுளம்பு பெருக்கம்\nவவுனியாவில் அதிகரிக்கும் டெங்கு நுளம்பு பெருக்கம்\nவவுனியாவில் கடந்த இரண்டு வாரமாக நகரை அண்மித்த பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் அப்பகுதிகளில் டெங்கு நுளம்பு பரிசோதனைகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.\nடெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதால் அதிகாரிகள் நேரில் சென்று சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், பிரதேச மக்கள் போதிய ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, கடந்த இரு வார காலப்பகுதியில் குறித்த பகுதியில் 10ற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nவவுனியா மாவட்டத்திற்கு அபாய எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டவியல் திணைக்களம்\nகோர விபத்தில் சிக்கிய இரு பேருந்துகள் – 12 பேர் காயம்\nகொழும்பில் கனரக வாகனங்களுடன் முப்படை ரோந்து\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரன் பொலிஸாரின் விசாரணைகளின் பின் விடுவிப்பு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரன் இலங்கை இராணுவப் படையால் பொறுப்பேற்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளதுடன் விசாரணைகளின்...\nஇணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா தத்தாவின் ஹாட் புகைப்படங்கள்\nதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ்-2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புதிய...\nபடப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த ரஜினி, நயன்தாரா புகைப்படங்கள் – ரஜினியின்கெட்டப் இதுதானா\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தங்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில��� இருக்கும் ரஜினி நயன்தாராவின்...\nஎவ்வளவு பெரிய பிரச்சினையா இருந்தாலும் அசால்ட்டா அடிச்சுத்தூக்குற ஐந்து ராசிக்காரங்க இவங்கதான் ஆழம் தெரியாமல் மோத வேண்டாம்…\nஇன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை மனஅழுத்தம் ஆகும். அப்படியான சூழலிலும் சிலர் எவ்வளவு மோசமான சூழ்நிலையையும் திறமையாக சமாளிக்க கூடியவர்களாக இருப்பார்கள். எந்த சூழ்நிலையும் இவர்களின்...\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nகொம்பனித்தெருவில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இருந்து 47 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளையில் கைப்பற்றப்பட்டுள்ளது\nகொழும்பு சின்னமன் ஹொட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் விபரம் அம்பலம்\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/amp/", "date_download": "2019-04-26T12:44:19Z", "digest": "sha1:7RVVAJJWLQNNP6HKP57ENASW64IQRH3O", "length": 5170, "nlines": 37, "source_domain": "universaltamil.com", "title": "வாடிக்கையாளரை சரமாரியாக தாக்கிய பணிப்பெண்-", "raw_content": "முகப்பு News வாடிக்கையாளரை சரமாரியாக தாக்கிய பணிப்பெண்- அதிர்ச்சி வீடியோ உள்ளே\nவாடிக்கையாளரை சரமாரியாக தாக்கிய பணிப்பெண்- அதிர்ச்சி வீடியோ உள்ளே\nமெக்டொனால்ட் நிறுவனத்தில் பணிப்புரியும் ஒரு பெண் அங்கு வந்த வாடிக்கையாளரை சரமாரியாக தாக்கிய காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன..\nநெவாடாவை சேர்ந்த மேரி தயக்கின் என்பரின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமில் குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஅதில் தயக்கின் ‘சம்பவத்துடன் தொடர்புடைய வாடிக்கையாளர் ஒரு தண்ணீர் குவளையினை கேட்டார், மேற்பார்வையாளர் சோடா இயந்திரத்தை மூடிவிட்டார், ஏனென்றால் அவளுக்கு ஒரு இலவச சோடா பெற்றுக்கொள்கின்றமையினை தடுக்கவே அவ்வாறு மேற்பார்வையாளர் செய்தார்.’ என பதிவேற்றம் செய்துள்ளார்.\nகுறித்த இரு காணொளிகளில் முதலாவது காணொளியில் வாய்தர்க்கத்தில் ஈடுப்பட்ட வாடிக்கையாளர் தனக்கு வழங்கப்பட்ட உணவினை பணிப்பெண்ணை நோக்கி எறிகின்றார்.\nஇரண்டாவது காணொளியில் வாடிக்கையாளர் தனக்கு வழங்கப்பட்ட மில் ஷேக்கினை பணிப்பெண்ணின் முகத்தை நோக்கி எறிந்த பின், அங்கிருந்த தட்டினால் பணிப்பெண்ணிளை தாக்குகின்றார்.\nஇதில் ஆத்திரமடைந்த பணிப்பெண் வாடிக்கையாளரை சரமாரியாக தாக்கி கொண்டே செல்கின்றார்.\nஅயலில் இருந்தவர்களில் கஷ்டப்பட்டு இருவருக்கும் இடையிலான சண்டையினை தடுத்துள்ளனர்.\nஅவ்வேளையில், பணிப்பெண் “என் அம்மா இன்னும் சாகவில்லை. என் தாய்க்கு மதிப்பு கொடு என உரக்க சொல்கின்றார்.\nஇலங்கையை வந்தடைந்த கோத்தாபய ராஜபக்ஷ\nஅமெரிக்கா வரை சென்று தமிழர்களுக்கு பெறுமை சேர்த்த சென்னை சிறுவன்\nரகசியமாக ஐதராபாத்தில் நடைபெறும் விஷால் – அனிஷா நிச்சயதார்த்தம்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/05/24.html", "date_download": "2019-04-26T12:40:12Z", "digest": "sha1:I4U2WMURJAMUI5NDOAKICOU4GULDWKAD", "length": 36347, "nlines": 720, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: \"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' தத்தாத்ரேயர்", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\n\"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' தத்தாத்ரேயர்\n\"மரத்தையும், கல்லையும், விஷம் கக்கும் பாம்பையும் மனிதன் வணங்குகிறானே... மிருகங்களை இறைவனுக்கு வாகனமாக்கியுள்ளானே... இதெல்லாம் மூடநம்பிக்கை இல்லையா' என்று கேட்பவர்கள் இருக்கின்றனர்.\nதத்தாத்ரேயர் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி உள்ளார். இவர், அத்திரி முனிவர்- அனுசூயா தம்பதியின் புதல்வர். பெரிய ரிஷியாக விளங்கினார்.\nதத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.\n\"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார்.\nஇந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், \"சுவாமி ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும் ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும் தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.\nஅவனிடம், \"பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...\nதூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.\nபலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.\nஎதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது;\nபரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.\n\"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.\n\"வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.\n\"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.\nபல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.\nபார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.\n\"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.\nபணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.\n\"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்��பின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.\n\"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...' என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.\nஇதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.\nதத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே\nநன்றி: தினமலர் - வாரமலர்\nமுதலிலேயே படித்திருந்தாலும் அருமை.இதன் ஆழம் புரிய நமது நவீன மொழியில் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்,சிவா.\nமுதலிலேயே படித்திருந்தாலும் அருமை.இதன் ஆழம் புரிய நமது நவீன மொழியில் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்,சிவா.\\\\\nஇதற்கு விளக்கம் உணர்வாக வர வேண்டிய ஓர் விசயம் இங்கே முக்கியப்படுத்தப்பட்டிருக்கிறது.\nமனம் கற்றுக்கொள்ளும் உணர்வோடு இருந்தால் இயற்கை நமக்கு தேவையானதை வழங்கி கொண்டே இருப்பதை உணரலாம். மனம் லேசாக லேசாக துன்பங்கள் போகும். வராது.இது ஆரம்பநிலைதான்.......இதையே நம்மில் பலர் உணரவோ அடையவோ முடிவதில்லை\nகுரு நம் வாழ்வில் முக்கிய அங்கம். இதற்கு குருவின் பின்னே செல்லுதல் என்பதாக ஆகாது.\nநமக்கு பலதையும் உணர்த்தி கடைத்தேற்ற வல்லவரே அவர்.\nஅதை உணரும் மனம் நமக்கு வாய்ப்பது இறையருள்,வினைப்பயன், இன்னும் பல.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nகடவுளை நம்புவோம் ஆனால் ஒட்டகத்தை கட்டி வைப்போம்.\n\"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' தத்தாத்ரே...\nதமிழ் இனத் தலைவர் கலைஞர் -- ஒரு குழந்தை\nஆறிலிருந்து நூறுவரை ஆனந்தமாய் வாழ - நிகழ்ச்சி\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nபயனற்றதை ப���சிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nநரேந்திர மோடி Vs Who கேள்விக்கு பதில் என்ன\nநீடித்த முற்றுகையும், அரங்கம் சென்றதும்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபுகாரிலிருந்து தப்பிக்க உருவாக்கப்பட்ட பாத்திரமா உத்சவ் பெயின்ஸ்….\nசென்னை என்னும் கிராமத்தில் (பயணத்தொடர், பகுதி 96 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஜார்க்கண்ட் உலா – தாகூர் மலை – சூரியாஸ்தமனம் - இது வேற தாகூர்\nஇலஞ்சி ஆலய யானை இறப்பு\nஇந்து மதத்தில் கடவுளின் ஒவ்வொரு வடிவத்திற்கும் சில அறிவியல் கோட்பாடுகள் மறைந்துள்ளன.\nநூல் விமர்சனம்: ஆர் வி ராஜன் எழுதிய ‘துணிவே என் துணை’\nபத்மஜா நாராயணன் மொழிபெயர்த்த ”ஷ்’இன் ஒலி”\nபா.ம.க Vs வன்னியர் சங்கம்\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/education/03/201819?ref=home-section", "date_download": "2019-04-26T12:51:14Z", "digest": "sha1:O22BOPKD6MYSXHE4IOLFUAXPQEP6DIPS", "length": 10994, "nlines": 155, "source_domain": "www.lankasrinews.com", "title": "காகிதம் உருவாக்கப்பட்டது எப்படி தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாகிதம் உருவாக்கப்பட்டது எப்படி தெரியுமா\nகாகிதம் கி.மு. 105-ல் சீன அரசு அதிகாரியாக இருந்த “கய் லுன்” என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.\nகன்னாபீஸ், மல்பெரி, மரப்பட்டை உதவியுடன் அவர்கள் காகிதத்தை தயாரித்தார்கள்.\nகி.மு 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் கி.மு. 105 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சீனாவில் மரக்கூழிலிருந்து காகிதம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஅ��்போது காகிதம் மிகவும் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தது.\nமூங்கில் மற்றும் பட்டு துண்டுகள் பொதுவாக பண்டைய காலங்களில் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டன.\nகய் லுன் அதன் பிறகு “காகிதத் துறவி” என்றே அழைக்கப்பட்டார்.\nபிறகு காகிதமும் அதன் தயாரிப்பு முறையும் சீனாவிலும் அண்டைய நாடுகளுக்கும் பரவியது.\nசீனாவிற்கு அடுத்ததாக இந்திய காகித பயன்பாட்டில் பழமை வாய்ந்தது எனுத் ஆதாரங்கள் உண்டு.\nசீனர்கள் முதலில் சாங் மற்றும் சவு அரசமரபு காலத்தில் எலும்பு மற்றும் மூங்கில் பட்டைகளில் தான் எழுதினர்.\nசுமேரியர்கள் தங்களது ஆவணங்களை, ஈரமான களிமண் பலகைகளில் எழுத்தாணியால் எழுதி, பின்னர் அதனை தீயில் சுட்டு பாதுகாத்தனர்.\nஎகிப்தியர்கள் பாபிரஸ் என்ற நாணல் புல்லிருந்து தயாரித்த காகிதத்தில் எழுதினார்கள். தமிழர்கள் பனை ஓலையைப் பக்குவம் செய்து அதில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்துள்ளனர்.\nமுகமது பின் துக்ளக், டெல்லி மற்றும் லாஹூர் பகுதிகளில் காகித தொழிற்சாலைகளை கட்டியிருந்தாக நம்பப்படுகிறது.\nஅவர் ஆட்சிக்காலத்தில், காகித பண முறையும் இருந்திருந்தது.\nஇந்தியா முழுவதும் மற்ற மாகாணங்களில் மெல்ல காகிதப்பயன்பாடு பரவத் தொடங்கியது.\n8 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் சீனா மீது படையேடுத்தபோது காகித தயாரிப்பு முறைகளை அறிந்து கொண்டனர்.\nஅதன்பிறகு ஐரோப்பா மீது படையெடுக்கும் போது அவர்களுக்கும் கற்றுக்கொடுத்தனர்.\nஐரோப்பாவில்தான் தண்ணீரால் இயங்கும் காகித ஆலைகள் முதலில் கட்டப்பட்டன.\nஐரோப்பியர்கள் மூலமாக அமெரிக்காவுக்கு வந்தது. முதலில் காகிதம் பயன்படுத்திய அமெரிக்க நகரம் மெக்சிகோ ஆகும். மெக்சிகோ கி.பி.1575 இல் காகிதத்தை பயன்படுத்த தொடங்கியது.\nமேற்கு நாடுகளுக்கு பாக்தாத வழியாக காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டதால் இதை பாக்தாடிகாசு என்ற பெயரால் அழைத்தனர்.\nபின்னர் பேப்பர் என்ற சொல் இலத்தீன் மொழிச் சொல்லான பாப்பிரசிலிருந்து பெறப்பட்டது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்த காகிதம் தற்போது கழிவறையில் துடைப்பானாகவும், வியர்வை துடைப்பானாகவும் பயன்படுகிறது.\nமேலும், செய்தித்தாள் தயாரிக்கவும் ,புத்தகம் அச்சிடவும் பெரும் அளவில் பயன்படுகிறது. இதுவே காகிதம் உருவாகிய கதையாகும்.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sa-uthayan.blogspot.com/", "date_download": "2019-04-26T12:41:29Z", "digest": "sha1:PZDSHFU5ITDSFAWSZALO77IJOPYEXHXE", "length": 5388, "nlines": 124, "source_domain": "sa-uthayan.blogspot.com", "title": "உதயன்", "raw_content": "\n\"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்\" _ச.உதயன்.\nஞாயிறு, 25 மே, 2014\nஇடுகையிட்டது 'முன்றில்' நேரம் முற்பகல் 3:22 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபோகும் பொழுதும் - எனது\nவிலகும் பொழுதும் - மெய்யின்\nஇருக்கு மானால் - அதில்\nபோனால் சிதையிடாதீர் - உடல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6281.html", "date_download": "2019-04-26T11:39:36Z", "digest": "sha1:RVVXYRAQRGKU7LJR253OUMDRKH3BRKFY", "length": 4544, "nlines": 79, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> சுன்னத் வல் ஜமாஅத் யார்? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அபூபக்கர் சித்தீக் சஆதி \\ சுன்னத் வல் ஜமாஅத் யார்\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : அபூபக்கர் சித்தீக் சஆதி : இடம் : கொங்கராயக்குறிச்சி, தூத்துக்குடி : நாள் : 12.04.2015\nCategory: அபூபக்கர் சித்தீக் சஆதி, இது தான் இஸ்லாம், ஏகத்துவம், பொதுக் கூட்டங்கள்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 20\nதீ குளித்த சிறுமி : – படிக்க வேண்டிய படிப்பினைகள்..\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 9\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/20318-trisha-open-talk-about-her-marriage.html", "date_download": "2019-04-26T11:39:42Z", "digest": "sha1:FRCM6FQKSRNTJLPI2QPAMLEUIHMQJZQU", "length": 9724, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "திருமணம் குறித்து திரிஷா ஓபன் டாக்!", "raw_content": "\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nபிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - மாணவி பகீர் புகார்\nதிருமணம் குறித்து திரிஷா ஓபன் டாக்\nசென்னை (17 மார்ச் 2019): நான் எதிர் பார்க்கும் நபர் இன்னும் கிடைக்கவில்லை என்று நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.\nதிரிஷா சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தமிழ், தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த திரிஷா, பல புதுமுகங்களின் வரவால் அவருடைய மார்க்கெட் டல்லடித்தது. அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என நினைத்தவருக்கு அதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை.\nபிறகு தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையில் காதல் என கிசுகிசுக்கப் பட்டது. அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை.\nஇந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று திரிஷா தனது திருமணம் குறித்து பேசுகையில், இப்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.\n« இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - சினிமா விமர்சனம் நடிகர் விஷாலுக்கு தமிழ் ராக்கர்ஸ் வாழ்த்து - அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் »\nசத்தியம் செய்து உறவு கொண்டால் வன்புணர்வுக்கு சமம் - உச்ச நீதிமன்றம்\nஆர்யா சாய்ஷா திருமண வீடியோ\nகுடித்துவிட்டு மண மேடையில் அமர்ந்த புது மாப்பிள்ளை - உதறி தள்ளிவிட்டு நடையை கட்டிய மணப்பெண்\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: 91.3 சதவீத தேர்ச்சி\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதிய…\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்கள் ஐந்து பேர் பலி\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்கள் சந…\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்கம்\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில…\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் க…\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2016/", "date_download": "2019-04-26T12:36:37Z", "digest": "sha1:GMFMGO2UBVXIOONTHSJSEGI5KHUDOD2J", "length": 100467, "nlines": 219, "source_domain": "www.karpom.com", "title": "2016 | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nஇல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 7\nகடந்த சில கட்டுரைகளில் YouTube மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்த்தோம். அதை முயற்சி செய்து சில நண்பர்கள் வெற்றி பெற்றுள்ளதை பகிர்ந்தனர். அவர்களுக்கு என் வாழ்த்துகள் :). இந்த கட்டுரையில் பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்று பார்ப்போம்.\nஇன்றைக்கு பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்களை கிட்டத்த்ட்ட விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு பேஸ்புக் அனைவரையும் ஆக்கிரமித்துள்ளது. பேஸ்புக்கில் ஒரு நாளில் சராசரியாக ஒருவர் 1 மணி நேரம் பேஸ்புக்கில் இருக்கிறார். அந்த ஒரு மணி நேரத்தை நான் சொல்லும் படி செலவிட்டால் யாராய் இருந்தாலும் ஓரளவிற்கு சம்பாதிக்க முடியும். எப்படி என்று பார்க்கலாம்.\nஇந்த முறையில் பேஸ்புக் பேஜ்கள் மிக முக்கியமான வேலையை செய்கின்றன. இன்றைக்கு பேஸ்புக்கில் நாம் பல பேஜ்களை லைக் செய்து தொடர்ந்து வருகிறோம். நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், இணையதளங்கள், நிறுவனங்கள் என்று பல. இது மட்டுமின்றி தனிநபர்கள் தொடங்கும் பேஸ்புக் பேஜ்களும் நம் மத்தியில் பிரபலம். Troll Pages, Meme Pages என பல இதில் அடக்கம். இவற்றில் தனி நபராக இரண்டாவதை நீங்கள் செய்ய முடியும்.\nபேஜில் என்ன செய்ய வேண்டும்\nபேஸ்புக் மூலம் சம்பாதிக்க நீங்கள் முதலில் செய்ய வ���ண்டியது ஒரு பேஸ்புக் பேஜ் உருவாக்க வேண்டும் [எப்படி பேஸ்புக் உருவாக்குவது என்பதை www.karpom.com இல் படிக்கலாம் ]. மேலே சொன்னது போல Troll, Meme போன்றவற்றை அதில் பகிரலாம். YouTube போலவே இதிலும் Copyright என்பது உள்ளது. எனவே வீடியோ, போட்டோக்களை பகிரும் போது கவனம் அவசியம். அடுத்தவர்களுக்கு சொந்தமானதை பகிர்ந்தால் உங்களுக்கு பிரச்சினை வரலாம்.\nஅப்படி பார்த்தால் பெரும்பாலானவை அடுத்தவர்களுக்கு சொந்தமானது தானே என்ற கேள்வி எழலாம். Troll, Meme போன்றவற்றில் நீங்கள் சினிமா அல்லது வேறு நபர்களுக்கு சொந்தமானதை பகிர்ந்தாலும் அதில் உங்கள் க்ரியேட்டிவிட்டி இருக்கும் பட்சத்தில் அதை Fair Use என்று கூறலாம். பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் நபர்கள் இதை அனுமதிக்கிறார்கள். அடுத்தவர்களுக்கு சொந்தமானதை அப்படியே உங்கள் பேஜில் பகிரும் போது குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனத்திடம் அனுமதி பெற்றும் பகிரலாம்.\nஇது எல்லாமே பேஜில் நீங்கள் லைக்ஸை அதிகமாக்க மட்டுமே. இதன் மூலம் நிறைய லைக்ஸ் பெற முடியும். நிறைய லைக்ஸ் என்றால் நிறைய ஆடியன்ஸ்.\nஇந்த தொடரின் முதல் கட்டுரையில் எப்படி ஒரு இணையதளம்/ப்ளாக் தொடங்குவது என்று சொல்லி இருந்தேன். அது மாதிரியான தளங்களை கொண்டிருப்பவர்கள் தங்கள் தளத்திற்கு வாசகர்களை வர வைக்க பல ப்ரமோஷன்களை செய்கிறார்கள். அதில் சில தளங்கள் பேஸ்புக் பேஜ்கள் மூலம் தங்கள் தளத்திற்கு வாசகர்களை வரவழைத்தால் குறிப்பிட்ட பேஜ் அட்மின்களுக்கு பணம் கொடுப்பார்கள். எவ்வளவு வாசகர்கள் வருகிறார்களோ அதற்கேற்றார் போல பணம் கிடைக்கும். நீங்களும் உங்கள் பேஸ்புக் பேஜில் அந்த தளங்களின் பதிவுகளை பகிர்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். இந்த தளங்கள் அனைத்துமே ஆங்கிலத்தில் தான் இருக்கும். தமிழில் இதுவரை எதுவும் அப்படி கிடையாது.\nஇது இந்தியாவை சேர்ந்த தளம். இதில் அக்கவுண்ட் உருவாக்க உங்கள் பேஜ் 50000 லைக்குகளை கொண்டிருக்க வேண்டும். தினமும் எந்த போஸ்ட் அதிகமாக பார்க்கப்படுகிறது உட்பட பல ஐடியாக்களை கொடுக்கிறார்கள். எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதை உடனடியாக பார்க்கும் வசதி இதன் சிறப்பு. இந்திய தளம் என்பதால் கொஞ்சம் பாலிவுட், இந்தியா பற்றிய பதிவுகளை இதில் பார்க்க முடியும்.\n100$ சம்பாதித்த உடன் உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி விடுவார்கள். மாத முறையில், நமக்கு தேவைப்படும் நேரத்தில் பணம் பெற்றுக் கொள்ளலாம்.\nவைரல்9 போலவே தான் இதுவும். ஆனால் இவ்வளவு லைக்ஸ் தேவை என்ற கட்டுப்பாடு இதில் இல்லை. எத்தனை லைக்ஸ் இருந்தாலும் எளிதில் அக்கவுண்ட் உருவாக்கி கொள்ளலாம். ஒவ்வொரு வாரமும் வெள்ளி அன்று அல்லது மாதாமாதம் பணம் உங்களுக்கு அனுப்பப்பட்டு விடும்.\nஇதில் 3 வழிகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம். Paypal மூலம் பெற 20$ உங்கள் கணக்கில் இருந்தால் போதும். இந்த முறையை ஒவ்வொரு வாரமும் பணம் பெற்றுக் கொள்ளலாம். வங்கி கணக்கில் பெற அக்கவுண்டில் 50$ இருக்க வேண்டும். இதில் மாதாமாதம் பணம் கிடைக்கும். Amazon Gift Card என்பது மூன்றாவது வழி. இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் Amazon தளத்தில் பொருட்களை வாங்கலாம்.\nஇந்த தளமும் மேலே உள்ளவற்றை போலவே தான். இதில் குறைந்தபட்சம் 200$ சம்பாதித்து இருந்தால் மட்டுமே வங்கி கணக்கில் பணம் பெற முடியும். இதில் அக்கவுண்டை உருவாக்க குறைந்தபட்ச லைக்ஸ் எதுவும் இருக்க தேவையில்லை.\nஇல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 6\nகடந்த மாத கட்டுரையில் YouTube இல் ஆடியன்ஸை தக்கவைத்துக்கொள்வது எப்படி என்பதை பார்த்தோம். இந்த மாதம் பார்க்கவிருப்பது YouTube Analytics பகுதி. இதில் தான் உங்கள் வீடியோவின் பர்பாமென்ஸ் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக எவ்வளவு பேர் உங்கள் வீடியோவை பார்க்கிறார்கள், எங்கிருந்து எதில் பார்க்கிறார்கள், என்ன வயது, எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள் போன்ற பலவற்றை அறிந்து கொள்ள முடியும். இதில் உங்கள் வீடியோவின் பர்பாமென்ஸை அவ்வப்போது செக் செய்து ஏதேனும் குறை இருப்பின் அவற்றை சரி செய்வதன் மூலம் நீங்கள் YouTube Videos மூலம் அதிகம் பணம் சம்பாதிக்க முடியும். ̀\nAnalytics இல் இருக்கும் Overview பக்கத்தில் Watch Time, Average View Duration, Views, Estimated Revenue, Top 10 Videos, Top Geographies, Gender, Traffic Source, Playback location போன்றவற்றை பார்க்கலாம். ஒவ்வொன்றையும் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள அவற்றின் மீது க்ளிக் செய்யலாம் அல்லது இடது பக்கம் உள்ள மெனுவிலும் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.\nAnalytics பகுதியில் வலது பக்கம் Last 28/30 days என்று ஒன்று இருக்கும். இது எந்த காலத்திற்கு நீங்கள் ரிப்போர்ட்களை பார்க்கிறீர்கள் என்பதை காட்டும். இதில் உங்களுக்கு தேவையான காலத்தை தேர்வு செய்து கொள்ளலாம். This Week/Month/Quarter/Year, Last Week/Month/Quarter/Year, Last 7/28/30/90/365 days, First 7/28/90/365 days போன்ற வசதிகள் இருக்கும். கடைசியாக உள்ள Custom Range என்பதில் நீங்கள் உங்களுக்கு தேவையான காலத்தை எடுத்து செக் செய்யலாம்.\n[இந்த கட்டுரை முழுக்க Last Month என்பதை அடிப்படையாக கொண்டு விளக்கப்பட்டுள்ளது. ]\nஇதில் உங்கள் வீடியோ, சேனல் கடந்த 1 மணி நேரம் & 48 மணி நேரத்தில் எவ்வளவு முறை பார்க்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம். Analyticsஇல் இருக்கும் மற்ற வசதிகள் எல்லாமே 48 மணி நேரத்திற்கு பின்பு தான் அப்டேட் ஆகும்.\nஅதே நேரம் இதில் ஒரு சில வீடியோக்களுக்கு காட்டப்படும் Views ஆனது Video Manager அல்லது Video Play செய்யும் போது காட்டுவதை விட அதிகமாக இருக்கும். முன் கூறிய இரண்டிலுமே சிறிது நேரத்திற்கு பின்புதான் Views அப்டேட் ஆகும். [இதனால் தான் பிரபல நடிகர்களின் ட்ரைலர்கள், பாடல்கள் வெளியாகும் போது வீடியோ பார்த்தவர்கள் எண்ணிக்கையை விட ஆரம்பத்தில் லைக்ஸ் அதிகமாக இருக்கும்]\nஇதில் இரண்டு விஷயங்கள் இருக்கும். முதலாவதாக இருக்கும் Revenue பகுதியில் உங்கள் வீடீயோக்கள் கடந்த மாதத்தில் எவ்வளவு Revenueவை உங்களுக்கு கொடுத்துள்ளது என்பதை Estimated ஆக காட்டும். அதேபோல எந்த நாட்டில் இருந்து எவ்வளவு Revenue வந்துள்ளது மற்றும் எந்த தேதியில் எவ்வளவு Revenue வந்துள்ளது என்பதையும் இதில் பார்க்கலாம்.\nஇதே போல ஒரு குறிப்பிட்ட வீடியோவிற்கு எவ்வளவு Revenue என்பதை பார்க்க Search for content என்பதில் வீடியோவை தேடலாம் அல்லது Revenue பகுதியிலேயே கீழே இருக்கும் ஏதாவது ஒரு வீடியோவை க்ளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்.\nஇதில் இரண்டாவதாக இருக்கும் Ad Rates பகுதியில் உங்கள் வீடியோக்களின் மொத்த Revenue எவ்வளவு என்று பார்க்கலாம். இதில் காட்டப்படுவது YouTubeஇன் பங்கையும் சேர்த்து. இதிலிருந்து 55% உங்களுக்கும், 45% YouTubeக்கும் கிடைக்கும். உங்களுக்கு வரும் Revenue உங்களின் 55% இல் இருந்து சற்றே குறைவாக கூட இருக்கலாம்.\nஇதில் கீழே Ad Type பகுதியில் என்ன விதமான விளம்பரம் உங்களுக்கு எவ்வளவு Revenue கொடுத்துள்ளது என்ற தகவலையும் பார்க்கலாம்.\nஇந்த பகுதியில் சேனல் மற்றும் குறிப்பிட்ட வீடியோவிற்கு எவ்வளவு Views & Watch Time (in minutes) என்பதை பார்க்கலாம். இதில் Watch Time என்பது எப்போதும் அதிக சதவிகிதத்தில் இருக்க வேண்டும். உதாரணமாக 1000 Views உள்ள வீடியோ 10000 நிமிடங்கள் பார்க்கப்பட்டு அதன் சதவிகிதம் 20 என்று இருந்தால், உங்கள் வீடியோவில் 20% மட்டுமே சராசரியாக பார்க்கப்படுகிறது என அர்த்தம். இப்படி இருப்பின் வீடியோவில் என்ன பிரச்சினை, நீளம் அதிகமாக இருக்கிறதா என்பதை கவனித்து சரி செய்ய வேண்டும். ஒவ்வொரு வீடியோவிலும் கடைசியாக இருக்கும் Average View Duration என்பது Watch Minute சதவிகிதத்திற்கு நிகராக இருக்கும்.\nஇதில் ஒட்டுமொத்தமாக உங்கள் சேனல் அல்லது குறிப்பிட்ட வீடியோ சராசரியாக எவ்வளவு நேரம் பார்க்கப்படுகிறது என்பதை பார்க்கலாம். இதில் இருக்கும் ஒரு குறிப்பிட்டதகுந்த வசதி ஒரு வீடியோவை மட்டும் தேர்வு செய்து பார்க்கும் போது அது எந்த நொடியில் எத்தனை சதவிகித வாசகர்கள் பார்க்கிறார்கள் என்பதை காட்டும். 1 நிமிடத்திற்குள்ளேயே 50%க்கும் குறைவாக இது இருப்பின் குறிப்பிட்ட வீடியோவில் என்ன பிரச்சினை என்பதை கவனிக்க வேண்டும்.\nஇந்த பகுதியில் எந்த நாட்டில் இருந்து எந்த வயதினர் உங்கள் வீடியோக்களை பார்க்கிறார்கள் என்பதை பார்க்கலாம். அத்தோடு பார்ப்பவர்களில் எத்தனை சதவிகிதம் ஆண் & பெண் என்பதையும் அறியலாம்.\nஇதில் எங்கிருந்து ஒரு வீடியோவை பார்க்கிறார்கள் என்பதை பார்க்கலாம். சிலர் உங்கள் வீடியோவை YouTubeஇல் பார்க்ககூடும், சிலர் உங்கள் வீடியோ YouTube அல்லாத வேறு ஏதேனும் தளத்தில் அல்லது செயலியில் பார்க்கலாம். அப்படி வேறு தளம் என்றால் அது எது என்பதையும் பார்க்கலாம்.\nஇதன் மூலம் எப்படி உங்கள் வீடியோவை பார்க்க வருகிறார்கள் என்பதை அறியலாம்.\nஎதில் உங்கள் வீடியோவை பார்க்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். Mobile Phone/Tablet/Computer போன்றவற்றில் எது, அப்படியே என்ன ஆபரேட்டிங் சிஸ்டம் என்பது உட்பட இதில் பார்க்கலாம்.\nஇந்த பகுதியில் உங்கள் சேனலுக்கு எவ்வளவு Subscribers, எங்கிருந்து சப்ஸ்க்ரைப் செய்துள்ளார்கள் போன்ற தகவல்களை இங்கே பார்க்கலாம்.\nவீடியோவிற்கு வரும் likes & dislikes பற்றி விவரங்களை இங்கே பார்க்கலாம்.\nஉங்கள் வீடியோக்களை பார்ப்பவர்கள் தங்களுக்கு பிடித்துள்ளது என்றால் Playlistஇல் சேர்ப்பார்கள். அப்படி சேர்க்கப்பட்ட வீடியோக்கள் குறித்த தகவல்களை இதில் காணலாம்.\nஒவ்வொரு வீடியோவிற்கும் வந்துள்ள கமெண்ட்களின் எண்ணிக்கை, எந்த நாட்டில் இருந்து வந்துள்ளது, எந்த தேதி போன்ற தகவல்களை இதில் காணலாம்.\nஉங்கள் வீடியோக்கள் எத்தனை முறை ஷேர் செய்யப்பட்டுள்ளன, எந்த வசதியை பயன்படுத்தி அதை செய்கிறார்கள் உட்பட ���ல தகவல்களை இதில் அறிந்து கொள்ளலாம்\nஉங்கள் வீடியோக்களுக்கு Annotations ஏதும் வைத்திருப்பின் அதை Click & Close செய்த எண்ணிக்கைகளை இதில் காணலாம்.\nஉங்கள் வீடியோக்களுக்கு Cards வைத்திருப்பின் அதை Click செய்த எண்ணிக்கையை இதில் காணலாம்.\nஇந்த வசதிகளை ஒட்டுமொத்த சேனலுக்கோ அல்லது ஒரு வீடியோவுக்கோ அல்லது ஒரு ப்ளேலிஸ்ட்க்கோ நம்மால் பார்க்க முடியும். 2 வீடியோக்களை கம்பேர் செய்தும் பார்க்கும் வசதி இதில் இருக்கிறது. இதை செய்ய வலது மேல் மூலையில் இருக்கும் Comparison… வசதியை பயன்படுத்த வேண்டும்.\nதேவையெனில் Export Report மூலம் Excel file ஆக இவற்றை எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம். Export Reportக்கு அருகில் இருக்கும் செட்டிங்க்ஸ் பட்டன் மூலம் சில Default செட்டிங்க்ஸ்களை மாற்றலாம். உதாரணமாக எந்த நாணய மதிப்பில் Revenue தகவல்களை பார்க்க வேண்டும், எந்த கால அளவு Default ஆக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் மாற்றிக்கொள்ளலாம்.\nYoutube குறித்த தகவல்கள் இந்த கட்டுரையுடன் முடிவடைகிறது. ஏதேனும் சந்தேகம் இருப்பின் prabuk@live.in என்ற மின்னஞ்சல் முகவரியில் என்னை தொடர்பு கொள்ளலாம். அடுத்த கட்டுரையில் பேஸ்புக் மூலம் எப்படி சம்பாதிப்பது என்று பார்க்கலாம்.\nஇல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 5\nகடந்த கட்டுரையில் YouTube மூலம் எப்படி வீடியோ எடிட்டிங் செய்வது என்று பார்த்தோம். இப்போது YouTubeஇல் நாம் வீடியோ அப்லோட் செய்த பிறகு ஒரு குறிப்பிட்ட வீடியோவில் இருந்து இன்னொரு வீடியோவிற்கு எப்படி பார்வையாளர்களை கொண்டு வருவது என பார்ப்போம்.\nஉதாரணமாக உங்களின் ஒரு குறிப்பிட்ட வீடியோ நிறைய பேரால் பார்க்கப்பட்டுள்ளது என்றால் அதிலிருந்து மற்ற வீடியோக்களுக்கு பார்வையாளர்களை வர செய்யலாம்.\nவீடியோவின் Description பகுதியில் குறிப்பிட்ட வீடியோ குறித்த தகவல்களை கொடுத்த பின்னர் அந்த வீடியோ தொடர்பான மற்ற வீடியோக்களின் டைட்டில் & லிங்க்கை தரலாம். உதாரணமாக நீங்கள் சமையல் குறித்த வீடியோக்களை அப்லோட் செய்தால் குறிப்பிட்ட வீடியோ சிக்கன் பற்றியது என்றால் Description பகுதியில் தொடர்புள்ள மற்ற சிக்கன் வீடியோக்களை குறிப்பிட்டு அவற்றையும் பார்க்க சொல்லலாம். இதில் 3 வீடியோக்கள் வரை கொடுக்கலாம். தேவையெனில் playlistஐயும் கொடுக்கலாம்.\nYouTube இல் Playlist என்பது ரொம்பவே முக்கியமான ஒரு விஷயம். இதன் மூலம் குறிப���பிட்ட Playlistஇல் ஒருவர் ஒரு வீடியோவை பார்க்க ஆரம்பித்தால் அதில் இருக்கும் அத்தனை வீடியோக்களையும் பார்க்கும் வாய்ப்பு அதிகம்.\nசரி எப்படி ஒரு Playlistஐ உருவாக்குவது - Video Manager பகுதியில் ஒவ்வொரு வீடியோவிற்கு அருகிலும் செலெக்ட் செய்வதற்கு ஒரு பாக்ஸ் இருக்கும். அதில் நீங்கள் உருவாக்க விரும்பும் Playlistக்கு தேவையான வீடியோக்களை செலெக்ட் செய்து கொள்ளுங்கள். இப்போது மேலே Actions, Add To என்ற இரு வசதிகளை காணலாம். அதில் Add to என்பதை க்ளிக் செய்து Create New Playlist என்பதை க்ளிக் செய்து ஒரு உருவாக்கி கொள்ளுங்கள். வேறு Playlistகளை உருவாக்கும் போதும் இதே முறையை பின்பற்றலாம்.\nஅடுத்த முறை நீங்கள் ஒரு வீடியோவை பப்ளிஷ் செய்யும் போதே Basic Info பகுதியில் Add to playlist வசதி மூலம் தொடர்புள்ள playlistல் உங்கள் வீடியோவை Add செய்து விடலாம். தேவையானால் இங்கேயே கூட ஒரு playlist ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம்.\nஇப்போது இடது பக்கம் Video Manager என்பதற்கு கீழே Playlists என்று ஒரு வசதி இருக்கும் அதை க்ளிக் செய்யுங்கள்.\nஅதில் நீங்கள் உருவாக்கிய Playlist எல்லாமே இருக்கும். இங்கேயும் கூட ஒரு playlistஐ உருவாக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே இருக்கும் குறிப்பிட்ட playlistஇல் வலது பக்கம் இருக்கும் Edit என்பதை க்ளிக் செய்தால் அதை எடிட் செய்வதற்கான வசதிகள் வரும். Add a description என்பதில் playlist பற்றிய சிறிய விளக்கத்தை கொடுக்கலாம். Playlist பெயரை மாற்ற விரும்பினாலும் இங்கேயே செய்து கொள்ளலாம்.\nஅடுத்து playlist settings என்பதை க்ளிக் செய்து Additional Options என்பதற்கு கீழே உள்ள ‘Set as official series for this playlist’ என்பதை க்ளிக் செய்து கொள்ளுங்கள். Ordering என்பதில் உங்களுக்கு எந்த ஆர்டரில் வீடியோக்கள் வர வேண்டுமோ அப்படி அமைத்துக் கொள்ளுங்கள்.\nபெரும்பாலும் ஒரு வீடியோவை ஒரு ப்ளேலிஸ்டில் மட்டுமே Add செய்யுங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட Playlistல் சேர்க்க விரும்பினால் ‘Set as official series for this playlist’ என்பதை க்ளிக் செய்ய வேண்டாம்.\nகணினியில் ஒரு வீடியோவை பார்க்கும் போது சில வீடியோக்களில் ‘click here for next/more videos’, ‘click here to subscribe’ அல்லது வேறு வீடியோக்களின் டைட்டில் போன்றவற்றை பார்த்திருப்பீர்கள். அதை க்ளிக் செய்தால் குறிப்பிட்ட வீடியோ பக்கத்திற்கும் நீங்கள் சென்று விடுவீர்கள். இது Annotations என்ற வசதி மூலம் உருவாக்கப்படுகிறது.\nவீடியோ மேனேஜரில் டைட்டிலுக்கு கீழே இருக்கும் Edit க்கு அருகில் இருக்கும் அம்புக்குறியை க்ளிக் செய்த���ல் Annotations என்ற வசதி வரும். அதில் வலது பக்கம் Add Annotation என்பதை க்ளிக் செய்ய வேண்டும். 5வசதிகள் வரும். பெரும்பாலோனோர் பயன்படுத்தும் வசதி Note.எனவே அதையே இங்கே பார்க்கலாம்.\nAdd Annotation -> Note என்பதை க்ளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது Note என்பதற்கு கீழே நீங்கள் என்ன கொடுக்க விரும்புகிறீர்க்ளோ அதை டைப் செய்யுங்கள். அது குறிப்பிட்ட வீடியோவின் டைட்டிலாக இருக்கலாம் அல்லது Click Here for More Videos அல்லது Subscribe for more videos என இருக்கலாம்.\nஇப்போது Font Size, Color, Background Color போன்றவற்றை தேவையானால் மாற்றிக்கொள்ளலாம். Start & End என்பதில் Annotation எங்கே ஆரம்பிக்க வேண்டும், எங்கே முடிய வேண்டும் என்ற நேரத்தை குறிப்பிடலாம். அடுத்து இருக்கும் Link தான் நீங்கள் மேலே டைப் செய்துள்ளதை செயல்பட வைக்கும். இதில் குறிப்பிட்ட Video/Playlist முகவரி அல்லது சேனலின் முகவரியை கொடுக்கலாம். கொடுக்கும் முன்னர் வலது பக்கம் இருக்கும் Video என்பதை க்ளிக் செய்து என்ன கொடுக்கிறோம் என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும். URLஐ கொடுத்த பின்னர் தேவையானால் ‘Open link in a new window’ என்பதை க்ளிக் செய்து கொள்ளலாம்.\nநீங்கள் டைப் செய்திருக்கும் விஷயங்களை இடதுபக்கம் இருக்கும் வீடியோவில் காணலாம். இதில் டெக்ஸ்ட் மிக சிறியதாக அல்லது இரண்டு வரிகளால் வந்தால் அதை மாற்ற டெக்ஸ்ட்டின் நான்கு பக்கமும் உள்ள சிறிய dotகளை Drag செய்வதன் மூலம் தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம். எல்லாவற்றையும் செய்து முடித்த பின்னர் Save என்பதை க்ளிக் செய்து Apply Changes என்பதை கொடுத்தால் Annotations வேலை செய்ய ஆரம்பித்து விடும்.\nAnnotationsஐ எப்போதும் வீடியோவின் இடது பக்கம் வைத்துக் கொள்வது சிறந்தது.\nஇதுவும் Annotations போலவே தான். Annotations கணினியில் வீடியோவை பார்ப்பவர்களுக்கு மட்டுமே வரும், மொபைலில் வராது. Cards இரண்டிலுமே வரும். இது வீடியோவின் வலது பக்கம் மட்டுமே வரும். எனவே தான் Annotationsஐ இடது பக்கம் வைத்துக் கொள்வது சிறந்தது.\nCards வசதி Annotations க்கு அடுத்து இருக்கும். இதில் Add Card என்பதில் க்ளிக் செய்தால் Video or Playlist, Channel, Poll, Link என நான்கு வசதிகள் வரும்.\nVideo or Playlist - இதில் குறிப்பிட்ட வீடியோவை/ப்ளே லிஸ்ட்டை தேர்வு செய்வதன் மூலம் அது வீடியோவின் வலது பக்கம் படத்தில் உள்ளபடி Info ஐகானில் தோன்றும். அதை க்ளிக் செய்தால் குறிப்பிட்ட வீடியோ அல்லது ப்ளே லிஸ்ட்க்கு பார்வையாளர் சென்று விடுவார். நிறைய வீடியோ அல்லது ப்ளே லிஸ்ட் இர���ப்பின் தேவையான ஒன்றின் முகவரியை நேரடியாக கொடுக்கலாம்.\nChannel - இந்த வசதி மூலம் உங்களின் இன்னொரு சேனல் அல்லது நண்பர்களின் சேனலை Promote செய்யலாம்.\nPoll - பார்வையாளர்களை நீங்கள் உருவாக்கியுள்ள கேள்விக்கு Poll முறையில் பதில் கூற சொல்லலாம்.\nLink - YouTube ஆல் அங்கீகரிக்கப்பட்ட தளத்திற்கு இணைப்பை கொடுக்கலாம். (எல்லா தளங்களும் அல்ல)\nஇதில் முதல் 2 வசதிகளும் நிறைய பேருக்கு பயன்படும். குறிப்பாக முதலாவது அனைவருக்கும் பயன்படும். இன்று நிறைய பேர் தங்கள் போன் மூலம் YouTubeஐ பயன்படுத்த ஆரம்பித்து விட்டதால் இதை செய்வதும் கட்டாயம் ஆகும். ஒரு வீடியோவிற்கு 5 Cards வரை கொடுக்கலாம்.\nஇந்த வசதி மூலம் உங்களின் அனைத்து வீடியோக்களிலும் ஒரு குறிப்பிட்ட வீடியோவை Feature செய்யலாம். இதற்கு Video Manager >> Channel >> Featured Content என்ற பக்கதிற்கு செல்ல வேண்டும். இப்போது குறிப்பிட்ட வீடியோவை Feature செய்ய Feature Content என்பதை க்ளிக் செய்தால் இரண்டு வசதிகள் வரும். Most recent upload & choose a video or playlist.\nMost recent upload என்பதை வைத்தால் ஒவ்வொரு முறை நீங்கள் வீடியோ அப்லோட் செய்யும் போது அது Featured content ஆகி விடும். குறிப்பிட்ட ஒரு வீடியோவை/ப்ளேலிஸ்ட்டை வைக்க இரண்டாவது வசதியை க்ளிக் செய்து தேவையான வீடியோ அல்லது ப்ளேலிஸ்ட்டை தேர்வு செய்யலாம். நிறைய வீடியோ அல்லது ப்ளே லிஸ்ட் இருப்பின் தேவையான ஒன்றின் முகவரியை நேரடியாக கொடுக்கலாம்.\nவீடியோவை தேர்வு செய்து முடித்தவுடன் Save கொடுத்தால் Featured Content எப்படி தோன்ற வேண்டும் என்பதை மாற்றிக்கொள்ளலாம். Display time என்பதில் End of the video, custom start time என இரண்டு வசதிகள் இருக்கும். End of the video என கொடுத்தால் வீடியோக்கள் முடிவதற்கு சில நொடிகள் முன் இது தோன்றும். custom start timeஐ தெரிவு செய்தால் நீங்கள் விரும்பிய நேரத்தில் தோன்ற வைக்கலாம். இதை வைத்தால் Start Time ஐ உங்களுக்கே ஏற்றபடி மாற்றிக்கொள்ளுங்கள். Default ஆக 1:30 என நேரம் இருக்கும்.\nOptimize Timing என்பது Featured Content ஐ Display timeஇல் end of the video என்று வைத்திருந்தால் YouTube தானாகவே ஒரு இடத்தில் தோன்ற வைக்கும். இது உங்களின் முந்தைய வீடியோக்களை கொண்டு கணக்கிடப்படும்.\nCustom Message என்பதில் 2 அல்லது 3 வார்த்தைகளை கொடுக்கலாம். உதாரணமாக Watch or Don’t Miss or Also Watch என கொடுக்கலாம். மாற்றங்களை செய்த பின்னர் Update கொடுத்து விடவேண்டும்.\nஇந்த 5 வசதிகள் மூலம் உங்கள் வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களை உங்களின் மற்ற வீடியோவை பார்க்க வைக்க���ாம். YouTube இல் ஆடியன்ஸை தக்க வைத்து கொள்வது ரொம்பவே முக்கியமானது. எனவே உங்களின் அனைத்து வீடியோக்களுக்கும் இவற்றை தவறாமல் செய்யுங்கள்.\nஇல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 4\nகடந்த கட்டுரையில் Monetization, Title, Description, Tag போன்றவற்றை பற்றி பார்த்தோம். இப்போது எளிய முறையில் YouTubeஇல் வீடியோ எடிட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nVideo Editing பற்றி அதிகம் தெரியாதவர்கள் YouTubeஇல் இருக்கும் Editor வசதியை பயன்படுத்தி எளிய வீடியோக்களை உருவாக்கலாம். [குறும்படம் அல்லது கொஞ்சம் பெரிய அளவிலான வீடியோக்களை எடிட் செய்ய இது சரியானது அல்ல] உங்கள் வீடியோவை அப்லோட் செய்த பின்னர், youtube.com/editor என்ற பக்கத்திற்கு செல்லுங்கள்.\nEditor பக்கம் படத்தில் இருப்பது போல தோன்றும். இப்போது நீங்கள் எடிட் செய்ய வேண்டிய வீடியோவை Drag videos here என்ற பகுதிக்கு drag செய்து கொண்டு வரவும். இப்போது எடிட் செய்யும் வசதிகளை பார்க்கலாம்.\nFilters: இந்த வசதி மூலம் வீடியோற்கு ஒரு குறிப்பிட்ட Effect கொடுக்கலாம்.\nText: இதன் மூலம் வீடியோவில் வீடியோவில் உங்களுக்கு தேவையான டெக்ஸ்ட்டை சேர்த்துக் கொள்ளலாம்.\nAudio: இதில் வீடியோவின் ஆடியோவில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.\nவீடியோவில் குறிப்பிட்ட பகுதியை நீக்க வேண்டும் என்றால் அதை செய்யும் வசதியும் YouTube Editorஇல் இருக்கிறது. ஆரம்பத்திலோ, இறுதியிலோ நீக்க வேண்டும் என்றால் உங்கள் வீடியோவின் ஆரம்பத்தில் அல்லது இறுதியில் Mouse Cursor ஐ கொண்டு சென்றால் வீடியோ Trim செய்யும் ஆப்ஷன் வரும்.\nஉங்கள் வீடியோவிற்கு வேறு ஆடியோ வேண்டும் என்றால் ஆடியோ குறியீடு இருக்கும் பக்கம் சென்று தேவையான ஆடியோவை Drag செய்து கொள்ளலாம். இப்போது உங்கள் வீடியோவில் ஏற்கனவே இருக்கும் ஆடியோவை தேவையில்லை என்றால் முழுமையாக குறைத்து விட வேண்டும்.\nஇவை தவிர இரண்டு வீடியோக்களை இணைக்கும் Transition வசதி, வீடியோவின் முன் Text சேர்க்கும் வசதி, கணினியில் இருக்கும் புகைப்படங்களை அப்லோட் செய்து அவற்றை ஒரு வீடியோவாக உருவாக்கும் வசதி போன்றவையும் இந்த எடிட்டரில் உள்ளன.\nபோட்டோக்களை அப்லோட் செய்து எடிட் செய்யும் போது தேவையான புகைப்படங்களை அப்லோட் செய்த உடன் ஒவ்வொன்றின் மீதும் + என்ற குறியீடு இருக்கும், அதை க்ளிக் செய்து அவற்றை எடிட் செய்யும் பகுதியில் சேர்க்கலாம். அதன் பின்னர் ஆடியோ வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம்.\nஎல்லாவற்றையும் செய்து முடித்த பின்னர் வீடியோ சரியாக இருக்கிறாத என்று ப்ளே செய்து பார்த்து விட்டு Create Video என்பதை க்ளிக் செய்தால் உங்கள் வீடியோ ரெடி ஆகிவிடும்.\nமேலே சொன்னது போல YouTube Editor என்பது மிகச்சாதாரணமான வேலைகளுக்கு மட்டுமே உதவும். குறும்படம் அல்லது ஒரு பெரிய வீடியோ என்றால் இதை பயன்படுத்த முடியாது. இதன் மூலம் எடிட் செய்து பணம் சம்பாதிக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியும். Voice - over செய்பவர்கள், புகைப்படங்களை வீடியோ ஆல்பம் போல மாற்றி குறிப்பிட்ட முறையிலான வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு இந்த முறை ஆரம்ப கட்டத்தில் உதவியாக இருக்கும்.\nபோன் அல்லது கேமராவில் ரெக்கார்ட் ஆன வீடியோக்களை ஆரம்பத்தில் அல்லது இறுதியில் மட்டும் கொஞ்சம் நீக்கி விட்டு அப்லோட் செய்ய விரும்புபவர்களுக்கும் இந்த முறை பயன்படும். இவ்வாறு செய்வதாய் இருப்பின் Video Edit பகுதியில் Enhancements என்று வசதி இருக்கும். அதிலேயே இதை செய்து கொள்ளலாம். இதற்கும் YouTube Editorகும் என்ன வித்தியாசம் என்றால் எடிட்டரில் நிறைய வீடியோக்களை ஒன்றாக சேர்க்க முடியும், புகைப்படங்களை அப்லோட் செய்து ஆல்பம் போல உருவாக்கலாம், ஆடியோ குவாலிட்டியை அதிகரிக்கலாம். Enhancements பகுதியில் அப்படி இல்லாமல் ஒரு வீடியோவில் மட்டும், குறிப்பாக வீடியோவில் இருக்கும் பிரச்சினைகளை மட்டும் சரி செய்யலாம். Editor இல் இருக்கும் பெரும்பாலான வசதிகள் இதிலும் இருக்கும். [பார்க்க படம்]\nஆரம்பம் மற்றும் இறுதில், அல்லது வீடியோவின் நடுவில் எங்கேனும் உள்ள தேவையற்ற பகுதியை நீக்க விரும்பினால் Trim என்பதை க்ளிக் செய்ய வேண்டும். ஆரம்பம் மற்றும் இறுதியில் சில நொடி அல்லது நிமிடங்களை நீக்க விரும்பினால் அதற்கேற்றார் ஆரம்பம் மற்றும் இறுதில் இருக்கும் நீல பட்டையை நகர்த்திக் கொள்ளலாம். வீடியோவின் நடுவில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியை நீக்க வீடியோவில் நேரத்தை காட்டும் நீல நிற பட்டையை தேவையற்ற பகுதி ஆரம்பமாகும் இடத்திற்கு நகர்த்திவிட்டு Split என்பதை க்ளிக் செய்தால் அந்த பகுதி மட்டும் துண்டாகிவிடும். தேவையற்ற பகுதி முடியும் இடத்திலும் இதே போல செய்ய வேண்டும். இப்போது குறிப்பிட்ட பகுதியை செலக்ட் செய்தால் அதன் மேல் x குறியீடு வரும். அத�� க்ளிக் செய்தால் தேவையில்லாத பகுதி நீக்கப்பட்டுவிடும். இப்போது Done கொடுத்து Save கொடுத்தால் வீடியோவில் நாம் செய்த மாற்றங்கள் சில நிமிடங்களில் அப்டேட் ஆகிவிடும். தேவையானால் Save as new video என்பதை பயன்படுத்தி புதிய வீடியோவாக Save செய்து கொள்ளலாம். வீடியோவை Enhancement செய்யும் எந்த சூழ்நிலையிலும் Revert to original என்பதை க்ளிக் செய்தால் வீடியோ ஒரிஜினலாக எப்படி இருந்தததோ அந்த நிலைக்கு வந்து விடும்.\nஇந்த கட்டுரையை படித்து முடித்த பின்னர் இது சாதாரண எடிட்டிங் முறை தானே என்று நிறைய பேருக்கு தோன்றலாம், ஆனால் YouTube இல் இப்படி ஒரு வசதி இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. உங்கள் வீடியோ அப்லோட் செய்த பின்னர் அதில் ஏதேனும் தவறு இருப்பதாய் தெரிந்தால் இதில் நான் கூறி இருக்கும் Enhancements வசதி மூலம் சிறு தவறுகளை சரி செய்ய முடியும். இதனால் வீடியோவை மறுபடி அப்லோட் செய்து, மறுபடி நிறைய இடங்களில் பகிர வேண்டிய அவசியம் இருக்காது.\nசரி, நான் குறும்படம் அல்லது கொஞ்சம் பெரிய அளவிலான வீடியோக்களை எடிட் செய்ய வேண்டும் அதற்கு என்ன மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்பவர்களுக்கு பதில் கீழே.\nகணினியில் ரெக்கார்ட் செய்து அதை எடிட் செய்ய விரும்புபவர்களுக்கு Camtasia என்ற மென்பொருள் உகந்தது. உதாரணமாக போட்டோஷாப்பை எப்படி பயன்படுத்துவது என்று டுட்டோரியல் வீடியோ ஒன்றை செய்ய வேண்டும் என்றால் இது சரியாக இருக்கும்.\nகுறும்படம் போன்றவற்றிற்கு Adobe Premiere Pro, Avid, Final Cut Pro(mac) போன்றவை தான் மிகச்சிறந்தவை. இவற்றை எடிட்டிங் அனுபவம் அதிகம் உள்ளவர்கள் நன்றாக அறிவார்கள். தேவையானால் இவைகளை கற்றுக் கொள்ளலாம் அல்லது ஏற்கனவே அறிந்தவர்களின் உதவியை பெற்றுக்கொள்ளலாம்.\nஇல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 3\nகடந்த மாத கட்டுரையில் YouTubeஇல் ஒரு வீடியோயை எப்படி அப்லோட் செய்வது & பப்ளிஷ் என்பதை பார்த்தோம். இதில் அதன் தொடர்ச்சியாக அதன் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது & YouTubeஇல் என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்.\nநீங்கள் Video Manager-இல் இருக்கும் போது இடது பக்கம் Channel என்பதை க்ளிக் செய்யுங்கள். இப்போது Status and Features பகுதியில் Monetization என்பதை Enable செய்ய வேண்டும். அடுத்து Enable My Account என்பதை க்ளிக் செய்யுங்கள். Monetization Enable ஆன பிறகு வீடியோ மேனேஜர் பகுதிக்கு வந்து விடுவீர்கள். இப்ப��து மறுபடி Channel என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nஇப்போது Monetization என்பதற்கு அருகில் பச்சை நிற ஐகான் இருக்கும். அதற்கு அருகில் View monetization settings என்று இருக்கும். அதை கிளிக் செய்து “How Will I Be Paid” என்பதை கிளிக் செய்து associate an AdSense account என்பதை கிளிக் செய்ய வேண்டும். [இதற்கும் ஆட்சென்ஸ் மூலமே பணம் வரும்]. அடுத்த பக்கத்தில் Next என்பதை கிளிக் செய்து ஒரு புதிய ஆட்சென்ஸ் கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம் அல்லது ஏற்கனவே ஆட்சென்ஸ் கணக்கு இருப்பின் அதில் லாகின் செய்து கொள்ளலாம். புதிய கணக்கு எனில் சில மணி நேரங்களில் Approve ஆகிவிடும். ஏற்கனவே ஆட்சென்ஸ் கணக்கு இருப்பின் உடனே இணைக்கப்பட்டு விடும்.\nஉங்கள் ஆட்சென்ஸ் கணக்குடன் YouTube Account இணைக்கப்பட்டு விட்டால் Channel >> Monetization என்பதில் \"The AdSense account you associated is now approved\" என்று வர வேண்டும்.\nReview or change AdSense association பகுதியில் உங்கள் Adsense ID, இணைக்கப்பட்ட தேதி, Status போன்ற தகவல்களை பார்க்கலாம்.\nஒரு புதிய ஆட்சென்ஸ் கணக்கு உருவாக்கிய பின்னர் அல்லது ஏற்கனவே உள்ளதை இணைத்த பின் Video Managerஇல் ஒரு வீடியோவில் Edit கொடுக்கும் போது Basic Info, Translationsக்கு அருகில் Monetization என்றொரு வசதி இருக்கும். அதில் Monetize with ads என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதில் என்னென்ன Ad Format வர வேண்டும் என்பதையும் தேர்வு செய்யலாம். இதில் எல்லாவற்றையும் தெரிவு செய்து கொள்வது நல்லது.\nஉங்கள் வீடியோ 10 நிமிடத்திற்கும் அதிகமாக இருந்தால் Mid-Roll Ads என்ற ஒரு வசதி அதிகமாக வரும். இதன் மூலம் வீடியோவின் நடுவில் நீங்கள் விரும்பும் இடத்தில் ஒரு விளம்பரம் வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு 5 அல்லது 7 நிமிடத்திற்கும் இந்த விளம்பரத்தை வைக்கலாம். 10 நிமிட வீடியோ என்றால் ஒரு Mid-Roll விளம்பரமும், 15 நிமிட வீடியோ என்றால் இரண்டும் வைக்கலாம். அதிகமாகும் போது அதற்கேற்றார் போல வைத்துக் கொள்ளலாம்.\nஇதை செய்து முடித்தவுடன் Save Changes என்பதை கிளிக் செய்து Save செய்து விட்டால் வேலை முடிந்தது.\nஆட்சென்ஸ் போலவே தான் இதுவும். உங்கள் வீடியோவை நிறைய பேர் பார்த்தால் தான் உங்களுக்கு அதிகம் பணம் வரும். வீடியோவை பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உங்கள் கணக்குகள் அல்லது பக்கங்களில் பகிரலாம். உங்கள் வீடியோ நன்றாக இருந்து நிறைய பேர் அதை பகிரும் பட்சத்தில் உங்களுக்கு பணம் கிடைக்கும்.\nஎவ்வளவு பணம் வந்திருக்கிறது என்பதை Analytics பகுதியில் பார்க்கலாம். ஒரு வீடியோ அப்���ோட் செய்த இரண்டு நாட்களுக்கு பிறகு இது அப்டேட் ஆகும். [Analytics பற்றி விரிவாக பின்னர் பார்க்கலாம்]\nஇப்போது எப்படி Monetization செய்வது என்பதையும் பார்த்து விட்டோம். இனி சில முக்கியமான விஷயங்களை பாயிண்டுகளாக பார்ப்போம்.\n1. வெறுமனே வீடியோவை மட்டும் அப்லொட் செய்து பப்ளிஷ் செய்து விட்டால் நிறைய பேர் பார்த்து விட மாட்டார்கள். வீடியோவை பப்ளிஷ் செய்யும் போது ரொம்ப முக்கியமாக செய்ய வேண்டிய விஷயம் Custom Thumbnail அப்லோட் செய்வது. இது ஒரு வீடியோவிற்கு Title, Description, Tags கொடுக்கும் இடத்தில் இருக்கும். இதன் மூலம் உங்கள் வீடியோவிற்கும் நீங்கள் விரும்பிய படத்தை Thumbnail ஆக வைக்கலாம். Thumbnail என்பது உங்கள் வீடியோ பேஸ்புக், கூகுள் ப்ளஸ் போன்ற சமூக வலைதளங்களிலோ அல்லது வேறு எதேனும் தளங்களிலோ பகிரப்படும் போது Title, Description உடன் வரும் ஒரு படம்.\nஏற்கனவே இருக்கும் Default Thumbnailகளை பயன்படுத்தாமல் நீங்களே ஒன்றை வைப்பதன் மூலம், பார்ப்பவர்களுக்கு வீடியோவின் முக்கியதுவத்தை உணர்த்தலாம். இதன் மூலம் YouTube தேடுதலில் உங்கள் வீடியோவை நிறைய பேர் க்ளிக் செய்யும் வாய்ப்புகளும் அதிகம்.\n2. Custom Thumbnail போலவே தான் Title, Tag, Description போன்றவையும். ஒரு வீடியோவிற்கு இவை ரொம்பவே முக்கியமானது. இதில் Title & Description போன்றவை வீடியோவை பார்ப்பவர்களுக்கு தெரியும் விஷயங்கள். இவை தெளிவாகவும் மிகச்சரியாகவும் இருக்க வேண்டும்.\nஅதே போல Description பகுதியில் வீடியோ குறித்து சில வரிகள் எழுதலாம். இதனால் டைட்டிலில் இல்லாத வார்த்தைகள் கொண்டு வீடியோவை தேடும் போதும் உங்கள் வீடியோ வர வாய்ப்புள்ளது.\nDescription பகுதியில் வீடியோ குறித்த தகவல்களை கொடுத்த பின்னர் உங்கள் சேனல் பற்றியோ அல்லது உங்களை பற்றியோ சில வரிகள் எழுதலாம். இதில் உங்கள் பேஸ்புக், ட்விட்டர் பக்க முகவரிகளை கொடுத்து வீடியோவை பார்ப்பவர்களை உங்களை லைக் அல்லது பின் தொடர சொல்லலாம். உங்கெளுக்கென்று வெப்சைட் இருக்கும் பட்சத்தில் அதை பற்றியும் குறிப்பிடலாம்.\nTags என்பது வீடியோவை தேடும் போது பார்ப்பவர்கள் என்னென்ன வார்த்தைகளை கொண்டு தேடுவார்கள் என்பதை கணித்து கொடுப்பது. உதாரணமாக மேலே சொன்ன Theri Trailer Review என்பதையே எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முக்கியமான Keywords - Theri, Trailer, Review, Vijay, Samantha, Amy Jackson, Atlee, G.V.Prakash Kumar, Nainika, Rating, Vimarsanam. இவை தவிர வீடியோவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களையும் வார்த்தைகளாக கொடுக்கலாம். ஒரே வார்த்தையை மறுபடி மறுபடி பயன்படுத்தாமல் புதிய வார்த்தைகளை பயன்படுத்துவது சிறந்தது.\nTitle, Tag, Description, Thumbnail இந்த நான்கிலுமே மிக முக்கியமாக செய்ய கூடாத விஷயமும் இருக்கிறது. தேவையற்ற தவறான தகவல்களை தருவது. இதனால் வீடியோ பார்ப்பவரை நீங்கள் குழப்பத்திற்கு உள்ளாக்குகிறீர்கள். இதனால் வீடியோ ஆரம்பித்த சில நொடிகளில் வீடியோவை பார்க்க விரும்ப மாட்டார்கள். இதனால் உங்கள் சேனலுக்கு தான் பிரச்சினை.\n4. ஆரம்பத்தில் நீங்கள் வீடியோவை அப்லோட் செய்யும் போது 15 நிமிடத்திற்கும் குறைவான வீடியோக்களை மட்டுமே அப்லோட் செய்ய முடியும். அதற்கும் அதிகமான நேரமுள்ள வீடியோவை அப்லோட் செய்ய வேண்டுமெனில் Channel >> Longer Videos பகுதியில் உங்கள் போன் மூலம் Verify செய்ய வேண்டும்.\nஅடுத்த கட்டுரையில் எளிதான முறையில் ஒரு வீடியோவை எப்படி எடிட் செய்வது என்று பார்ப்போம்.\nஇல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - 2\nமுதல் கட்டுரையில் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கும் பெரும்பாலனவர்கள் செய்யும் முதல் வழியை பார்த்தோம். இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போவது இன்னொரு முக்கியமான வழி.\nபெரும்பாலானோர்க்கு YouTube பற்றி தெரிந்திருக்கும். இணையத்தில் வீடியோ ஒன்றை பார்க்க விரும்பினாலே நம் முதல் சாய்ஸ் அது தான். இதனால் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பும் நபர்களுக்கு YouTube ஒரு வரபிரசாதம் என்று கூறலாம்.\nYouTubeம் ஒரு கூகுள் ப்ராடக்ட் தான். இதில் வீடியோக்களை நாம் பார்ப்பது போலவே, நாம் நினைக்கும் வீடியோக்களை அப்லோட் செய்யும் வசதியில் உள்ளது. இப்படி அப்லோட் செய்வதன் மூலம் நாம் பணம் சம்பாதிக்க முடியும். இணையத்தில் அதிகமாக வீடியோ பார்ப்பவர்கள் என்றால் Tamil Talkies, Smile Web Radio, Madras Meter போன்றவை பற்றி தெரிந்திருக்கும் அவர்கள் அப்லோட் செய்யும் வீடியோவை பார்க்கும் போது அதில் விளம்பரங்கள் வரும். இதன் மூலம் தான் அவர்களுக்கு பணம் கிடைக்கும். இதை நீங்களும் செய்யலாம்.\nமுதல் விஷயம். இதற்கு கொஞ்சம் தொழில்நுட்ப அறிவு அவசியம். கேமரா இருப்பின் அதன் மூலம் வீடியோவை ரெகார்ட் செய்து கொள்ளலாம். அதன் பின் அதை YouTubல் அப்லோட் செய்வதற்கு முன் வீடியோவில் தேவையில்லாதவற்றை எடிட் செய்து நீக்க வேண்டும். இதற்கு உங்களுக்கு வீடியோவை எடிட் செய்ய தெரிந்திருக்க வேண்டும் அல்லது தெரிந்தவரின் உதவி வேண்டும். கேமரா இல்லையென்றாலும் கவலை இல்லை வீடியோ ரெகார்ட் எதுவுமே செய்யாமல் கூட YouTubeஐ பயன்படுத்தலாம்.\nபோன் மூலம் ரெகார்ட் செய்யலாமா என்று கேட்டால் வேண்டாம் என்று தான் சொல்வேன். வீடியோவை பார்ப்பவர்களுக்கு போன் மூலம் ரெகார்ட் செய்தது என்றால் வீடியோ & ஆடியோ குவாலிட்டி இதில் சரியாக இருக்காது.\nஇப்போது YouTubeல் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.\nஉங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டே நீங்கள் ஒரு YouTube அக்கௌன்ட் உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் YouTube கணக்கில் லாகின் செய்த பிறகு, வலது பக்கம் அப்லோட் என்றொரு வசதியை பார்க்கலாம். முதல் முறையாக அப்லோட் என்பதை கிளிக் செய்தால் உங்கள் சேனலை உருவாக்கிக் கொள்ளும்படி YouTube கூறும். பெயர் கொடுத்தவுடன் சேனல் உருவாகிவிடும். இப்போது வீடியோவை அப்லோட் செய்ய ஆரம்பிக்கலாம்.\nஇனி செய்ய வேண்டியது தான் முக்கியமான விஷயம். என்ன வகையான வீடியோக்களை அப்லோட் செய்வது என்பது ரொம்பவே முக்கியம். நீங்கள் உங்கள் சொந்த வீடியோக்களை அப்லோட் செய்தால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும். திரைப்பட பாடல்கள், காட்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அடுத்தவர்களின் வீடியோ உட்பட உங்களுக்கு சொந்தமில்லாத எதையும் அப்லோட் செய்யக் கூடாது. இதனால் நிச்சயம் உங்கள் YouTube அக்கவுண்ட் நீக்கப்பட்டு விடலாம் அல்லது பணமே கிடைக்காது.\nநீங்கள் சமையல் செய்வதில் வல்லவராக இருந்தால் அது பற்றிய வீடியோக்களை அப்லோட் செய்யலாம். திரைப்படங்களை விமர்சனம் செய்யலாம் அல்லது குறும்படம், கல்வி, தொழில்நுட்பம் சம்பந்தமான வீடியோ போன்றவற்றை அப்லோட் செய்யலாம். இது தவிர எண்ணற்ற வழிகள் உள்ளன.\nகேமரா இல்லாத அல்லது வீடியோவில் வர விரும்பாத நபர்களுக்கு வேறு வழிகள் உள்ளன. உதாரணமாக சினிமா பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்பவர் என்றால் அது பற்றிய செய்திகளை ஆடியோவாக ரெகார்ட் செய்து அதை வீடியோவாக உருவாக்கி கொள்ளலாம். இதே போல அரசியல், பொது அறிவு என பலவற்றையும் ரெகார்ட் செய்து வெறும் புகைப்படங்களை மட்டும் வைத்து ஒரு வீடியோ உருவாக்கி அப்லோட் செய்யலாம். ஆனால் இதில் முக்கியமான விஷயம் நீங்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள் Copyrighted ஆக இருக்ககூடாது.\nஅதே போல கணினியில் பயன்படுத்தும் மென்பொருட்கள், கேம்கள் பற்றி அதிகம் தெரிந்திருப்பின் அதை Screen-Record & Voice-over செய்து அப்லோட் செய்யலாம். இவையும் ரொம்பவே பிரபலமான வழிகள்.\nஉங்கள் வீடியோவை எடிட் செய்து அப்லோட் செய்த பின் வீடியோ மேனேஜர் பகுதியில்[Creator Studio>>Video Manager] வீடியோவின் கீழ் எடிட் என்பதை கிளிக் செய்தால் Basic Info, Translations போன்ற ஆப்ஷன்கள் இருக்கும். இதில் Basic Info பகுதியில் வீடியோவின் Title, Description, Tags போன்றவற்றை கொடுக்க வேண்டும். இதன் மூலம் தான் YouTubeஇல் ஒருவர் தேடும் போது உங்கள் வீடியோ அவருக்கு வர வாய்ப்புள்ளது. பெரும்பாலும் இதை ஆங்கிலத்தில் கொடுப்பது நல்லது. வீடியோவை Public, Private & Unlisted என்று என்று மூன்று நிலைகளில் வைத்துக் கொள்ளலாம்.\nபப்ளிக் என்று இருந்தால் தான் அனைவரும் உங்கள் வீடியோவை பார்க்க முடியும், இணையத்தில் தேடும் போது வரும் அத்தோடு பணமும் கிடைக்கும். பிரைவேட் என்று இருந்தால் நீங்கள் மட்டும் தான் பார்க்க முடியும். Unlisted என்றால் Video URL இருப்பவர்கள் மட்டும் பார்க்கலாம்.\nஅடுத்து உள்ள Translations பகுதியில் Original Language என்பது ஆங்கிலம் ஆகவும் Translate into என்பதில் வேறு மொழிகளையும் தெரிவு செய்து குறிப்பிட்ட மொழியில் வீடியோ பற்றிய தகவல்களை தரலாம். இங்கே தமிழ் உட்பட பல மொழிகளை பயன்படுத்தலாம்.\nஇதையெல்லாம் செய்து முடித்தவுடன் Save Changes என்பதை கிளிக் செய்து Save செய்து விட்டால் உங்கள் வீடியோவை இனி மற்றவர்கள் பார்க்கலாம்.\nஇப்போது இந்த வீடியோக்கள் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்ற கேள்வி உங்களுக்கு வந்திருக்கும். அதை அடுத்த கட்டுரையில் தனியாக பார்க்கலாம்.\nஇல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஆன்லைன் மூலம் பணம் சாம்பாதிப்பது என்றாலே நிறைய பேருக்கு ஏமாற்று வழியாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றும். ஏனென்றால் பெரும்பாலானவர்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வீட்டில் இருந்தே பல்லாயிரம் சம்பாதிக்கலாம், விளம்பரங்களை கிளிக் செய்தல், சர்வேக்களில் பங்கெடுத்தல் போன்ற சில வழிகளை மட்டுமே அறிந்திருப்பீர்கள். அத்தோடு இதை செய்த சிலர் எதிர்பார்த்த பணம் வந்திருக்காது அல்லது ஃபிராடு பேர்வழிகளிடம் ஏமாந்திருக்க கூடும். ஆனால் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது இவை மட்டுமல்ல இவற்றை தாண்டி பல்வேறு முறைகள் உள்ளன. இந்த தொடரில் நான் எழுதப்போகும் அனைத்துமே நம்பகமானவை, நிறைய பேர் பணம் சம்பாதிக்கும் முறைகளும் கூட.\nஇந்த முறைகளின் மூலம் பணம் சம்பாதிக்க வெறுமனே கம்ப்யூட்டரும், இன்டர்நெட் இணைப்பும் இருந்தால் மட்டும் போதுமா என்றால் நிச்சயம் கிடையாது. நிறைய திறமையும் அவசியம். இங்கே கூறப்படுபவற்றில் எது உங்களுக்கு சரியாக வரும் என்று தோன்றுகிறதோ அதை மட்டும் செய்யுங்கள்.\nஏற்கனவே இணையம் பரிச்சயம் ஆனவர்களுக்கு நிச்சயம் கூகுள், பேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யூப் போன்றவற்றை பற்றி தெரிந்திருக்கும். இணையம் மூலம் சாம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவைதான் பெரிய உதவி செய்யும். இதற்கு மேல் கட்டுரையை வழவழவென்று இழுக்காமல் முக்கியமான பகுதிக்குள் செல்லலாம்.\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் நிறைய பேரால் நம்பகமான ஒரு வழி என்று கூறப்படும் ஒரே முறை ஆட்சென்ஸ் தான். இது கூகுளின் நிறுவனங்களில் ஒன்று. இதன் மூலம் பணம் சாம்பாதிக்க நீங்கள் இலக்கண தவறின்று ஆங்கிலத்தில் அல்லது ஆட்சென்ஸால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு மொழியில் கட்டுரைகள் எழுத தெரிந்தவராக இருக்க வேண்டும். ஆட்சென்ஸ் அக்கவுண்ட் கிடைக்க தெளிவான தவறற்ற மொழித்திறமை தேவையில்லை. ஓரளவுக்கு நன்றாக எழுத தெரிந்தாலே ஆட்சென்ஸ் அக்கவுண்ட் கிடைத்து விடும். ஆனால் நிறைய வாசகர்களை சென்றடைய இலக்கண தவறின்று குறிப்பிட்ட மொழியில் எழுத தெரிந்திருக்க வேண்டும். இந்திய மொழிகளில் ஹிந்தி மட்டுமே ஆட்சென்ஸால் அங்கீகரிப்பட்ட மொழியாகும்.\nநீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். உதாரணமாக நீங்கள் அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவராக இருந்தால் அது குறித்த அனுபவங்களை ஆங்கிலத்தில் பயணக்கட்டுரையாக எழுதலாம். கணினி, மொபைல் தொழில்பட்பம் உங்களுக்கு அதிகம் தெரியும் என்றால் அவற்றை குறித்து எழுதலாம். நீங்கள் நன்றாக சமைப்பவராக இருந்தால் குறிப்பிட்ட உணவு முறைகளை எப்படி செய்வது என்று எழுதலாம். பள்ளி, கல்லூரி தேர்வுகளில் ஆங்காங்கே தேவையான இடத்தில் படங்களை வரைவது போல இங்கேயும் சரியான இடத்தில் தேவையான படங்களை சேர்க்கலாம். மேலே சொன்ன மூன்று மட்டுமின்று நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். எழுதியவற்றை பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உங்கள் கணக்குகள் அல்லது பக்கங்களில் பகிரலாம்.\nசரி எழுதுவது என்றால் எங்கே எ���ுதுவது என்ற கேள்வி உங்களுக்கு இந்நேரம் வந்திருக்கும். Blogger போன்ற வலைப்பதிவுகளின் மூலமோ அல்லது Wordpress, Joomla, Drupal போன்ற CMS (Content Management System) மூலமோ நீங்கள் உங்கள் இணையபக்கத்தை ஆரம்பிக்கலாம். முதலாவதில் பணம் செலவின்றி உங்களுக்கென ஒரு பக்கத்தை தொடங்கிக் கொள்ளலாம். அவை myname.blogspot.com என்று இருக்கும். facebook.com, twitter.com போன்று உங்களுக்கு பிடித்த பெயரில் வரவேண்டும் என்றால் அதற்கு மட்டும் நீங்கள் பணம் செலுத்தி பெயரை பெற்றுக் கொண்டு பயன்படுத்தலாம். Wordpress, Joomla, Drupal போன்றவற்றை பயன்படுத்த நீங்கள் ஆரம்பத்திலேயே பணம் செலுத்தி Web Hosting வாங்க வேண்டும். இவற்றில் Bloggerஐ விட பல வசதிகள் அதிகமாக இருக்கும். புதியவர்கள் முதலில் Blogger மூலம் எழுத ஆரம்பிப்பதே சிறந்தது. [இதற்கு மேல் இவை பற்றி எழுதினால் அதுவே பெரிய தொடராகி விடும். இது குறித்த கேள்விகள் இருப்பின் என் மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் எழுதலாம். prabuk@live.in ]\nசரி பிளாக்கர் மூலம் எழுத தொடங்கியாயிற்று, அடுத்து என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம். இப்போது adsense.com என்ற தளத்திற்கு சென்று உங்கள் ஜிமெயில் கணக்கின் மூலம் புதிய ஆட்சென்ஸ் கணக்கை உருவாக்க வேண்டும். இதில் உங்கள் இணையதளம் குறித்த இடத்தில் உங்கள் இணைய முகவரியை கொடுத்து, அடுத்த பக்கத்தில் உங்கள் தகவல்களை கொடுத்து Adsense கணக்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடனே ஒரு ஆட்சென்ஸ் கணக்கு உங்களுக்கு உருவாகி விடும். அதில் லாகின் செய்து My Ads பகுதிக்கு சென்று Ad Unit ஒன்று உருவாக்கி அதில் வரும் AdSense codeஐ உங்கள் தளத்தில் சேர்க்க வேண்டும். நீங்கள் Code சேர்த்த இடம் உங்கள் இணையபக்கத்தில் வெற்றிடமாக இருக்கும். இதை செய்து முடித்த 48 மணி நேரத்தில் உங்கள் கணக்கு Approve ஆகி இருந்தால் உங்கள் தளத்தில் விளம்பரங்கள் வரும். இல்லையெனில் உங்கள் தளம் ஏன் Approve ஆகவில்லை என்பது மின்னஞ்சலில் வரும். Approve ஆகி விட்டால் உங்கள் தளத்தில் மூன்று இடங்களில் AdSense codeஐ வைத்துக் கொள்ளலாம்.\nஇப்போது நீங்கள் பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்ந்ததில் இருந்தோ அல்லது கூகுள் போன்ற தேடுதளங்கள் மூலமோ உங்கள் தளத்திற்கு வாசகர்கள் வருவார்கள். உங்கள் தளத்தில் நீங்கள் எழுதி இருக்கும் கட்டுரையை பொருத்து அல்லது படிக்கும் வாசகரின் விருப்பத்தை பொருத்து விளம்பரங்கள் உங்கள் தளத்தில் தோன்றும். வாசகர் எவரேனும் அதை கிளிக் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு வருமானம் வர ஆரம்பிக்கும். குறைந்த அளவே வாசகர்கள் என்றால் வருமானம் குறைவாக தான் இருக்கும். அதிக அளவிலான வாசகர்கள் உங்கள் தளத்திற்கு வந்தால் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமான பணம் கிடைக்கும். ஆனால் எந்த சூழ்நிலையிலும் நீங்களே உங்கள் தளத்தில் இருக்கும் விளம்பரங்கள் மீது கிளிக் செய்யக் கூடாது அதே போல படிக்கும் வாசகரையும் விளம்பரங்களை கிளிக் செய்ய சொல்லக்கூடாது. அவ்வாறு செய்தால் உங்கள் ஆட்சென்ஸ் கணக்கு நீக்கப்பட்டு விடும்.\nஒரே ஒரு தளத்திற்கு மட்டும் நீங்கள் ஆட்சென்ஸ்க்கு விண்ணப்பம் செய்தால் போதும்.\nஅதை பின்னர் பல்வேறு இணையதளங்களில் பயன்படுத்தலாம். ஆனால் குறிப்பிட்ட தளங்கள் ஆட்சென்ஸ் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nகொளத்தூர் மெயில் பத்திரிக்கைக்காக பிப்ரவரி 2016இல் எழுதிய கட்டுரை.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=86138", "date_download": "2019-04-26T12:42:00Z", "digest": "sha1:TWDZ43XV2TL3VPSETPGB7SE4C5WIQQ4G", "length": 11653, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mugutanchavadi Chellandi Amman Temple Festival | மகுடஞ்சாவடி செல்லாண்டியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமானாமதுரை வீர அழகர���க்கு சந்தனகாப்பு\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nகரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை\nஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவர் தேரோட்டம் கோலாகலம்\nகொடைக்கானலில் சாய்பாபா கோயிலில் அன்னதானம்\nசெஞ்சி வடவெட்டி அங்காளம்மன் ... மகுடஞ்சாவடி காளியம்மன் கோவில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமகுடஞ்சாவடி செல்லாண்டியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்\nமகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே, கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று (நவம்., 9ல்) தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.\nஇடங்கணசாலை, செல்லாண்டியம்மன் கோவிலில் நாளை (நவம்., 11ல்)கும்பாபிஷேகம் நடக்கிறது. அதை முன்னிட்டு, கடந்த, 28 காலை, 7:00 மணிக்கு முகூர்த்தகால் நடுதல், பக்தர்களுக்கு கங்கணம் கட்டுதல் நடந்தது. நேற்று (நவம்., 9ல்) காலை, 8:00 மணியளவில் சித்தர்கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடங்கள் எடுத்து ஊர்வலமாக கோவில் வளாகத்தை அடைந்தனர். மாலை, 4:00 மணியளவில் கணபதி ஹோமத்துடன் யாக பூஜை துவங்கியது. நாளை காலை, 7:00 -8:00 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு ஏப்ரல் 26,2019\nமானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வைகை ... மேலும்\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா ஏப்ரல் 26,2019\nமயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழா நேற்று ... மேலும்\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம் ஏப்ரல் 26,2019\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உபகோயில் உண்டியல்கள் கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டு ... மேலும்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் ஏப்ரல் 26,2019\nசின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா ஏப்ரல் 26,2019\nபண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9ம் நாள் கர்ணமோட்சம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/6648-9f3726ff53f2.html", "date_download": "2019-04-26T12:32:10Z", "digest": "sha1:TJIDFQT3FAHGOFS6Z4NKPETYPKI7M7SL", "length": 6293, "nlines": 55, "source_domain": "videoinstant.info", "title": "அந்நிய செலாவணி a2z சேவைகள் பிரைவேட் லிமிடெட்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nசில்லறை அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள்\nஇரட்டை தூண்டுதல் பங்கு விருப்பங்கள்\nஅந்நிய செலாவணி a2z சேவைகள் பிரைவேட் லிமிடெட் -\nஅமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70. ஜெ ய் ப் பூ ர் ஐ.\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nசெ ன் னை : அக் டோ பர் 26ஆம் தே தி செ ன் னை எழு ம் பூ ர் நீ தி மன் றத் தி ல் டி டி வி தி னகரன் ஆஜரா க உத் தரவு பி றப் பி க் கப் பட் டு ள் ளது. There was a need for a LOCAL supplier that could offer better service and prices than the.\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. அந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு.\n23 அக் டோ பர்.\nமேல் அந்நிய செலாவணி குறிகாட்டிகள் மென்பொருள்\nஎவ்வளவு பணம் நான் அந்நிய செலாவணி வர்த்தகம் செய்யலாம்\nஅந்நிய செலாவணி வர்த்தகம் மூலோபாயம் lsfa bs வங்கி அமைப்பு\nசிறந்த வேகமான காட்டி அந்நிய செலாவணி வர்த்தகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/12/blog-post.html", "date_download": "2019-04-26T12:38:28Z", "digest": "sha1:BCZC7E7VX5E3DWH2A7SQNQSMXQ4PCCFW", "length": 38191, "nlines": 748, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: பயணம் - கேதர்நாத்க்கு. நிறைவு", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nபயணம் - கேதர்நாத்க்கு. நிறைவு\n11.08.2010 அன்று நன்கு ஓய்வுக்குப் பின் எங்களுடன் வந்த பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் சமையல் குழுவினருக்கு எங்களுடைய பங்களிப்பாக இயன்ற நன்கொடைகளை கொடுத்தோம் அமைப்பாளர்கள் என்னதான் சேவைக்கட்டணம் பேசி இருந்தாலும், அவர்களின் உழைப்பு நம்ம ஊரைப்போல் காசுக்காக என இல்லாமல் ஒவ்வொரு கணமும் முகம் சுளிக்காமல் எங்கள் முழுமையான பாதுகாப்புக்கும், பயணத்திற்கும் உத்தரவாதம் தந்தார்கள். மகிழ்ச்சியுடன் எங்கள் அன்பை ஏற்றுக் கொண்டனர்.\nமதியம் இரண்டரை மணிக்கு கிளம்பி மூன்றரை மணிக்கு ஹரித்துவார் சென்றடைந்தோம். அங்கு பவன் தாம் என்ற கண்ணாடி அலங்காரங்கள் நிறைந்த கோவிலைச் சுற்றிப்பார்த்தோம். பக்கச்சுவர்கள், கூரை மற்றும் சுவர்களில் கண்ணாடிகளினால் சித்திரங்கள் என கோவில் முழுவதும் கலர்கலராக காட்சியளித்தது.\nவைஷ்ணவதேவி கோவிலின் மாதிரியைப்போன்றே ஒரு கோவிலைப்பார்த்தோம். வசதியான கட்டிடத்தில் திறமையான செட்டிங்குகளுடன் பார்த்து அனுபவிக்கும்படியாக இருந்தது. மணி ஐந்தை நெருங்கியது.\nகங்கை நதிக்கரையில் மாலை நடக்க விருக்கும் கங்கா ஆரத்தியை தரிசிக்கவும் பூஜையில் விருப்பப்பட்டவர்கள் கலந்து கொள்ளவும் ஏற்கனவே திட்டமிட்டிருந்ததால் அங்கு சென்றோம்.\nகூட்டம் சேர்ந்து கொண்டு இருந்தது.\nகங்கா ஆரத்தியை பற்றி நமது வலையுலக இளவல் ஏற்கனவே விரிவாக எழுதி இருக்கிறார்\nகங்கா ஆரத்தி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ரிஷிகேசில் தங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்தோம். மறுநாள் அதிகாலை ரிஷிகேசில் கிளம்பி ஹரித்துவார் இரயில் நிலையம் 6 மணிக்கு வந்து, அங்கிருந்து இரயிலில் பயணம் செய்து மதியம் இரண்டரை மணிக்கு டில்லி வந்து சேர்ந்தோம்.\nவரும் வழியில் எங்கும் எங்கும் விவசாயம்தான். அதற்கான தொழிலாளர்கள் எங்கு இருக்கிறார்கள் என மீண்டும் மீண்டும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை\nமுன்னதாக 10.08.10 அன்றே நண்பரிடம் சொல்லி, ஸ்பைஸ்ஜெட் ஏர்வேஸ்-ல் டில்லியிலிருந்து கோவைக்கு 12.10.10 அன்று நானும் இன்னொரு நண்பரும் டிக்கெட் முன்பதிவு செய்ததால் விரைந்தோம்.\nவிமானம் 3 மணி நேரம் தாமதம்.:))\nஇரவு கோவை வந்து இல்லம் திரும்பினோம்\nஇந்த பயணம் என்ன நோக்கத்தில் மேற்கொண்டேன் என்ன கிடைத்தது என என்னால் உள்ளது உள்ளபடி சொல்லத் தெரியவில்லை. பக்தி மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் சென்றதாக நிச்சயம் சொல்லமுடியாது. ஆனால் மனவிரிவு கிடைக்கவேண்டும். இங்கேயே தொழில், குடும்பம் என பலவித சூழ்நிலைகளை விழிப்புணர்வின்றி கையாண்டு வரும் துன்பங்களை அடையும் மனம், இப்படி வெளியே சென்று வரும்போது இவ்வுலகம் பரந்துவிரிந்தது எனப் படித்ததை அனுபவத்தில் கொஞ்சமேனும் உணர வைத்தால் அது இலேசாகிறது. எதற்கு இந்த மனதில் தேவையற்றவை நிரம்பிக்கிடக்கிறது. பார்த்து, ரசித்து, அனுபவித்து வாழ இயற்கை எங்கும் அழகினை நிரப்பி வைத்திருக்கிறதே\nஇயற்கையின் படை���்பில் நாம் ஒரு புள்ளியைவிட சிறியவர்களே. ஏன் இந்த மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டுமோ அப்படி வைத்து கொள்ளாமல் ஏன் சிரமப்பட வேண்டும் என்ற உள்நோக்குப்பார்வையை இன்னும் தீவிரப்படுத்தியது என்பது மட்டும் உண்மை:)))\nஇதை செயலுக்கு கொண்டு வருவதை இந்த பயணம் இயல்பாக்கி உள்ளது என்பதை உணர்ந்தேன்.\nஇனி மேற்கொண்டும் எந்த வித இலட்சியமும் இல்லாமல் பயணங்கள் பல மேற்கொள்ள வேண்டும் என ஆவல். பயணத்தை பயணமாக அனுபவிக்கவேண்டும். எங்கு என்ன எனக்கு கிடைக்கிறதோ, அது அனுபவமோ, அதிசயமோ, அப்படியே உள்வாங்கும் திறனோடு நான் இருக்கவேண்டும் என்ற ஆவலோடு நிறைவு செய்கிறேன்\nஇதுவரை என்னுடன் பயணித்த சக பதிவர்களான உங்களை வணங்கி மகிழ்கிறேன். இந்தப்பயணக்குறிப்பில் ஏதேனும் ஒரு செய்தியேனும் உங்களுக்கு பயனாக இருக்குமேயானால் என் அனுபவத்தை பகிர்ந்ததன் நிறைவை அடைகிறேன்........\nLabels: gangothri, himalayas, kedarnath, இமயமலை, கங்கோத்ரி, கேதார்நாத், ஹரித்வார். சுற்றுலா\nபயணக்கட்டுரைக்கான அடர்த்தியான நிறைவாகி இருக்கிறது.\nபாராட்டுகள், அடுத்தப் பயணம் எப்போ எங்கே \nவிரைவில் சதுரகிரி பயணம் குறித்து எழுதுகிறேன். கடந்த 25,26 தேதிகளில் பயணம் இனிதே நிறைவடைந்தது..\nபாராட்டுக்கும், தொடர்வாசிப்புக்கும் நன்றி கோவியாரே:))\n``இப்படி வெளியே சென்று வரும்போது இவ்வுலகம் பரந்துவிரிந்தது எனப் படித்ததை அனுபவத்தில் கொஞ்சமேனும் உணர வைத்தால் அது இலேசாகிறது. எதற்கு இந்த மனதில் தேவையற்றவை நிரம்பிக்கிடக்கிறது. பார்த்து, ரசித்து, அனுபவித்து வாழ இயற்கை எங்கும் அழகினை நிரப்பி வைத்திருக்கிறதே. பார்த்து, ரசித்து, அனுபவித்து வாழ இயற்கை எங்கும் அழகினை நிரப்பி வைத்திருக்கிறதே\nஎனக்கும் இதே மனநிலைதான். ஒரு சுற்றுலா பயணம் மேற்கொண்டால், அது கொடுக்கும் உற்சாகத்தை எந்த ஒரு மருந்தும் தரமுடியாது.\nநிறைய சுற்றினாலும் என்னால் இப்படி நிறைவாக எழுதத் தெரியவில்லை\nதோணுவதை எழுதுங்கள், தானாக நன்றாக வரும். இவ்வளவுதான் ரகசியம்:)))\n\\\\எனக்கும் இதே மனநிலைதான். ஒரு சுற்றுலா பயணம் மேற்கொண்டால், அது கொடுக்கும் உற்சாகத்தை எந்த ஒரு மருந்தும் தரமுடியாது\\\\\nசூழ்நிலைகளினால் நம் சுயத்தை இழக்கும்போது நம்மை மீட்டெடுப்பவை இத்தகைய பயணங்களே என்பது உண்மைதான் சிவா..\n// விரைவில் சதுரகிரி பயணம் குறித்து எழுதுகிறேன். //\nஇப்போ தான்ணே ஒரு சிந்துபாத் கதை முடிஞ்சிருக்கு. அடுத்து எத்தனை பாகம்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nபயணம் - கேதர்நாத்க்கு. நிறைவு\nஇனிய பயணம் - கேதர்நாத்க்கு..15\nதமி்ழ் மணம் விருதுகள் 2010 - சில குறிப்புகள்\nஇனிய பயணம் கேதார்நாத்க்கு - 14\nஇனிய பயணம் - கேதர்நாத்க்கு..13\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nநரேந்திர மோடி Vs Who கேள்விக்கு பதில் என்ன\nநீடித்த முற்றுகையும், அரங்கம் சென்றதும்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபுகாரிலிருந்து தப்பிக்க உருவாக்கப்பட்ட பாத்திரமா உத்சவ் பெயின்ஸ்….\nசென்னை என்னும் கிராமத்தில் (பயணத்தொடர், பகுதி 96 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஜார்க்கண்ட் உலா – தாகூர் மலை – சூரியாஸ்தமனம் - இது வேற தாகூர்\nஇலஞ்சி ஆலய யானை இறப்பு\nஇந்து மதத்தில் கடவுளின் ஒவ்வொரு வடிவத்திற்கும் சில அறிவியல் கோட்பாடுகள் மறைந்துள்ளன.\nநூல் விமர்சனம்: ஆர் வி ராஜன் எழுதிய ‘துணிவே என் துணை’\nபத்மஜா நாராயணன் மொழிபெயர்த்த ”ஷ்’இன் ஒலி”\nபா.ம.க Vs வன்னியர் சங்கம்\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெ��்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2019/04/15/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-2/", "date_download": "2019-04-26T11:46:42Z", "digest": "sha1:QGYWLNVYZWZYK52W2NF7L2XUT7LTSHXR", "length": 10855, "nlines": 164, "source_domain": "www.torontotamil.com", "title": "ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை! - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை\nரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை\nரொறன்ரோ பெரும்பாகம் உள்ளிட்ட ஒன்ராறியோவின் பெரும்பாலான தென்பிராந்தியங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் வாழும் மக்கள் இன்று (திங்கட்கிழமை) கடுமையான மழையினை எதிர்கொள்ள நேரிடும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம், எச்சரிக்கை விடுத்துள்ளது.\nரொறன்ரோ உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான பாகங்களுக்கு வெளியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிவித்தலில், 20இலிருந்து 40 மில்லிமீட்டர் வரையிலான மழை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, பலத்த இடிமுழக்கமும் காணப்படக்கூடும் எனவும், அதிகளவான மழைப் பொழிவு ரொறன்ரோவின் கிழக்குப் பிராந்தியங்கள் மற்றும் நயாகரா பிராந்தியங்களில் பதிவாகக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Post: கனேடிய விபத்தில் ஆறு பேர் படுகாயம்\nNext Post: லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்ராறியோவின் மனு விசாரணைக்கு\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகலை வேந்தன் கணபதிரவீந்திரன் வழங்கும் முகை அவிழும் மொட்டுக்கள் எதிர்வரும் சித்திரை 26ஆம் திகதி 2019 அன்று இசுகாபுரோ குயீன் பேலசில் இடம் பெறவுள்ளது\nThe post முகை அவிழும் மொட்டுக்கள்\nசூப்பர்ஸ்டார் அஜித், பாலிவுட் வந்தால் சினிமாவிற்கே ஆசிர்வாதம்: பிரபல வட இந்திய நடிகை\nசூர்யா படத்துடன் துணிந்து மோதும் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் – செம போட்டி\nவாணி ராணி தேனுவா இது இப்படி எப்படி இருக்காரு பாருங்க\n அஜித் பட நாயகி பதிலால் கொந்தளிப்பில் விஜய் ரசிகர்கள்\nநயன்தாராவுக்கு அடுத்து யார் டப்பிங் இவர் தான் முடிவு செய்வார்: முக்கிய பிரபலம் தாக்கு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல் April 27, 2019\nசிவத்தமிழ் விழா 2019 April 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135149-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/16067/", "date_download": "2019-04-26T12:05:16Z", "digest": "sha1:C4CHYLMXOJPBVVYA5C2YBQY5Y3XAN7UP", "length": 23855, "nlines": 143, "source_domain": "www.pagetamil.com", "title": "மட்டக்களப்பில் மண் மாபியாக்களால் அழியும் ஒரு விவசாய பூமி! | Tamil Page", "raw_content": "\nமட்டக்களப்பில் மண் மாபியாக்களால் அழியும் ஒரு விவசாய பூமி\nமண் வியாபாரிகளால் இந்த பூமி சுரண்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது போலுள்ளது. திரும்பும் திசையெல்லாம் மண் மாபியாக்களால் பூமியின் துண்டுகள் பணமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வில் பேரிடியாக விழுந்து கொண்டிருக்கும் மண் வியாபாரத்திற்கு எதிராக அவர்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அது பெரும் திருவிழாவில் தொலைந்து சிறு குழந்தையின் அழுகுரலைப் போல, அதிகார அமைப்புக்களின் காதில் விழாமலேயே போய் விடுகிறது.\nஅப்படியொரு கதைதான் இந்த கதையும்.\nமட்டக்களப்பில் பாலமடு வடக்கு கண்ட விவசாயிகள், தமது விவசாய நிலங்களும், ஆறும் அழிவடையும் அபாயத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளனர். அதற்கெதிராக அவர்கள் எழுப்பும் குரலை யாரும் கவனிக்கவில்லையென்பதே பெரும் துயரமானது. இது குறித்து தமிழ்பக்கம் விசேட கவனம் செலுத்தியது. நமது செய்தியாளர்கள் அங்கு சென்று திரட்டிய தகவல்களின் தொகுப்பே இது.\nசெங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதி பாலாமடு கண்டம். முற்றிலும் விவசாய நிலங்கள். மாவடி ஓடை ஆற்றை நம்பிய பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களின் ஒரு பகுதியே பாலாமடு வடக்கு கண்டம். சுமார் 550 ஏக்கர் விவசாய நிலங்களை உள்ளடக்கிய பகுதி.\nமட்டக்களப்பில் கொடிகட்டி பறக்கும் மண் வியாபாரிகளின் கண், மாவடி ஓடை ஆற்றிலும் விழுந்து விட்டது. விளைவு- விவசாயிகளும், விவசாய நிலங்களும் அபாய கட்டத்தை எட்ட ஆரம்பித்துள்ளனர்.\nமாவடி ஓடை ஆற்றில் இரவு பகலாக மண் அள்ளப்பட்டு வருகிறது. மண் வியாபாரிகளின் வேகத்தில், ஆறு விரைவில் குளமாகி விடும் அபாயத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளது.\nஆற்றுக்குள் அளவு கணக்கில்லாமல் மண் தோண்டப்படுவதால் ஆற்றின் அகலம் அதிகரிப்பதுடன், ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட தொடங்கி விட்டது. ஆற்றின் ஓரமாக வளர்ந்து, ஆற்றின் கரைகளை பாதுகாத்து வந்த நூற்றாண்டு வயதான மரங்கள் அடியோடு சாய்க்கப்படுகின்றன. வாகனம் நிறைய மண், பொக்கட் நிறைய பணம் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் இயங்கும் மண் வியாபாரிகளிற்கு இயற்கையின் அழிவு ஏற்படுத்தும் இயல்பு நிலை மாற்றங்களில் அக்கறையிருப்பதில்லை. ஆற்றின் கரைகளில் மரங்கள் விழுவதையடுத்த���, கரைகளில் உள்ள விவசாய நிலங்களையும் ஆறு அரிக்க ஆரம்பித்துள்ளது. இதனாலேயே பல ஏக்கர் நிலங்கள் காணாமல் போய் விட்டது.\nஇந்த பகுதியில் மண் அள்ள முறையான அனுமதி பெறாமல், சட்டவிரோத மண் வியாபாரிகளே அண் அள்ளுகிறார்கள். ஆனால், அதை சட்டபூர்வமாக செய்வதை போல, வேறிடத்தில் மண் அள்ள வழங்கப்பட்ட அனுமதியை பகிரங்கமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.\nமுந்தன்குமாரவெளி ஆற்றில் மண் அள்ள வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை வைத்தே இந்த பகுதியில் மண் அள்ளப்படுகிறது. ஈரளக்குளம் கிராமசேவகர் பிரிவுக்கு உள்ளடங்கியது முந்தன் குமாரவெளி. அங்கு மண் அள்ள ஈரளக்குளம் கிராமசேவகர் அனுமதி பெறப்பட்டது. அந்த அனுமதி பத்திரத்தை வைத்தே, மாவடி ஓடை ஆற்றில் மண் அள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பாலமடு கிராமசேவகரின் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை.\nஎனினும், பிரதேசசெயலகத்தின் அனுமதி தமக்கு உள்ளதாக மண் வியாபாரிகள் உள்ளூர்வாசிகளை மிரட்டி வைத்துள்ளனர். சட்டவிரோத மண் வியாபாரிகள் தொடர்பாக பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக முறையிட்டும், உள்ளூர் விவசாயிகளின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்படவில்லை. சட்டவிரோத மண் அகழ்வை கேள்வி கேட்டால், மண் அள்ளும் சவளுடன் தாக்க வருகிறார்கள் என விவசாயிகள் மிரண்டு போயுள்ளனர்.\nவேறு எங்கேயே மண் அள்ள வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை வைத்து, விவசாய நிலங்களின் நடுவில் மண் அள்ளுகிறார்கள்- அதுவும் பகிரங்கமாக அள்ளுகிறார்கள்… கேள்வி கேட்க வேண்டிய பிரதேச செயலகம் அந்த பக்கமே திரும்பி பார்க்காமல் இருக்கிறது…. சட்டவிரோத மண் தாதாக்கள் பற்றி முறையிட பிரதேச செயலகத்திற்கு சென்றால், அதிகாரிகள் ஏறிப்பாய்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்\nஇந்த விவகாரத்தில் ஏதோ “சம்திங்“ இருக்கிறது என்பதுதானே பொருள்\nஆற்றில் இரவு நேரங்களில் மண்ணை அள்ளி அருகிலுள்ள நிலங்களில் குவித்து வைக்கிறார்கள். பகலில் வாகனங்களில் அந்த மண்ணை ஏற்றுகிறார்கள். ஆற்று மண் அனேகமாக விவசாய நிலங்களிலேயே குவித்து வைக்கப்படுகிறது. இதனால் விவசாய நிலங்களான களி மண் தரைகளின் மேல், மணல் படை உருவாகி, விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்படுகிறது. விவசாய நிலங்களை ஊடறுத்து மண் வியாபாரிகளின் கனரக வாகனங்களும் சென்று வருகின்றன.\nஇதுதவிர, ஆற்றோரமாக மண் வியாபாரிகள் ஒரு பாதையை தமது வாகன பயன்பாட்டிற்கு பாவிக்கிறார்கள். அது தனக்குரிய காணியென விவசாயியொருவர் உரிமை கோருகிறார். இதற்கான ஆவணங்களையும் அவர் வைத்திருக்கிறார். அதுதவிர, நீர்ப்பாசன பொறியியலாளர், கமநலசேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரும் அது தனிநபரின் காணி என்பதை உறுதிசெய்துள்ளனர்.\nஆனால்- அந்த பாதை பொதுப்பயன்பாட்டிற்கான பாதை, அதை யாரும் உரிமைகோர அனுமதிக்க வேண்டாமென பிரதேசசெயலாளர் கையெழுத்திட்டு கடிதமொன்றை பொலிசாருக்கு வழங்கியுள்ளார். இது கமநல சேவைகள் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றுடன் தொடர்புடைய விவகாரம். அதன் உத்தியோகத்தர்களே, தனியார் காணியென உறுதிசெய்து கடிதம் வழங்கியிருக்கின்ற போது, பிரதேச செயலாளர் ஏன் அப்படியொரு கடிதம் அனுப்பினார்\nஅவர் மண் தாதாக்களிற்கு சார்பாக நடக்கிறார் என்ற சந்தேகத்தை பொதுமக்களிடம் இது ஏற்படுத்தியுள்ளது.\nசட்டமும், நிர்வாகமும் மக்களின் பக்கமே நிற்க வேண்டும். ஆனால் இங்கு அது மண் வியாபாரிகளின் பக்கம் நிற்பதாக சிந்திக்க வேண்டிய சம்பவங்கள் நடப்பதாக விவசாயிகள் விசனித்து போயிருக்கிறார்கள்.\nசட்டவிரோத மண் அகழ்வால் யானை வேலிகளும் அழிவடைய ஆரம்பித்துள்ளன. இதனால் மீண்டும் அங்கு யானை- மனிதன் மோதல் உருவாகும் அபாயம் எழுந்துள்ளது.\nசட்டவிரோத மண் அகழ்வால் அந்த பகுதியின் விவசாயமே அழிவடையும் இன்னொரு ஆபத்தும் உள்ளது. ஆற்றில் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால், அதில் நீர் தேங்கி விடுகிறது. உறுகாமம் குளத்திற்கு நீர் செல்வது இந்த ஆற்றின் மூலமே. பள்ளங்களில் நீர் தேங்கி விடுவதால் உறுகாமம் குளத்திற்கு போதிய நீர் செல்வதில்லை. குளத்திற்கு செல்லும் நீரில் கிட்டத்தட்ட அரைவாசி நீர் சட்டவிரோத மண் அகழ்வால் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. உறுகாமம் குளத்தின் கீழ் கிட்டத்தட்ட 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பொழுதே அவற்றில் முழுமையாக விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.\nசட்டவிரோத மண் அகழ்வால் மாவடி ஓடை ஆற்று பாலமும் உடைந்து விழும் அபாயம் உள்ளது. பாலம் உடைந்தால், அந்த பகுதிக்கான ஒட்டுமொத்த விவசாயமும் அழிவடையும்.\nஇது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் வரை விவசாயிகள் முறைப்பாட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். பிரதேச செயலகத்தில் பல முறைப்பாடுகளை பத���வு செய்திருக்கிறார்கள். மண் அகழ்வை தடுத்து நிறுத்துவதாக பிரதேச செயலாளர் பலமுறை உறுதி வழங்கிய போதும், சட்டவிரோத மண் அகழ்வு நிற்கவேயில்லை. பொதுமக்களின் அழுத்தம் அதிகரித்த போது, இனி மண் அகழ்வு நடக்காதென இரண்டு வாரங்களின் முன்னர் பிரதேச செயலாளர் உறுதியளித்திருந்தார்.\nஆனால், ஆற்றில் மண் அள்ளி விவசாய நிலங்களில் குவிக்கும் நடவடிக்கை நிற்கவேயில்லை. இரண்டு நாட்களின் முன்னர், அதிகாரிகளே அந்த இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு, அங்கு மண் அள்ளும் நடவடிக்கைக்கு சட்டபூர்வ அனுமதியளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.\nசட்டவிரோத மண் வியாபாரத்தால் தமது விவசாயம் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதை சுலபமாக எதிர்கொள்ள ஒரே வழி- அங்கு சட்டவிரோதமாக மண் அள்ளுபவர்களிற்கு சட்டபூர்வ அனுமதியளிப்பது. அதாவது திருடனிற்கு தேசப்பற்றாளர் வேசம் அணிவிக்க பிரதேசசெயலகம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nதனது பிரதேச எல்லைக்குள் உள்ள பாலாமடு வடக்கு கண்டத்தில் விவசாயத்தை நம்பியுள்ள 300 இற்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்க்கை, இந்த விடயத்தில் பிரதேசசெயலாளர் எடுக்கப் போகும் முடிவிலும் நடவடிக்கையிலுமே தங்கியுள்ளது.\nயாழ் தாதியர் பயிற்சிக்கல்லூரி பரீட்சை மேற்பார்வையாளர்கள் சிக்கலில்\nநவராத்திரி விழாவை தடுத்த போதனாசிரியரின் இன்றைய நிலைமை தெரியுமா\nமட்டக்களப்பில் சமுர்த்தி மோசடி: எட்டு உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்\nகொழும்பிலிருந்து தனியார் பஸ்ஸில் வந்து பள்ளிவாசலுக்கு வெளியில் தூங்கினார்: மட்டக்களப்பு தற்கொலையாளியின் புதிய தகவல்கள்\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிக்கு துப்பாக்கி ரவைக் கோதுகளை பெற்றுக் கொடுத்த அமைச்சர்\nமதகுருவின் படுக்கைக்கு கீழ் வாள்கள்: பள்ளிவாசலுக்குள் ‘பகீர்’\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\n‘தாடியை எடுக்க மாட்டேன் என அடம்பிடித்தார்’: தாஜ் சமுத்திராவில் தற்கொலை தாக்குதல் முயன்றவரின் கதை\nதௌஹீத் ஜமா அத்திடம் பயிற்சி பெற்றவர்கள் 160 பேரா\nநரகத்தின் முள்: யார் இந்த சஹ்ரான் ஹாஷிம்\nவெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: ���ெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_30.html", "date_download": "2019-04-26T11:53:43Z", "digest": "sha1:3P33RDTDMTHGTWSZW4QEPIFTE4NO5426", "length": 6631, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நிதி மோசடி காரணமாகப் பதவி துறக்கின்றார் மொரிஷீயஸ் அதிபர்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநிதி மோசடி காரணமாகப் பதவி துறக்கின்றார் மொரிஷீயஸ் அதிபர்\nபதிந்தவர்: தம்பியன் 10 March 2018\nதன் மீது சுமத்தப் பட்ட நிதி மோசடியை ஏற்றுக் கொண்ட மொரீஷியஸ் பெண் அதிபர் குரிப் பாஹிம் தனது பதவியைத் துறக்கவுள்ளார்.\nஇந்து சமுத்திரத்தில் உள்ள சிறிய தீவு நாடான மொரீஷியஸின் முதல் பெண் அதிபராக 2015 ஆம் ஆண்டு அமினாஹ் குரிஃப் பாஹிம் பதவி ஏற்றிருந்தார். இவருக்கு அரசு சார்பா அமைப்பு NGO அமைப்பு ஒன்றால் வழங்கப் பட்ட வங்கிக் கணக்கை இவர் முறைகேடாகப் பயன்படுத்தி அதிக செலவு செய்ததது அம்பலமாகியுள்ளது.\nஅதாவது இவருக்கு செலவுக்காக வழங்கப் பட்ட வங்கி அட்டை (credit card) இனைத் தவறாகப் பயன்படுத்தி அதிகளவு துணி, தங்கம் மற்றும் வைரம் போன்ற பொருட்களை இவர் வாங்கிக் குவித்துள்ளார். இது கிரெடிட் கார்டு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. 58 வயதாகும் குரிப் பாஹிம் நாட்டு நலன் கருதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அந்நாட்டுப் பிரதமர் பிரவீந்த் ஜக்நாத் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் மார்ச் 12 ஆம் திகதி மொரீஷியஸ் தனது 50 ஆவது சுதந்திர தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடவுள்ளது. இதனால் இக் கொண்டாட்டத்தை அடுத்துத் தனது பதவியைத் தான் இராஜினாமா செய்யவுள்ளதாக குரிப் பாஹிம் தெரிவித்துள்ளார். குரிப் பாஹிம் ஒரு விஞ்ஞானியும் உயிரியலாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இவருக்கு வங்கி அட்டை வழங்கிய NGO நிறுவனம் சர்ச்சைக்குரிய அங்கோலா நாட்டு கோடீஸ்வரரான அல்வாரோ சொப்ரின்ஹோ என்பவரால் இயக்கப் பட்டு வருகின்றது. மேலும் இவர் மீதும் நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to நிதி மோசடி காரணமாகப் பதவி துறக்கின்றார் மொரிஷீயஸ் அதிபர்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நிதி மோசடி காரணமாகப் பதவி துறக்கின்றார் மொரிஷீயஸ் அதிபர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:00:32Z", "digest": "sha1:QFSV6JFDXGPIZPRFLTZ2C6LJAZA7LNHA", "length": 8023, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீற்றோப்ரோபென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகீற்றோப்ரோபென் (Ketoprofen) ஒரு அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள் பகுப்பில் அடங்கும் மருந்து ஆகும். இது பொதுவாக நரம்பு வலி, காய்ச்சல் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. வேதியற் கட்டமைப்பைப் பொறுத்து இம்மருந்து புரொப்பியோனிக் காடிக் கிளைப் பொருள்கள் வகைக்குள் அடங்குகின்றது. இம்மருந்து Actron, Orudis, Lupiflex, Oruvail போன்ற வணிகப் பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றது.[1]\nபொதுவாக பலவகை மூட்டழற்சியால் ஏற்படும் வலி, பல்வலி போன்ற நோய்களுக்கு கீற்றோப்ரோபென் பயன்படுத்தப்படுகின்றது, இவை தவிர களிம்பு, திரவம், தெளிப்பு, அல்லது ஜெல் போன்றவடிவங்களில் தசைவலி மற்றும் நரம்பு சம்பந்தமான வலிகள் போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.\nஇம்மருந்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரதான பக்கவிளைவுகள் சிறுநீரகப்பாதிப்பு, குடற்புண், மலச்சிக்கல் ஆகும். இவற்றைத்தவிர ஒவ்வாமை பக்க விளைவுகளும் கீற்றோப்ரோபென் பயன்பட்டால் ஏற்படும்.\nஇம்மருந்து குடற்புண், ஆஸ்துமா, ஒவ்வாமை உள்ளவர்கள் அல்லது சிறுநீரகப் பாதிப்பு போன்ற நோய்கள் வந்தவர்களில் அல்லது இருப்பவர்களில் அறவே பயன்படுத்தக் கூடாது.[2]\nஅழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தை���் கடைசியாக 6 செப்டம்பர் 2015, 15:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/bigg-boss-title-winner/36123/", "date_download": "2019-04-26T12:27:30Z", "digest": "sha1:7T2L3FY2TLX5QUAWJITTC7RBJ46PEME3", "length": 6983, "nlines": 72, "source_domain": "www.cinereporters.com", "title": "தன் செல்லாக்குட்டிக்கு அல்வா கொடுத்த பிக்பாஸ்? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் தன் செல்லாக்குட்டிக்கு அல்வா கொடுத்த பிக்பாஸ்\nTV News Tamil | சின்னத்திரை\nதன் செல்லாக்குட்டிக்கு அல்வா கொடுத்த பிக்பாஸ்\nபிக்பாஸ் சீசன் இன்றுடன் முடிவடைகிறது. யார் டைட்டில் வின்னர் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.\nபிக்பாஸ் இறுதி சுற்றில் ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி மற்றும் விஜயலட்ச்கி களத்தில் இருந்தன்ர். இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத ஜனனி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று நள்ளிரவில் விஜயலட்சுமி வெளியேற்றப்பட்டார். தற்போது ஐஸ்வர்யா, ரித்விகா மட்டும் வீட்டில் உள்ளனர்.\nஆரம்பம் முதலே பிக்பாஸ் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாகவே இருந்துள்ளார். பொதுமக்களின் கடும் கோபம் எழுந்த நிலையிலும் ஐஸ்வர்யாவை காப்பாற்றி இறுதிச் சுற்றுவரை கொண்டுவந்துள்ளார்.இதனால் பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் இவருக்குதான் கிடைக்கும் என்ற பேச்சும் எழுந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தன் செல்லக்குட்டி ஐஸ்வர்யாவுக்கு அல்வா கொடுத்துள்ளார் பிக்பாஸ். ஆனாலும் எதையும் நாங்கள் நம்ப மாட்டோம். கண்ணால் பார்த்துதான் முடிவுக்கு வருவோம் என்று மக்கள் கூறுகின்றனர்.\nதமிழகம் திரும்பிய கோமதி… ஒரு அமைச்சர் கூட செல்லவில்லை… அலட்சியப்படுத்துகிறதா அரசு\n – 3 எம்.எல்.ஏக்கள் டார்கெட்… எடப்பாடி ஸ்மார்ட் மூவ்\nஇனிமேல் நான்… என் இசை…என் சினிமா – காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,240)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,456)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,624)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,060)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/07/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2577111.html", "date_download": "2019-04-26T11:56:28Z", "digest": "sha1:GLTH6ICQM3JKQXKEAGD6FI3L2NDVWX5J", "length": 5766, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "தன்வந்திரி பீடத்தில் யாகத் திருவிழா- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nதன்வந்திரி பீடத்தில் யாகத் திருவிழா\nBy DIN | Published on : 07th October 2016 12:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாலாஜாபேட்டையை அடுத்துள்ள கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரி திருவிழாவையொட்டி, யாகத் திருவிழா நடைபெற்றது.\nபீடாதிபதி முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரண்டு நாள்களில் 16 ஹோமங்கள் நடைபெற்றன. சிறப்பு ஹோமங்களுடன் செவ்வாய்க்கிழமை மாலை பூர்வாங்க பூஜையுடன் தொடங்கிய நிகழ்ச்சி புதன்கிழமை மாலை பூர்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது.\nஇதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/02/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9-850209.html", "date_download": "2019-04-26T12:30:59Z", "digest": "sha1:V6HCSIDXETY4TVZLNKW7R3P5XJZI5OL5", "length": 8009, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத சென்னை சென்ற மதுரை கைதிகள்!- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nபிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத சென்னை சென்ற மதுரை கைதிகள்\nBy dn | Published on : 02nd March 2014 12:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை மத்திய சிறையிலிருந்து 14 கைதிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவதற்காக சென்னைக்கு சனிக்கிழமை சென்றனர்.\nதமிழகத்தில் வரும் மார்ச் 3-ம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. இத் தேர்வை மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளும் எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் ஆயுள் தண்டனைக் கைதிகளான சிவக்கண்ணன், தினேஷ்குமார், காளீஸ்வரன் உள்ளிட்ட 14 பேருக்கு தேர்வு எழுதிட அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக தேர்வு எழுதும் கைதிகள் 14 பேரும் இரவு, பகலாக படித்து வந்தனர். இந்த நிலையில் தேர்வுக்காக சனிக்கிழமை காலையில் வேனில் கைதிகள் அனைவரும் சென்னைக்குப் புறப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவர்கள் மாலையில் சென்னையை அடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.\nதேர்வு எழுதச் செல்வோரில் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும், 2 பேர் 8 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனையும் பெற்றவர்கள். புழல் சிறையில் அமைந்துள்ள தேர்வு அறையில் பிளஸ் 2 தேர்வை எழுதும் கைதிகள் 14 பேரும் தேர்வு முடிந்ததும் மதுரை திரும்பவுள்ளனர்.\nதேர்வெழுதச் செல்லும் கைதிகளை மதுரை மண்டல சிறை டி.ஐ.ஜி. முகம்மது ஹனீபா மற்றும் மதுரை சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பினர்.\nவரும் 23-ம் தேதி கைதிகள் அனைவரும் மீண்டும் மதுரை திரும்புவார்கள் என சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு மதுரைச் சிறை கைதிகள் 11 பேர் பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்றதாகவும் அதிகாரிகள் கூறினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/unp_29.html", "date_download": "2019-04-26T11:54:57Z", "digest": "sha1:4OKOOMUWSE5GB2H6NT6WEHLYJJ7JQXGR", "length": 5217, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "புதிய நியமனங்களில் திருப்தியில்லை: UNPக்குள் புகைச்சல்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS புதிய நியமனங்களில் திருப்தியில்லை: UNPக்குள் புகைச்சல்\nபுதிய நியமனங்களில் திருப்தியில்லை: UNPக்குள் புகைச்சல்\nஐக்கிய தேசியக் கட்சி மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் தமக்குத் திருப்தியில்லையென முக்கிய கட்சி உறுப்பினர்கள் பகிரங்கமாக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்\nபாலித ரங்கே பண்டார, சுஜீவ, அஜித் பெரேராவைத் தொடர்ந்து ஹரின் பெர்னான்டாவும் பட்டியலில் இணைந்து கொண்டுள்ளதுடன் மாற்றங்கள் திருப்தி தரும் வகையில் இல்லையென தெரிவிக்கின்றனர்.\nகால் நூற்றாண்டாக தலைமைத்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள ரணில் எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்க வேண்டும் என கட்சி மட்டத்தில் குரல் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nசஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவு:சகோதரி விளக்கம்\nகடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதானியாக அடையாளங்காணப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கி நடாத்த...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nநட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரிகள்\nகடந்த ஞாயிறு தினம் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய இப்ராஹிம் சகோதரர்கள் இருவரது புகைப்படங்கள் வெளியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/02/blog-post_91.html", "date_download": "2019-04-26T11:42:12Z", "digest": "sha1:JM2YBP3BHKZH2QB65WSKUJA6SS27UPDQ", "length": 5352, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மதுஷின் சகா 'ஜங்கா' வீட்டிலிருந்து ஆயுதங்கள் - இராணுவ சீருடைகள் மீட்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மதுஷின் சகா 'ஜங்கா' வீட்டிலிருந்து ஆயுதங்கள் - இராணுவ சீருடைகள் மீட்பு\nமதுஷின் சகா 'ஜங்கா' வீட்டிலிருந்து ஆயுதங்கள் - இராணுவ சீருடைகள் மீட்பு\nடுபாயில் கைதான பாதாள உலக பேர்வழி மதுஷின் சகாவான ஜங்கா என அறியப்படும் அனுஷ்க கவிசாலின் வீட்டில் பொலிசார் மேற்கொண்ட தேடலில் ஆயுதங்கள், இராணுவ சீருடைகள் மீட்கப்பட்டுள்ளன.\nகொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியில் தேடப்படும் ஜங்கா, டுபாயில் வைத்து மதுஷுடன் கைதாகியுள்ளதாகவும் குறித்த நபரது தலல்ல இல்லத்தில் இடம்பெற்ற சோதனையின் போதே துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் இராணுவ சீருடைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஇதில் T56 ரக துப்பாக்கிகளும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nசஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவு:சகோதரி விளக்கம்\nகடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதானியாக அடையாளங்காணப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கி நடாத்த...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nநட்சத���திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரிகள்\nகடந்த ஞாயிறு தினம் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய இப்ராஹிம் சகோதரர்கள் இருவரது புகைப்படங்கள் வெளியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2016/10/tnpsc-iv-2016-dinamani-20_81.html", "date_download": "2019-04-26T11:37:28Z", "digest": "sha1:3CQMUAEMFAN72ACCTPDK7TOC73E6B5HH", "length": 18944, "nlines": 102, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 28 - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nTNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 28\n1. நீதிக்கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு - 1916\n2. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர் - பக்ருதீன் தியாப்ஜி\n3. தமிழக முதல் பெண் முதல்வர் - வி.என். ஜானகி\n4. முதல் பொது தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1952\n5. தேசிய வளர்ச்சி மன்றம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1952\n6. மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியை முதலில் உருவாக்கியவர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்\n7. இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் மாநகராட்சி - சென்னை\n8. ஜவஹர்ரோஜர் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தவர் - ராஜீவ் காந்தி\n9. மத்தியில் ஜனதா கட்சி ஆட்சி அமைத்த ஆண்டு - 1977\n10. இந்தியாவில் நீதிப்புனராய்வு அதிகாரம் கொண்டது - உச்சநீதிமன்றம்\n11. அகில இந்திய பணியாளர் குழாமைத் தேர்வு செய்வது - மத்திய அரசுப் பணியாளர் ஆணையம்\n12. தேசிய கட்சியாக ஆங்கிகாரம் பெற குறைந்தபட்சம் எத்தனை மாநிலங்களில் அக்கட்சி அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் - 4 மாநிலங்களில்\n13. பொடா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 2000\n14. ஐக்கிய நாடுகள் சபையின் முதல் இந்தியப் பெண் பிரதிநிதி - விஜயலட்சுமி பண்டிட்\n15. மாண்ட்போர்டு சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு - 1919\n16. மிண்டோ மார்லி சீர்திருத்தம் - 1909\n17. அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் யாருக்கும் பொருப்பாகத் திகழ்கிறார் - குடியரசுத்தலைவர்\n18. இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது - சுரண்டலுக்கெதிரான உரிமை\n19. அவசர பிரகடனம் எந்த காலம் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் - 1 ஆண்டு\n20. அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரமளிப்பது - தேர்தல் ஆணையம்\n21. ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட்ட ஆண்டு - 2000\n22. இந்தியாவில் உள்ள குடியுரிமை - ஒற்றைக் குடியுரிமை\n23. \"Rule of Law\" நமக்கு வழங்கிய நாடு - இங்கிலாந்து\n24. சட்ட திருத்தம் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது - தென் ஆப்பிரிக்கா\n25. இந்திய விடுதலை சட்டம் - 1947\n26. இந்தியாவின் 23வது மாநிலம் - மிசோரம்\n27. கட்டளைப் பேராணை என்பது - செயல்படுத்தும் ஏவல் ஆணை\n28. அரசியல் வழிகாட்டி நெறிமுறைகள் எடுக்கப்பட்டது - அயர்லாந்து அரசியலமைப்பு\n29. சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது - அரசியல் சமத்துவம்\n30. இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினரின் பதவிக்காலம் - 6 ஆண்டுகள்\n31. அமைச்சர்கள் யாருக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பாகத் திகழ்வார்கள் - குடியரசுத் தலைவர்\n32. இந்திய பிரதமர் ஆவதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பு - 21 ஆண்டுகள்\n33. மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது - குடியரசுத் தலைவர்\n34. இந்தியாவில் உள்ள அரசாங்கம் எந்த வகை - பாராளுமன்ற அரசாங்கம்\n35. பொது நிதியின் பாதுகாவலர் - கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\n36. எந்த வகை அரசியலமைப்புச் சட்ட சீர்திருத்தம் - சொத்துரிமையை அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கியது - 44வது திருத்தம்.\n37. அடிப்படை உரிமை அல்லாத உரிமை - பணி செய்ய உரிமை\n38. அடிப்படை உரிமைகளை கொண்ட பிரிவு எத்தனை ஷரத்துக்களை உடையது - 23 ஷரத்துக்களைக் கொண்டது.\n39. மாநில ஆளுநர் - குடியரசுத் தலைவரின் முகவர்\n40. இந்தியாவில் அடிப்படை உரிமைகளை யார் தற்காலிகமாக ரத்து செய்ய முடியும் - குடியரசுத் தலைவர்\n41. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒரு பொதுவான உயர்நீதிமன்றம் இருக்க முடியுமா\n42. இந்தியாவில் யார் இறைமை படைத்தவர் - மக்கள்\n43. பாராளுமன்றத்தின் ஒரு சபைக்கு தலைமை வகித்தாலும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாதவர் - துணை குடியரசுத்தலைவர்\n44. மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்\n45. மாநிலத்தில் முதன்மை நிர்வாக அதிகாரம் யாரிடம் உள்ளது - முதலமைச்சர்\n46. தமிழ்நாட்டிற்கான ராஜ்யசபைக்கான மொத்த இடங்கள் - 18\n47. தமிழ்நாட்டிற்கான லோக்சபைக்கான மொத்த இடங்கள் - 39\n48. ஆளுநர் பதவி காலியாக உள்ளபோது யார் தற்காலிக ஆளுநராக செயல்படுவார் - மாநில தலைமை நீதிபதி\n49. பண மசோதவைப் பொறுத்தவரையில் மாநிலங்களவையின் அதிகாரம் - பரிந்துரை செய்வதற்காக 14 நாட்கள் மண மசோதாவை நிறுத்தி வைத்தல்\n50. இந்தியா ஒரு - கூட்டாட்சி நாடு\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒ���ு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரறிவு: புல், மரம், கொடி, செடி ஈரறிவு: மெய், வாஆய் (நத்தை, சங்கு) மூவறிவு; எறும்பு, கரையான் அட்டை நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு ஐந்...\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/154146-here-after-anna-university-will-not-conduct-the-engineering-counselling.html", "date_download": "2019-04-26T11:47:24Z", "digest": "sha1:IBFZRQFWSN4KVDZUVHQSAEMXYWAIE5QO", "length": 20758, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "பொறியியல் கலந்தாய்வை இனி அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாது! - அதிருப்தியில் கல்வியாளர்கள் | Here after Anna University will not conduct the engineering Counselling", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:20 (04/04/2019)\nபொறியியல் கலந்தாய்வை இனி அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாது\nதமிழகத்தில் இந்தாண்டு முதல் பொறியியல் கலந்தாய்வைத் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்��ளுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு வருடமும் ஒரு குழு அமைக்கப்படும். அதில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தலைவராகவும், பேராசிரியர்கள் உறுப்பினர்களாகவும், உயர்க்கல்வித்துறைச் செயலர் உள்ளிட்ட பிற அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம்பெறுவர். இந்த வருடம் சில மாற்றங்களை உயர்கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இதனால் அதிருப்தியடைந்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா. தன்னிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் உயர்கல்வித்துறைச் செயலர் சிலர் உறுப்பினர்களை நியமித்திருப்பதாகக் கூறினார். இதையடுத்து, அந்தக் குழுவில் இருந்தும் விலகினார். இதன் காரணமாக கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துமா என்ற கேள்வி கல்வியாளர்கள் மத்தியில் எழுந்தது.\nப்ளஸ் டூ பொதுத்தேர்வுகள் முடிந்து பொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் தயாராகும் இந்தச் சூழலில் இந்த விவகாரம் கல்வியாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. கலந்தாய்வு நடைபெறுமா என்ற கேள்வியும் இயல்பாக எழுந்தது. இந்த நிலையில்தான் இனி வரும் ஆண்டுகளில் பொறியியல் கலந்தாய்வைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தும் என உயர்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.\nபொதுவாக பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தப் பிறகு அதற்கான அழைப்புக் கடிதம் வரும். பின்னர், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமே கலந்தாய்வு நடைபெறும். மாணவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, நேரில் சென்று தங்களது சான்றிதழ்களைச் சமர்ப்பித்து நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு, அதன்பிறகே கல்லூரியில் இடம் வழங்கப்படும். ஆனால், கடந்த வருடம் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இணைய வசதி இல்லாத தமிழகத்தின் பல இடங்களில், இதற்கான உதவி மையங்களும் அமைக்கப்பட்டன. மாணவர்கள், வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்றனர்.\nஅதிகாரிகள் கூறுவதுபோல் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கலந்தாய்வை நடத்தினால், பழையபடி கலந்தாய்வு நடைபெறுமா அல்லது கடந்தாண்டு நடத்தப்பட்டதுபோல் ஆன்லைனில் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது. பொறியியல் கலந்தாய்வை கடந்த 20 வருடங்களாக அண்ணா பல்கலைக்கழகம் நட��்தி வருகிறது. இந்த முறை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எவ்வித குளறுபடிகளும் இல்லாமல் நடத்துமா என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nanna universityengineering counsellingபொறியியல் கலந்தாய்வுஅண்ணா பல்கலைக்கழகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல' - வேட்பு மனுவில் மோடி தகவல்\n`நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடலயா நீ'- மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்\n``பிரக்யாவின் புற்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல''- உண்மையை உடைத்த டாக்டர்\n`தாய் மண்ணுல சாதனை நிகழ்த்தணும்'- ஓமனில் யோகாவில் உலக சாதனை படைத்த தமிழக சிறுமி\n`நீட் ரிசல்ட் வந்ததும் என்னைப் பார், என்ன வேண்டுமோ செய்கிறேன்\n’- காதலன் மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற மாணவி\nபத்து ரூபாய் நாணயங்கள் மூலம் டெபாசிட் தொகை - அதிகாரிகளை அலறவிட்ட சூலூர் சுயேச்சை வேட்பாளர்\n`இந்த இரண்டு கேரக்டர் கிடைச்சா உடனே ஓகேதான்'- ரீ என்ட்ரிக்குத் தயாராகும் விசித்ரா\n``நீங்க இருந்திருந்தா எங்க வாழ்க்கை வேற மாதிரி மாறியிருக்கும் அப்பா\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/chikva/", "date_download": "2019-04-26T12:12:10Z", "digest": "sha1:SRLZ6RBOTUTCAUOC7DBQWINKMVDS3A2C", "length": 7623, "nlines": 76, "source_domain": "puttalamonline.com", "title": "குறை கண் Archives - Puttalam Online", "raw_content": "\nகுப்பைத்தொட்டியாக மாறும் அவலநிலையில் ‘மான் முடுக்கு’\nபுத்தளத்தின் உள்ளக வீதிகளில் ஒன்றான 'மான் முடுக்கு' குப்பை தொட்டியாக மாறும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மதிப்பிற்குரிய...\nகுறை கண்:19 வெட்டுக்குளத்தின் துர்நாற்றத்திற்கு பதில் கூறப்போவது யார்.\nநகரின் மத்தியில் பாரம்பரியமாக இருந்து வரும் கந்தக குளமாம் வெட்டுக்குளத்தி��் அண்மைய நிலைப்பாடுகள் சூழவுள்ளவர்களை, அவ்வழியால் போவோர் வருவோரை...\nகுறை கண்:18 பழைய மாணவர்களை பாடசாலை நிர்வாகம் ஏன் உள்வாங்குவதில்லை.\n இல்லை அங்கு கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசான்களா\nகுறை கண்:17 மாரியம்மன் கோவிலுக்கு பின்னால் நடப்பது என்ன.\nகூளங்கள் குமிக்குமிடத்தில் மக்கள் குடிபெயர்ந்து சுகாதாரமாக வாழ முடியாது என்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டாலும் இன்று அந்த மாரியம்மன் கோவிலுக்கு பின்னால்...\nகுறை கண்:16 உரிய தளபாடங்கள் இன்றி திக்குமுக்காடும் மாவட்ட வைத்தியசாலை\nபுத்தளம் மாவட்டத்தில் உள்ள A தர வைத்தியசாலைகளில் நமக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் ஒரு வைத்தியசாலையே இதுவாகு...\nகுறை கண்:15 தேசிய ரீதியில் வெட்கத்திற்கு உள்ளாகும் தேசிய பாடசாலை\nஇவ்வாறானதொரு போட்டி தொடரில் அன்று தொட்டு இன்று வரை புத்தளம் பிரதேசத்தில், மாவட்டத்தில், வடமேல் மாகாணத்தில், தேசியத்தில் என உதைபந்தாட்ட துறையில்...\nகுறை கண்:14 பாத்திமா கழிவறை – நிர்வாக அசமந்த போக்கினால் சங்கடத்துக்குள்ளாகும் மாணவிகள்\nபுத்தளம் நகரின் இரு கண்களில் ஒரு கண்ணாக வரலாறு நெடுகிலும் எம்மவர்களால் கூறப்பட்டு வரும் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தூசு படிந்தாற்போல்...\nகுறை கண்:13 ஒழுங்கில்லாத கழிவறைகளால் அவதியுறும் மாணவர்கள்\nபுத்தளம் நகரின் பிரசித்திபெற்ற ஒரேயொரு ஆண்கள் பாடசாலையாக சாஹிரா தேசிய கல்லூரி திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அகவை...\nபுத்தளத்தின் பட்டுப் பாதைகளும் கெனல் வீதியும் – அமைச்சர் ரிசாதுக்கு ‌ஒரு திறந்த மடல்..\nமத்திய அரசுப் பணத்தில் பட்டுப் பாதைகள் அமைக்க முடியுமானால் நாங்கள் வரிக்கட்டும் ”கெனல்” வீதியை அமைக்க உங்களால் நிதி ஒதுக்க முடியாதா\nகுறை கண்:12 போதைப்பொருளுக்கு அடிமையாகும் மாணவர்கள்\nபுத்தளம் முஜாஹிதீன் மஸ்ஜித் மஹல்லாவை அண்மித்த பகுதிகளில் போதை பொருள் விற்கும், வாங்கும் நடவடிக்கைகளாலும் பாவனைகளாலும் மக்கள் பெரும்...\nபாத்திமாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2015\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார்\nபுத்தளத்தில் புதிய வியாபார முயற்சி – All in All Services\nஇறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு கல்பிட்டி பேர்ள்ஸ் அணி தகுதி\nமர்ஹூம் சரூக் ஆசிரியர் ஞாபகார்த்த கணிதப் போட்டி.\nரஊப் ஹக்கீம��� அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் \nமின்சார வசதியை ஒரே தினத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதி\nஆணமடுவ பகுதியில் சிக்கிய அரிய உயிரினம்\nபுத்தளம் சாஹிராவின் நாமத்தை பறைசாற்றும் மாணவ செல்வங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/people/", "date_download": "2019-04-26T12:15:56Z", "digest": "sha1:VCOGP2TDL6ZJ4ZK6U72H5OJCYQV436JY", "length": 9119, "nlines": 207, "source_domain": "www.pungudutivu.today", "title": "பெரியோர்கள் | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nசி.ஆறுமுகம் –வித்துவான் – கல்வி\nக.செல்வரத்தினம் அதிபர் -கல்வி இலக்கியம் கலை\nகணபதிபிள்ளை கந்தையா –அதிபர்-கல்வி -சமூகசேவை\nக.ஸ்ரீ ச்கந்தராச .–எழுத்தாளர் (சித்ரா மணாளன்;)\nபேராயர் டேவிட் ஜெயரத்தினம் அம்பலவாணர்\nபண்டிதர் சி.சரவணார் -ஆன்மீக போதகர்\nகு.வி.செல்லத்துரை – அதிபர்-மு.தலைவர்-அகில இ.தா.ஆ.சங்கம்\nபே-கார்த்திகேசு – கி.ச.உபதலைவர் .இருபஈட்டி.ச.ச.நி.ஸ்தாபகர்\nPrevious articleதிருமதி நாகலிங்கம் நாகம்மா\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு மண்ணும் மக்களும் 1\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/69.html", "date_download": "2019-04-26T12:45:31Z", "digest": "sha1:ZLR2CP6FQU3HZWOZAPKHNHMZ4ZQSV7WZ", "length": 8190, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சியின் 69 ஆவது ஆண்டு பூர்த்தி விழா பிரதமர் தலைமையில் சிறிகொத்தவில் நடைபெற்றது - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு ��ரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nHome Latest செய்திகள் ஐக்கிய தேசியக் கட்சியின் 69 ஆவது ஆண்டு பூர்த்தி விழா பிரதமர் தலைமையில் சிறிகொத்தவில் நடைபெற்றது\nஐக்கிய தேசியக் கட்சியின் 69 ஆவது ஆண்டு பூர்த்தி விழா பிரதமர் தலைமையில் சிறிகொத்தவில் நடைபெற்றது\nஐக்கியத் தேசியக் கட்சியின் 69 ஆண்டு பூர்த்தி விழா சிறிகொத்தவில் உள்ள கட்சி தலைமையலுவகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.\nகட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nவிழாவின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டுள்ளார்\nஏனைய சில அரசியல் கட்சியின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தனர்.\nவீடமைப்பு , புதிய தொழிற்துறையை ஏற்படுத்துதல் மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினையிலிருந்து தீர்வு பெற்ற இலங்கையை உருவாக்குவதே தேசிய அரசாங்கத்தின் நோக்கம் என நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது தேசிய அரசாங்கம் குறித்து விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/14104345/1183769/Vishwaroopam-2-team-shocks-about-piracy.vpf", "date_download": "2019-04-26T12:39:11Z", "digest": "sha1:KJQDTILYAVWOLR5N4ZF453XUXOV7WUU3", "length": 15718, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இணைய��ளத்தில் வெளியான விஸ்வரூபம் 2 - படக்குழு அதிர்ச்சி || Vishwaroopam 2 team shocks about piracy", "raw_content": "\nசென்னை 26-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇணையதளத்தில் வெளியான விஸ்வரூபம் 2 - படக்குழு அதிர்ச்சி\nகமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள `விஸ்வரூபம்-2' படம் கடந்த 10-ஆம் தேதி வெளியாகிய நிலையில், முழு படமும் இணையதளத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Vishwaroopam2 #KamalHaasan\nகமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள `விஸ்வரூபம்-2' படம் கடந்த 10-ஆம் தேதி வெளியாகிய நிலையில், முழு படமும் இணையதளத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Vishwaroopam2 #KamalHaasan\nகமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள `விஸ்வரூபம்-2' படம் கடந்த 10-ஆம் தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும் விநியோகஸ்தர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தென் மாவட்டங்களில் சில இடங்களில் படம் வெளியாகவில்லை.\nசிலர் பிண்ணனியில் இருந்து படத்தை வெளியாக விடாமல் தடுக்கின்றனர் என்றும், பிரச்சினை சரியாகி அந்த மாவட்டங்களிலும் படம் திரைக்கு வந்து விடும் என்றும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.\nஇந்த நிலையில் விஸ்வரூபம்-2 முழு படமும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமுன்னதாக ரஜினிகாந்தின் கபாலி, காலா உள்ளிட்ட படங்கள் தியேட்டரில் திரையிட்ட உடனேயே திருட்டுத்தனமாக படம்பிடித்து இணையதளங்களில் வெளியிட்டனர். சமீபத்தில் திரைக்கு வந்த விஜய், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்துமே திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதிருட்டுத்தனமாக படத்தை வீடியோ எடுப்பவர்களை கண்டுபிடிக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காகவே திருட்டு வீடியோ தடுப்பு குழு ஒன்றையும் நியமித்து உள்ளது. அவர்கள் கண்காணிப்பையும் மீறி, புதிய படங்கள் இணையதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. #Vishwaroopam2 #KamalHaasan\nபொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்அப் வீடியோவை வெளியிட்ட 2 பேர் கைது\nதேர்தல் பரப்புரையின் போது ஆரத்தி எடுக்க தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் மனு\nஇலங்கை க���ண்டுவெடிப்பு தொடர்பாக வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீன் சகோதரர் கைது\nகார்வார் துறைமுகம் அருகே ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலில் திடீர் தீ\nகுழந்தை விற்பனை தொடர்பாக வாழவந்திநாடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது\nநிரவ் மோடியின் ஜாமின் மனு லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடி - மே 24 வரை சிறைக்காவல் நீட்டிப்பு\nபொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவிற்கு தமிழக அரசு தடை\nநிவேதா பெத்துராஜின் ஆன்மீக நாட்டம்\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு - வலைதளங்களில் கசியும் புகைப்படங்கள்\nவிமலின் களவாணி 2 படத்துக்கான தடை நீக்கம்\nபி.டி.உஷா வாழ்க்கை படமாகிறது - கத்ரீனா கைப் நடிக்கிறார்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி படுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் - நடிகை ரிச்சா புகார் ரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு - வலைதளங்களில் கசியும் புகைப்படங்கள் உதவியாளரை காப்பாற்ற முடியவில்லை - சன்னி லியோன் கண்ணீர் பேச்சு தர்பார் படப்பிடிப்பில் நயன்தாரா - வைரலாகும் ரஜினியின் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=86136", "date_download": "2019-04-26T12:38:04Z", "digest": "sha1:EJZN7NFR4ISSTYHUX36O3E4T72HHOWZ5", "length": 11865, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tiruvanamalai Pundi Magan Guru Poojai Festival | திருவண்ணாமலையில் ஜீவ சமாதி அடைந்த பூண்டி மகான் குரு பூஜை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nகரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை\nஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவர் தேரோட்டம் கோலாகலம்\nகொடைக்கானலில் சாய்பாபா கோயிலில் அன்னதானம்\nமணிமங்கலத்தில் உள்ள, சிவசண்முக ... செஞ்சி வடவெட்டி அங்காளம்மன் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருவண்ணாமலையில் ஜீவ சமாதி அடைந்த பூண்டி மகான் குரு பூஜை\nதிருவண்ணாமலை: ஜீவ சமாதியடைந்த பூண்டிமகானின், 40வது குருபூஜை விழா நேற்று (நவம்., 9ல்) நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த, பூண்டி கிராமத்தில், செய்யாற்றங்கரையில், கடந்த, 1959 முதல், பூண்டி மகான் தவமிருந்து வந்தார். அவர், பக்தர்களுக்கு அருளாசி வழங்கி, பல சித்து விளையாட்டு மூலம், பக்தர்களின் குறைகளை தீர்த்தார். கடந்த, 1978ல், நவ.,3ல், ஜீவசாமதி அடைந்தார். இதனால், அவரது பக்தர்கள், ஜீவசமாதி அடைந்த இடத்தை வணங்கி வருகின்றனர். நேற்று, 40வது குரு பூஜை விழா நடந்தது. இதில், அவரது ஜீவ சமாதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. பின், ஆசிரம வளாகத்தில், ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், கலந்து கொண்டு வழிபட்டனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு ஏப்ரல் 26,2019\nமானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வைகை ... மேலும்\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா ஏப்ரல் 26,2019\nமயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழா நேற்று ... மேலும்\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம் ஏப்ரல் 26,2019\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உபகோயில் உண்டியல்கள் கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டு ... மேலும்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் ஏப்ரல் 26,2019\nசின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா ஏப்ரல் 26,2019\nபண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9ம் நாள் கர்ணமோட்சம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-04-26T12:27:51Z", "digest": "sha1:PL6ITR2LHFBXWRB2HU4HI3UO2X7WWPUH", "length": 8929, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "சப்ரகமுவா மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சபரகமுவா மாகாணம், இலங்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇரத்தினபுரி மாவட்டம், கேகாலை மாவட்டம்\nசப்ரகமுவா மாகாணம் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மேல் மகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், தென் மாகாணம் ஆகிய 5 மாகாணங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.\nமாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்\nமாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை\nஇலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள்\nநகரசபைகள் பலாங்கொடை | கேகாலை\nசிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை\nமேற்கோள் எதுவும��� தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:41:37Z", "digest": "sha1:DOEKLQ7EOCQFZL7BV5223ZSV4GMQ63ST", "length": 5699, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிட்னி ஃபேர்பெய்ர்ன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிட்னி ஃபேர்பெய்ர்ன் (Sydney Fairbairn, பிறப்பு: அக்டோபர் 13 1892), இறப்பு: சனவரி 19 1943), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1912/13 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nசிட்னி ஃபேர்பெய்ர்ன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 6 2011.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 00:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/15224445/Vishwamam-2nd-Single-Track-release.vpf", "date_download": "2019-04-26T12:27:51Z", "digest": "sha1:OCJ63ALSEVUXNIAT3RLMCBXSZSUADZEB", "length": 11846, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vishwamam 2nd Single Track release || விஸ்வாசம் படத்தின் 2வது சிங்கிள் டிராக் வெளியீடு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொன்னமாரவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்-அப் வீடியோவை வெளியிட்ட இருவர் கைது\nவிஸ்வாசம் படத்தின் 2வது சிங்கிள் டிராக் வெளியீடு + \"||\" + Vishwamam 2nd Single Track release\nவிஸ்வாசம் படத்தின் 2வது சிங்கிள் டிராக் வெளியீடு\n‘விஸ்வாசம்’ படத்தில் இருந்து வெளியான அடிச்சு தூக்கு பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இரண்டாவது சிங்கிள் டிராக்கை படக���குழு வெளியிட்டுள்ளது.\nவீரம், வேதாளம், விவேகம் படங்களுக்கு பிறகு 4-வது முறை ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்தும், சிவாவும் இணைந்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.\nஇந்தப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அஜித்துக்காக முதன்முதலாக டி.இமான் இசையமைக்கிறார். விஸ்வாசம் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். தொடர்ந்து படம் குறித்த பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.\nவிஸ்வாசம் படத்தில் இடம்பெறும் `அடிச்சு தூக்கு' என்ற பாடல் கடந்த 10ம் தேதி வெளியாகி உலகளவில் டிரெண்ட் ஆன நிலையில், இரண்டாவது சிங்கிள் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘வேட்டிகட்டு’என தொடங்கும் பாடலை இன்று இரவு 7 மணிக்கு படக்குழு வெளியிட்டது. அந்த பாடலை ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார். இதனை ரசிகர்கள் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.\nமதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜித் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nரஜினிகாந்தின் பேட்ட படமும் பொங்கலுக்கு வருவதால் இரண்டு படங்களும் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமகளின் லட்சியம் நிறைவேற உதவும் அப்பா. படம் ‘விஸ்வாசம்’ கதாநாயகன் அஜித்குமார், கதாநாயகி நயன்தாரா, டைரக்‌ஷன் சிவா இயக்கியுள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் விமர்சனம்.\n2. ரஷியாவில், அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ் படம்\nஅஜித்குமார் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ வர்த்தக வட்டாரங்களில் மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.\n3. விஸ்வாசம் சிங்கிள் டிராக் வெளியீடு: இணையத்தில் வைரலாகும் ‘அடிச்சுத்தூக்கு’...\n‘விஸ்வாசம்’ படத்தின் ‘அடிச்சி தூக்கு...’ என்ற சிங்கள் டிராக் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.\n1. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்ன���டைய நோக்கம் - பிரதமர் மோடி\n4. பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n5. பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு\n1. படுக்கைக்கு அழைத்தார் தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்\n2. சாவித்திரி முதல் சங்கீதா வரை சொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\n3. டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\n4. ஜோதிகா நடித்த நகைச்சுவை படம்\n5. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் -நடிகை கஸ்தூரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_824.html", "date_download": "2019-04-26T11:47:34Z", "digest": "sha1:2JS2Y3MTXEB5TU4XDIDGJBXK2K2WEFLJ", "length": 5217, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தவே ஞானசார கைது: சி.ராவய! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தவே ஞானசார கைது: சி.ராவய\nஅரசியல்வாதிகளை திருப்திப்படுத்தவே ஞானசார கைது: சி.ராவய\nமுக்கிய அமைச்சர்கள் இருவரைத் திருப்திப்படுத்தவே ஞானசார கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் சிங்ஹல ராவய செயலாளரும் ஞானசாரவின் பினாமிக்குரலுமான மாகல்கந்தே சுகந்த தேரர்.\nஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைச்சர் மற்றும் தேசியப்பட்டியலில் நியமனம் பெற்ற இன்னொருவரையும் திருப்திப் படுத்தவுமே இக்கைது இடம்பெற்றிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஞானாசரவின் கைது முஸ்லிம்களுக்கான நோன்புப் பெருநாள் பரிசென வீரகேசரி இனவாத தலைப்பிட்டு மகிழ்ந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nசஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவு:சகோதரி விளக்கம்\nகடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவா�� தாக்குதல்களின் பிரதானியாக அடையாளங்காணப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கி நடாத்த...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nநட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரிகள்\nகடந்த ஞாயிறு தினம் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய இப்ராஹிம் சகோதரர்கள் இருவரது புகைப்படங்கள் வெளியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-26T12:28:48Z", "digest": "sha1:GN4H5Y6FFKYJ75S55NYQGCJDWNWCLLCL", "length": 17899, "nlines": 169, "source_domain": "www.yaalaruvi.com", "title": "சினிமா பாணியில் மூச்சுத் திணறத் திணற கொலை செய்யப்பட்ட மனைவி: பிரிட்டனை உலுக்கிய கொலை", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nகுண்டு வெடிப்பு சம்பவத்தால் உயிரிழந்த இலங்கையர்களுக்கு பதக்கத்தை சமர்பித்த வீராங்கனை\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஉலக செய்திகள் சினிமா பாணியில் மூச்சுத் திணறத் திணற கொலை செய்யப்பட்ட மனைவி: பிரிட்டனை உலுக்கிய கொலை\nசினிமா பாணியில் மூச்சுத் திணறத் திணற கொலை செய்யப்பட்ட மனைவி: பிரிட்டனை உலுக்கிய கொலை\nமனைவிக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கணவன் கொலை செய்த விவகாரம் தொர்பில் கணவன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகுறித்த வழக்கு சந்தேகமின்றி நிரூபணமாகியுள்ளதால் குற்றவாளி மிதேஷ் பட்டேல் என்பவருக்கு குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.\nதனியார் வணிக வளாகத்தில் இருந்து வாங்கிய பிளாஸ்டிக் பை கொண்டு தமது மனைவியின் முகத்தை மூடி மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கொலை செய்தமை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.\nகடந்த மே மாதம் பிரித்தானியாவின் Middlesbrough பகுதியில் உள்ள குடியிருப்பில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஇவரது மனைவி ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகில் மருந்தகம் ஒன்றை நடத்தி வந்த நிலையில் திரைப்படப் பாணியில் மே 14 ஆம் திகதி மனைவியை பிளாஸ்டிக் பையால் கொலை செய்துவிட்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.\nமிதேஷ் பட்டேலின் ஆண் நட்பு காரணமாக ஜெசிகா உடனான திருமண வாழ்க்கை நாளுக்கு நாள் பிரிவை சந்தித்து வந்துள்ளது.\nமேலும் போன் மூலம் ஆண்களிடம் பாலியல் உறவும் வைத்துக் கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஅதுமட்டுமல்லாது மிதேஷின் நெருங்கிய நண்பரும் மருத்துவருமான அமித் பட்டேலின் உதவியுடன் தங்களுக்கு பிள்ளை பெற்றுக் கொள்ளும் திட்டமும் மிதேஷுக்கு இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமனைவியைக் கொலை செய்து விட்டு காப்பீட்டு தொகையான 2 மில்லியன் பவுண்டுகள் தொகையை கைப்பற்றிக் கொண்டு அமித் பட்டேலுடன் சிட்னியில் குடியேறவே மிதேஷ் திட்டம் வகுத்துள்ளார்.\nஆண்களுடனான உறவு தொடர்பில் பல முறை ஜெசிகாவுக்கும் மிதேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது\nPrevious articleகருணாவைக் கைது செய்யுங்கள்: கருணாவுக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் குரல்\nNext articleகல்கிஸ்ஸையில் துப்பாக்கிச் சூடு: இளைஞன் பலி\nஒரே நாள் ஒரே மருத்துவமனையில் பிறந்து காதலித்து திருமணம் செய்த அதிசய ஜோடி\nதீவிரவாதத்திற்கு முடிவுக்கட்ட தயாராகும் புதிய திட்டம்\n மகிழ்ச்சியாக கொண்டாடிய ஐ.எஸ் ஆதாரவாளர்கள்\n12 பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த பெற்றோருக்கு கிடைத்த தண்டனை\nபாலியல் கொடுமை செய்த ஆசிரியர் முறைப்பாடு செய்த மாணவி உயிரோடு எரித்துக்கொலை\nஆபாச படம் பார்ப்பவர்களுக்கு வருகிறது புதிய சட்டம்\nஅமைச்சர் ரிஷாட் பதியூதினின் சகோதரர் விடுதலை\nஇலங்கை செய்திகள் Stella - 26/04/2019\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் சகோதரர் பொலிஸ் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் இலங்கை இராணுவப்...\nதிருகோணமலையில் வெளிநாட்டவர்கள் உட்பட 14 பேர் அதிரடியாக கைது\nஇலங்கை செய்திகள் Stella - 26/04/2019\nதிருகோணமலையில் வெளிநாட்டவர்கள் உட்பட 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு...\nஇலங்கை மக்களிடம் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கை\nஇலங்கை செய்திகள் Stella - 26/04/2019\nஅகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் அனைத்து பயணிகளிடம் அறிக்கை மூலம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பயணிகள் தாங்கள் கொண்டுவரும் பொதிகளை பஸ்ஸில் எடுத்துச் செல்லுதல், வேறு இடங்களில் வைத்தல், பொதிகளை எடுக்காமல்...\nசற்று முன்னர் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் சகோதரர் கைது\nஇலங்கை செய்திகள் Stella - 26/04/2019\nஅமைச்சர் ரிஷாட் பதியூதினின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினரால் அவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.. கடந்த ஞாயிற்று கிழமை இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்...\nஇந்திய செய்திகள் Stella - 26/04/2019\nதமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பியர் விற்பனை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில், மக்களை வாட்டிவதைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது....\nஇலங்கையை தங்கள் நிலப்பரப்பாக பிரகடனம் செய்த ஐ.எஸ்\nஐஎஸ் பயங்கரவாத அமைப்பினால் இலங்கை தங்கள் அமைப்பிற்கான பூமி என அறிவிக்கப்பட்டுள்ளதென அதிர்ச்சி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பில் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக விமானப்படை புலனாய்வு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. கொழும்பு விமானப்படை...\nதௌஹீத் ஜமாத்தின் திட்டம் என்ன\nயாழ்.நல்லூர் ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் தீவிர சோதனை நடவ���ிக்கையில் இராணுவம்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india?limit=7&start=63", "date_download": "2019-04-26T12:59:28Z", "digest": "sha1:CSYUHZEQIFL6BIJK5PUGZSDPH43Z6W3O", "length": 9916, "nlines": 206, "source_domain": "4tamilmedia.com", "title": "இந்தியா", "raw_content": "\nபே‌ரறிவாளன்‌ உள்‌ளிட்ட ஏழு‌‌ பேரை விடுதலை ‌செய்ய‌ வேண்டும் - வேல்முருகன்\nபே‌ரறிவாளன்‌ உள்‌ளிட்ட ஏழு‌‌ பேரை விடுதலை ‌செய்ய‌ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி‌த் தலைவர் வேல்முருகன் கோரியுள்ளார்.\nRead more: பே‌ரறிவாளன்‌ உள்‌ளிட்ட ஏழு‌‌ பேரை விடுதலை ‌செய்ய‌ வேண்டும் - வேல்முருகன்\nநரேந்திரமோடி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது - அன்னா ஹசாரே\nநரேந்திரமோடி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக சமூக சேகவர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.\nRead more: நரேந்திரமோடி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது - அன்னா ஹசாரே\nகொல்கத்தாவில் 15 சிபிஐ அதிகாரிகள் கைது : மேற்கு வங்கத்தில் அதிக பட்ச பதற்றம்\nமேற்கு வங்க முதல்வர் மம்தாவின் உத்தரவின் படி கொல்கத்தாவில் மாநில போலிசாரால் சிபிஐ அதிகாரிகள் 15 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nRead more: கொல்கத்தாவில் 15 சிபிஐ அதிகாரிகள் கைது : மேற்கு வங்கத்தில் அதிக பட்ச பதற்றம்\nஇந்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு 3 இலட்சம் கோடி ஒதுக்கீடு\nஅண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட 2019 - 2020 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு 305 296 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது.\nRead more: இந்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு 3 இலட்சம் கோடி ஒதுக்கீடு\nபீகார் ரயில் விபத்தில் 7 பேர் பலி : 14 பேர் படுகாயம்\nபீகாரில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியும், 14 பேருக்கும் அதிகமானவர்கள் மோசமான காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.\nRead more: பீகார் ரயில் விபத்தில் 7 பேர் பலி : 14 பேர் படுகாயம்\nஅமெரிக்காவில் கைதான 129 மாணவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை\nஅமெரிக்காவில் சமீபத்தில் விசா மோசடி செய்து படிக்க வந்ததாகக் கூறி 129 இந்திய மாணவர்கள் கைது செய்யப் பட்டிருந்தனர்.\nRead more: அமெரிக்காவில் கைதான 129 மாணவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை\nடெல்லியில் இருந்து ஜப்பான் சென்ற விமானம் விபத்து : பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nடெல்லியில் இருந்து ஜப்பானின் நாரிடாவுக்குச் சென்ற ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரை இறங்கும் போது விபத்தில் சிக்கியது. பேரும் இதன்போது விமானத்தில் பயணித்த அனைத்து 201 பேரும் உயிர் தப்பியுள்ளனர்.\nRead more: டெல்லியில் இருந்து ஜப்பான் சென்ற விமானம் விபத்து : பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nஆந்திராவில் முழு அடைப்பால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநடிகர் அஜீத்துக்கு கௌரவ பதவி வழங்க அண்ணா பல்கலைகழகம் விருப்பம் \n2019ஆம் ஆண்டின் மத்திய இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/01/10/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-26T13:04:43Z", "digest": "sha1:7W6CCCA4TAE5C3RETLV4KWOK3OTXWTDD", "length": 10379, "nlines": 103, "source_domain": "eniyatamil.com", "title": "தடை இல்லை...இன்று வெளியாகும் ஜில்லா... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்தடை இல்லை…இன்று வெளியாகும் ஜில்லா…\nதடை இல்லை…இன்று வெளியாகும் ஜில்லா…\nJanuary 10, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள் 0\nசென்னை :-சென்னை சேலையூரில் வசிப்பவரான ஆர். மகேந்திரன் நேற்று சென்னையிலுள்ள 16-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் விஜய் நடித்த ஜில்லா படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்தார்.\nஅவர் தனது மனுவில், தான் சவுமிதா ஸ்ரீ ஆர்ட்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை ஸ்ரேயா ஆகியோர் தெலுங்கில் நடித்த ‘பகீரதா‘ என்ற படத்தை தமிழில் ‘ஜில்லா’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்ததாகவும், இப்படத்தின் தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி. தொடர் தயாரிப்பாளர் கில்டில் 2008-ம் ஆண்டு பதிவு செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்த தமிழாக்கம் செய்யப்பட்ட ஜில்லா படத்தை திரையரங்க���களில் வெளியிட தணிக்கை சான்றிதழை 28-5-2008 அன்று பெற்றுள்ளதாகவும், படத்தை வெளியிட தகுந்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் மேலும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜில்லா’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட படம் வருகிற 10-ந்தேதி வெளியாகப் போவதாக பத்திரிகையில் விளம்பரம் வெளியாகியுள்ளது. எனவே விஜய் நடித்துள்ள ஜில்லா என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என கோரியிருந்தார்.\nஇன்றைய நீதிமன்ற விசாரணையின் முடிவில் இம்மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். எனவே ஜில்லா படம் திட்டமிட்டபடி நாளை வெளிவரும் என தெரிகிறது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nகத்தி பாடலுக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் சிம்பு\nநடிகர் ஆர்யா தயாரிக்கும் படத்தை வாங்க ஆள் இல்லை\nநடிகை நயன்தாராவை அம்மாவாக்கிய இயக்குனர்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/indian-news/page/107/", "date_download": "2019-04-26T11:37:42Z", "digest": "sha1:QV4F4MT3XEC7RMJRD2F5FKK34F2E2KIM", "length": 11853, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியா – Page 107 – GTN", "raw_content": "\nகொரிய ஓபன் பட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து சம்பியன்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசசிகலாவின் சிறை சொகுசு வாழ்க்கையை வெளிப்படுத்திய டிஐஜி ரூபாவுக்கு ஜனாதிபதி விருது:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசாரண இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் அறியச்செய்த ஹெச்.ராஜாவுக்கு நன்றிகள்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபகுத்தறிவுத் தந்தை பெரியார் பிறந்தநாள் இன்று\nபதவிகள் பறிக்கப்பட்ட நிலையில் சசிகலாவை சந்திக்கிறார் டிடிவி தினகரன் :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரஜிவ்காந்தி கொலை – 26 ஆண்டுகளுக்கு பின்னர் சீல் வைக்கப்பட்ட உறையில் அறிக்கை தாக்கல்:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய சிறைகளில் இயற்கைக்கு மாறாக இறந்த கைதிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவு:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரஜினி விரும்பினால் அவரை இணைத்துக் கொள்ளத் தயார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பு நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி கவலை:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பை – அகமதாபாத் இடையிலான புல்லட் புகையிரத திட்டத்துக்கு எதிர்ப்பு:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுட்கா விவகாரம் – ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு ஒத்திவைப்பு:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசசிகலா நீக்கப்பட்டது செல்லாது கோரி டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா – ஜப்பான் நாடுகள் இடையே 15 ஒப்பந்தங்கள் :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎடப்பாடி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு செப்ரம்பர் 20 வரை தடை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் படகு கவிழ்ந்ததில் ஆற்றில் மூழ்கி 28 பேர் உயிரிழந்துள்ளனர்:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதெலுங்கானா பாடசாலைகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாய பாடம் ஆக்கப்படுகிறது:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் முதல் புல்லட் ரெயில்:\nஈரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் கைது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதனை ரத்து செய்ய கோரி திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபுளுவேல் இணைய விளையாட்டை தடை செய்ய இந்திய மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரகாண்ட மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் கனமழை – கடும் நிலச்சரிவு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகதிராமங்கலத்தில் 116 நாள், நெடுவாசலில் 154 நாள் போராட்டம் – கண்டு கொள்ளாத அரசுகள் – மக்கள் விசனம்:-\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்… April 26, 2019\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்.. April 26, 2019\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது.. April 26, 2019\nஅமெரிக்கா இலங்கைக்கு விடுத்துள்ள, 2 எச்சரிக்கைகள்… April 26, 2019\n“எங்கள் கனத்த இதயத்தோடு பேசுகிறோம்” FCSOK.. April 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/ciplaindivan", "date_download": "2019-04-26T12:07:51Z", "digest": "sha1:ZCZWEQEAGVR2U6Z5XR7UE7VUBRYRGUK4", "length": 3423, "nlines": 28, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged ciplaindivan - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்வ���களுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17050.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-26T12:21:30Z", "digest": "sha1:TBYWKJ3PHNPLIYHSGNQYAFNRIRTLP3HB", "length": 24749, "nlines": 145, "source_domain": "www.tamilmantram.com", "title": "எம்.பி.ஏ. கல்வி -விபரங்கள் தேவை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > அறிவியல் > எம்.பி.ஏ. கல்வி -விபரங்கள் தேவை\nView Full Version : எம்.பி.ஏ. கல்வி -விபரங்கள் தேவை\nஎம்.பி.ஏ. கல்வி கற்க இந்தியாவிலுள்ள மற்றும் ஏனைய நாடுகளின் பல்கலைக்கழக விபரங்களை பகிர்நது கொள்ளுங்கள்...\nஇத்திரிக்கு இது பொறுத்தமான இடம் போலத் தெரியவில்லை.\nMBA படிக்க என முழுவதுமான தகவல்கள் தருவதானால் பெரிய தொடர்தான் எழுத வேண்டும். நான் MBA படிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதால் எனக்கு அத்தகைய தகவல்கள் கொஞ்சம் தெரியும்.\nஇந்தியாவில் MBAபடிக்க குறைந்த பட்சம் பட்டதாரியாக இருக்க வேண்டும். (மேலை நாடுகளில் விதி விலக்கு உண்டு).\nநுழைவுத்தேர்வு மூலமாகவே தெர்வு பெற முடியும். இந்தியாவின் தலைச் சிறந்த கல்வி நிறுவனங்களான IIM கள் இந்திய அளவில் நடத்தும் பொது சேர்க்கைத் தேர்வு (CAT) எழுத வேண்டும். நுழைவுத் தேர்விலும், பட்ட இறுதித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் கலந்தாய்வுக்கு அழைப்பார்கள். பின்னர் நேர்முகத் தேர்வு என வடிகட்டப் பட்டு நாட்டின் தலை சிறந்த மாணாக்கர்களோடு பயிலும் வாய்ப்பு கிட்டும். உலகிலேயே கடினமான சேர்க்கை முறை என எங்கேயோ கேட்டிருக்கிறேன்.\nஅது தவிர MAT (Managment Admission Test by ATMA) மற்றும் மாநில அரசின் நுழைவுத்தேர்வுகளும் உண்டு. வெளிநாட்டினருக்கு தனி சேர்க்கை முறை இருக்கும் என் நினைக்கிறேன்.\nவெளிநாட்டுப் பலகலை கழகங்கள் பெரும்பாலும் GMAT (Graduate Management Aptitude Test) எனப்படும் உலகளாவிய நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள், பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், குறைந்த பட்சம் இரண்டாண்டுகள் வேலை பார்த்த முன் அனுபவம், சர்வதேச அனுபவம், தரமான விளக்கக் கட்டுரைகள் (நீங்கள் ஏன் MBA படிக்க விரும்புகிறீர்கள் ஏன் இந்தப் பல்கலைக் கழகம் ஏன் இந்தப் பல்கலைக் கழகம் வேலையில் சந்தித்த சவால்கள், உடன் வேலை செய்பவர்களுடன் ஏற்பட்ட பிணக்கு போன்ற கேள்விகள்) இவற்றின் அடிப்படையிலேயே சேர்க்கை நடத்துகின்றன. தொலை பேசி வழி நேர்முகத் தேர்வும் சமயங்களில் இருக்கும்.\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் பெரும்பாலான பல்கலைக் கழகங்கள் GMAT தேர்வு கேட்பதில்லை. அவை காசு பார்க்கும் பல்கலைக் கழகங்கள்.\nMBA படிப்பதென்று முடிவான பின்னர் நல்ல பல்கலைக் கழகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். AACSB எனப்படும் ஒரு அமைப்பு உல்களவில் மேலாண்மை கல்வி நிறுவனங்களை அங்கீகாரம் செய்கின்றது. அவ்வாறான அங்கீகாரம் பெற்ற பள்ளியானால் நல்லது.\nபல்கலைக் கழகத்தின் பாட திட்டங்கள் என்னென்ன எந்த துறையில் நாம் கூடுதல் அறிவு பெறலாம் (நிதி நிர்வாகம், தொழில்நுட்ப வணிக மேலாண்மை, விற்பனை மேலாண்மை, மனித வள நிர்வாகம் போன்றவை), வேலை வாய்ப்பு எப்படி இருக்கிறது, உடன் படிக்கும் மாணவர்களின் அறிவு எப்படி (பூவோடு சேர்ந்த நாறு தான் மணக்கும்) என்பனவற்றை ஆராய வேண்டும். எல்லா MBAக்களுக்கூம் வேலை கிடைப்பதில்லை.\nவெளிநாடுகளில் MBA படிக்க முடிவு செய்தால் மிகவும் கவனமாக சில விடயங்களை கவனிக்க வேண்டும். படித்தவுடன் வேலை கிடைக்குமா விசா வாங்குவது எளிதா புகழ்பெற்ற மற்ற நிறுவனங்களோடு மாணவர் பரிமாற்றும் திட்டம் இருக்கிறதா கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போதே பயிற்சி வேலை வாய்ப்பு கிட்டுமா என ஆராய வேண்டும்.\nஇந்தியாவில் மட்டும்தான் கல்வி நிறுவனங்களுக்கே வந்து வேலை கொடுக்கிறார்கள். வெளிநாடுகளில் வேலையில் முன் அனுபவம் இருப்பவர்களே வேலை பெறுகிறார்கள்(மிகவும் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் வி��ிவிலக்கு). MBA பட்டம் பெற்றால் மட்டும் போதாது. சிறந்த ஆங்கில அறிவு,உரையாடும் திறன், சந்தையின் தற்பொழுதைய நிலவரம் பற்றிய அறிவு என புறக்காரணிகள் ஏராளம்.\nநல்ல நிறுவனங்களில் MBA படித்தால் அதில் படித்த மாணவர்கள் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து வேலைக்கு ஆளெடுக்க பரிந்துரை செய்வார்கள்.உங்கள் நண்பர்கள் நல்ல வேலையில் அமர்ந்த பின்னர் உங்களை அவர்களது நிறுவனத்திற்கு அழைத்துக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் Professional Networking எனச் சொல்லப் படும் தொழில்முறை நட்புறவு மிக அவசியம். அது புகழ்பெற்ற பலகலைக் கழகங்களில் படிக்கும் பொழுது எளிதாகக் கிட்டும்.\nபுகழ்பெற்ற மேலாண்கல்வி நிறுவனங்களை Financial Times என்ற இதழ் பட்டியலிடுகிறது. அதில் இவ்வருடம் இந்திடாவின் ISB (Indian School of Business-Hyderabad) 20 வது இடத்தில் வந்தது பெரிய சாதனை.\nபுகழ்பெற்ற நிறுவனங்களின் பட்டியல் மிகப் பெரியது. எனக்கு மனதில் தோன்றுபவை இவைதான். தரவரிசையில் இல்லை. எனக்கு மனதில் முதலில் வந்தது முதலில்.\nமெல்போர்ன் பிஸினஸ் ஸ்கூல்- Melbourne Business School\nஆஸ்ட்ரேலியன் கிராஜூவேட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்- Australian Graduate School of Management -AGSM\nலண்டன் பிஸினஸ் ஸ்கூல்- London Business School\nலண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்- London School of Economics\nநான்யாங் பிஸினஸ் ஸ்கூல்- Nanyang Business School\nநேஸனல் யூனிவர்ஸிட்டி ஆஃப் சிங்கப்பூர்- National University of Singapore\nஜம்னலால் பஜாஜ்- Jamnalal Bajaj\nசில IITக்களின் மேலாண்மைப் பள்ளிகள்(School of Managements at IITs)\nமேலும் விபரம் வேண்டுமானால் கேளுங்கள் தருகிறேன்\nநான் IGNOUவில் நுழைவு தேர்வு எழுதி, சேர்ந்து ஒரு வருடம் தபால் மூலம் படித்தேன்... தபால் மூலம் படிக்க இது சிறந்த வழி..\n35 நாடுகளில் அவர்களுக்கு கிளை உள்ளது. உங்கள் ஊரில் இருக்கிறதா எனப்பாருங்கள்.\nஇந்தியாவில் வந்து படிக்கவேண்டுமாயின், கீழே கொடுத்துள்ள பள்ளிகள் மிகவும் சிறந்தவை:\nXLRI Jamshedpurக்கு சிங்கப்பூரிலும் துபாயிலும் கிளைகள் உண்டு. அதில் ஏதாவது ஒன்றிலும் நீங்கள் சேரலாம்.\nசிங்கப்பூரில் படிக்க வேண்டுமாயின் என்னால் ஏற்பாடு செய்யமுடியும்.\nXLRI Jamshedpurக்கு சிங்கப்பூரிலும் துபாயிலும் கிளைகள் உண்டு. அதில் ஏதாவது ஒன்றிலும் நீங்கள் சேரலாம்.\nசிங்கப்பூரில் படிக்க வேண்டுமாயின் என்னால் ஏற்பாடு செய்யமுடியும்.\nஉதவ ஓடி வரும் உங்கள் நற்குணம் கண்டு மகிழ்கிறேன். நான்யாங் பிஸினஸ் ஸ்கூல் சேர்க்கை மிகவும் கடினம் எனக் கேள்விப்பட்டேன் XLRIக்கு அவர்கள் வைக்கும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் அது இந்தியாவில் எழுத வேண்டுமா இல்லை சிங்கப்பூரிலும் உண்டா\nஇணையம் மூலமான ஒன் லைன் கல்வி முறையில் படிக்கலாமா அதில் உள்ள சாதகங்கள் பாதகங்கள், அது பற்றி விபரங்களினையும் தந்து உதவுங்களேன்.\nஇணையம் மூலமாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ கற்பது என்பது சமீபகாலமாக பெருகி வருகிறது. என் கருத்துப் படி அது MBA படிப்பிற்கு ஒத்து வராத விடயமாகக் கருதுகிறேன். MBA படிப்பு என்பது புத்தகத்திலோ அல்லது ஆசிரியர் ஆற்றும் உரையிலோ இல்லை. MBA படிப்பு என்பது ஒரு வியாபார உலகில் ஒரு மேலாண்மை அதிகாரி நடந்து கொள்ள வேண்டிய ஒத்திகை. அதற்கு நல்ல குழு மனப்பான்மை வேண்டும். அதற்கு குழுவினராக ஒன்று கூடி சில திட்டங்களை முடிக்கலாம். மேலும் நான் ஏற்கனவே குறிப்பிட்ட தொழில்முறை நட்புறவு என்பதும் நேரடிக்கல்வியில்தான் சாத்தியம். பெயரளவிற்கோ அல்லது ஒரே நிறுவனத்தில் மேற்பதவி பெறவோ வேண்டுமாயின் இணையவழி மற்றும் அஞ்சல் வழி MBA உதவும். ஆனால் சிறந்த வேலைவாய்ப்பு, வேலை பார்க்கும் துறை மாறுதல் போன்றன நேரடிக் கல்வியில் கிட்டவே வாய்ப்பு அதிகம். அஞ்சல் மற்றும் இணையவழி MBA பட்டதாரிகளுக்கு நேரடிக் கல்வி கற்றவர்களைப் போல வாய்ப்புகள் வருவதில்லை.\nபெறுமதியான பதில்களை வாரி வழங்கிய முகிலனுக்கு என் முதல் நன்றிகள்...பயனுள்ள ஏராளமான விடயங்களை உங்கள் திரியில் காணமுடிகிறது....\nமேலும் உடனே ஓடி வந்து உதவுகிறேன் என்று வாக்களித்த ஆரென் அண்ணாவுக்கும் நன்றிகள்...\nஆரென் அண்ணா...உங்களை தனிமடல் ஊடாக தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெறுகிறேன்...\nஅறிஞருக்கும் அகத்தியனுக்கும் கூட நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்..\nஉதவ ஓடி வரும் உங்கள் நற்குணம் கண்டு மகிழ்கிறேன். நான்யாங் பிஸினஸ் ஸ்கூல் சேர்க்கை மிகவும் கடினம் எனக் கேள்விப்பட்டேன் XLRIக்கு அவர்கள் வைக்கும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் அது இந்தியாவில் எழுத வேண்டுமா இல்லை சிங்கப்பூரிலும் உண்டா\nசிங்கப்பூரில் தொழில் செய்து கொண்ஆட படிக்க முடியுமா..\nசிங்கப்பூரில் தொழில் செய்து கொண்ஆட படிக்க முடியுமா..\nஇந்த கோர்ஸ் இங்கே வேலை செய்பவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் படிக்க மட்டுமே விருப்பமுள்ளவர்களும் சேரலாம். அதற்கு வழியிருக்கிறது. ஸ்��ுண்டஸ் விசா கிடைக்கும்.\nபூவுக்கும் இப்படியொரு ஆசை இருந்தது..\nஆயினும்.. முகிலன் அண்ணா அளவிற்கு தகவல்கள் என்னால் திரட்ட முடியவில்லை...\nஎல்லாத் தகவல்களும் ஒருங்கே கொடுத்து.. மிகச் சிறப்பாக விளக்கமளித்த முகிலன் அண்ணாவுக்கு என் பாராட்டுகள்..\nஉதவி கேட்டவுடன் ஓடி வந்து உதவும் உங்கள் பண்பு கண்டு பூரிக்கிறேன் அரென் அண்ணா...\nமுகிலன் அண்ணா சொன்ன கருத்துகளை அப்படியே வரவேற்கிறேன்.. தொலைநிலைக் கல்வி..(Distance Education) தபாலில் படிக்கும் MBA படிப்புக்கு அத்தனை வரவேற்பைப் பெறவில்லை..\nவேலை செய்து கொண்டே.. உயர் பதவி அடையவோ.. அல்லது பெயருக்கு பின்னால் பேருக்கு போட்டுக்கொள்ளவோ தான் பயன்படுவதாக அறிகிறேன்.\nநல்ல பயனுள்ள தகவல்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் படி திரி ஆரம்பித்த ஷிப்லி அண்ணாவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..\nவீட்டில் மேலே படி என்கிறார்கள் (தொழில் செய்யாவிட்டாலும் பரவாயில்லை அதுவெல்லாம் பிறகு பார்க்கலாம் என்பது அவர்களது வாதம்...) எனக்கோ இளமானிப்பட்டத்தின் இறுதிப்பெறுபேறுக்காக காத்திருக்கும் இந்தக்காலகட்டத்திலேயே தொழில் செய்து கொண்டு மேலே படிக்கக்கூடிய இடங்களை குறித்து விட்டு பிறகு விண்ணப்பிக்கலாம் என்கிற மனோநிலை....\nஅதனால்தான் இத்திரியை துவக்கி ஒரு முடிவுக்கு வரலாம் என்றிருக்கிறேன்...\nநன்றி பூமகள்...உங்கள் ஆசைக்கு என்ன ஆச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/Dev", "date_download": "2019-04-26T12:51:04Z", "digest": "sha1:ABLBM6VILIKQ7A4Z5SWELIFIZEK2QG2U", "length": 21420, "nlines": 200, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Dev News in Tamil - Dev Latest news on maalaimalar.com", "raw_content": "\nபொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்அப் வீடியோவை வெளியிட்ட 2 பேர் கைது\nபொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்அப் வீடியோவை வெளியிட்ட 2 பேர் கைது\nமுத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவராட்டம்' படத்தின் முன்னோட்டம். #Devarattam #GauthamKarthik\nஅவருடன் நிறைய படங்கள் பண்ண வேண்டும் - கவுதம் கார்த்திக்\nதேவராட்டம் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கவுதம் கார்த்திக், அவருடன் நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்று கூறியுள்ளார். #Devarattam #GauthamKarthik\nகோவத்தின் வெளிப்பாடுதான் ஹீரோ கேரக்டர் - இயக்குனர் முத்தையா\nகோவத்தின் வெளிப்பாடுதான் ஹீரோ கேரக்டர் என்று தேவராட்டம் படத்���ின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் முத்தையா கூறியுள்ளார். #Devarattam\nமிஸ்டர்.லோக்கல் - தேவராட்டம் ரிலீஸ் தேதிகளை மாற்றிய ஸ்டூடியோ கிரீன்\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர்.லோக்கல், கவுதம் கார்த்திக் நடித்துள்ள தேவராட்டம் படங்களின் ரிலீஸ் தேதிகளை படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் மாற்றி புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. #MrLocal #Devarattam\nசமூக அவலத்தை தோலுரித்து காட்டும் படத்தில் இனியா\nபல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இனியா, தற்போது சமூக அவலத்தை தோலுரித்து காட்டும் படத்தில் நடித்து வருகிறார். #Iniya #Coffee\nஸ்ரீதேவியின் மாம் சீன ரிலீஸ் தேதியில் மாற்றம்\nரவி உதயவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற `மாம்' படத்தின் புதிய சீன ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. #MOM #Sridevi\nநடன புயலுக்காக உருவாக்கப்பட்ட நடன தலைவன்\nநடிகரும், இயக்குநருமான பிரபுதேவா இன்று பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். #NadanaThalaivan #Prabhudeva\nஅக்னி தேவி பட பிரச்சனை - பாபி சிம்ஹா மீது மதுபாலா கோபம்\nஜே.பி.ஆர், ஷாம் சூர்யா இயக்கத்தில் பாபி சிம்ஹா, மதுபாலா நடிப்பில் வெளியான அக்னிதேவி படத்திற்கு பாபி சிம்ஹா எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் மீது மதுபாலா கோபத்தில் இருக்கிறாராம். #AgniDevi #BobbySimha\nஅக்னி தேவி பட விவகாரம் - பாபிசிம்ஹா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர்கள் புகார்\n‘அக்னி தேவி’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். #AgniDevi #BobbySimha\nவழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் பாபி சிம்ஹா நடிக்க தடை - தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முடிவு\nஅக்னி தேவி பட விவகாரத்தில் நடிகர் பாபி சிம்ஹா கொடுத்த வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் பாபி சிம்ஹா நடிப்பதற்கு தடை விதிப்பது குறித்து தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. #AgniDevi #BobbySimha\nஎன்னை பழிவாங்க நினைக்கிறார்கள் - பாபி சிம்ஹா\nஅக்னிதேவி பட விவகாரத்தில் என்னை பழிவாங்க நினைக்கிறார்கள் என்று நடிகர் பாபி சிம்ஹா கூறியிருக்கிறார். #AgniDevi #BobbySimha\nஎனக்கு அது ஒன்றுதான் குறை - மதுபாலா\nஅக்னி தேவி படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை மதுபாலா, திரைப்படத்துறையில் தனக்கு குறை இருப்பதாக கூறியிருக்கிறார். #MadhuBala\nஅரசியல்வாதிக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் போர் - அக்னி தேவி விமர்சனம்\nபாபி சிம்ஹா, சதீஷ், மதுபாலா, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அக்னி தேவி’ படத்தின் விமர்சனம். #AgniDevi #AgniDeviReview #BobbySimha\nஅக்னி தேவி படத்திற்கு நீதிமன்றம் தடை\nஜான்பால்ராஜ் தயாரித்து இயக்கியுள்ள அக்னி தேவி படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், நடிகர் பாபி சிம்ஹா கொடுத்த புகாரின் பெயரில் நீதிமன்றம் படத்திற்கு தடை விதித்துள்ளது. #AgniDevi #BobbySimha\nஅக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\nஜான்பால்ராஜ் தயாரித்து இயக்கியுள்ள அக்னி தேவி படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார் கூறியுள்ளார். #AgniDevi #BobbySimha\nதமிழ்நாட்டு அரசியல் பேசும் மதுபாலா\nஅக்னி தேவி படம் மூலம் ரீஎண்ட்ரி ஆகியிருக்கும் மதுபாலா, தற்போது தமிழ்நாட்டு அரசியல் பற்றி அப்படத்தில் பேசியிருக்கிறார். #AgniDevi #AgniDeviTrailer2\nஅக்னி தேவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அக்னி தேவ்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #AgniDevi\nகீர்த்தி சுரேஷை வரவேற்ற ஜான்வி\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அவரை வரவேற்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். #KeerthySuresh #Jhanvi\nஇந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\nஇந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கைப் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். #KeerthySuresh #AjayDevgn\nஹீரோ தலைப்பில் விஜய் தேவரகொண்டா\nகாக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்திற்கு ஹீரோ என தலைப்பு வைத்துள்ளனர். #HERO #VijayDevarkonda #AnandAnnamalai\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன் ஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி இலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள் ஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை என்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nசொந்தமாக கார் இல்லை - பிரதமர் மோடியின் வருமானம், சொத்து விபரங்கள் வேட்பு மனுவுடன் தாக்கல்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\n4 தொகுதி இடைத்தேர்தல் - எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் மீண்டும் பிரசாரம்\nநிரவ் மோடியின் ஜாமின் மனு லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடி - மே 24 வரை சிறைக்காவல் நீட்டிப்பு\nஅதிமுக செயலாளர் போல் கலெக்டர் செயல்படுகிறார்- காங். வேட்பாளர் ஜோதிமணி மீண்டும் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/11/07/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-26T11:52:38Z", "digest": "sha1:VPTWNNGOVFVDVDUDZWMVZ6PZX5P2HKJS", "length": 28863, "nlines": 329, "source_domain": "lankamuslim.org", "title": "அமெரிக்க இடைக்கால தேர்தல்: ஜனநாயக கட்சி வெற்றி – டிரம்புக்கு கடும் பின்னடைவு | Lankamuslim.org", "raw_content": "\nஅமெரிக்க இடைக்கால தேர்தல்: ஜனநாயக கட்சி வெற்றி – டிரம்புக்கு கடும் பின்னடைவு\nஅமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இடைக்கால தேர்தலில் வென்றதன் மூலம் ஜனநாயக கட்சி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக அந்நாட்டின் கீழவையை கைப்பற்றியுள்ள ஜனநாயக கட்சிக்கு இந்த வெற்றி அதிபர் டிரம்பின் முயற்சிகளை முறியடிக்கும் வாய்ப்பாக அமையக்கூடும்.\nஆனால், அதே வேளையில் செனட் சபையில் தனது பலத்தை அதிகரிக்க குடியரசுக் கட்சி முயலும்.அமெரிக்க காங்கிரஸ் என்பது செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரு அவைகளைக் கொண்டது. செவ்வாய்கிழமை நடந்த தேர்தல் வாக்கெடுப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்காலத்தின் மீதான வாக்கெடுப்பாக கருதப்பட்டது.தேர்தல் சக்கரத்தில் பெண்களுக்கான ஆண்டு என்று கூறப்பட்ட நடப்பு ஆண்டில் பெண் வேட்பாளர்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளனர்.\nகடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தல்களில் இம்முறைதான் மிக அதிக அளவு வாக்குப்பதிவு நடந்திருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தொடக்கம் முதலே, இந்த இடைக்கால தேர்தலில் மிக அதிக அளவில் வாக்குப்பதிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nமுன்னதாக, இந்த இடைக்கால தேர்தல்களில், தனது கட்சியான குடியரசு கட்சிக்கு ஆதரவு சேகரிக்கும் கடைசி கட்ட முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டார். ”நாளைய தேர்தல் நம் சாதனைகள் அனைத்துக்கும் பதில் கூறுவதாக அமையும்” என்று டிரம்ப் கடைசியாக நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.\nஇந்த இடைக்கால தேர்தல்களில், பிரதிநிதிகளின் முழு சபைக்கான 435 உறுப்பினர்களையும், 100 உறுப்பினர் கொண்ட செனட்டின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அமெரிக்க காங்கிரஸ் என்பது செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரு அவைகளைக் கொண்டது.\nதற்போது அமெரிக்க மக்கள் தொகையில் 60 சதவிகிதமாக இருக்கும் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் 80 சதவிகித உறுப்பினர்கள் என்கிறது அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள். அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பாதியாக இருக்கும் பெண்களின் பங்களிப்பு அமெரிக்க காங்கிரஸில் வெறும் 20% மட்டுமே\nசிறுபான்மையின குழுக்களை சேர்ந்தவர்களில், ஹிஸ்பானிக், ஆசியர்கள், ஆஃப்ரிக்க அமெரிக்கர்களின் பிரதிநிதித்துவம் காங்கிரஸில் குறைவான அளவில் இருக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ச்சி கவுன்சிலால் சேகரிக்கப்பட்ட சுயவிவரத் தரவிலிருந்து (Profile data) பெறப்பட்டது. இதில், அமெரிக்க காங்கிரஸில் பல்வேறு மக்கள் குழுக்களின் தற்போதைய பங்களிப்பை காட்டுகின்றன.\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது 45 ஹிஸ்பானிக் அமெரிக்கர்கள் மற்றும் 48 ஆஃப்பிரிக்க அமெரிக்கர்கள் உள்ளனர்.பராக் ஒபாமா, அமெரிக்க செனட்டின் ஐந்தாவது ஆஃப்ரிக்க அமெரிக்க உறுப்பினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.-BBC\nஅமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் இடைக்கால தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வென்றுள்ளது. இந்த இடைக்கால தேர்தல்களில், பிரதிநிதிகளின் முழு சபைக்கான 435 உறுப்பினர்களையும், 100 உறுப்பினர் கொண்ட செனட்டின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் முடிவுகள் குறித்த ஐந்து முக்கியமான தகவல்களை காண்போம்.\nபிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக அந்நாட்டின் கீழவையை கைப்பற்றியுள்ள ஜனநாயக கட்சிக்கு இந்த வெற்றி அதிபர் டிரம்பின் முயற்சிகளை முறியடிக்கும் வாய்ப்பாக அமையக்கூடும்.\nகுடியரசு கட்சியை சேர்ந்த ஒருவர் நாட்டின் அதிபராக இருக்கும்போது, பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்துவது அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிகம் நடந்திராத ஒன்றாகும்.\nஇந்த வெற்றியின் மூலம், டிரம்பின் ஆட்சியின் மீதுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து ஜனநாயக கட்சியால் விசாரணைகளை மேற்கொள்ள இயலும்.\nஅதுமட்டுமின்றி, அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ள குடியேற்ற கொள்கை, வரி விதிப்பு, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவது போன்ற பல்வேறு விவகாரங்களில் அதிபர் டிரம்பிற்கெதிரான தாக்குதலை ஜனநாயக கட்சி தொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில்தான் அதிகளவிலான பெண்கள் போட்டியிட்டுள்ளனர். இதுவரை வந்த முடிவுகளின்படி ஜனநாயக கட்சியை சேர்ந்த 80 பெண்களும், குடியரசு கட்சியை சேர்ந்த 12 பேரும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.\nசெனட் சபையின் நிலவரம் என்ன\nஅமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கு மட்டுமல்லாது செனட் சபைக்கும் தேர்தல் நடைபெற்றது.\nதற்போதைய நிலவரத்தின்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி செனட் சபையில் தன்னுடைய பலத்தை அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.\nஅதாவது, ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய செனட் உறுப்பினர்களான ஜோ டோனெலி, கிளாரி மக்காஸ்க்கில், ஹெய்டி ஆகிய மூவரும் இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.\nமேலும், ஜனநாயக கட்சியை சேர்ந்த மற்றொரு செனட் உறுப்பினரான பில் நெல்சன் தான் போட்டியிட்ட பிளோரிடாவில் தோல்வியடையும் நிலையில��� உள்ளார்.\nநவம்பர் 7, 2018 இல் 3:36 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« மூன்றாவது சக்தியொன்றைக் கட்டியெழுப்ப ஒன்றுபட வேண்டும்.\nபாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லுங்கள் என்றே கூறுகிறோம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nமுஸ்லிம் அரசியலுக்காக கூட்டு முன்னணி உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பம்: அமைச்சர் ஹக்கீம்\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nஞானசார தேரரை கைது செய்து, பொது பல சேனாவை தடை செய்யுங்கள்: SLTJ\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்க��களை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« அக் டிசம்பர் »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 2 days ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 2 days ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 2 days ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/824341.html", "date_download": "2019-04-26T12:33:15Z", "digest": "sha1:WDOJQBANI56TI62NW3L74MSRZVY77L5R", "length": 6610, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கொழும்பில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட விபத்து - அதிநவீன காருக்குள் சிக்கிய மர்மம்", "raw_content": "\nகொழும்பில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட விபத்து – அதிநவீன காருக்குள் சிக்கிய மர்மம்\nFebruary 14th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகொழும்பில் விபத்துக்குள்ளான வாகனத்திற்குள் 68 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமருதானை பிரதேசத்தில் நவீன மோட்டார் வாகனம் ஒன்று இன்று அதிகாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகுறித்த வாகனத்தை சோதனையிட்ட போது 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான 68 கிலோ கிராம் கஞ்சா பொதி பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநவீன ரக மோட்டார் வாகனம் மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் பாலத்தில் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.\nவிபத்தின் பின்னர் வாகனத்தில் இருந்த நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.\nஉண்மை நல்லிணக்க ஆணைக்குழு மூலம் சட்ட நடவடிக்கை இருக்காது – சிறிலங்கா அரசாங்கம்\nபொதுஜன முன்னணியின் புதிய அதிபர் டிசெம்பர் 9இல் பதவியேற்பார் – பசில்\nகாங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கு அமைச்சரவை அனுமதி – காணிகளும் சுவீகரிப்பு\nபடுகொலை சதித்திட்டம் பற்றிய உண்மைகள் எங்கே – சிறிசேனவைக் கேட்கிறார் நளின் பண்டார\nவரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் – நளின் பண்டார நம்பிக்கை\nஎதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கார்பன் அறிக்கைக்காக காத்திருக்கும் இலங்கை\nவணிகச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக பிரதமர் வடக்கிற்கு விஜயம்\nமாக்கந்துர மதுஷ் குழுவினருடன் மஹிந்த அணிக்கு நேரடித் தொடர்பு விரைவில் பெயர்கள் அம்பலமாகும் என்று அரசு அதிரடி அறிவிப்பு\nஇன்று யாழ். செல்லும் பிரதமர் பல நிகழ்வுகளில் பங்கேற்பார்\nஉண்மை நல்லிணக்க ஆணைக்குழு மூலம் சட்ட நடவடிக்கை இருக்காது – சிறிலங்கா அரசாங்கம்\nபொதுஜன முன்னணியின் புதிய அதிபர் டிசெம்பர் 9இல் பதவியேற்பார் – பசில்\nகாங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கு அமைச்சரவை அனுமதி – காணிகளும் சுவீகரிப்பு\nபடுகொலை சதித்திட்டம் பற்றிய உண்மைகள் எங்கே – சிறிசேனவைக் கேட்கிறார் நளின் பண்டார\nவரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் – நளின் பண்டார நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2332/", "date_download": "2019-04-26T11:41:55Z", "digest": "sha1:5PF2CDAEE4CR6SFGYLUJ4M6MX5LNMR32", "length": 8727, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மிருக பலியிடலுக்கு தடை நீடிப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- – GTN", "raw_content": "\nமிருக பலியிடலுக்கு தடை நீடிப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-\nஆலயத்தில் மிருக பலியிடலுக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தடையுத்தரவை நீடித்துள்ளார்.\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிமன்றில் நேற்றைய தினம் ஆலயங்களில் மிருக பலியிடலை தடை செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போதே நீதிபதி தடையுத்தரவை நீடித்தார்.\nஅத்துடன் வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா இலங்கைக்கு விடுத்துள்ள, 2 எ��்சரிக்கைகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\n“எங்கள் கனத்த இதயத்தோடு பேசுகிறோம்” FCSOK..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nமாணவி கொலை வழக்கின் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவின் விசாரணைகள் பூர்த்தி:\nபாலியல் வல்லுறுவு குற்றவாளிகளின் உறவினர்களுக்கு எச்சரிக்கை: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்… April 26, 2019\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்.. April 26, 2019\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது.. April 26, 2019\nஅமெரிக்கா இலங்கைக்கு விடுத்துள்ள, 2 எச்சரிக்கைகள்… April 26, 2019\n“எங்கள் கனத்த இதயத்தோடு பேசுகிறோம்” FCSOK.. April 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2019-04-26T12:54:28Z", "digest": "sha1:T5MLAS6RB7TLY6D3WNVSOHQDSEA45FJD", "length": 7372, "nlines": 181, "source_domain": "ippodhu.com", "title": "வாழ்வியல் | Ippodhu - Part 2", "raw_content": "\nHome வாழ்வியல் Page 2\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nஆபாச படங்களுக்கும் உண்மையான பாலியல் உறவுக்கும் உள்ள வித்தியாசங்கள்\nசுவைபட வாழ பேரீச்சம்பழ கேக்\n”குழந��தை வளர்ப்பில் பெரியவர்கள் சொல்வதை கேளுங்க, ஆனால் கேக்காதீங்க”\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு குலோப் ஜாமூன்\nமே 31, உலக புகையிலை எதிர்ப்பு நாள்\n உங்கள் வீட்டிலுள்ள புதிய நாப்கின்களை தூக்கியெறியுங்கள்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7401.html", "date_download": "2019-04-26T11:39:00Z", "digest": "sha1:NGMVVH5NLOXH4CS3H33TUZFOHL2NBN3Q", "length": 5781, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது பாகம் 5\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 3\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 6\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nதலைப்பு : ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஉரை : இ.முஹம்மது(மாநிலச் செயலாளர்,TNTJ)\nTags: ஆசிஃபா, ஆர்ப்பாட்டம், தர்மபுரி\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஎழும்பூர் F2 காவல்நிலைய ம���ற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/lifestyle/20443-doctor-request-to-indians-who-is-living-in-middle-east.html", "date_download": "2019-04-26T11:42:33Z", "digest": "sha1:DBKRAQMCAC2DIINA3VT72VNH5OXW2P7X", "length": 18344, "nlines": 185, "source_domain": "www.inneram.com", "title": "வளைகுடா வாழ் இந்திய – இலங்கை சகோரர்களுக்கு ஒரு டாக்டரின் அறைக்கூவல்!", "raw_content": "\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nபிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - மாணவி பகீர் புகார்\nவளைகுடா வாழ் இந்திய – இலங்கை சகோரர்களுக்கு ஒரு டாக்டரின் அறைக்கூவல்\nவளைகுடா நாடுகளான சவுதி அரேபியா , ஐக்கிய அமீரகம், ஓமன், ஏமன், கத்தார் போன்ற நாடுகளுக்கு நமது நாட்டில் இருந்து பணி நிமித்தம், வியாபார நிமித்தம் சென்று வாழும் சகோதர சகோதரிகளுக்கானது இந்த பதிவு.\nஉலகில் வேறு இனக்குழுக்களுக்கு நீரிழிவு / உடல் பருமன் / ரத்த கொதிப்பு / இதய நோய் போன்றவை வரும் வாய்ப்பை விடவும் நமக்கு அதாவது இந்தியாவைச் சேர்ந்த அதிலும் தென்னிந்தியாவைச் சேர்ந்த கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளம் , தமிழ்நாடு மற்றும் இலங்கை நாடு ஆகியவை அடங்கிய நமக்கு மிக மிக அதிகம் என்பதை நாம் உணர வேண்டும்.\nஅதற்கு பிரத்யேக காரணம் :\n1. நமது மாவுச்சத்து அதிகம் உண்ணும் வாழ்க்கை முறை.\n2. உடல் உழைப்பு குறைந்தது.\nஇதில் நமது நிலப்பரப்பை விட்டு நமக்கு பழக்கம் இல்லாத பாலைவன பூமியில் பணி நிமித்தம் செல்கிறோம். அங்கு சென்று பணம் சம்பாதித்து வருகிறோமோ இல்லையோ… நீரிழிவு / இதய நோய் / ரத்த அழுத்தம் / சிறுநீரக நோய் என்று எதையாவது தாயகத்துக்கு கொண்டு வருகிறோம்.\nபெரும்பாலும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் நமதூர் மக்களில் மூன்றில் ஒருவருக்காவது நீரிழிவு / ரத்த அழுத்தம் இருக்கிறது. இது தமிழகத்தில் நிலவும் நீரிழிவு சதவிகிதத்தை விட அதிகம், காரணம்.\nஅங்கு நாம் உட்கொள்ளும் அதிக மாவுச்சத்து உணவு முறை தான். எளிதாக கிடைக்கிறது என்று வரைமுறையின்றி உண்ணப்படும் குப்பூஸ் ரொட்டி. மலிவாக கிடைக்கும் குளிர்பானங்கள். பர்கர்கள்.. பீட்சாக்கள்.. செயற்கை இனிப்பு கலந்த உணவுகள்.. என்று குடும்பங்களை விட்டு தனியே சுதந்திரமாக வாழும் ஆண்மகன்கள் தங்கள் நா விரும்பியதை ருசிக்கின்றனர்.\n என்று ஒரு நொடி உணர்ந்தால் நமக்கு ஒவ்வாத பொருட்களை உண்பதில் இருந்தும் தவிர்த்துக்கொள்ளலாம். இன்னும் பலர் சிகரெட் பழக்கத்துக்கு அடிமையாவதைக் காண முடியும்.\nதனிமை தரும் துயரை மறக்க அவ்வாறு செய்கின்றனர். ஆனால் எந்த சாக்கு போக்கு கூறியும் புகை போன்ற பழக்கங்களை நியயாப்படுத்திட முடியாது. வளைகுடா நாடுகளில் நான் பிரச்சனையாக உணர்வது மிக எளிதாக குறைவான விலையில் கிடைக்கும் குளிர்பானங்கள்தான்.\nகுளிர்பானங்களை தண்ணீர் போல பருகுவதை பார்த்திருக்கிறேன். இப்போது நமது மக்களிடையே சிறிது அது குறித்த விழிப்புணர்வு வந்திருப்பது மகிழ்ச்சி. கண் கெட்ட பிறகு மோனாலிசா ஓவியத்தை ரசித்த கதையாய் பலருக்கும் தங்களுக்கு நீரிழிவு வந்த பின்னே இந்த அறிவு கிடைத்திருக்கிறது.\nஇருப்பினும் அதுவும் நன்மைக்கே. வளைகுடா நாடுகளுக்கு தினந்தோறும் அணி அணியாய் இங்கிருந்து இளைஞர் படை வேலைக்கு செல்கிறது. அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். கண்ணில் கண்டதையெல்லாம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று இல்லை. உங்கள் உடலுக்கு அது சரி வருமா வராதா என்று பார்த்து உண்ண வேண்டும்.\n‘காமன் மேன்’ உணவு முறையில் இருப்பவர்கள் பின்வரும் உணவு அட்டவணையை பயன்படுத்தலாம்\nகாலை : இனிப்பு இல்லாத சுலைமானி டீ\nகாலை உணவு: 4 முட்டைகள்\nகாலை ஸ்நாக்ஸ்: வெள்ளரிக்காய் (200 கிராம்) + ஒரு சுலைமானி டீ\nமதிய உணவு : 100 கிராம் சமைக்கப்பட்ட சாதம் + 100 கிராம் கீரை/ காய்கறிகள்\nமாலை சிற்றுண்டி : ஒரு ஆப்பிள் / இரண்டு ஆரஞ்சு அல்லது 40 பாதாம் பருப்பு + ஒரு பால் டீ 150மில்லி ( சீனி / சர்க்கரை இல்லாமல்)\nஇரவு உணவு: 2 தோசை / 3 இட்லி / 4 இடியாப்பம்\nகுறிப்பு : மதியம் மற்றும் இரவு உணவோடு 150 கிராம் கறி / மீன் போன்ற அசைவ உணவுகளை எடுக்கலாம். தாகம் எடுக்கும் போது உப்பு கலந்த எலுமிச்சை சாறு பருகலாம். தினமும் 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் பருக வேண்டும்\n��� இனிப்பு முடிந்தவரை தவிர்ப்பது நல்லது .\nசீனி சர்க்கரை கேடு தரும்\n❌ புகை/மது தவிர்க்க வேண்டும்\n❌ எண்ணெயில் பொறித்த உணவுகள் தவிர்க்க வேண்டும்\n❌fried chicken தவிர்க்க வேண்டும்\n❌கோதுமை / மைதா முடிந்தவரை தவிர்த்தல் நலம்\n❌முடிந்தவரை ரீபைண்டு எண்ணெய் தவிர்க்கலாம். நெய் / நல்லெண்ணெய் / தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.\nஇந்த மேற்சொன்ன உணவு முறை இக்கால இளைஞர்களுக்கு நீரிழிவு வரும் வாய்ப்பை மட்டுப்படுத்தும். ( உறுதியாக நீரிழிவு வராது என்று சத்தியம் செய்து கூற இயலாது. ஆனாலும் நீரிழிவு வரும் வாய்ப்பை குறைக்கும்)\nஇத்துடன் தினமும் ஒரு மணிநேரம் நடை பயிற்சி செய்தால் நன்மைகள் கூடும்.\nவேலையே தினமும் நடப்பது என்பவர்கள் தனியாக நடக்கத் தேவையில்லை.\nகுடும்ப வறுமை, திருமணக்கடன், பிள்ளைகளின் படிப்பு, ஆசைக்கு ஒரு வீடு\nஎன்று தங்களது குடும்பம் செழிக்க வளைகுடா நாடுகளுக்கு சென்று தனிமையில் உழைக்கும் நம் மக்கள் திரும்பி வரும் போது நோயுடன் வருவது வருந்தத்தக்கது.\nநம்மால் முடிந்த அளவு தொற்றா நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்ள இயலும். மனமிருந்தால் மார்க்கமுண்டு….\n« புற்று நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம் ஜிம்முக்கு சென்றுதான் உடல் எடையை குறைக்க வேண்டுமா ஜிம்முக்கு சென்றுதான் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்கள் ஐந்து பேர் பலி\nஜிம்முக்கு சென்றுதான் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nவளைகுடாவில் அதிக நோய்களால் பாதிக்கப்படும் இந்தியர்கள்\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nஇலங்கையில் அவசர நிலை பிரகடனம் - நாடாளுமன்றம் இன்று கூடுகிறது\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா\nஇலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - பக்தர்கள் தரிசித்தனர்\nகாஞ்சனா பட நடிகைக்கு பாலியல் தொல்லை - போலீசில் புகார்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்…\nஃபானி புயல் தமிழகத்தை தாக்கும் அபாயம்\nமுதல் நாள் இதய அறுவை சிகிச்சை -அடுத்த நாளே ஓட்டு போட்ட முதியவர்\nஇலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு\nபயங்கரவாதி பிரக்யா சிங் ��ாகூரை எதிர்த்து முன்னாள் காவல்துறை …\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு …\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/11/blog-post_21.html", "date_download": "2019-04-26T11:39:21Z", "digest": "sha1:UQPNDQ2L2VKWJB5WNWVIOPYDISIR6R64", "length": 30856, "nlines": 225, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: ஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nதிருக்குர்ஆன் முதல்மனிதர் ஆதம் அவர்களுக்குப்பின் மனித சமூகத்துக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் நூஹ் அவர்கள் பற்றிக் கூறுகிறது. இதைப் படிக்கும்போது அன்றைய கால சூழலையும் மனதில்கொண்டு சிந்தித்துப் பாருங்கள். இதில் நமக்கு பல பாடங்கள் அட்ங்கியிருப்பதைக் காணலாம்:\nமக்களிடையே சீர்திருத்தம் செய்ய விழைவோருக்கும், சத்தியத்தை ஏற்போருக்கும் சத்தியத்தை மறுப்போருக்கும் பெற வேண்டிய பாடங்கள் உள்ளன. இவை இவ்வுலக அதிபதியின் வார்த்தைகள் என்பதை மனதில் கொண்டு படியுங்கள்:\nஅ. துணிவாக சத்தியத்தை எடுத்துரைத்தல்\n11:25 .நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் (அவர்களை நோக்கி) ''நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்.''\n11:26 .''நீங்கள் இறைவனை அன்றி (வேறெவரையும், எதனையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் நோவினை தரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சகிறேன்'' (என்று கூறினார்).\nஆ. அகங்காரமும் அதிகாரமும் சத்தியத்தை ஏற்கத் தடைக்கற்கள்\n11:27 .அவரை நிராகரித்த அவருடைய சமூகத்தின் தலைவர்கள் (அவரை நோக்கி), ''நாம் உம்மை எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே அன்றி (வேறு விதமாகக்) காணவில்லை; எங்களுக்குள்ளே ஆழ்ந்து யோசனை செய்யாத இழிவானர்களேயன்றி (வேறெவரும்) உம்மைப் பின்பற்றி நடப்பதாகவும் நாம் காணவில்லை; எங்களைவிட உங்களுக்கு எந்த விதமான மேன்மை இருப்பதாகவும் நாம் காணவில்லை - மாறாக உங்களை (யெல்லாம்) பொய்யர்கள் என்றே நாங்கள் எண்ணுகிறோம்'' என்று கூறினார்கள்.\nஇ. அதிகாரத்துக்கு அடங்காமல் சத்தியத���தை எடுத்துரைத்தல்\n11:28 .(அதற்கு) அவர் (மக்களை நோக்கி) ''என் சமூகத்தவர்களே நீங்கள் கவனித்தீர்களா நான் என் இறைவனிடமிருந்து (பெற்ற) தெளிவின் மீது இருந்து அவனிடமிருந்து (நபித்துவம் என்னும்) ஓர் அருளையும் அவன் எனக்கு தந்திருந்து அது உங்களுக்கு (அறியமுடியாமல்) மறைக்கப்பட்டு விடுமானால் நீங்கள் அதனை வெறுத்துக் கொண்டிருக்கும் போது அதனை(ப் பின்பற்றுமாறு) நான் உங்களை நிர்பந்திக்க முடியுமா\nஈ. மனித சமத்துவத்தை மறுக்க முடியாது, சத்தியத்தை ஏற்பவரே மேலானவர். ஆன்மீக சேவைக்கு கூலி மனிதர்களிடமிருந்து அல்ல, இறைவனிடமே அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்காமல் பிரச்சாரம் செய்தல்\n11:29 .''அன்றியும், என் சமூகத்தவர்களே இதற்காக (இறைவன் கட்டளையை எடுத்துச் சொல்வதற்காக) நான் உங்களிடம் எந்தப் பொருளையும் கேட்கவில்லை; என்னுடைய கூலி இறைவனிடமேயன்றி (உங்களிடம்) இல்லை; எனவே இறைநம்பிக்கை கொண்டவர்களை (அவர்கள் நிலை எப்படி இருப்பினும்) நான் விரட்டி விடுபவன் அல்லன்; நிச்சயமாக அவர்கள் தம் இறைவனை (நன்மையுடன்) சந்திப்பவர்களாக இருக்கின்றனர்; ஆனால் உங்களையே அறிவில்லா சமூகத்தவர்களாகவே நான் காண்கிறேன்,\n நான் அவர்களை விரட்டிவிட்டால், இறைவனின் தண்டனையி)லிருந்து எனக்கு உதவி செய்பவர் யார் (இதை) நீங்கள் சிந்திக்க வேண்டாமா\n11:31 .''இறைவனுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை; மறைவானவற்றை நான் அறிந்தவனுமல்லன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு (வானவர்) என்றும் நான் கூறவில்லை; எவர்களை உங்களுடைய கண்கள் இழிவாக நோக்குகின்றனவோ, அவர்களுக்கு இறைவன் யாரொரு நன்மையும் அளிக்கமாட்டான் என்றும் நான் கூறவில்லை; அவர்களின் இதயங்களில் உள்ளதை இறைவனே நன்கு அறிந்தவன் (இவ்வுண்மைகளுக்கு மாறாக நான் எதுவும் செய்தால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்'' (என்றும் கூறினார்).\nஉ. சத்திய மறுப்புக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் இறைவனுக்கே, இறைத்தூதருக்கு அல்ல.\n11:32 .(அதற்கு) அவர்கள், ''நூஹே நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர்; அதிகமாகவே நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர். எனவே, நீர் உண்மையாளராக இருந்தால், எங்களுக்கு நீர் வாக்களிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்'' என்று கூறினார்கள்.\n11:33 .(அதற்கு) அவர், ''நிச்சயமாக இறைவன் நாடினால், அதை உங்களிடம் கொண்டு வருபவன் அவனே ஆவான்; அதை நீங்கள் தடுத்து விடக்கூடியவர்களும் அல்லர்'' என்று கூறினார்.\n11:34. ''நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக்கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க இறைவன் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு (பாதொரு) பலனும் அளிக்காது; அவன்தான் (உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும்) உங்களுடைய இறைவன்; அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்'' (என்றும் கூறினார்).\n11:36 .மேலும், நூஹூக்கு வஹீ அறிவிக்கப்பட்டது; ''(முன்னர்) இறைநம்பிக்கை கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் கவலைப்படாதீர்கள்”\n11:37 .''நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்.''\nஎ. பரிகாசங்கள் சத்தியப்பாதையில் சகஜமே சத்தியமே வெல்லும் என்ற உறுதியோடு போராடவேண்டும்.\n11:38 .அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்; (அதற்கு) அவர்; ''நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பதுபோலவே, (அதிசீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்'' என்று கூறினார்.\n11:39 .''அன்றியும், எவன்மீது அவனை இழிவு படுத்தும் வேதனை வருமென்றும், எவன்மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்'' (என்றும் கூறினார்).\nசத்தியத்தை ஏற்போர் சிறுபான்மையினர் ஆயினும் இறுதிவெற்றி சத்தியத்துக்கே எதிர்பார்த்திராத விதத்தில் இறைவன் உதவி வந்து சேரும் எதிர்பார்த்திராத விதத்தில் இறைவன் உதவி வந்து சேரும் இறைவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றல் உள்ளவன்\n11:40 .இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) ''உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர உம் குடும்பத்தாரையும், நம்பிக்கை கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்'' என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் விசுவாசம் கொள்ளவில்லை.\n11:41. இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் இறைவன் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார்.\n நீ உன் நீரை விழுங்கி விடு வானமே (மழையை) நிறுத்திக்கொள்'' என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.\n உம் மீதும் உம்மோடு இருக்கின்ற மக்கள் மீதும் நமது பாதுகாப்புடனும் அபிவிருத்திகளுடனும் நீர் இறங்குவீராக. இன்னும் சிலமக்களுக்கு நாம் சுகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் நம்மிடமிருந்து நோவினை தரும் வேதனை அவர்களை தீண்டும்'' என்று கூறப்பட்டது.\n உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக்கொள்வீராக நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத்தான் (கிட்டும்).\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357 எண்ணுக்கு SMS செய்யவும். நான்கு மாத சந்தா இ...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%87-33.7051/", "date_download": "2019-04-26T12:33:28Z", "digest": "sha1:NF3H45YJVPIEPJIRXIEXJLXPHHW63WOC", "length": 30156, "nlines": 269, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Latest Episode - என்னை மறந்தவளே 33 | SM Tamil Novels", "raw_content": "\nசித்திரை திருவிழாவை கொண்டாடலாம் வாங்க | Join Walkers club | Ask a question | Discuss your health related issues anonymously | Help | திருமண மாலை\nLatest Episode என்னை மறந்தவளே 33\nமீரா கண்விழித்த போது மாலை மங்கியது போல் அறை இருட்டாக இருந்தது ஜன்னல் கதவு மூடி இருக்க ஜன்னல் திரைசீலை போடப் பட்டிருப்பதாலும் வெளியே மழை கொட்டிக் கொண்டிருப்பதாலும் அறை மாலை வேலை போல் இருந்தது. அறையை சுற்றி முற்றி பார்க்க ஒன்னும் புரியவில்லை தலை வேறு கனத்து பாரமானது போல் வலிக்க ஆரம்பித்தது. தலையை தொட கட்டு போடப்பட்டிருந்தது.\nமெதுவாக கண்ணை திறந்து எழுந்து அமர்ந்தவளுக்கு தான் வண்டியில் மோதியது நியாபகத்தில் வந்தது \"நா எங்க இருக்கேன்\" எழுந்து கதவருகில் செல்ல தெம்பில்லாதவளாக கண்ணை மூடி யோசிக்க காலேஜில் இந்த ஆண்டு இறுதி நாள் சைதன்யனை பார்த்து தன் மனதில் மறைத்து வைத்திருக்கும் காதலை சொல்லியே ஆகா வேண்டும் இன்றோடு அவன் காலேஜை விட்டு சென்று விடுவான் என அவனை காணச்சென்றாள்.\nஅவனை கானவென காத்திருந்தவள் மழை பொழியத் தொடங்கவே கையிலிருந்த பையை அணைத்தவாறே அவனுக்காக கட்டிடத்தின் கீழ் நனையாத வாறு நின்றிருந்தாள். இருந்தும் மழைத் தூறல் அவளை உரசிச்சென்றன.\nவெகு நேரமாகியும் சைதன்யன் வெளியே வராததால் கவலையடைந்தவள் அவனை சந்திக்காது செல்ல நேரிடுமோ என அஞ்சியவளாக காத்திருக்க மழையின் குளிர் தாங்காது நடுநடுங்க ஒரு கப் காபி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என காண்டீனை நோக்கி குடை பிடித்தவாறே நடந்தாள்.\nமீரா வரும் போது சைதன்யன் மழையில் நடந்த வாறே அவனுடைய பைக்கை நோக்கி கோவமாக சென்று கொண்டிருந்தான். அதை அறியாத மீரா மழையையும் பொருட் படுத்தாது குடையை மடித்தவள் தன் காதலை சொல்ல அவனிடம் ஓடினாள்.\nகாலேஜில் இறுதி நாள் என்பதால் நண்பர்கள் அனைவரும் சிரித்துப் பேசி கதையடித்துக் கொண்டிருக்க நவீன் ட்ரைனுக்கு டைம் ஆனதால் கிளம்ப குணால் ரேஷ்மாவை தனியாக பேச வென தள்ளிச்சென்றிருக்க கவிதா சைதன்யனை ஏக்கப் பார்வை பாத்திருந்தாள்.\nகாலேஜில் சேர்ந்த நாளிலிருந்து கவிதா சைதன்யனை காதலிக்க ஆரம்பித்தாள். அவனின் அலட்டலில்லா அழகும் பெண்களிடத்தில் ஒதுங்கிப் பழகும் குணமும் அவளை ஈர்க்க எப்போது காதல் வயப்பட்டால் என்று அவளே அறியவில்லை அதை அவனிடம் சொன்னால் நிச்சயமாக தன்னை ஒதுக்கி விடுவான் என அறிந்தவள் யாரிடமும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவனை காதலிப்பதை சொல்லவுமில்லை காட்டிக் கொள்ளவுமில்லை.\nகடைசி வருடம் செல்கையில் தான் மீரா வந்து சேர்ந்தாள். அவளிடம் சைதன்யன் காட்டும் கரிசனம் மீராவின் மேல் வெறுப்பை உதிர்த்தாலும் மீராவை வார்த்தையால் சாடவில்லை. அன்பாக நெருங்கி பழக்கவுமில்லை மீராவின் கண்ணில் சில கணம் சைதன்யனின் மேல் காதல் இருப்பது போல் தோன்றினாலும் சைதன்யன் அவளை சிறு குழந்தை போல் நடத்துவதனால் அதை கருத்தில் கொள்ளவில்லை.\nஅவன் தன்னை என்றுமே காதலிக்கப் போவதுமில்லை. இன்று சொல்லவில்லையென்றால் என்றுமே தான் அவன் மேல் கொண்ட காதலை சொல்லப் போவதில்லை காதலை சொல்லாமல் தவிப்பதை விட சொல்லி விடுவதே போதுமானதென்று முடிவெடுத்தாள்.\nசைதன்யனை நெருங்கி நின்றவளை ஒரு பார்வை பார்த்தவன் இரண்டடி தள்ளி நின்று தனது பையை கையில் எடுத்து கிளம்ப எத்தனிக்க \"தனு ஒரு நிமிஷம் ஐ வாண்ட் டு டெல் யு சம்திங்\" கூந்தலை ஒதிக்கியவாறே வெக்கப்பட கவிதாவை ஒரு புரியாத பார்வை பார்த்தவன் புருவம் உயர்த்தி என்ன வென கேக்க அதில் மயங்கியவள்\n\"ஐ லவ் யு தனு\" என்று மேலே பேசமுன் கை நீட்டி தடுத்தவன் \"கடைசியில் உன் புத்திய காட்டிட இல்ல பிரெண்டா பழகினா இப்படி தான் மேல வந்து விழுவியா\" அவள் அவனை நெருங்கி நின்றதை சுட்டிக் காட்ட ஏதோ அவள் கேவலமான பெண்போல அவன் மேல் விழுந்ததாக அவன் பேசுவதாக எண்ணியவள் அவன் தனது காதலை எக்காலமும் ஏற்க்க மாட்டான் என்று நன்றாக தெரிந்தும் அவனை அடையும் வெரி வரவே \"எவெரிதிங் பிஆர் லவ் அண்ட் வார்” என்றவள் உடனே கொஞ்சும் குரலில் “என் காதலுக்குகாக என்னையே கேட்டாலும் நா தருவேன்\" மேலும் அவனை உரசியவாறே நெருங்கி நின்று கண்களில் எதிர்பார்ப்போடு கேட்டாள்.\nஅருவருப்பாக அவளை ��ார்த்தவன் \"கண்ட சாக்கடைல எல்லாம் விழுந்து எந்திரிக்கிறவன் நானில்ல\" சூடாகவே பதில் வர அவளை சாக்கடை என்றதும் \"அப்போ அவ தான் உனக்கு பன்னீரா அவ பின்னாடியே சுத்தி கிட்டு இருக்க” எவ என்று யோசித்தவன் மீராவைத்தான் சொல்கிறாள் என்று புரிந்து கொண்டவன்\n\"அவளை பத்தி பேசாத பேச உனக்கு அருகத்தையுமில்ல\"என கர்ஜிக்க கேலிச் சிரிப்பினூடே \" எத்தன தடவ விழுந்து எந்திரிச்ச இல்ல இல்ல எத்தன தடவ பன்னீர் குளியல்\" சைதன்யன் மீராவை காதலிக்கிறானா என்று அவளுக்கு தெரிந்தே ஆகா வேண்டி இருந்தது \"தட்ஸ் நன் ஆப் யுவர் பிஸ்னஸ் \" இவ்வளவு நாளும் நட்பாய் இருந்தவள் நடந்து கொண்ட விதம் சொல்லிலடங்கா கோவத்தையும் வெறுப்பையும் உண்டாக்க கதவை அடைத்தவாறே நின்றிருந்தவளை தள்ளி விட்டு வெளியேசென்றான்.\nஅவனிடம் தப்பாக பேசியதுமில்லாது மீராவை பத்தி தப்பாகவும் பேசியதால் எரிமலையாய் கொதித்துக் கொண்டு வெளியே வந்தவனை மீரா ஓடி வந்து பைக்கின் முன் பாய்ந்து மூச்சு வாங்க அவளை கண்டு புன்முறுவல் பூத்தவன் பணியில் நனைந்த பன்னீர் ரோஜா போல் மழையில் நனைந்திருந்தவளை அவனையறியாமலேயே ரசித்தான்.\n\"ஹப்பா இப்போவாச்சும் வெளிய வந்தீங்களே எங்க உங்கள பாக்காம போய்டுவேனோனு பயந்துட்டேன்\" சொல்லியவாறே மூச்சு வாங்க \"அதான் பாத்திட்டியே இன்னைக்கி மூட் ஆப் நாளைக்கு பார்க்கலாம்\" அவன் சொன்னது மழையின் காரணமாக காதில் விழவில்லையோ காதலை சொல்லனும் என்று வந்த பதைபதைப்பில் உணரவில்லையா என்னவோ “நாளை” என்றது கேட்காமாலையே போய் விட்டது.\n\"இருங்க இருங்க நா சொல்ல வந்தத சொல்லிடுறேன்\" மழை தூரல் அவளின் மேல் விழ குளிரில் உதடுகள் தந்தியடிக்க அவனை காதல் பார்வை பார்த்தவளை \"சீக்கிரம் சொல்லு' என்று அவசர படுத்த \"சையு எனக்கு எனக்கு\" என்று தடுமாற கவிதா சொன்னது நியாபகத்தில் வர \"என்ன என்னை லவ் பண்ணுறியா\" என்று கேலியாக கேட்டான்.\nஅவனை ஆச்சரியமாக பார்த்தவள் ஆமாம் என்று மேலும் கீழும் வெக்கப் புன்னைகையுடன் தலையசைக்க இவ்வளவு நேரமாக இருந்த இதம் மாற அவளை முறைத்தவன் \"விளையாடாதே கியூடிப்பை\"\n\"ஐம் ரியலி சீரியஸ் சையு ஐ ரியலி லவ் யு\" இவ்வளவு நேரமும் தமிழில் பேசியவள் ஆங்கிலத்துக்கு மாற \"தமிழ்ல சொன்னாலும் ஆங்கிலத்துல சொன்னாலும் ஒரே பதில் தான்\" கடுப்பாகி சிடுசிடுக்க \"சத்தியமாக சையு\"என தலைய���ல் கைவைத்து சொல்ல அவள் சிறுகுழந்தை போல் புரியாமல் பேசுவதாக எண்ணியவன் \"போதும் நிறுத்து எத்தன பேர் கிளம்பி இருக்கீங்க ஒருத்தன் பாக்க அழகாகவும் படிச்சவனா பணக்காரனா இருந்தா போதுமே உடனே லவ் னு சொல்லிடுவீங்களோ\" அவனின் கோப முகம் அவள் மனதை சில்லிட வைத்தது\nஅவனின் பெயரையும் படிக்கும் காலேஜையும் மாத்திரம் அறிந்து அவனை தேடி வந்தவளிடம் இப்படி பேச சட்டென்று கண்கள் கலங்கியது அந்தோ பரிதாபம் கண்ணீரா மழைநீரா அவன் கண்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை போலும்\n\"லூசு மாதிரி பேசிகிட்டு போ போய் படிக்கிற வேலையாய் பாரு\" வண்டியை கிளப்ப தொடங்க \"நா என்னை செய்யணும்\" காதலை புரியவைக்க என்ன செய்யணும்னு என்ற அர்த்தத்தில் அவள் அழுத வாறே கேட்க கவிதா சொன்னது தருணத்தில் நியாபகம் வந்தது விதியோ\n அதுக்கு கூட தயங்க மாட்டிங்களே காதல் னு சொல்வீங்க அப்பொறம் எதுக்கும் தயாராக தான் இருக்கீங்க சரியான உசார் பாட்டிங்க டி நீங்க, பணம் வசதி இருக்குற பையன வளைச்சு போட எந்த எல்லைக்கும் போவீங்களே காதல் னு சொல்வீங்க அப்பொறம் எதுக்கும் தயாராக தான் இருக்கீங்க சரியான உசார் பாட்டிங்க டி நீங்க, பணம் வசதி இருக்குற பையன வளைச்சு போட எந்த எல்லைக்கும் போவீங்களே அப்படி என்ன உங்களுக்கு பணத்தாசை இதுக்கு பேசாம உடம்ப வித்து பொழைங்க\" தகாத பெண்களிடம் சிக்குண்டு அல்லல் படாமல் இருக்க எல்லா பெண்களையும் ஒதுக்க பரம்பரை பரம்பரையாய் அவனுக்கு சொன்ன பாடம் மீராவை ஒதுக்க வார்த்தையால் சாடி எங்கயோ எரிந்த நெருப்பை இவளின் மேல் கொட்டினான்.\nகாதல் என்ற வானில் சிறகு விரிக்க பயப்படும் குஞ்சிடம் பருந்து போல் வேட்டையாட காத்திருக்கிறேன் என்பதை போல் அவன் சொன்னது அந்த சின்ன இதயத்தை குத்திக் கிழிக்க கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய் பெருகி அவன் விம்பமும் தெளிவில்லாது போனது\nஅழும் அவளை பார்த்தவன் மனம் இளக\n\"நாளை காலை பத்து மணிக்கு என் வீட்டுக்கு வா\" என்றவன் வண்டியை கிளப்பி இருந்தான். அவன் சொன்னது பொறுமையாக பேசிக் கொள்ளலாம் என்ற அர்த்தத்தில் அவளோ அர்த்தம் கொண்டது அவளை இரையாக்க அழைப்பு விடுத்ததாக. .\nஅதன் பின் அவளை சந்திக்கும் சூழ்நிலை அவனுக்கு அமையவுமில்லை அவளிடம் பேசிய விதத்தை அவளின் நன்மைக்காக என்று தன்னை தேற்றுக் கொண்டான். அவளின் மீது காதல் கொண்ட அவன் மன��் இன்றைய அவளின் நிலைக்கு அவன் பேசியது தான் காரணம் என்று சொல்ல முழுதாக உடைந்தான்.\nஅவன் செல்வதை அழுத்தவாறே ஆணியடித்ததை போல் அந்த இடத்திலேயே நின்றவளை தொட்டது ஒரு கரம்.\nதிரும்பிப் பார்த்தவள் அவசர அவசரமாக கண்களை துடைத்து புன்னகைக்க முயல அவளை பார்த்து கவலையான குரலில் \"நா நாலு வருசமா அவன காதலிக்கிறேன் என்னையே அவன் கிட்ட பல தடவ கொடுத்தும் இருக்கேன் ரெண்டு தடவ கருக்கலைப்புக்கு செஞ்சேன் அவன் நல்லவன் என்று ஏமாந்துட்டேன்\" என்று தலையில் அடித்தவாறே கவிதா அழ பேச்சின்றி போனாள் மீரா.\n\"நல்ல வேல நீ தப்பிச்ச...\" இன்னும் என்னவெல்லாம் சொல்ல முயன்றாலோ மீரா மயங்கிச்சரிந்தாள்.\nசைதன்யன் தள்ளிச் சென்றதும் கோபத்தில் வெகுண்டு எழுந்து வந்தவள் மீரா சைதன்யனிடம் தன் காதலை சொன்னதும் அவன் மறுத்ததும் திருப்தியாக இருந்தாலும் சைதன்யன் நெருங்கி பழகிய ஒரே பெண் மீரா என்பதால் அவளை காய படுத்தவே சைதன்யனை பற்றி தவறாக பேச மீரா மயங்கியதை கண்டு பயந்தவள் சுற்றும் முறும் பார்த்து யாரும் தன்னை கவனிக்கவில்லை என்றதும் இடத்தை காலி செய்தாள்.\nசைதன்யன் பேசிக் சென்றதையும் கவிதா சொன்னதை கேட்டு தன் காதல் பொய்த்துப் போனதை தாங்காது அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனதோடும் மூளையோடும் போராடியவள் தாங்க முடியாமல் மூளை அதிர்ச்சியடைந்து மீரா மயங்கி விழுந்ததுதான் பகுதியளவு மறதியால் பாதிப் படைந்து எவ்வளவு நேரம் அப்படி இருந்தாளோ கண்விழித்தவள் மரத்தை சுற்றி வளையம் போல் கதிரை அமைத்திருந்த இடத்தில் அமர்ந்தவாறே விழுந்து இருக்க தான் ஏன் இங்கு இருக்கோம் என்று யோசிக்க சைதன்யனை சந்திக்க வந்தது நியாபகத்தில் வர அவனிடம் பேசியது மறந்து போய் இருந்தது கையிலிருந்த கடிகாரத்தை பார்த்தவள் மூன்று மணி நேரம் கடந்திருக்க \"இங்கயே தூங்கிட்டேனா\" என்று குழம்பியவாறே அவன் சென்றிருப்பான் நாளை கண்டிப்பாக சந்திக்க முயற்சி செய்யவேண்டும் என்று நினைக்க\nஅதிக நேரம் மழையில் நனைந்தால் மேனி ஜில் என்றிருக்க ஜுரம் வருவது போல் இருந்தது. மெதுவாக நடந்தவள் சைதன்யன் பேசியது போலும் கவிதா பேசியது போலும் மாறி மாறி தோன்ற எங்கே போகிறாள் என்றறியாது கால் போன போக்கில் சென்றாள் ஒரு வளைவில் ஜுரத்தில் சுயநினைவில்லாது பாதையை கடக்க ஏதோ ஒரு வண்டியில் மோதி தூக்கி வீசப்ப பட்டாள்.\nசட்டென்று கண்ணை திறந்தவளுக்கு பழையவை தெளிவாக நியாபகத்தில் இருந்தது.\nமெதுவாக எழுந்து அறையின் விளக்கை போட்டவள் அறையை அலச கடிகாரத்தை பார்த்தவள் அதிர்ந்தாள் நேரம் மட்டுமில்லாது வருடம் மாதமென அது காட்ட எக்சிடெண்ட் வரை நடந்தவை நியாபகத்தில் இருக்க மற்றவை {அதன் பின் நடந்தவைகள் } மறந்து போய் இருந்தது.\nகட்டில் மேசையில் தண்ணீர் கோப்பை இருக்க மட மட வென அருந்தியவள் தன்னை ஒருநிலை படுத்த கண்ணாடியில் அவளது உருவம் தெரிய அதிர்ந்தாள்.\nஅவளின் கழுத்தில் பொன்தாலி மின்ன அதை கையில் ஏந்தியவள் அதை அவளின் கழுத்தில் கட்டியவன் யாரென குழம்ப கதவை திறந்துட் கொண்டு ஷரப் சௌதகர் ஹாய் பாபி {அண்ணி} என்று சொல்ல பார்பி {பார்பி பொம்மை} என்று அவள் காதில் விழுந்தது விதியின் சாதியோ\n\"நீங்க தான் என் கணவனா\" அப்பாவி குழந்தைப் போல் கேட்க புருவம் உயர்த்தி குரூரமாக புன்னகைத்தான் ஷரப் சௌதாகர்.\nஅடடா இது என்ன ட்விஸ்ட்....😱\nகதை சுவாரஸ்யமாக செல்லும் போது இப்படி தொடரும் போட்டுட்டீங்களே\nஇது என்ன மாயம் 35\nஉங்கள் திசையை, வழியை சரியாகத் தீர்மானியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=86140", "date_download": "2019-04-26T12:40:11Z", "digest": "sha1:3QCQN2B74GUO6LO3PCUFWQ7JMLKW6BZW", "length": 11921, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Rasipuram Mari Amman Temple Festival | ராசிபுரம் வெங்காயபாளையம் மாரியம்மன் கோவில் மஞ்சள் நீராட்டு விழா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா\nமீனாட்சி கோயில் உண்டிய��் வருமானம் ரூ.74 லட்சம்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nகரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை\nஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவர் தேரோட்டம் கோலாகலம்\nகொடைக்கானலில் சாய்பாபா கோயிலில் அன்னதானம்\nமகுடஞ்சாவடி காளியம்மன் கோவில் ... ஓசூர் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nராசிபுரம் வெங்காயபாளையம் மாரியம்மன் கோவில் மஞ்சள் நீராட்டு விழா\nராசிபுரம்: வெங்காயபாளையம் மாரியம்மன் கோவிலில், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ராசிபுரம் அடுத்த, வெங்காயபாளையத்தில், ஆத்தூர் பிரதான சாலையோரம், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐப்பசி மாத பொங்கல் விழா, 15 நாட்களுக்கு முன் நடந்தது.\nஇதையொட்டி, கடந்த, 7ல் பொங்கல் வைத்தல், அலகு குத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் (நவம்., 8ல்), குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. கடைசி நாளான நேற்று (நவம்., 9ல்), மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். பக்தர்கள், சேற்றை பூசிக்கொண்டு வந்தனர். மேலும், மஞ்சள் கரைத்து ஒருவர் மீது ஒருவர் ஊற்றிக்கொண்டனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு ஏப்ரல் 26,2019\nமானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வைகை ... மேலும்\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா ஏப்ரல் 26,2019\nமயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழா நேற்று ... மேலும்\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம் ஏப்ரல் 26,2019\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உபகோயில் உண்டியல்கள் கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டு ... மேலும்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் ஏப்ரல் 26,2019\nசின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா ஏப்ரல் 26,2019\nபண்ரு��்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9ம் நாள் கர்ணமோட்சம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/196-62b8de181128.html", "date_download": "2019-04-26T12:22:03Z", "digest": "sha1:X3VFTRLUPRGE24YYTG3OWWAD2GZO3NHC", "length": 6408, "nlines": 59, "source_domain": "videoinstant.info", "title": "அந்நிய செலாவணி சுவிஸ் பாட்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nவிருப்பம் வர்த்தக புத்தகம் pdf\nEmini வர்த்தக உத்திகள் விமர்சனங்களை\nஅந்நிய செலாவணி சுவிஸ் பாட் -\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. அந்நிய செலாவணி சுவிஸ் பாட்.\n20 ஆகஸ் ட். ஆரம் பத் தி ல் பா ல் கறக் க ஆரம் பி த் து பா ட் டி ன் மு டி வி ல் பணக் கா ரர் ஆவா ர்.\n12, 000 கோ டி ரூ பா ய் மதி ப் பி லா ன அந் நி ய செ லா வணி யை சே மி க் கு ம். 27 பி ப் ரவரி.\nஇந் த உயர் வு, கனடா நா ட் டு டா ல ரி ன் செ லா வணி மதி ப் பு உயர் வு,. கரு ணா வி ன் பி ளவு நடந் த கா லத் தி ல் சு வி ஸ் நா ட் டி ல் தஞ் சம்.\nஅந் நி ய செ லா வணி யி ல் வசதி யா க வா ழ் வதா க பு லம் பெ யர் ந் தோ ர் நி னை த் து க் கொ ண் டனர். அந் தஸ் தை. சு வி ஸ் வங் கி களி ல் பு தை ந் தி ரு க் கு ம் இந் தி யர் களி ன் கரு ப் பு பணம். செ லா வணி யை.\nசு ஷ் மா. சு வீ டனி ன்.\n16 மா ர் ச். அந் நி ய.\nஇலந் தப் பழம் வி ற் கு ம் அம் மா, கீ ரை க் கட் டு வி ற் கு ம் பா ட் டி,. அந் தோ லன்.\n14 ஜனவரி. அனு சரி க் க.\n22 டி சம் பர். அரசு, ஏபி பி என் ற சு வி ஸ் நா ட் டு நி று வனத் தோ டு, இதே பா ணி யி லா ன.\n4 டி சம் பர். என அத் தனை கம் பெ னி களை யு ம், ' வே லை வா ய் ப் பு வரு து ; அந் நி ய செ லா வணி வரு து ;.\nசூ ரத் தி ற் கு த். தீ ர் வை மு ன் வை த் து வி ட் டு பி றகு அந் நி ய தே ச சி க் கலு க் கு தீ ர் வு.\nஅந் தஸ் து. செ ன் ற மா தம் சு வி ஸ் நா ட் டி ல், ரை ன் நதி யி ன் நீ ர் வீ ழ் ச் சி யை ப். பெ ரி ய மட் டங் களி ல் நடை பெ று ம் அந் நி ய செ லா வணி, வெ ளி நா ட் டு மு தலீ டு, FEMA FERA. அந் தோ. சூ ப் பர். இந் தக் கரு ப் பு ப் பணம் ஏதோ அந் நி ய நா ட் டி ல் ஒரு பெ ட் டி யி ல்.\nஅந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பி ல் ஏற் படு ம் மா ற் றம் மட் டு மே. சூ ரத் தி லோ.\nஅந் த் யோ தய. யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nஇறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ��். அல் லது சி வி சர் லந் து ல இரு க் கு ற எல் லா வங் கி யு ம் சு வி ஸ் வங் கி யா மி க அரு மை யா ன பா டல் கலை யை க் கற் று த் தே ர் வதி ல் உள் ள ஆர் வம். சி று வயதி ல் எனது பா ட் டி சொ ல் லக் கே ள் வி ப் பட் டி ரு க் கி றே ன்.\nஅனந் தப் பூ ரி ல். கொ ண் டி ரு க் கு ம் போ து கி ரா மங் களி ல் எனது பா ட் டி சொ ன் ன.\nசு வி ஸ். அவர் கள் அப் படி யே பணத் தை அலே க் கா கக் கொ ண் டு போ ய் சு வி ஸ் நா ட் டு.\nகடந் த. பா ட் டி ல்.\nஅந்நியச் செலாவணி லாபத்திற்கான இழப்பு அல்லது இழப்பு\nபடிப்புகள் walut w அந்நிய செலாவணி\nவெற்றிகரமான அந்நிய செலாவணி வர்த்தக இரகசியங்களை வெளிப்படுத்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/12/19030147/In-the-Pro-Kabaddi-seriesThe-Bangalore-team-qualifies.vpf", "date_download": "2019-04-26T12:26:41Z", "digest": "sha1:UHHBGJT5KTMBURWJGCO6OGDGMPAH7EBJ", "length": 8326, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Pro Kabaddi series The Bangalore team qualifies for the next round || புரோ கபடி தொடரில்பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொன்னமாரவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்-அப் வீடியோவை வெளியிட்ட இருவர் கைது\nபுரோ கபடி தொடரில்பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு தகுதி\n12-வது வெற்றியை ருசித்த பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.\nபதிவு: டிசம்பர் 19, 2018 03:00 AM மாற்றம்: டிசம்பர் 19, 2018 03:01 AM\nபுரோ கபடி தொடரில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ் 44-28 புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சையும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 39-30 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சையும் தோற்கடித்தது. 12-வது வெற்றியை ருசித்த பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.\n1. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி\n4. பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n5. பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு\n1. ஆசிய தடகள போட்டியில் சாதித்த ‘தங்க மங்கை’ கோமதி இன்று தா���கம் திரும்புகிறார்\n2. ஆசிய தடகள போட்டி: கடைசி நாளில் இந்திய வீராங்கனை சித்ராவுக்கு தங்கம் தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவ் 2 வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்\n3. விளையாட்டு உலகம் : பறக்கும் சீக்கியர்\n4. ஆசிய பேட்மிண்டன்: சிந்து, சாய்னா வெற்றி ஸ்ரீகாந்த் வெளியேற்றம்\n5. ஆசிய குத்துச்சண்டையில் 6 இந்தியர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/239", "date_download": "2019-04-26T12:21:14Z", "digest": "sha1:FZYZSTGGLKJZJR6MAJDPCSRILUX7A7PS", "length": 9058, "nlines": 124, "source_domain": "www.kamadenu.in", "title": "சினிமா", "raw_content": "\nஎன்னைப் பற்றிய சித்தரிப்பு கலக்கத்தைத் தந்தது: நடிகை ராஷ்மிகா வருத்தம்\nநான் இங்கே எதையும், யாரையும் நியாயப்படுத்த வரவில்லை. நான் சொல்ல விரும்புவது இதைத்தான்...\nவிஸ்வாசம் வில்லனாக தெலுங்கு நடிகர் ரவி அவானா\nஉங்களுடன் வேலை செய்ததில் மகிழ்ச்சி, ஒரு நடிகனாக, மனிதனாக உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்...\nஅப்படிப் பாத்தா ரஜினிதானே பழைய முகம் - ரஞ்சித்துக்கு ராதாரவி விளக்கம்\nஅதற்கு தாணு, ‘இல்ல, டைரக்டர் ரஞ்சித் வேணாம்னுட்டாரு. பழைய முகம் வேண்டாம்னு சொல்லிட்டாரு’ என்றார். உடனே நான் ‘அப்படின்னு பாத்தா இருக்கறதுலயே ரஜினிகாந்த் முகம்தான் பழைய முகம்’ என்று சொன்னேன்....\nஇளையராஜா - கங்கைஅமரன் பஞ்சாயத்து; வைரமுத்து சொன்ன சுவாரஸ்ய பாட்டு வரிகள்\nகங்கைஅமரன் அவருடைய அண்ணன் இளையராஜாவிடம் ஏதோ கோரிக்கை வைத்திருப்பார் போல. என்னவோ கேட்டிருப்பார் போல. விறுவிறுவென வந்த கங்கை அமரன், பாடல் எழுதிய பேப்பரை எடுத்துப் பார்த்தார். பாடல் வரிகளையெல்லாம் படித்தார். சட்டென்று அந்தப் பேப்பரை எடுத்துக்கொண்டு, ‘இந்த ரெண்டு வரியைப் படிங்க’ என்று பேப்பரைக் கொடுத்தார். ...\nகிழி கிழி கிழி... யாஷிகாவின் புடவையைக் கிழிக்கிறீங்களேம்மா\nசிஸர் எடுங்க. அதை வைச்சு புடவையைக் கட் பண்ணிடலாம் என்கிறார் விஜி. அடுத்து யாஷிகாவை நிற்கவைத்து, அவரின் புடவையை கத்திரிக்கோலால் கட் செய்துகொண்டே வருகிறார் விஜி....\nநிலா அது வானத்து மேலே... ; - தாலாட்டுக்கு போட்ட டியூன்\nநாயகன் படத்துக்காக, தென்பாண்டிச் சீமையிலே என்கிற தாலாட்டுப் பாட்டையும் அதற்கு மாற்றாக நிலா அது வானத்து ���ேலே... என்கிற தாலாட்டு டியூனையும் போட்டிருந்தேன். அதாவது, நிலா அது வானத்து மேலே... டியூன், தாலாட்டுப் பாடலுக்கான டியூன். ...\nவாழ்க்கை முறையை மாற்ற வேண்டும்: தண்ணீர் பிரச்சினை பற்றி ஆமிர்கான் கருத்து\nகம்ப்யூட்டர்கள், சினிமாக்கள் பார்ப்பதை நிறுத்த வேண்டும். நமது வாழ்க்கை முறையே பல்வேறு வளங்களை உறுஞ்சும் விதமாகத்தான் இருக்கிறது...\n''அரசியல் என்றால் பயம், தள்ளி நிற்கிறேன்'' - ஆமிர்கான்\nஎனக்கு அரசியல்வாதியாக இருப்பதில் விருப்பமில்லை. நான் அதற்கான ஆள் அல்ல. நான் (மக்களுக்கான) தொடர்பாளன்....\nஹீரோக்களுக்கு எல்லாம் கிடைக்கும், ஆனால் எங்களுக்கு\nபெண்களை மையப்படுத்தி உருவாகும் படங்களில், தயாரிப்புக்கு முன்பே, நிறைய விஷயங்களை செய்யக் கூடாது, என்ற நிர்பந்தங்களை சந்திக்க வேண்டும்....\n'' - திருமணம் குறித்து சல்மான் கான் வேடிக்கை பதில்\nசில வாரங்களுக்கு முன் நடந்த ’தஸ் கா தம்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற சல்மான் கானிடம், ராணி முகர்ஜி இதே கேள்வியை கேட்டார்....\nசபரிமலைக்கு ரகசியமாக செல்ல முயன்ற 2 இளம் பெண்கள்: பக்தர்கள் போராட்டம்; மயங்கியதால் பரபரப்பு\nதமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 25 சதவீதம் குறைவு: விபத்து அதிகரித்துள்ள 13 மாவட்டங்களில் நடவடிக்கை தேவை\nதண்ணீரில் இயங்கும் புதிய பைக் கண்டுபிடிப்பு: மதுரை இளம் விஞ்ஞானி சாதனை\nபாப்லோ தி பாஸ் 4: Rh\n'24' சலனங்களின் எண்: பகுதி 35 – மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204885?ref=this-week-popular", "date_download": "2019-04-26T11:57:30Z", "digest": "sha1:FRCBGELIQJFFLMS4JUIIGVY2Z3ULDFDT", "length": 7767, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யாவிட்டால்... மஹிந்த தெரிவித்துள்ள விடயம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யாவிட்டால்... மஹிந்த தெரி��ித்துள்ள விடயம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்ய விரும்பாவிட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nஅடுத்த நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிக ஆசனங்களை பெற முடியும் என்பதன் காரணமாகவே இதனை கூறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக்காது பொது அணியாக செல்வதில் எவ்வித பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பொறுத்தவரையில் அதில் ராஜபக்ச சகோதரர்களே முன்னிலை பெறுவதாகவும் மஹிந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/204798?ref=this-week-popular", "date_download": "2019-04-26T12:39:57Z", "digest": "sha1:WWWDKNETGNRT5AL5R5RLAXHJAB2G37WF", "length": 9146, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் அமெரிக்க முகாம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் அமெரிக்க முகாம் ஒன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட ஆயத்தமாகி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஇந்த முகாம் அமைப்பதற்கான உட��்படிக்கை தொடர்பில் அமெரிக்க மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nகட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,\nஅமெரிக்கப் படையினரையும், இராணுவ தளபாடங்கள் மற்றும் தொடர்பாடல் உபகரணங்கள் என்பனவற்றையும் கொண்டு வந்து இலங்கையுடன் இணைத்து செயற்பட திட்டமிடப்பட்டுள்ளது.\nஇலங்கை வரும் அமெரிக்கப் படையினருக்கு அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் வழங்குவது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஈரான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க முகாம்களினால் பாரியளவில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்த முகாம்களினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும், இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் தெளிவுபடுத்த வேண்டும்.\nஐக்கிய தேசியக் கட்சியினால் கையொப்பமிடப்பட்ட உடன்படிக்கைகள் நாட்டுக்கு ஆபத்தானவை என்பதனால் இந்த விடயங்கள் குறித்து மக்களும் ஏனைய பொறுப்புவாய்ந்தவர்களும் கவனம் செலுத்த வேண்டுமென தயாசிறி ஜயசேகர கோரியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/153869-kameela-nassers-reply-for-jawahars-allegations-on-nassers-family.html", "date_download": "2019-04-26T11:42:07Z", "digest": "sha1:H4V5YUZE34DICB3SBA3XO57NLJ5FU4LJ", "length": 18920, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`கஷ்டப்பட்டு சேர்த்துவச்ச பேருக்கு ஏற்பட்ட களங்கம் இது!’ - நாசர் சகோதரரின் விமர்சனத்துக்கு கமீலா நாசர் பதில் | kameela nasser's reply for jawahar's allegations on nasser's family", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:50 (01/04/2019)\n`கஷ்��ப்பட்டு சேர்த்துவச்ச பேருக்கு ஏற்பட்ட களங்கம் இது’ - நாசர் சகோதரரின் விமர்சனத்துக்கு கமீலா நாசர் பதில்\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மத்திய சென்னை வேட்பாளராக லோக்சபா தேர்தலில் போட்டியிடுபவர் கமீலா நாசர். தயாரிப்பாளரும், நடிகர் நாசரின் மனைவியுமான இவர் சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இது.\nமக்கள் நீதி மய்யத்தின் மண்டல பொறுப்பாளராக இருக்கும் இவரை எதிர்த்து நாசரின் தம்பி ஜவஹர், தன் அண்ணன் நாசர் மற்றும் அண்ணி கமீலா நாசர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். செங்கல்பட்டில் தங்களது அம்மா அப்பா, மன வளர்ச்சி குன்றிய தம்பி ஜாஹீர் ஆகியோருடன் வசித்துவரும் ஜவஹர் அண்மையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.\nநாசருக்கு திருமணம் ஆனதிலிருந்து நாங்கள் அவரைச் சந்திக்கக்கூட அவரின் மனைவி கமீலா அனுமதிப்பதில்லை. கமீலா, எங்கள் குடும்பத்தை நாசமாக்கி விட்டார். சொந்தக் குடும்பத்தையே கவனிக்காத கமீலா எப்படி நாட்டைக் காப்பாற்றப் போகிறார் என விமர்சனத்தையும் எழுப்பி இருந்தார்.\nஇதுகுறித்து தேர்தல் பிரசாரத்தில் இருந்த கமீலா நாசரை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், ``குற்றச்சாட்டு வைக்குற நாசர் தம்பிக்கும், அந்த தெய்வத்துக்கும் நாங்க என்னென்ன பண்ணிருக்கோம்னு தெரியும். நான் தேர்தல், கட்சினு இன்னைக்கு பொதுவெளில வந்துட்டதால எங்களுடைய குடும்ப பிரச்னைகள் பொதுசபைக்கு வந்துடுச்சு. நாசர் கொஞ்ச கொஞ்சமா கஷ்டப்பட்டு ஒவ்வொரு படியா சேர்த்துவச்ச பேருக்கு ஒரு களங்கம் இது.முன்னாடி நடிகர் சங்கம் தேர்தல்ல நாசர் போட்டியிட்டப்போ நாசரைக் குற்றம் சொன்னார். இந்த தேர்தல்ல நான் போட்டியிடுறேனு என்மேல குற்றச்சாட்டு வைக்கிறார். நாங்க என்ன பண்ணியிருக்கோம்னு எங்க மனசாட்சிக்குத் தெரியும்\" என்றார்.\n`சூப்பர் டீலக்ஸ்' படத்தை விமர்சிக்கும் நடிகர் நட்டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல' - வேட்பு மனுவில் மோடி தகவல்\n`நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடலயா நீ'- மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்\n``பிரக்யாவின் புற்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல''- உண்மையை உடைத்த டாக்டர்\n`தாய் மண்ணுல சாதனை நிகழ்த்தணும்'- ஓ��னில் யோகாவில் உலக சாதனை படைத்த தமிழக சிறுமி\n`நீட் ரிசல்ட் வந்ததும் என்னைப் பார், என்ன வேண்டுமோ செய்கிறேன்\n’- காதலன் மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற மாணவி\nபத்து ரூபாய் நாணயங்கள் மூலம் டெபாசிட் தொகை - அதிகாரிகளை அலறவிட்ட சூலூர் சுயேச்சை வேட்பாளர்\n`இந்த இரண்டு கேரக்டர் கிடைச்சா உடனே ஓகேதான்'- ரீ என்ட்ரிக்குத் தயாராகும் விசித்ரா\n``நீங்க இருந்திருந்தா எங்க வாழ்க்கை வேற மாதிரி மாறியிருக்கும் அப்பா\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alagiyaboomi.forumta.net/u2", "date_download": "2019-04-26T12:05:40Z", "digest": "sha1:MIAGZWD75K5276U47OIBWS7IGYEX3LUK", "length": 3307, "nlines": 39, "source_domain": "alagiyaboomi.forumta.net", "title": "Profile - brightbharathi", "raw_content": "இது அற்புதமான அழகிய பூமி . . .\n\"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்\" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........\nSelect a forum||--அழகிய பூமி| |--வரவேற்பரை| |--புதியவர் அறிமுகம்| |--விவிலிய வினாடி வினா| |--விவிலிய போட்டிகள்| |--அன்னை மரியா| |--அன்னை மரியாவின் காட்சிகள்| |--அன்னை மரியாவின் திருத்தலங்கள்| |--அன்னை மரியா கட்டுரைகள்| |--கவிதைகள் பக்கம்| |--திருத்தல கவிதைகள்| |--அழகான கவிதைகள்| |--தாலாட்டும் பூந்தென்றல்| |--புனிதர்களின் கவிதைகள்| |--மனிதமைய மறைக்கல்வி| |--மறைக்கல்வி போதனை முறைகள்| |--மறைக்கல்வி மதிப்பீடுகள்| |--மறைக்கல்வி நோக்கம்/குறிக்கோள்| |--மறைக்கல்வி பாடங்கள்| |--ஜெபம் செய்வோமா...| |--நவநாள் ஜெபம்| |--புனிதர்களின் ஜெபம்| |--பொதுவான ஜெபங்கள்| |--திருச்ஜெபமாலை| |--சுவையான தகவல்கள்| |--கிறிஸ்தவம் தழைக்க . . .| |--புண்ணிய பூமி . . . (புனிதர்களின் வரலாறு)| |--கிறிஸ்துவ மதிப்பீடுகள்| |--சுவையான தகவல்கள்| |--புகைப்படங்கள் / ஓவியங்கள் |--சொந்தமாக வரைந்த ஓவியங்கள் |--உங்கள் ஊர் அரிய புகைப்படங்கள் |--திருத்தல அரிய புகைப்படங்கள் |--புனிதர்களின் அரிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/", "date_download": "2019-04-26T11:39:29Z", "digest": "sha1:FWFBMOQEDAV5LMJYAEZHXWEZXXPRH4JK", "length": 8435, "nlines": 136, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Latest Videos - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் \" Billy Bowden \" இன் குறும்புகள் \nஉடலில் இந்த \" 14 புள்ளிகளை \" சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம்- Dr.C.Vijaya Laxmi \nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட \" 10 அபூர்வ குழந்தைகள் \" - 10 Kids Who Were Raised By Wild Animals\n\" தகனம் \" திரைப்பட Trailer \nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\nகாஞ்சனா 03 இல் பணியாற்றியது எங்களுக்குப் பெருமை\nசினிமா காதலர் இயக்குனர் மகேந்திரன் மறைவு \nகோழிக் குஞ்சை காப்பாற்ற மனிதத்தை வெளிப்படுத்திய சிறுவன் | SOORIYAN FM\nC S K தலைவர் \" M.S.டோனியின் \" சிக்ஸர் மழைகள் \nஏழையாக இருந்தாலும் \" கண்ணியமா \" கொண்டு வந்து கொடுப்பாங்க\nநேற்று இல்லாத மாற்றம் …..\" புதிய முகம் \" திரைப்பட பாடல் இவ்வாறு தான் ஓலி பதிவு செய்யப்பட்டது - Netrru Illatha Maatram....| A.R.Rahman|Sujatha - Puthiya Mugam\nகிரிக்கட் பிரபலங்களின் குழந்தைகள் செய்யும் குறும்புகள் \nநடிகவேள் M .R .ராதா அப்போ சொன்னது இப்போ நடக்குது \nதெருவில் விளையாடும் \" கிரிக்கெட்டில் \" கூட இப்படி நடக்காது \nI P L 2019 முதல் இரு நாட்கள் எவ்வாறு இருந்தது\n\" I P L 2019 \" அணிகளின் சாதனைகள்\nஅந்த ஒரு \" நாளை \" மட்டும் சமாளிக்க முடியாது யாருக்கும்\n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/11/8-2015.html", "date_download": "2019-04-26T11:50:07Z", "digest": "sha1:ABETOUXXZFYFSVZD2UEF5CFBOJ5CTMX2", "length": 10646, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "8-நவம்பர்-2015 கீச்சுகள்", "raw_content": "\nஆறுதல் என்ற பெயரில், இரகசியங்களை தெரிந்துகொள்பவர்களே அதிகம்..\nஉதித் நாராயண் வாய்ஸ் தமிழ்ல ஃபர்பெக்டா செட் ஆன ஒரே ஆள் இவர் மட்டும்தான் http://pbs.twimg.com/media/CTMzvv1XIAEbyOc.jpg\nதிராவக வீச்சில் முகம் சிதைந்தவளின் அழகு மழலை எவ்வளவு ஆனந்தம் அவளுக்கு http://pbs.twimg.com/media/CTJDvlyUcAAbhfd.jpg\nவேதாளம் படத்தை கலாய்த்தால் சாணியடி தரவிருப்பதாக தல பேன்ஸ் மிரட்டியதாக போலீஸ் கமிஷனரிடம் புகார்கொடுத்த கோகிலா அன் கோ. http://pbs.twimg.com/media/CTHeNeAVEAABPU3.jpg\nசவுத்ஆப்ரிக்கா டீம அங்க இங்க ப்ளைட்ல கூட்டி போயிட்டு வந்து, இதான் பெங்களூருன்னு இதே பிட்சுல 2வது டெஸ்ட் விளையாடிடனும்\n லெப்ட்ல பாருடா பைக் பக்கத்துல தெர்லடா ஒரு பச்ச கலர் ட்ரெஸ் போட்ட பொண்ணு தெரியுதா \nநடிகன் என்பதையும் மீறி நீ ஒரு தமிழ் அறிஞன் ,, கலைஞன்,,, தமிழ் ரசிகன்.... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் #HBDKAMALகமல்कमलകമലಕಮಲ್కమల్\nகமல் மட்டும் இங்கு இல்லாது போயிருந்தால், இன்று தமிழ் சினிமாவிலுள்ள பல தொழில் நுட்பங்கள் இங்கு வந்துசேர இன்னும் பல ஆண்டு ஆகியிருக்கக்கூடும்\nபக்கத்துல அணுகுண்டே வெடிச்சாலும் நம்ம நெட்டிசன் அசரமாட்டாண்டா :))))))) http://pbs.twimg.com/media/CTLfNgIUYAAMaxP.jpg\nஎந்த நேரமும் ஒரு பெண்ணைப் பற்றியே சிந்தனை கொண்டவனால் எதையுமே சாதிக்க இயலாது\n\"கமல் என்ற நடிகரை பார்த்து நான் பொறாமை கொள்ளவில்லை. ஆனால் கமல் என்ற பாடகனை பார்த்து நான் பொறாமை கொள்கிறேன்\" - யேசுதாஸ்\nபிள்ளைகளுக்கு மட்டுமாது தீபாவளி துணி எடுத்தா போதுன்னு நெனைக்கிற எத்தனையோ ஏழை அம்மாகள் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள். #தியாகம்\nவிக்ரம் கமலைவிட அதிக அளவு திறமையுடன் இருந்தாலும் வெளி உலகில் தன்னை மேதாவியா காட்டிக்கொள்ளாம இருப்பதாலதான் கமல் அளவு போற்றபடாமல் இருக்கிறார்.\nகோலி கேப்டன்ஸில டீம் ஜெயிச்சுதுனு சொல்ல கூடாதாம்.. இத யார் சொல்றாங்கன்னா தோனி கேப்டன்ஸில தான் WC ஜெயிச்சோம்னு சொல்ற கும்பல் #FunnyGuysMaari😂\nஇதே அஸ்வின், ஜடேஜா, முரளிவிஜய்ய டீம்ல எடுத்ததுக்கு என்ன திட்டு திட்டுனீங்க, த்தா விதை அன்னைக்கே போட்டது தோணி\nகமலையோ தமிழோ தெரியாத ஒருவரிடம் ராஜபார்வையின் எந்த ஃப்ரேமைக் காட்டினாலும் கமல் பார்வையற்றவர் என்பதை அவர் உடனே சொல்லக்கூடும்.# உடல்மொழி#கமல்.\nலட்சுமணண் நானும் லெஜண்டு நானும் லெஜண்டுன்னு ப்ளைட்டுல வாண்டடா ஏறி வந்துருக்கான்\nஎல்லா கதாபாத்திரங்களும் பொருந்தும் தோற்றம், உடல் அமைப்பு க���டிகளில் ஒருவருக்கே அமையும்.அந்தக் கோடிகளில் ஒருவர் கமல்\nகண்ணியமும், கெத்தும் உள்ள எந்த ஆணும் , யாரு எப்டினு தெரிஞ்சுக்காம அடுத்தவன் சொல்றத மட்டும் கேட்டு பொண்ணுங்கல தப்பா பேச மாட்டான்🎭💪💪👍\n பெரிய கிரவுண்டுலையே பாதில இருந்து ஓடி வருவான், இதுக்கெல்லாம் கார் பார்க்கிங்க்ல இருந்து வந்தா தான் கரக்டா இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_917.html", "date_download": "2019-04-26T12:16:51Z", "digest": "sha1:2ITLPSPTODEFXDFO7GZTPVJOJJSEDLW6", "length": 13699, "nlines": 73, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஒலுவில் பல்கலைக்கழகத்தில் விரைவில் வைத்தியபீடம் - பைசல் காசிம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஒலுவில் பல்கலைக்கழகத்தில் விரைவில் வைத்தியபீடம் - பைசல் காசிம்\nஒலுவில் பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் தான் தீவிரமாக ஈடுப்பட்டு வருவதாகவும் அதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை கட்டம் கட்டமாக செய்துகொண்டிருப்பதாகவும் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறியுள்ளார்.\nநிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலையை நேற்று ஞாயிற்றுக் கிழமை [201.01.2019] திறந்து வைத்து மக்கள் முன் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு:\nஇந்த ஆயுர்வேத வைத்தியசாலை மூன்று வருடங்களுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.இதை முடிப்பதற்கு உரிய நேரத்தில் நிதி வழங்கப்பட்டபோதிலும்,சில அரசியல்வாதிகள் அந்த நிதியை அவர்களது வைத்தியசாலைக்கு பயன்படுத்தினர்.பலத்த இழுபறியின் பின்னர் இப்போதுதான் அதைப் பூரணப்படுத்தி திறக்க முடிந்துள்ளது.\nஇந்த நிந்தவூர் பகுதியில் 150 மில்லியன் ரூபா செலவில் எல்லா வீதிகளையும் புனரமைப்புச் செய்யவுள்ளோம்.இந்த வருடம் முடிவதற்குள் அந்தப் பணியை முடித்துவிடுவோம்.\nஎமது இளைஞர்களின் நலன் கருதி பெட்மிண்டன் கோர்ட் ஒன்றை ஒரு கோடி ரூபா செலவில் நிறுவினேன்.அதை மக்கள் பாவனைக்கு விடுவதற்கு பிரதேச சபைத் தலைவர் தடையாக இருக்கின்றார்.நான் இதை அமைத்தேன் என்ற ஒரேயொரு காரணத்துக்காக அவர் இவ்வாறு செய்கிறார்.இந்த பகுதி இளைஞர்கள் விளையாடுவதற்காகத்தான் நான் இதை அமைத்தேன்.எனது பிள்ளைகள் விளையாடுவதற்காக அல்ல.அந்த இடம் இப்போது சிதைவடைந்து காணப்படுகின்றத��.அதைப் புனரமைப்பதற்காக நான் பணம் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றேன்.பிரதேச செயலாளரை அழைத்து இதைக் கூறினேன்.\nஎன்மீது உள்ள அரசியல் பொறாமை காரணமாக தயவு செய்து மக்களுக்கு கிடைக்கின்ற சேவைகளைத் தடுக்க வேண்டாம் என்று நான் சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கிறேன்.\n'பீச் பார்க்' நிர்மாணப்பணிகள் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றன.விரைவில் அதை முடிப்போம்.இந்தப் பிரதேச மக்கள் தங்கள் பொழுதைக் கழிப்பதற்கு இவ்வாறான ஏற்பாடு தேவையாக உள்ளது. தொற்றா நோயைத் தடுப்பதற்கு உடற்பயிற்சி அவசியம்.அதற்காக நாம் நடை பாதை ஒன்றை அமைக்க இருக்கின்றோம்.\nஇந்த வேலைத் திட்டத்துக்காக 2225 லட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது.எமது தலைவர் ரவூப் ஹக்கீமின் உதவியால் இது கிடைக்கின்றது.நிந்தவூர் மைதானத்தை புனரமைப்பு செய்வதற்காக எமக்கு 300 மில்லியன் ரூபா நிதி கிடைத்தபோதிலும் பிரதேச சபையின் புறக்கணிப்பு காரணமாக அந்தப் பணம் மீண்டும் திறைசேரிக்கு திரும்பிச் சென்றுவிட்டது.\nஇதற்காகத்தான் நாம் தேர்தல் காலங்களில் எங்களிடம் சபையைத் தாருங்கள் என்று கேட்டோம்.ஆட்சி செய்யப் போகிறவர்கள் நாங்கள்.எங்களிடம் சபை இருந்தால்தான் சேவை செய்ய முடியும் என்று கூறினோம்.நீங்கள் எங்களிடம் சபையைத் தராததன் காரணமாக இன்று நாங்கள் நிதியைக் கொண்டு வந்து கொட்டி அபிவிருத்திகளை செய்கின்றபோதிலும்,பிரதேச சபை அதற்குத் தடையாக இருக்கின்றது.\nகம்பெரேலிய வேலைத் திட்டத்தின் ஊடாக 22 வீதிகளை செப்பனிட்டோம்.அவற்றை முடிப்பதற்கு நாங்கள் எதிர்கொண்ட கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும்.பிரதேச சபை அதிக முட்டுக்கட்டைகள் போட்டன.சாரத்தை மடித்துக்கட்டிக் கொண்டு சண்டித்தனத்தில்தான் நாம் வீதிகளை போட்டோம்.இனிச் செய்யப்போகின்ற வேலைகளுக்கும் அவ்வாறே இந்த பிரதேச சபை முட்டுக்கக்கட்டை போடும்.மக்கள்தான் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nகொழும்பு,கண்டி,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை போன்ற இடங்களுக்குச் செல்லாமல் எங்களது பகுதிகளிலேயே அனைத்து வைத்திய சேவைகளையும் பெற வேண்டும் என்பதே எனது கனவு.அதை அடைவதற்காக உழைப்பேன்.\nஇந்த அரசு செய்யும் வேலைத் திட்டங்களில் ஆகக்கூடிய வேலைகளை எமது சுகாதார அமைச்சுதான் செய்திருக்கின்றது.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பல வைத்திய சேவைகளை இலவசமாக வழங்கியுள்ளார்.\nகடந்த அரசில் புற்று நோயாளி ஒருவருக்கு 15 லட்சம் ரூபா பெறுமதியான மருந்துகள் மாத்திரம்தான் வழங்கப்பட்டன.ஆனால்,ராஜித சேனாரத்ன அதை மாற்றி அந்த நோயாளி குணமடையும் வரை அல்லது மரணிக்கும் வரை மருந்துகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.இவ்வளவுக்குத்தான் வழங்க வேண்டும் என்ற வரையறை கிடையாது.எமது பிரதேசத்தில் பூரணமான சுகாதார சேவையை வழங்க வேண்டும் என்ற கனவு எனக்கு உண்டு.அதில் ஒன்றுதான் ஒலுவில் பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடம் அமைக்கும் கனவு.அவ்வாறு அமைப்பதென்றால் போதனா வைத்தியசாலை ஒன்று தேவை.\nகரையோர வைத்தியசாலைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அதனூடாக அந்த போதனா வைத்தியசாலையை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளேன்.இந்தக் கனவை நிறைவேற்றும் வரை நான் அயராது உழைப்பேன்.-என்றார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=category&layout=blog&id=14&Itemid=623", "date_download": "2019-04-26T11:42:15Z", "digest": "sha1:HW6JDSVC3BXH5AITVAKTLTKHXTCF64T2", "length": 7290, "nlines": 64, "source_domain": "www.np.gov.lk", "title": "வட மாகாண சபை", "raw_content": "\nஇலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நோர்வே தூதுவர் விஜயம்\nஇலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நோர்வே தூதுவர் திரு. தோர்போர்ன் கௌசாட்சேதர் அவர்கள் பிரதம செயலாளர் செயலகம், வடக்கு மாகாணம் இற்கு 07 பெப்ரவரி 2019 அன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.\n71 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது\nவடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் 71 வது சுதந்திர தின கொண்டாட்டம் 2019 பெப்ரவரி 04 ஆம் திகதியன்று பிரதம செயலாளர் செயலக வளாகத்தில் இடம்பெற்றது.\nமுகாமைத்துவ தகவல் முறைமை தொடர்பான அறிவுப்பகிர்வு கலந்துரையடல்\nஊவா மாகாண உத்தியோகத்தர்களிற்கும் வடக்கு மாகாண உத்தியோகத்தர்களிற்குமான முகாமைத்துவ தகவல் முறைமை தொடர்பான அறிவுப்பகிர்வு கலந்துரையாடல் நிகழ்வுகள் 2019.01.24 ஆம் திகதி பேரவைச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்திலும் 2019.01.25 ஆம் திகதி பிரதம செயலாளர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்திலும் இடம்பெற்றது.\nவடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணியினருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கல்\nவடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணியான அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ உதவியாளர், விவசாய அமைச்சின் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் கணக்காய்வு அலுவலர், பதவிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கல் நிகழ்வு 2018.12.07 ஆம் திகதி வடமாகாண பேரவைச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\n'தேசிய கணக்காய்வுச்சட்டம்' தொடர்பான செயலமர்வு\nமேற்படி செயலமர்வானது வட மாகாண பிரதம செயலாளர் அவர்களின் தலைமையில் 29 நவம்பர் 2018 அன்று யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nவடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணியான முகாமைத்துவ உதவியாளர் சேவை மற்றும் விவசாய அமைச்சின், உள்ளூராட்சி அமைச்சின் திணைக்கள சேவை நியமனக்கடிதங்கள் வழங்கல்\nவடக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் III இற்கான 32 வெற்றிடங்கள், விவசாய அமைச்சின் திணைக்கள சேவை பதவியணிகளான விவசாய போதனாசிரியர் தரம் III இற்கான 33 வெற்றிடங்கள்,\nஇரத்ததான முகாமும் மருத்துவ முகாமும்\nகிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பாலங்கள் மக்கள் பாவனைக்கென கையளிக்கப்பட்டன\nபுதிதாக தெரிவுசெய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சாரதிகள் மற்றும் பிற திணைக்களம்சார் சேவை பதவியணியினருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன\nவடக்கு மாகாண பொது முகாமைத்துவ உதவியாளர் சேவை அலுவலர்களிற்கான நியமனக்கடிதம் வழங்கப்பட்டது\nசர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தின் அலுவலர்களுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/54336", "date_download": "2019-04-26T12:52:06Z", "digest": "sha1:NMB6KJKXTWSJIXUJ6HLS5UQAJ6EFR6NE", "length": 24724, "nlines": 220, "source_domain": "tamilwil.com", "title": "பிரித்தானியாவில் கணவனை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழ் பெண்! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பில் நான்கு நாட்களுக்குமுன் அறிந்திருந்த இந்தியா\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nகோடிகளில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் நிலையை பாத்தீங்களா\nபாவம் படவாய்ப்பு இல்லாத லக்ஷ்மி மேனன் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nபிரபல நடிகை சங்கீதா பெற்ற தாயை வீட்டை விட்டு துரத்திவிட்டார் என சங்கீதாவின் அம்மா பானுமதி புகார் கொடுத்தார்\nதீண்டிய நபரை அறைந்த குஷ்பு\n1 day ago தற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\n1 day ago உயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\n1 day ago யுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\n1 day ago தொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\n1 day ago பேராயரை சந்தித்தார் கோத்தபாய\n1 day ago மேற்கிந்தியதீவுகள் அணி அறிவிக்கப்பட்டது\n1 day ago சஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\n1 day ago பூகொட நீதிமன்றத்திற்கு அருகில் சிறிய வெடிப்பு சம்பவம்\n1 day ago தாஜ் சமுத்திரா ஹோட்டலிற்குள் குண்டு வெடிக்காததால் திரும்பி வந்த தற்கொலைதாரி\n1 day ago ஒன்றும் நடக்கவில்லை… மைத்திரியின் காலக்கெடு முடிந்தது\n3 days ago கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு\n3 days ago யாழில் ‘சும்மாயிருந்த’ முஸ்லிம் இளைஞனில் சந்தேகம்: நேற்றிரவு பரபரப்பு\n3 days ago உயிரிழப்பு 310 ஆக உயர்ந்தது\n3 days ago யாழ் மாவட்ட செயலகத்தில் அஞ்சலி\n3 days ago வாழைச்சேனையில் அஞ்சலி நிகழ்வு\n4 days ago நாவலடியில் மிதந்த சடலம் யாருடையது\n4 days ago நாளை வவுனியாவில் துக்கதினத்திற்கு அழைப்பு\n4 days ago இலங்கை வருகிறது இன்டர்போல்\nபிரித்தானியாவில் கணவனை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழ் ��ெண்\nபிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.\n76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.\nபடுக்கையில் இருந்த கனகசபை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி பாக்கியம் ராமநாதன் அடித்தே கொலை செய்துள்ளார்.\nஇந்த கொலை சம்பவம் சொத்து பிரச்சினை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என அரச தரப்பு சட்டத்தரணி தனது வாதத்தின் போது குறிப்பிட்டார்.\nஎனினும் கணவனின் கொடுமைப்படுத்தல் மற்றும் தவறான நடத்தை காரணமாக மனைவி இவ்வாறு கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.\nஇந்த கொலை தொடர்பில் நேற்று முன்தினம் பிரித்தானியா நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.\n76 வயதான ஊனமுற்ற கணவர் படுமையில் இருந்த போது மனைவி கோபத்தில் கடுமையாக தாக்கியுள்ளார்.இந்த கடுமையான தாக்குதலினால் அவரது கணவர் உயிரிழந்துள்ளார் என நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த 35 வருடங்களாக கணவனின் தவறான நடத்தையை இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமலும், தனது பொறுமையை இழந்தமையினாலும் தான் தாக்கியதாக பாக்கியம் தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ராமநாதன் தனது அறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.\nஅவரது தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதுடன், உடலின் பல பகுதியில் காயங்கள் காணப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகிழக்கு லண்டனிலுள்ள அவரது வீட்டின் படுக்கை அறையில், அவரது சடலத்திற்கு அருகில் இரத்த கரையுடனான பலகை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமனைவியின் கொடூரமாக தாக்குதலிலேயே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த பலகையை பார்க்கும் போது தெரிவதாக அரச தரப்பு வழக்கறிஞர் Sally O’Neill QC தெரிவித்தார்.\nபடுக்கையில் இருந்த வயதான ஊனமுற்ற நபர் மீது காணப்பட்ட கடும் கோபத்தை அவரால் மேற்கொண்ட தாக்குலின் ஊடாக உணர முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபணம் தொடர்பான விவாதம் ஒன்று தாக்குதல் தினத்திலும் அதற்கு முன்னரும் காணப்பட்டுள்ளது. கொலை செய்த பெண்ணின் சகோதரன் இலங்கையில் உள்ள தனது சொத்துக்களை மோசடி செய்வதாக கொல�� செய்யப்பட்ட கனகசபை ராமநாதன் இலங்கை பொலிஸாருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்த முற்பட்டுள்ளார்.\nஇந்த கடிதத்தை பார்த்த மனைவி கடும் கோபமடைந்துள்ளார். இந்த கொலைக்கு இதுவே காரணமாக இருக்கலாம் என அரச தரப்பு சட்டதரணி தெரிவித்துள்ளார். அது எதிர்பாராததாக இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் அது வேண்டுமென்றே இருந்தது மற்றும் அது கொடூரமானதாக இருந்தது என சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.\n1983ஆம் ஆண்டு வீட்டவர்களின் ஏற்பாட்டில் இந்த தம்பதி திருமணம் செய்துள்ளனர். இலங்கையில் காணப்பட்ட யுத்தம் காரணமாக1985 ஆம் ஆண்டு அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி ஜேர்மனில் உள்ள அகதி முகாமில் இரண்டு வருடங்கள் வாழ்ந்துள்ளனர்.\n2005ஆம் ஆண்டு இந்த தம்பதி மீண்டும் இலங்கை சென்றுள்ளார். பின்னர் மீண்டும் தனது கணவருடன் ஜேர்மன் சென்று குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அவர் மனைவி மறுத்துள்ளார்.\n2007ஆம் ஆண்டும் மீண்டும் இணைந்த தம்பதி கிழக்கு லண்டனுக்கு சென்று வாழ ஆரம்பித்தனர். 2012ஆம் ஆண்டும் மீண்டும் இலங்கை வந்த போது கணவனுடன் சேர்ந்து வாழ மனைவி விரும்பவில்லை.\nஇவ்வாறே அவர்கள் வாழ்க்கை தொடர்ந்த நிலையில் மீண்டும் லண்டனில் வாழ்ந்து வந்துள்ளார். இவ்வாறான நிலையில் கடந்த வருடம் அவர் கணவனை கொலை செய்துள்ளார் என சட்டத்தரணி நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.\n“எனினும் அவ்வாறு பாக்கியம் திட்டமிட்டு கொலை செய்திருந்தால் சிறுநீரக நோயில் பாதிக்கப்பட்டிருந்தன கணவனுக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றி கொலை செய்திருக்கலாம். அது இயற்கை மரணம் போன்றிருந்திருக்கும்.\nஎனினும் அவர் அடித்தே தான் கொலை செய்துள்ளார். தன்னை அறியாமல் ஆத்திரத்தில் தான் பட்ட துன்பத்தின் காரணமாகவும் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.\nதனது இயலாமையினால் பொறுமையை இழந்து இந்த கொலையை செய்துள்ளார். கணவனினால் பல வருட சித்திரவதையை அனுப்பவித்துள்ளார் என பாக்கியம் தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணி நீதிமன்றித்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇது ஏற்றுக்கொள்ளும் காரணமாக உள்ளதென நீதிபதி தீர்மானித்துள்ளார். இந்த நிலையில் கணவனின் கொடுமையை தாங்க முடியாமல் இந்த கொலை இடம்பெற்றதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.\nPrevious மகிந்த அணியின் திடீர் திருப்பம்\nNext ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..\nமீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வித்தியா படுகொலை வழக்கு\nமீன ராசி குட்டீஸா நீங்க.. அன்பான.. அழகான.. எதற்கும் அசராத செல்லங்களா இருப்பீங்களாம்\nஓட்டுக்கு பணம்: ஆயுள் தண்டனை கோரிய மனு தள்ளுபடி\nமுன்விரோத காரணத்தால் மொத்த குடும்பத்தின் மீதும் கார் ஏற்றிய கொடூரன்\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nபூகொட நீதிமன்றத்திற்கு அருகில் சிறிய வெடிப்பு சம்பவம்\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nலுட்சேர்ன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் பூசை\nயாழ்ப்பாணத்தில் நடைபெறும் நூதன கொள்ளை… மக்களே ஜாக்கிரதை\nமன்னார் புதைகுழி அகழ்வுப்பணியை நேரில் அவதானித்த பிரித்தானிய தூதரக அதிகாரிகள்\nபோதனாவைத்தியசாலையில் மருத்துவர் ஒருவர் ஒப்பறேசன் செய்வதில் திருவிளையாடல்\nஇராணுவம் மீண்டும் வீதிக்கு இறங்கும்; வீதிக்கு வீதி சோதனைச்சாவடி வரும்: யாழ் தளபதி எச்சரிக்கை\nஇன்றைய ராசிபலன் 22.04.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nஇரும்புக்கம்பியால் தாயும், அயன்பாக்ஸ் வயரால் மகனும் கொலை\nபொள்ளாச்சி அருகே கொள்ளுபாளையம் பகுதியில் மகளை சீரழித்த தந்தை..\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/abirami-kundrathur-musically-app/34654/", "date_download": "2019-04-26T11:43:34Z", "digest": "sha1:YMSVT7E55FLSYOIHGM7XLWZYT7KGVJG7", "length": 7163, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "அபிராமியின் மியூசிக்கலி ஆப் அக்கவுண்டுக்குள் சென்று வரம்பு மீறும் இளைஞர்கள் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் அபிராமியின் மியூசிக்கலி ஆப் அக்கவுண்டுக்குள் சென்று வரம்பு மீறும் இளைஞர்கள்\nஅபிராமியின் மியூசிக்கலி ஆப் அக்கவுண்டுக்குள் சென்று வரம்பு மீறும் இளைஞர்கள்\nகுன்றத்தூர் அபிராமியின் கதை அனைவருக்கும் தெரிந்ததே. தன் குழந்தைகளை கொன்றது. தன் காதலன் பிரியாணி சுந்தரத்துடன் மியூசிக்கலி ஆப்பில் ரொமான்ஸ் செய்தது எல்லாம் கடந்த சில தினங்களாக இணையத்தை கலக்கி வரும் வைரல் விஷயங்களாகும்.\nமியூசிக்கலி ஆப்பில் ஒருவர் டயலாக் பேசிவிட்டு மறு டயலாக் போர்ஷனை இன்னொருவர் பேசலாம்.\nபல இளைஞர்கள் இதை பயன்படுத்தி அபிராமியின் மியூசிக்கல் ஆப் சென்று சுந்தரம் பேசிய ரொமான்ஸ் டயலாக் போர்ஷனை தாங்கள் பேசி வருகின்றனர். கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போனாலும் அந்த பெண்ணுடன் இவர்கள் ரொமான்ஸ் செய்ய இவர்களுக்கு ஏன் மனசு வருகிறது என தெரியவில்லை.\nஅதே போல் அபிராமியின் மியூசிக்கலி அக்கவுண்டுக்கு சென்று காமெடி டயலாக் பேசுவது போல சிம்பு பாடிய உன்ன பெட் ரோல் ஊத்தி கொளுத்தணும் போன்ற பாடலை பாடி ரிவெஞ்ச் செய்து பழி தீர்க்கின்றனர். சிலர் சென் டி மெண்டாக அம்மா நாங்க என்ன பாவம் செய்தோம் எங்களை ஏன் கொன்றாய் அனாதையாக்கினாய் உள்ளிட்ட வசனங்களை எழுதி அதை விசுவலாக அபிராமி பேசும் டயலாக்கின் மற்றொரு போர்சனாக காண்பிக்கின்றனர்.\nதமிழகம் திரும்பிய கோமதி… ஒரு அமைச்சர் கூட செல்லவில்லை… அலட்சியப்படுத்துகிறதா அரசு\n – 3 எம்.எல்.ஏக்கள் டார்கெட்… எடப்பாடி ஸ்மார்ட் மூவ்\nஇனிமேல் நான்… என் இசை…என் சினிமா – காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,240)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,456)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,624)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,060)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/04/13144353/Auspicious-Brahma.vpf", "date_download": "2019-04-26T12:36:26Z", "digest": "sha1:BKOL7I4A6HR7Y4OUIMKLMYHFEILAPLQS", "length": 8133, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Auspicious Brahma || பிரம்ம முகூர்த்தம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொன்னமாரவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்-அப் வீடியோவை வெளியிட்ட இருவர் கைது\n* அதிகாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரையிலான நேரத்தை ‘பிரம்ம முகூர்த்தம்’ என்பார்கள்.\nஇந்த நேரத்தில் எழுந்து பாடங்களைப் படித்தால் மனதில் நன்கு பதியும்.\n* மூன்றாம் பிறை சந்திரனைக் காண்பது சிறப்பு.\n* வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு எப் பொழுது குங்குமம் கொடுத்தாலும், முதலில் நீங்கள் நெற்றியில் இட்டுக்கொண்டு பிறகு வந்தவர்களுக்கு கொடுக்கவும்.\n* பெண்கள், தூங்கி எழுந்து வீட்டின் வாசல் கதவை திறக்கும்போது, அஷ்டலட்சுமிகளின் திருநாமத்தை உச்சரித்தபடி திறக்க வேண்டும். அவ்வாறு செய்வதால், அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் நுழைவார்கள்.\n* வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு. இதனால் சகல செல்வங்களும் சேரும்.\n* வாகனத்தின் மீது அமர்ந்து சாப்பிடக் கூடாது.\n1. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி\n4. பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n5. பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு\n1. நவக்கிரகங்கள் தரும் சுபயோகங்கள்\n2. சமூக அந்தஸ்து தரும் சச யோகம்\n3. நுண்ணறிவு தரும் சரஸ்வதி யோகம்\n4. நம்மை ஆ���ாய்ந்து அறிந்திருக்கிற தேவன்\n5. நீர் நிலைகளை பாதுகாக்கும் சுயம்பூற்று நாதர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/17234-rohit-sharma-record-break-most-runs-in-t20i-martin-guptill-cricket-india-nz-t20.html", "date_download": "2019-04-26T12:26:22Z", "digest": "sha1:DQVPSXQKIQLHF6K5XWMSIQEGAQ5BIAAA", "length": 9354, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "மார்டின் கப்திலை முறியடித்து டி20 சர்வதேசப் போட்டிகளில் ரன்கள் பட்டியலில் முதலிடம் : ரோஹித் சர்மா சாதனை | Rohit Sharma, Record Break, Most runs in T20I, Martin Guptill, Cricket, India-NZ T20", "raw_content": "\nமார்டின் கப்திலை முறியடித்து டி20 சர்வதேசப் போட்டிகளில் ரன்கள் பட்டியலில் முதலிடம் : ரோஹித் சர்மா சாதனை\nநியூஸிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அதிரடி அரைசதம் விளாசி இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற கேப்டன் ரோஹித் சர்மா, புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nஇன்று அவர் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், இந்த இன்னிங்சின் போது டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பாக நம்பர் 1 இடத்தில் இருந்த மார்டின் கப்தில் ரன்களை ரோஹித் சர்மா இன்று கடந்து நம்பர் 1 இடத்துக்குச் சென்றுள்ளார்.\n92 டி20 சர்வதேச போட்டிகளில் 84 இன்னிங்ஸ்களில் 2,288 ரன்களை எடுத்து அதிக டி20 ரன்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார், மார்டின் கப்தில் 76 போட்டிகளில் 74 இன்னிங்ஸ்களில் 2,272 ரன்களுடன் 2ம் இடத்தில் இருக்கிறார்.\n2263 ரன்களுடன் ஷோயப் மாலிக் 3ம் இடத்திலும் 2167 ரன்களுடன் கிங் கோலி 4ம் இடத்திலும், 2140 ரன்களுடன் பிரண்டன் மெக்கல்லம் 5ம் இடத்திலும் உள்ளனர். 6ம் இடத்தில் 1936 ரன்களுடன் ஆப்கானிஸ்தானின் மொகமது ஷஜாத் உள்ளார்.\nமேலும் ரோஹித் சர்மா 20 முறை 50+ ஸ்கோர்களை அடித்த விதத்திலும் முதலிடம் பிடித்துள்ளார். விராட் கோலி 19 அரைசத ஸ்கோர்களை எடுத்துள்ளார் அதனையும் இன்று முறியடித்தார் ரோஹித் சர்மா.\nமேலும் டி20 சர்வதேசப் போட்டிகளில் 100 சிக்சர்கள் அடித்த 3வது வீரரானார் ரோஹித் சர்மா. இப்போது 102 சிக்சர்களில் இருக்கிறார் ரோஹித். கிறிஸ் கெய்ல், மார்டின் கப்தில் இருவரும் 103 சிக்சர்கள் அடித்துள்ளனர்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்தவர்கள் பட்டியலில் 349 சிக்சர்களுடன் 4ம் இடத்தில் உள்ளார் ரோஹித். ஷாகித் அப்ரீடி, கிறிஸ் கெயில் இருவரும் 476 சிக்சர்களை அடித்துள்ளனர். பிரெண்டன் மெக்கல்லம் 398 சிக்சர்களையும் ஜெயசூரியா 352 சிக்சர்களையும் அடித்துள்ளனர்.\nஇங்கிலாந்து உலகக்கோப்பை அணி அறிவிப்பு: ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரன் இல்லை\n20 ஓவர் கிரிக்கெட் தொடரை வைத்து 50 ஓவர் கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்ய முடியாது: ரோஹித் சர்மா திட்டவட்டம்\nகேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து உலகக்கோப்பை அணி அறிவிப்பு\nஉலகக்கோப்பைக்கு முன்னால் பின்னடைவு: ஆஸி.யிடம் ‘ஒயிட் வாஷ்’ வாங்கி பாகிஸ்தான் அதிர்ச்சி\n‘ஷிவம் துபே அவுட் ஆகியிருந்தால் நோ-பாலா என்று பார்த்திருப்பார்கள்’ - நோ-பால் சர்ச்சை குறித்து கைஃப் முதல் லாரா வரை சாடல்\nஐபிஎல் 2019: வர்ணனையாளராக மீண்டும் களமிறங்கினார் ஆர்.ஜே.பாலாஜி\nமார்டின் கப்திலை முறியடித்து டி20 சர்வதேசப் போட்டிகளில் ரன்கள் பட்டியலில் முதலிடம் : ரோஹித் சர்மா சாதனை\n‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ – போஸ்ட் கார்டு பாட்டு; கவிஞர் வாலி ஞாபகங்கள்\nரஃபேல் போர் விமான பேச்சுவார்த்தைகளை வலிவற்றதாக்கிய பிரதமர் அலுவலகம்: எதிர்ப்புத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சகம்\n’இந்தக் கட்சி அந்தக் கட்சி பாகுபாடெல்லாம் இல்ல’ – ’எல்.கே.ஜி’. ஆர்ஜே. பாலாஜி கலகல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/category/srilanka/international", "date_download": "2019-04-26T12:49:47Z", "digest": "sha1:T5KXAEQYAUENPPYAUVS22IOQCY6K2HMH", "length": 13163, "nlines": 205, "source_domain": "www.lankasrinews.com", "title": "Srilanka - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக அமைச்சரின் சகோதரர் கைது செய்யப்பட்டாரா\nஅவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார்.... போய் வருகிறேன் என்று கூட சொல்லவில்லை... தீவிரவாதியின் மனைவி கதறல்\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான தீவிரவாதி ஒருவனின் கடைசி நிமிடங்கள்: கெமராவில் சிக்கிய காட்சி\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி.. ��ாவல்துறை தலைவர் ஜெயசுந்தரா ராஜினாமா\nகுண்டுவெடிப்பில் பலியானவர்கள் எந்த நாட்டுக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட இலங்கை அரசு\nஇலங்கையில் தங்கியுள்ள பாகிஸ்தான் அகதிகள் மீது தாக்குதல்.... பலர் வேறு இடங்களுக்கு இடமாற்றம்\nஇலங்கை தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்ட எச்சரிக்கையால் பரபரப்பு\nஐஎஸ் இயக்கத்தில் தொடர்புடைய எத்தனை பேர் இலங்கையில் உள்ளனர் தாக்குதல் குறித்து முன்னரே வந்த தகவல்\nகுண்டு வெடிப்புகளை தலைமையேற்று நடத்திய மதகுரு உயிரிழப்பு... இலங்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉலகின் மிகப்பெரிய கட்டிடத்தில் இலங்கையின் தேசியக்கொடி\nமத்திய கிழக்கு நாடுகள் 9 hours ago\nஇலங்கை குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து வெளியிட்டது இலங்கை அரசு: அதிர்ச்சியில் மக்கள்\nஉளவுத்துறை எச்சரிக்கை: இலங்கை முஸ்லீம்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்\nஇளம்பெண்ணின் புகைப்படத்தால் அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை\nஎன் உடல் நடுங்கியது: இலங்கை குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திரதாரி குறித்து அவரது சகோதரி பேட்டி\nஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் தமிழர்களை மட்டும் குறிவைத்தது ஏன்\nஇலங்கை குண்டுவெடிப்பில் வம்சமே அழிந்துவிட்டது.... மகனின் ரத்தம் சிந்தப்பட்டது: ஒரு தந்தையின் கண்ணீர்\nஇலங்கை விசா நடைமுறையில் அதிரடி அறிவிப்பு... குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வந்த மாற்றம் என்ன தெரியுமா\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவம்... சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு\nதற்கொலைப்படை தாக்குதல்தாரிகளின் சடலங்களை புதைக்க அனுமதிக்க மாட்டோம்... வெளியான அதிரடி அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மாயமான தமிழரின் தாய்.... ஜோதிடத்தை நாடிய மகன்...அவரின் கண்ணீர் பேட்டி\nபால் வடியும் முகம் கொண்ட இந்த சிறுவன் தீவிரவாதியாக மாறியது எப்படி\nதற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் தொடர்பில் பொலிஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: அம்பலமான புகைப்படம்\nகொழும்பில் 11 கையெறி குண்டுகளுடன் மூன்று பேர் கைது.. நுவரெலியா நகரில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு\nஇலங்கை தொடர்பில் இஸ்ரேல் விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை: கலங்கடிக்கும் காரணம்\nகுண்டுவெடிப்புக்கு எந்த வகையான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது அதற்கு உதவியது யார்\nஎன் கண��முன்னே அது நடந்தது... இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் குடும்பத்தை இழந்தவரின் கண்ணீர் பதிவு\nமகன்களின் தீவிரவாத செயல்களுக்கு உதவினாரா இலங்கை வர்த்தகர்\nவிடுதலை புலிகளின் போராட்டத்தையும்.. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தையும் ஒப்பிடுவது தவறு\nதீவிரவாதிகளின் அடுத்த இலக்கு பாராளுமன்றமா முக்கிய ஆவணங்களுடன் கைதான இளைஞர்\n1.5 மில்லியன் மதிப்புள்ள சொகுசு வீட்டில் வசித்து வந்த இலங்கை தற்கொலை குண்டுதாரி: அடுத்தடுத்து வெளியாகும் பின்னணி தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135150-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20612-youth-resign-job-due-to-vote-for-bjp.html", "date_download": "2019-04-26T11:40:40Z", "digest": "sha1:ZBV5TVYBEOFZUTM6ESFEBTKLLLUUODXD", "length": 9485, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "பாஜகவுக்காக வாக்களிக்க வெளிநாட்டு வேலையை இழந்த இளைஞர்!", "raw_content": "\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nபிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - மாணவி பகீர் புகார்\nபாஜகவுக்காக வாக்களிக்க வெளிநாட்டு வேலையை இழந்த இளைஞர்\nபெங்களூர் (15 ஏப் 2019): பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆஸ்திரேலியாவிலிருந்து, பாஜகவுக்காக வாக்களிக்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்துள்ளார்.\nஆஸ்திரேலியாவில் உயர் பதவி வகித்த ஒரு இளைஞர் பாஜகவின் மீது பற்று கொண்டு வாக்களிக்க இந்தியா செல்ல அவர் பணிபுரிந்த நிறுவனத்திடம் விடுப்பு கேட்டுள்ளார். ஆனால் விடுப்பு கிடைக்கவில்லை.\nஇதனால் தான் வகித்த உயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவுக்கு வாக்களிப்பதற்காக பெங்களூர் வந்துள்ளார்.\nஇதற்கிடையே அந்த இளைஞரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்றும் அந்த இளைஞருக்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n« நடிகை ஜெயப்பிரதாவின் உள்ளாடை நிறம் குறித்து பேசிய அசாம்கானுக்கு பாஜக கண்டனம் தொடரும் அதிர்ச்சி - மூன்று வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தல் தொடரும் அதிர்ச்சி - மூன்று வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தல்\nபயங்கரவாதி பிரக்யா சிங் தாகூரை எதிர்த்து முன்னாள் காவல்துறை அதிகரி போட்டி\nவாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு\nமுதல் நாள் இதய அறுவை சிகிச்சை -அடுத்த நாளே ஓட்டு போட்ட முதியவர்\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்கள் ஐந்து பேர் பலி\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீ…\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nவாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பா…\nடிக் டாக் செயலிக்கான தடை நீக்கம்\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில…\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_169.html", "date_download": "2019-04-26T11:50:15Z", "digest": "sha1:Z65VUERHQKGOXPUJLTV5GOLYDAHWMXDM", "length": 44218, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வடக்கு முஸ்லிம்களின், எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவடக்கு முஸ்லிம்களின், எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா...\nவடக்­கி­லுள்ள 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்து இரண்டு மணி நேர கால அவ­கா­சத்­திற்குள் உடுத்த உடை­யோடு முஸ்லிம் மக்கள் விரட்­டப்­பட்டு இந்த ஒக்டோபருடன் 28 வருடங்களாகின்றன. அந்தத் துய­ரத்தை மனதில் சுமந்­த­வர்­க­ளாக இன்று வரை இந்த மக்கள் நடைப்­பி­ணங்­க­ளாக, 'அக­திகள்' என்ற அவலப் பெய­ரு­ட­னேயே காலத்தைக் கடத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.\nஇந்த மக��­களைத் துரத்­தி­ய­டித்த புலிகள் இன்று உயி­ருடன் இல்லை. அதற்குக் கார­ண­மான போரும் இல்லை. ஆனால் புலி­க­ளாலும் போரி­னாலும் துரத்­தி­ய­டிக்­கப்­பட்ட மக்கள் இன்றும் சொல்­லொணாத் துய­ரங்­க­ளுடன் உயிர் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.\nஇலங்­கையில் இடம்­பெற்ற முப்­பது வருட கால யுத்தம் ஏற்­ப­டுத்­திய வடுக்கள் பல்­வேறு விதங்­க­ளி­லா­னவை. அவற்றில் சுமார் 50 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டுள்­ளன. அதற்­கப்பால் இலட்சக் கணக்­கானோர் காய­ம­டைந்­தி­ருக்­கி­றார்கள். மேலும் பல இலட்­சக்­க­ணக்­கானோர் தமது வாழ்­வி­டங்­களை விட்டும் இடம்­பெ­யர்ந்­தி­ருக்­கி­றார்கள்.\nஇன்று போரின் இறுதிக் கட்­டத்தில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி சர்­வ­தேசம் அதிக அக்­கறை கொண்­டுள்­ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையும் இலங்கை விடயத்தில் காட்டமாகவிருக்கிறது. சர்­வ­தே­சத்தின் இந்த முன்­னெ­டுப்பு வர­வேற்­கத்­தக்­கது. இதன் மூலம் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்­பதே எம் எல்­லோ­ரி­னதும் எதிர்­பார்ப்பு.\nஅதே­போன்­றுதான் போர் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் கடு­மை­யான பாதிப்­புக்­களைச் சந்­தித்த முஸ்லிம் மக்­க­ளுக்கும் நியாயம் கிடைப்­ப­தற்­கான அழுத்­தங்­களை சர்­வ­தே­சமும் உள்­நாட்டு அர­சியல் மற்றும் சிவில் சமூக சக்­தி­களும் வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.\nஇது ­பற்றிப் பேச வேண்­டிய குரல் கொடுக்க வேண்­டிய போராட்டம் நடத்த வேண்­டிய 21 முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­திகள் இது­ விடயத்தில் உண்­மை­யான அக்­க­றையை காட்­டு­வ­தாக இல்லை. அவர்கள் அகதி மக்­களை வைத்து அர­சியல் செய்­வதில் குறி­யாக இருக்­கி­றார்­களே தவிர அந்த மக்­களின் நலன்­களைப் பூர்த்தி செய்­வதில் துளி­ய­ளவும் அக்­க­றை­யற்­ற­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்கள். இது இன்று முஸ்லிம் சமூ­கத்திற்கு ஏற்பட்டுள்ள சாபக் கேடு என்­றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்த நாட்டில் மாற்றம் ஒன்று வேண்டும் என்­ப­தற்­காக முஸ்லிம் மக்கள் குறிப்­பாக வடக்கு கிழக்கு முஸ்­லிம்கள் நூற்­றுக்கு 99 வீதம் புதிய அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளித்­தார்கள். ஆனால் இந்த அர­சாங்­கமும் முஸ்­லிம்­களை கண்­டு­கொள்­ளாமல் காலத்தைக் கடத்­து­வ­தா­கவே தெரி­கி­றது.\nஇந்த மக்கள் 28 வரு­டங்கள் குடிசைகளிலும் முகாம்களிலும் 'அகதி' என்ற அவல நாமத்­துடன் வாழ்ந்­தி­ருக்­கி­றார்கள். அன்று வெளியே­றிய மக்­களில் கணி­ச­மானோர் இன்று வாழ்க்­கையின் இறுதிக் கட்­டத்தை அடைந்­தி­ருக்­கி­றார்கள்.\nதமது வாழ் நாளில் எஞ்சியுள்ள காலத்தையாவது தமது தாயக பூமியில் கழிக்க வேண்டும்... அங்கேயே மரணிக்க வேண்டும்... அங்குதான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அவாவை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அதேபோன்றுதான் இவர்களது புதிய தலைமுறையாவது அகதி நாமம் களைந்து நிம்மதியாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.\nஎனவேதான் இந்த மக்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டியது அரசியல்வாதிகள், சிவில் சமூகம், அரசாங்கம், சர்வதேச சமூகம், தொண்டு நிறுவனங்கள் என சகல தரப்பினரதும் கடமையாகும். இந்த நோக்கத்தை அடையும் பொருட்டு எதிர்வரும் வாரங்களில் வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுகூரும் தேசிய, பிராந்திய மட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். பாராளுமன்றத்தினதும் சர்வதேச சமூகத்தினதும் கவனம் இதன்பால் ஈர்க்கப்பட வேண்டும். அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் ஒன்றுபட்டு இந்தப் பணியைச் செய்ய முன்வர வேண்டும்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇப்படியான மக்கள் பிரச்சனைகள் பற்றி கட்டுரையில் சில அப்பட்டமான பொய்களை கலந்து எழுதும் போது, தரப்பட்ட உணமையான தகவல்களின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுகிறது.\nஉதாரணமாக, 4 வது பந்தியில், இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக சர்வதேசத்தின் முன்னெடுப்புக்களை முஸ்லிம்கள் ஆதரிக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது.\nஇது ஒரு அப்பட்டமான பொய் என எல்லாருக்கும் தெரியும்.\nஉண்மையில், இதை எதிர்த்து, முஸ்லிம்கள் ஊர்வலங்கள், கையெழுத்து வேட்டைகள் செய்தார்கள். முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் நாடுகளுக்கு சென்று ஜெனிவா தீர்மானங்களை எதிராக ஆதரவு திரட்டினார்கள். தாம் தமிழர்களின் எதிரிகள் என்னை போன்ற தற்கால தமிழ்ர்களுக்கு நிரூபித்தார்கள்.\nமுஸ்லிம்கள் தான் தமிழர்களின் எதிரி. எந்தவொரு ஐயப்பாடும் தேவை இல்லை.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்ப��ல் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nதற்கொலை தாக்குதல் நடத்திய, 2 சகோதரர்களின் படங்கள் - ஆங்கில ஊடகம் வெளியிட்டது\nகொழும்பு - ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய இன்சாப் மற்றும் இல்ஹாம் ஆகிய 2 சகோதரர்களின் படங்களை பிரித்தானிய டெய்லி மெயில் ஊடகம் வெள...\nஇலங்கை குண்டுவெடிப்பு - தற்கொலையாளிகளின் படங்களை வெளியிட்ட ISIS (இங்கிலாந்து ஆங்கில இணையத்தின் பக்கமும் இணைப்பு)\nApril 23, 2019 -Sivarajah- இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அது தொடர்பில் விரிவான அறி...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.poornachandran.com/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-04-26T11:37:30Z", "digest": "sha1:FU62GY2OIE7WW4YWOXTM5WHVVZEKLR6P", "length": 99047, "nlines": 594, "source_domain": "www.poornachandran.com", "title": "Poornachandran books | Tamil literature books TamilNadu | தமிழறிஞர் க பூரணச்சந்திரன் புத்தகங்கள் | தமிழ் இலக்கிய நூல்கள் | மொழிபெயர்த்த நூல்கள் | சிறுகதைகள்", "raw_content": "\nபூரணச்சந்திரன் > திறனாய்வு > டால்ஸ்டாயும் தாஸ்தாயேவ்ஸ்கியும்\n(ஜார்ஜ் ஸ்டைனர் எழுதிய விமரிசனக் கட்டுரை ஒன்றின் கருத்துகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை இது. எழுதப்பட்ட ஆண்டு 1996. பின்னர் இது ‘டால்ஸ்டாயா, தாஸ்தாயேவ்ஸ்கியா’ என்னும் தலைப்பில் ‘நிகழ்’ இதழ் ஒன்றில் வெளிவந்தது.)\nரஷ்யாவின் மிகப்புகழ் பெற்ற எழுத்தாளர்கள் டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி இருவரும் என்பதில் எவருக்கும் சந்தேகமி ருக்க இயலாது. ‘அன்னா கரினினா’, ‘போரும் சமாதானம���ம்’ போன்ற முக்கியமான நாவல்களைப் படைத்தவர் டால்ஸ்டாய். ‘கரமசாவ் சகோதரர்கள்’, ‘குற்றமும் தண்டனையும்’ போன்ற முக் கியமான நாவல்களைப் படைத்தவர் தாஸ்தாயேவ்ஸ்கி. இவர்கள் இருவரும் தங்கள் தங்கள் அளவில் மேதைகள் என எவரும் நிறுவவேண்டிய அவசியமேயில்லை. இருவர்க்கும் இடையிலான வேறுபாடுகள்தான் முக்கியமானவை. ஜார்ஜ் ஸ்டைனரின் திறனாய்வு, அந்த வேறுபாடுகளை நாம் எளிதில் மனம் கொள்ள உதவி செய்கிறது. குறிப்பாக இலக்கிய அணுகுமுறை, சமயநெறி போன்றவற்றில் காணப்படும் வேறுபாடுகளை நன்கு அறியமுடி கிறது. இருவரிலும் இலக்கியச் சிறப்பில் மேலானவர் தாஸ்தாயேவ்ஸ்கியே என்று ஐயமின்றி நிறுவுகிறார் ஸ்டைனர்.\nசெவ்வியக்கால, மறுமலர்ச்சிக்கால அவல நாடகங்களுக்கு இணையான முறையில் அவல வடிவங்களைப் படைக்கவேண் டும் என்ற ஆவலில் படைப்பாளர்கள் ஈடுபட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் கனவு இசையில் மட்டுமே நிறைவேறியிருக்கிறது. இப்செனும் செகாவும் தோன்றியபோது பழைய வீரயுக நோக்கு நிலை முற்றிலும் மாறிவிட்டது. இருப்பினும் அவல நாடகத்தின் தலைசிறந்த மேதையை -தாஸ்தாயேவ்ஸ்கியை -அந்நூற்றாண்டு அளித்தது. ‘பேதை’ (The Idiot), ‘பீடிக்கப்பட்டவன்’ (The Possessed), ‘கரம சோவ் சகோதரர்கள்’ போன்ற படைப்புகளைக் கண்ட அளவிலேயே அவற்றைப் பெரும் அவல நாடகங்கள் என நம் மனம் அறிந்து கொள்கிறது. ஒரு விமரிசகர், தாஸ்தாயேவ்ஸ்கியை ‘ரஷ்யாவின் ஷேக்ஸ்பியர்’ என்றே புகழ்ந்துள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண் டில் கிடைத்தற்கரிய விஷயமாகவே அவல நாடகம் இருந்தது. எனினும் போதிலேர், நீட்சே போன்ற ஆசிரியர்களிடம் அவல நோக்கின் கூறுகள் உள்ளன. இரண்டே இரண்டு இலக்கிய ஆசிரி யர்களிடம்தான் வாழ்க்கை பற்றிய வெளிப்படையான, முதிர்ந்த அவல நோக்கினைக் காண்கிறோம். ஹெர்மன் மெல்வில், தாஸ் தாயேவ்ஸ்கி ஆகிய இருவர்தான் அவர்கள்.\nஹெகல், நாடகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது `இயக்கத்தின் முழுமை’ என்கிறார். தாஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களுக்கு முற் றிலும் இக்கூற்று பொருந்தும். தாஸ்தாயேவ்ஸ்கியின் எல்லா நாவல்களிலும் நாடகப்பாங்கு நிறைந்துள்ளது என்றாலும், நாடக மதிப்புகள், மரபுகள் ஆகியவை முற்றிலும் கடைப்பிடிக்கப் பட் டுள்ள தன்மையை முழுமையாகப் `பேதை’ நாவலின் தொடக்க இயல்களில் காணலாம். இந்த இயல்கள் இருபத்திநாலு மணி நேர நிகழ்���்சிகளைக் கொண்டவை. `பீடிக்கப்பட்டவன்’ நாவலின் பெரு மளவு நிகழ்ச்சிகள் நாற்பத்தெட்டு மணிநேர எல்லையில் நிகழ்பவை. `கரமசோவ் சகோதரர்க’ளில், விசாரணை முழுவதும் ஐந்து நாட்களில் நிகழ்கிறது. இவை தாஸ்தாயேவ்ஸ்கியின் நோக் குக்கும் உள்நோக்குக்கும் மிக மையமானவை.\nஇலக்கியத்தில் காலம் பற்றிய பிரச்சினைகள் சிக்கலானவை. இதிகாசமும் காவியமும் நீண்ட கால உணர்வைத் தோற்றுவிக் கின்றன. நாடகம் இதற்கு மாறுபட்டது. நாடக நிகழ்ச்சிகள் இயங்கும் கால எல்லை ‘சூரியனின் ஒரு சுற்றாக’ (ஒரு நாளாக) இருக்கவேண்டும் என்று அரிஸ்டாடில் கால ஒருமைப்பாட்டுக் கட்டுப்பாடே (யூனிடி ஆஃப் டைம்) இருக்கிறது. கால ஒருமைப் பாடு பற்றிய இக்கட்டளை, நிகழ்ச்சி ஒருமைப்பாட்டை (யூனிடி ஆஃப் ஆக்ஷன்) வலியுறுத்துவதற்காக ஏற்பட்டதே ஆகும்.\nதாஸ்தாயேவ்ஸ்கி, ஒரு நாடகாசிரியரின் கோணத்திலிருந்து காலத்தை உணர்ந்தவர். மிகக்குறுகிய காலவட்டத்திற்குள் எண் ணற்ற சிக்கலான நிகழ்ச்சிகளைத் திணித்தலும் அவற்றை இசைவுபடுத்தலும் அவருக்குக் கைவந்த கலைகள். இந்தச் செயல் திணிப்புகள், அவருடைய நாவல்களுக்கு ஒரு பயங்கரக் கனவுத் தோற்றத்தைத் தந்துவிடுகின்றன. ஓர் அலைபோல, மெதுவாக, உயர்ந்தும் தாழ்ந்தும் இயங்குமாறு டால்ஸ்டாய் தம் நாவலை நடத்துகிறார். தாஸ்தாயேவ்ஸ்கியோ காலத்தைக் குறுக்கி வளைக் கிறார். பகலைப் போல இரவையும் தம் கதாபாத்திரங்களின் முழு மோதல்கள், வெறுப்புகள் ஆகியவை திணிந்ததாக அமைக்கிறார். மயக்க பிம்பங்களைத் தருகின்ற பகல்களும், பீட்டர்ஸ்பர்கின் வெள்ளை இரவுகளும் தாஸ்தாயேவ்ஸ்கி தருபவை. டால்ஸ்டாய் காட்டுவனவோ ஆண்ட்ரூ இளவரசன் கிடக்கும் விஸ்தாரமான பகற்பொழுதுகளும், லெவின் அமைதியைக் காணும் நட்சத்திர இரவுகளும்.\n“நாடகக் கோணத்திலிருந்து பார்க்கும்போது, மோதல் இயக்கத் திற்கு உதவாத எந்த ஒரு நாடகக் கதாபாத்திரமும் அல்லது கதா பாத்திரப் பண்புக்கூறும் தேவையற்றவை” என்கிறார் ஜார்ஜ் லூகாச். தாஸ்தாயேவ்ஸ்கியின் எழுத்துத் திறனை ஆள்வது இந்தக் கொள்கைதான்.\nஅமைப்பு ரீதியாக, `பேதை’தான் தாஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களில் மிக எளிமையானது. மிஷ்கினின் அழிவு பற்றி முன் னுரைத்தல் தொடங்கி, உண்மையான கொலைவரை ஒரு வரைபடத்திட்ட எளிமையோடு கதை நேராகச் செல்கிறது. பழைய கால முதலாக வரும் துன்பிய��் நாயகனின் புதிர்த் தன்மையை நேரடியாக முன்வைக்கிறது. இளவரசன், கள்ளமற்றவனும்தான், அதேசமயம் குற்றமுள்ளவனும்தான்….. இளவரசன் மிஷ்கினின் குற்றம், அவனிடம் இயல்பான அன்புக்கும் அதிகமான அளவில் கருணை இருப்பதுதான். ஏனெனில் அன்பிலும் குருட்டுத்தனம் உண்டு. இளவரசிகள் அக்லேயா, நாஸ்டாசியா இருவரையும் காதலிக்கிறான். எனினும் அவனது அன்புப்பிடிக்குள் இருவருமே வரவில்லை. மூவருக்கு இடையிலான முக்கோணக்காதல் தாஸ் தாயேவ்ஸ்கியை வசீகரித்த ஒரு கதைக்கரு. துன்பியல் போக் குக்கு மிகவும் ஏற்றது. தாஸ்தாயேவ்ஸ்கி இரண்டுபேரை, இருவ ரில் ஒருவரையும் விலக்காமல் – காதலிக்க முடியும் என்று நம்பி னார். இதில் பிறழ்வு ஏதுமில்லை. மாறாக, அன்பு செலுத்தும் ஆற்றலை இது மிகுவிக்கிறது என்பது அவர் கருத்து.\nநாவலின் பல இடங்களில் மிஷ்கின், பாலியல் உறவுக்குத் தகுதியற்றவன் என்று சொல்ல முற்படுகிறார். `பேதை’ நாவலின் முடிவை எப்படி அமைப்பது என்பது பற்றி தாஸ்தாயேவ்ஸ் கியினால் பல நாட்கள் நிச்சயிக்க இயலவில்லை. ஒரு பிரதியில் நாஸ்டாசியா, மிஷ்கினை மணக்கிறாள். மற்றொன்றில், திருமண நாளுக்கு முன் இரவு அவள் தப்பிச் சென்று வேசியர் விடுதி ஒன்றிற்கு ஓடிவிடுகிறாள். இன்னொரு பிரதியில் அவள் ரோகா ஜினை மணந்து கொள்கிறாள். இன்னொரு பிரதியில், அவள் அக்லேயாவை மிஷ்கினின் வைப்பாட்டி ஆக்கி விடும் சாத்தியம் உண்டா என்று ஆராய்ந்து கொண்டிருந்தார். இந்தமாதிரித் தடு மாற்ற நிலை, தாஸ்தாயேவ்ஸ்கியின் கற்பனையின் பரப்பைக் காட்டுகிறது. டால்ஸ்டாயின் படைப்புநிலை, அவரது கதாபாத் திரங்கள் மீது இடைவிடாத சர்வஞானக் கட்டுப்பாட்டினை உடையது. இதற்கு மாறாக, தாஸ்தாயேவ்ஸ்கி உண்மையான நாடகாசிரியர்களைப் போலவே கதாபாத்திரங்களின் தன்னிச்சை யான, எதிர்பாராத செயல் இயக்கத்தினைத் தமக்குள்ளாகவே மனக் காதினால் கேட்டு முடிவுசெய்தார்.\n`குற்றமும் தண்டனையும்’ `பேதை’ `பீடிக்கப்பட்டவன்’ `பண்படா இளைஞன்’ `கரமசோவ் சகோதரர்கள்’ என்பவையும் பிற முக்கியக் கதைகளும் காதிக் (Gothic) மரபினைச் சேர்ந்தவை. காதிக் மரபி லிருந்தே தாஸ்தாயேவ்ஸ்கியின் சூழலமைப்பு, சிற்றறைகளில் நிகழும் கொலைகள், தெருக்களின் இரவுக்காட்சிகள், இவையடங் கிய தாஸ்தாயேவ்ஸ்கியினுடைய உலகம், அதன் கைவிடப்பட்ட எளிய நிலை, வலிந்து பிறர் பொருள் கவரும் காமுகத் தன்மை, அதன் மறைவான குற்றங்கள், நகரின் பேரிரவில் நிகழும் ஆன்மாவினை அழிக்கின்ற செயல்கள் ஆகியவை எழுகின்றன.\nகாதிக் இயல்போடு தொடர்புடையதுதான் உணர்ச்சிமயச் செய லமைப்பு (மெலோடிராமா). `குழந்தைப் பருவம்’, `சிறுவயதுப் பருவம்’ `இளமைப்பருவம்’ ஆகியவற்றில் டால்ஸ்டாய்க்கு யூஜின் சூவின் பாதிப்பு உண்டு. தாஸ்தாயேவ்ஸ்கியும் `பாரிஸ் நகரப் புதிர்கள்’ `அலைந்து திரிந்த யூதன்’ போன்ற படைப்புகளை அறிந்திருந்தார். அவர் காலத்திய முக்கிய ரஷ்யப் படைப்பாளிகள் எவரையும் விட அவர் ஒருவரே ஐரோப்பிய இலக்கியத்திற்கு வாரிசாகவும் திகழ்ந்தார். நரகத் தன்மை வாய்ந்த நகரப் படைப்புக்கு அடித்தளமாக விளங்கியவை இவரது படைப்புகளே.\nதாஸ்தாயேவ்ஸ்கி காதிக் மரபுக்கும் மெலோடிராமா மரபுக்கும் கடன்பட்டவர் என்பதை மனத்திற்கொண்டு அவரது தொடர்ந்த கதைக்கருப் பொருளான `குழந்தைகள் மீது வன்முறை செலுத்து தல்’ என்பதைக் காணவேண்டும். `குற்றமும் தண்டனையும்’ நாவ லில் ஸ்வித்ரிகேலோல், இளஞ்சிறுமியர்க்குத் தான் இழைத்த கொடுமைகளை ஒப்புக் கொள்கிறான். தாஸ்தாயேவ்ஸ்கி, காதிக் மரபிலிருந்து சற்றும் வழுவாமல் இரு கதைகளைப் படைத்தார். `போபோக்’ `இகழத்தக்க மனிதனின் கனவு’ ஆகியவை அவை. தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் `இகழத்தக்க மனிதன்’ தான் சிறு பெண் ஒருத்திக்கு இழைத்த கொடுமையை நினைவு கூர்கிறான். இந்தக் கதைக்கரு, அவரது கடைசி நாவல் முழுமை யும் விரவிக் கிடக்கிறது.\nகுழந்தைகளைக் கொடுமைப்படுத்தல் – குறிப்பாக அவர்களைப் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குதல்தான் முழுத்தீமையின் அடையாளம், அதற்கு மாற்றே கிடையாது என்று தாஸ்தா யேவ்ஸ்கி கருதினார். இறைமைவாதம் பேசும் டால்ஸ்டாய், கடவுள் பழிவாங்குவார், தண்டிப்பார் என்கிறார். தாஸ்தாயேவ்ஸ் கியோ, இவ்வாறு குழந்தைகள் சித்திரவதைப்பட்டபின் எந்த வித மான பழிவாங்கல், அல்லது தண்டனையிலும் அர்த்தம் உண்டா என்று கேட்கிறார்.\nரஷ்ய நாவலின் மிக முக்கியமான தன்மை யதார்த்தப்போக்கு, ரஷ்ய வாழ்க்கையின் சமூக, தத்துவ, தர்மசங்கட நிலைமைக ளைச் சரியான முறையில் சித்திரித்துக்காட்டுதல் என்றார் பெலின்ஸ்கி. இந்த ஆணையை தாஸ்தாயேவ்ஸ்கி ஏற்றுக்கொண் டார். ஆனால் அவரது யதார்த்தப்படைப்பு, டால்ஸ்டாய், டர்கனீவ், கோங்கரோவ் போன்றோரது யதார்த்த முறையினின்றும் வேறு பட்டது. டர்கனீவ், கோங்கரோவ் படைத்த யதார்த்தம் மேலோட் டமானது. டால்ஸ்டாயினது யதார்த்தமோ, காலஞ்சென்றது, சம காலத்தின் வேதனைகளுக்கு அப்பாற்பட்டது. ‘தாஸ்தாயேவ்ஸ் கிய-யதார்த்தம்’ (அவரே, `பேதை’ நாவலுக்கான குறிப்புகளில் பயன்படுத்தியது இச்சொல்) துன்பியல்சார்ந்த ரொமாண்டிக் தன் மை கொண்டது. ரஷ்யச் சிக்கல் நிலைமைகள் பிறக்கும்போதே அவற்றை நாடக கணங்களுக்குள்-தீவிர வெளிப்பாட்டுக் கணங்க ளுக்குள் பொருத்தி, ஆழ்ந்து கவனிப்பதன்மூலம், முழுமையான உண்மையான சித்திரத்தை அளிப்பது. இவ்வாறான ஆழ்ந்த கவனித்தலுக்கு தாஸ்தாயேவ்ஸ்கி கையாண்ட உத்திகள், கடைத் தெருக்களில் தொங்கும் மலிவான கிளர்ச்சி நாவல்களிலிருந்து பெருமளவு எடுக்கப்பட்டவை.\nதாஸ்தாயேவ்ஸ்கியின் துன்பியல் சார்ந்த ரொமாண்டிக் யதார்த்தம், அதன் காதிக் உட்கூறுகள் ஆகியவை, நாவல் பற்றிய டால்ஸ்டாயின் கருத்திலிருந்து அவருடையதை முழுவதும் வேறுபடுத்தின. டால்ஸ்டாயின் நாவல்கள் பொதுவாக இயல்பான மனித உருக்களைக் கொண்டவை. ஆரோக்கியமான பிம்பங்கள் நிரம்பியவை. திட்டமான ஒளி நிரம்பியவை. நாட்டுப்புற வாழ்க் கை சார்ந்தவை. டால்ஸ்டாயின் முல்லைத்திணை வாழ்க்கைப் பார்வை சமகால உணர்ச்சிமயச் செயலமைப்பை (மெலோடிராமா வை)ப் புறக்கணித்தது. அவருடையது இதிகாசப் பாணி எழுத்து. இதிகாசப்பாணி முல்லைத்திணை வாழ்க்கைப் பார்வையோடு தொடர்புடையது.\nடால்ஸ்டாயின் கலைக்கும் தாஸ்தாயேவ்ஸ்கியின் கலைக்கு மான வேறுபாடுகள், உத்திவேற்றுமைகள், உலகக் கண்ணோட்ட வேற்றுமைகள் யாவுமே நகர்ப்புறப் பார்வை – நாட்டுப்புறப் பார் வை என்னும் என்றைக்குமுள்ள இருமை முரண்களுக்குள் அடங் குபவை என்று விமரிசகர்கள் கருதுகிறார்கள். தாஸ்தாயேவ்ஸ்கி யின் பாத்திரப் படைப்புகளுள் முக்கியமானது `கீழுலக மனிதன்’. தாஸ்தாயேவ்ஸ்கி, மனித ஆன்மாவின் பன்முக பிம்பம் பற்றிய கருத்துக்கு வந்தவர் – ஆழ்மன மொழியைக் கையாள்வதில் கை தேர்ந்தவர். மனிதனின் இரண்டு ஆளுமைகளில் ஒன்று, பகுத்தறி வுள்ளது – மனிதனின் சமூகப் பாத்திரம். மற்றொன்று, அவனுக்கு ஆவியுலகு, அடிமனம் போன்றவற்றைக் கொணர்வது – தர்க்க அறிவுக்குப் புறம்பானது, குற்றங்கள் புரிவது. மிஷ்கின், ரோகோ ஜின் போன்ற பாத்திரங்கள், இரண்டு தனித்த வேறான ஆளுமை கள் உடனுறையும் நிலையைக் காட்டுகின்றன. கோலியாத்கின் பாத்திரப்படைப்பு, கரமசோவ் பேயுடன் நடத்தும் உரையாடல் போன்றவற்றில் தாஸ்தாயேவ்ஸ்கி பிளவுபட்ட ஆளுமை (ஸ்கி ஸோஃப்ரீனியா) பற்றிய அறிவில் தலைசிறந்தவராக இருக்கிறார். எனினும் `கீழ் உலகிலிருந்து கடிதங்கள்’ என்ற படைப்பில்தான், அவர் மனித உணர்வு நிலையின் பலகுரல்கள் கொண்ட குழப்ப நிலையை ஒரே குரலில் நாடகப்படுத்தி வடிக்கும் பிரச்சினையில் வெற்றி பெற்றார்.\n`கீழுலகிலிருந்து கடிதங்கள்’ இருபகுதிகளால் ஆனது. முதல் பகுதி சுதந்திர இச்சைக்கும் இயற்கையின் ஒழுங்குக்கும் இடை யிலான முரண்பாட்டைப் பற்றிய தனிமொழி. பயன் நோக்குவாத, அனுபவவாத மகிழ்நோக்கை எதிர்ப்பதே இதன் நோக்கம். கதைசொல்பவன் கொண்டுள்ள கீழுலகம், குறித்த இலக்கிய, வரலாற்று உள்ளர்த்தங்களை அடக்கியது. ஆன்மிக வெறுமை வாதத்தை எதிர்க்கும் தாஸ்தாயேவ்ஸ்கியின் கருத்துக்களைத் தொகுத்துக் கொண்டுள்ளது இந்நூல். இதில் ஆன்மாவும், தர்க்கத் துக்கு எதிரான அறிவும் முனைப் போடு ஒரு தீவிர எல்லையில் எதிர்க்கின்றன. தாந்தே நரகத்தில் ஒட்டுக்கேட்டது போன்ற அதிர்ச்சி தரக்கூடிய உண்மைகளை வாசகன் ஒட்டுக்கேட்கிறான்.\nஇதற்குமுன் இப்படிப்பட்ட பாத்திரப்படைப்பு இலக்கியத்தில் இருந்ததில்லை. “மேன்மக்களே, நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் – நீங்கள் அதைச் செவிமடுத்துக் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி – நான் ஒரு பூச்சியாக மாற அடிக்கடி விரும்பியிருக்கிறேன். ஆனால் என் ஆசையை அடைய முடிய வில்லை” என்கிறான் கீழுலக மனிதன். காஃப்காவின் `உருமாற் றம்’ கதைக்கான குறிப்பைக் கொண்டிருக்கும் இக்கருத்து, படைப்பு முழுதும் திரும்பத் திரும்ப வருகிறது. மற்ற ஆட்கள், கதைசொல் பவனை ஒரு ஈ எனக் கருதுகிறார்கள். அவன் தன்னைத்தானே `பூமியிலுள்ள மிகக் கேவலமான ஒரு புழு’ என வருணித்துக் கொள்கிறான். ‘பூச்சியாக ஆகுதல்’ என்னும் குறியீடு, பால்சாக் கிடமிருந்து தாஸ்தாயேவ்ஸ்கி பெற்றது என்கிறார்கள். இதில் நாம் காணும் புதுமை, இப்படிமத்தைத் தொடர்ந்து கையாண்டு மனிதனைக் கீழிறக்கும் – மனிதத் தன்மையற்றவனாக மாற்றும், அல்மனிதனாக்கும் உத்திதான். கீழுலக மனிதன். மனிதநிலையி லிருந்து தப்பிவந்துவிட்டவன். நவீன இலக்கியம் இன்றைய நமது உலகப்பார்வைக்குத் தந்திருக்கும் ஒரு முக்கியப் பங்களிப்பு, இந்த மனிதத்தன்மை இழப்பு.\n`கீழுலகினின்றும் கடிதங்கள்’ நூலுக்குப் பின், நாம் மனிதன்மீது பூச்சிகள் ஆதிக்கம் கொள்ளத் தொடங்கிவிட்டன என்பதை அறி கிறோம். பழைய புராணங்கள், அரைத் தெய்வங்களைப் பாத்திரங் களாகக்கொண்டன. தாஸ்தாயேவ்ஸ்கிக்குப் பின்னரான தொன்ம வியல், அரைமனிதர்களாக இருக்கும் கரப்பான் பூச்சிகளைக் கொண்டுள்ளது. ரொமாண்டிக் கலையின் வாயிலாக வேகம் பெற்று வந்த தூய அறிவுக் கொள்கை மீது தெளிவான விமரி சனத்தை வைத்தது `கீழுலகினின்றும் கடிதங்கள்’ நூலின் பெரும் முக்கியத்துவம். ஹெகலிய இலட்சிய வாதத்தைத் தகர்த்தெறி கிறது இது.\nஇருத்தலியவாதிகள் தோற்றம் கொள்ளுமுன்னரே கீழுலகமனி தன் அபத்தநிலையின் மேன்மையைப் பிரகடனம் செய்கிறான். இதனால்தான் சுதந்திர அனுபவவாதிகளை எதிர்க்கும் எழுச்சிக் காரர்களான பாஸ்கல், பிளேக், கீர்க்கேகார்ட், நீட்சே வரிசையில் தாஸ்தாயேவ்ஸ்கியும் இடம்பெறுகிறார். நீட்சேவின் ஜாரதுஷ் டிரன், கீர்க்கேகார்டின் சமயவியல் தொடர்உருவகங்கள் ஆகிய வற்றை விட மேம்பட்ட இலக்கியச் சுவையுடன் இருப்பது இதன் சிறப்பு. தாஸ்தாயேவ்ஸ்கி இப்படைப்பின் மூலம் கவித்துவ தத்துவ ஆற்றல்களுக்குள் மிக அரிதாகிய ஒரு படைப்புச் சம நிலையினை அடைந்துவிட்டார்.\nகொடிய வறுமையிலும் டால்ஸ்டாயினுடைய மனிதன், மனித னாகவே இருக்கிறான். கொடுமைக்குள்ளாகும்போது அவனது மானிடப் பண்பு ஆழமடைகிறது. டால்ஸ்டாய் மனிதனை `மாறாத பகல்ஒளியில்’ பார்த்தவர். மனிதன் விலங்காக வீழ்ச்சியடையும் மயக்க நிலை அவருக்கு அந்நியமானது. மிகக் கொடிய துயர் நோக்கிலும் டால்ஸ்டாயின் பாத்திரங்களுக்கு ஒரு மைய நம்பிக் கை உண்டு. மானிடர்கள் வெறுமனே துன்பங்களைத் தாங்கிக் கொள்வது மட்டுமல்ல, அவற்றைக் கடந்து உயர்வார்கள் என்பது டால்ஸ்டாயின் நம்பிக்கை. டால்ஸ்டாயின் தத்துவம் பகுத்தறிவு அடிப்படையிலானது. தாஸ்தாயேவ்ஸ்கியின் அபத்தவழி பாடு, சாதாரண வாழ்வியக்கங்களுக்கு உட்பட்டனவற்றைத் தாக்குவது போன்றவை டால்ஸ்டாய்க்குப் பைத்தியக்காரத் தனமாகத் தோன் றியிருக்கும்.\n“தாஸ்தாயேவ்ஸ்கி, கன்பூசியஸ் சிந்தனைகளையும் புத்தர் கொள்கைகளையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அது அவரைச் சாந்தப்படுத்தியிருக்கும்” என்று டால்ஸ்டாய் ��ார்க் கிக்குக் கூறினாராம். அப்போது கீழுலக மனிதன் தனது வளையி லிருந்து ஏளனமாகச் சிரித்திருப்பான். நம் காலம் அவனது ஏளனத்திற்கு உருக்கொடுத்திருக்கிறது. சாவுக்கிடங்குகளும், சித் திரவதைக்கூடாரங்களும் நிறைந்த உலகு. தனிப்பட்டும், கூட்ட மாகவும் மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் மனப்பான்மை – விலங்குத் தன்மை இவற்றில் தாஸ்தாயேவ்ஸ் கிக்கு இருந்த உள்ளொளியைக் காட்டுகிறது.\nடால்ஸ்டாய் – தாஸ்தாயேவ்ஸ்கி இருவரது மெய்யியல்களும் எதிரெதிர் நிலையில் வேறுபடுகின்றன. இந்த உலகு, இதில் அவத ரித்துள்ள மனிதன் பற்றிய டால்ஸ்டாய் – தாஸ்தாயேவ்ஸ்கி மாறுபாடு, அவர்களது மாறுபட்ட புனைவு முறைகளின் மூலம் வெளிப்படுகிறது. இரு வேறுபட்ட கலைவடிவங்களை உருவாக்கு கிறது. உணர்ச்சியனுபவ எல்லைப் பரப்பில், கலைப்பொருள் மீதான ஆதிக்கத்தின் இடமகன்ற தன்மையில், வளத்தில், மனிதா பிமானத்தில், டால்ஸ்டாயின் மேதைமை சிறந்து விளங்குகிறது. ஆனால் அவரது தொன்ம உலகம் குறைபாடுடையது. இக்குறை பாடு அவரது படைப்பிலும் எதிரொலிக்கிறது. குறித்த சில பகுதி களில் நாவலின் கட்டுமானம் மங்கி, எடுத்துரைக்கும் முறை தடுமாறுகிறது. இந்த இடங்களில் எல்லாம், டால்ஸ்டாயின் தத்துவம் வெறுக்கும் எதிர்முனைகள், எதிர் கொள்ளாத பிரச்சினை கள், இவற்றைக் கதைப்போக்கு சந்திப்பதையும் நாம் காணலாம். இம்மாதிரி இடங்களில்தான் தாஸ்தாயேவ்ஸ்கி சிறப்படைகிறார்.\nடால்ஸ்டாயின் நாவல்களில் வரும் பாத்திரங்கள் அவரது சிந்தனையின் அவதாரங்கள் என்ற குற்றச்சாட்டு அடிக்கடி முன் வைக்கப்படுகிறது. இப்பாத்திரங்கள் டால்ஸ்டாய் ஆட்டிவைக்கும் பொம்மைகள். டால்ஸ்டாய் தம் இதயத்தில் காணாத எதையும் நாம் நாவலில் காண்பதில்லை. இப்படிப்பட்ட சர்வசக்தி வல்லமை அவரது செய்நேர்த்தியின் அடிப்படைக் கோட்பாடுகளையே அழித்துவிடுகிறது. கடவுளைப் போலவே, டால்ஸ்டாயும் தமது சொந்த உயிர்ப்பையே தம் படைப்புகளுக்கு அளித்தார். ஆனால் இதற்குப் படைப்பாழத்தில் அவர் கொடுத்த விலை மிக அதிகம். ஆயினும் டால்ஸ்டாய் தமது பாத்திரங்களுக்கு வலுவான சூழல் களையும் வகுத்துக் கொடுத்து, நமக்கு அவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை மிகப் பொறுமையான பாசத்தோடு விளக்கிச் சொல்லும் வகையில் சிறந்துநிற்கிறார்.\nடால்ஸ்டாயின் மு���ுமை பொற்ற பாத்திரங்களும் எட்ட முடியாத விளைவுகளும், காண முடியாத உள்ளொளிகளும் உண்டு. இவை நாடகப்பாங்கின் விளைவாக வருபவை. ஒரு நாடகப் பாத்திரத்தின் முழுமையில் எப்போதுமே ஒரு எதிர்பாராத நிகழ்ச்சிக்கான சாத்தியமும் ஒழுங்கின்மைக்கான கொடையும் உள்ளன. செறிவு, நாடகத்தின் உயர் அழுத்தம், இவை ஒரு பகுதி அறிந்தும் ஒரு பகுதி அறியாமையிலும் ஆசிரியன் இருப்பதனால் உருவாகுபவை. தாஸ்தாயேவ்ஸ்கி தமது பாத்திரங்களை ஒரு இரசிகன் காணுவது போன்ற நிலையிலேயே (அடுத்து என்ன நிகழ்வதற்கு இருக்கிறது என்று தெரியாமல்) பார்க்கிறார். நிகழ்ச்சிகள் தாமாக விரியும் முறையில் நம்மைப் போலவே அவரும் குழம்புகிறார். அதிர்ச்சி அடைகிறார். டால்ஸ்டாய்க்கு இந்தத் தொலைவு இருப்பதில்லை.\nடால்ஸ்டாயின் படைப்புத் தன்மையில் மிகப் பெரிய குறை யாகச் சொல்லப்படுவது அவருடைய நீதிபோதனை. அவருடைய எழுத்துகள் யாவும் ஒரு திட்டவட்டமான நோக்கம் உடையவை. இதை மீறியும் `அன்னா கரீனினா’ சிறந்த ஓர் அழகியல் படைப் பாக அமைந்துள்ளது. அதற்குக் காரணம், அதன் கவித்துவமான வடிவம், ஒழுக்க போதனையினை மறுப்பதுதான். இக்கவித்து வமான வடிவத்திற்கும் நீதிபோதனைக்கும் இடையே இடையறாத சமநிலையும் ஒழுங்கிசைவான இழுவிசையும் அமைகின்றன. டால்ஸ்டாயின் பாத்திரங்களிலேயே அன்னா மட்டும்தான் ஆசிரி யரின் கட்டுப்பாட்டிற்கும் முன்னறிவிற்கும் உட்படாமல் வெவ் வேறு திசைகளில் வளர்ந்து செல்கிறாள். இக்கதைப்பின்னல் அமைப்பினால் `அன்னா கரீனினா’வின் சமநிலை தப்பிக்கிறது.\n`அன்னா கரீனினா’விற்குப் பிறகு டால்ஸ்டாயினுள்ளிருக்கும் அறவியல், நீதிபோதனையியல் தன்மை அவரது படைப்புகளில் முதன்மை பெறுகிறது. `இவான் இலியிச்சின் மரணம்’ `கிராய்ட்சர் சோனாடா’ என்ற அவரது இறுதிக்காலப் படைப்புகள் ஐயமின்றித் தலைசிறந்தவை. இவற்றில் அதீத அழுத்தம், கற்பனை மேலோங் கியிருப்பதனால் அல்ல. கற்பனைக் காட்சியின் குழப்பத்தினா லேயே ஏற்படுகிறது. பாஷ்-இன் ஓவியங்களில் வரும் குள்ள ஓவியங்களைப் போல இவற்றில் அதீத அழுத்தத்தினாலாகிய ஆற்றல்கள் நிரம்பி யிருக்கின்றன. `இவான் இலியீச்சின் மரணம்’ தாஸ்தாயேவ்ஸ்கியின் `கீழுலகினின்றும் கடிதங்கள்’ படைப்புக்கு எதிர்ப்பாதியாக இயங்குவது.\nடால்ஸ்டாயின் மேதைமை, ஒரு தீர்க்கதரிசி – சமயசீர்திரு���்த வாதியினுடையது. இறையியலாளருடையதன்று. `கிறித்துவ போதனை’ என்னும் தமது நூலில் டால்டாய் எழுதுகின்றார்: “ஒவ்வொரு மனிதனுக்குள்ளாகவும் கொதிகலனில் அடைபட்டிருக்கும் நீராவி போல அன்பு நிறைந்திருக்கிறது. இந்த நீராவி விரிவடைகிறது. பிஸ்டன்களை இயக்கி வேலை செய்கிறது”. விசித்திரமான இந்த உவமை, ஒரு மீட்பியக்கவாதியின் போதனை மொழியைப் போல எளிமையாக இருக்கிறது. தாஸ் தாயேவ்ஸ்கியின் மெய்யியலும் இறையியலும் கடுமை மிகுந் தவை. நவீனத் தத்துவ நோக்கில், குறிப்பாக இருத்தலிய நோக்கில், தாஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புகள் மிக முக்கியமா னவை. பெர்தியேவ் சொல்லுவதுபோல, “கரமசோவ் சகோதரர் களின் ஆசிரியர், பெரும் சிந்தனையாளர். ஒரு ஞானி. அதே சமயம், ஒரு “வாசகன் ஒரு மிகப் பரந்த விசித்திரமான புதிய சிந்தனைப் பிரபஞ்சத்திற்குள் முழுகிப்போகத் தயாராக இருந்தா லன்றி, தாஸ்தாயேவ்ஸ்கியைப் புரிந்துகொள்ள முடியாது”.\nதாஸ்தாயேவ்ஸ்கியின் உலகம், தனிதத அமைப்பைத் தன்னுள் கொண்டுள்ளது. சுவர்க்கம்-நரகம், கிறிஸ்து-எதிர்க்கிறிஸ்து ஆகிய வற்றிற்கு ஊடாக, மனிதனின் அனுபவத் தளம், குறுகிய இடை வெளியில் நகருகின்றது. வீழ்ச்சியின் தூதர்களும் அருளின் முகவர்களும் நம் ஆன்மாவை அலைக்கழிக்கின்றனர். இவற்றின் அன்பின் அலைக்கழிப்பும் தாக்குதலும் நம்மை மிகுதியாக உட் கொள்கின்றன. தாஸ்தாயேவ்ஸ்கியின் வார்த்தைகளிலே மனித னின் மீட்பு என்பது அவனது `வடுப்படும்’ நிலையைச் சார்ந்தது. துன்பங்களோடு எதிர் நிற்றலும், மனச்சாட்சியின் சங்கடங்களும் மனிதனைக் கட்டாயமாகக் கடவுள் என்னும் தர்மசங்கட நிலை யைச் சந்தித்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகின்றன.\nதாஸ்தாயேவ்ஸ்கியின் உலகில், கிறிஸ்துவின் பிம்பமே ஈர்ப்பு விசையின் மையம். உண்மையை அல்லது பகுத்தறிவை விடக் கிறிஸ்துவே அவருக்கு முக்கியமானவர், எல்லையில்லா மேன் மையுடையவர் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார். கடவுளின் குமாரன் உருவத்தின் மீது அவருடைய பார்வை உணர்ச்சிமய மான ஆழத்துடன் பதிந்திருந்தது. ஆகவே தாஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களின் பெரும்பகுதியைப் புதிய ஏற்பாட்டிற்கு எழுதப்பட்ட உரைநூல்களாகவே வாசிக்க இயலும்.\nதாஸ்தாயேவ்ஸ்கியின் இறையியல், மனிதன் பற்றிய அறி வியல் ஆகியவை முழுச் சுதந்திரம் என்னும் அடிப்படை���் கருது கோளின்மீது கட்டப்பட்டவை. மனிதன் பயப்படும் அளவிற்கு முழுச்சுதந்திரம் உடையவனாக இருக்கிறான். நல்லதையும் தீயதையும் கண்டறிவதற்கும், அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தனது சுதந்திரத்தைச் செயல்படுத்துவதற்கும் அவனால் முடியும். `பீடிக்கப்பட்டவன்’ நாவலில் முழுமை பெற்ற ஒரு சமூகத்திற்கான திட்டத்தை வெளியிடுகிறான். அது ராட்ச ஸத்தனமானது என்று தாஸ்தாயேவ்ஸ்கி காண்பது, சட்ட, தனி மனித, குடியுரிமைகளை அது அழித்துவிடும் என்பதால் அல்ல. (இவைபற்றி தாஸ்தாயேவ்ஸ்கி கவலைப்படுவதில்லை). அது, மனிதர்களைத் மனநிறைவு கொண்ட விலங்குகளாக ஆக்கிவிடு கிறது என்பதனால்தான். அவர்களது வயிறுகளை நிரப்பிவிட்டு அவர்களது ஆன்மிகத்தைத் திணறவைக்கிறது அது.\nதனித்த அருள்வெளிப்பாடுகள், ஒளிக்காட்சிக்கணங்கள், மானிட ஆன்மாவுக்குள் நிகழ்கின்றன. அதனால் அது தூயதாகிறது. இந்தக் கணங்களில், ராஸ்கோல்னிகாவ் போன்ற கொடியவர்களும் பிரபஞ்சப் பேரன்பில் முழுகி நனைகிறார்கள். அருள் முழுக்கில் அல்யோஷா சந்தேகத்தின் பெருந்துன்பங்களிலிருந்து வெளிப்பட்டு எல்லா மனிதர்களையும், எல்லா உணர்தன்மையுள்ள இயற்கைப் பொருள்களையும் புகழ்ந்து தரையில் விழுந்து வணங்குகிறான். இந்த இயங்கியலிலிருந்து தாஸ்தாயேவ்ஸ்கியினுடைய தீமை பற்றிய கொள்கை எழுகிறது. தீமை இல்லாவிட்டால் மனிதனு டைய சுதந்திரத் தேர்வு செயல்பட இடமில்லை. கடவுளை அறிவதில் அவனை முன்னோக்கித் தள்ளுகின்ற அலைக்கழிப்பும் இல்லை. தாஸ்தாயேவ்ஸ்கியின் கருத்தினை நன்குணர்ந்த பெர்தி யேவ் கூறுகிறார்-“கடவுளின் இருப்பினை நிரூபிப்பதற்குச் சான்று, தீமை இருப்பதாகும். உலகில் முழுதும் நன்மையும் நேர்மையுமே நிறைந்திருந்தால் அங்கு கடவுளுக்கு அவசியம் ஏதுமில்லை. ஏனெனில் அப்போது உலகமே கடவுளாக இருக்கும். தீமை இருக்கிறது. அதனால் கடவுள் இருக்கிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் சுதந்திரம் இருக்கிறது, அதனால் கடவுள் இருக் கிறார் என்பதே”.\nகடவுளைத் தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் அர்த்தம் இருக்குமானால், அதுபோலவே கடவுளை மறுப்பதும் சமமான யதார்த்தத்தில் நிகழவேண்டும். கிரிலோவ் காட்டுவதுபோல, யாருக்குச் சுதந்திரம் இருக்கிறதோ, ஆனால் கடவுளின் இருப்பினை ஒப்புக் கொள்ள முடியவில்லையோ, அவர்கள் சுயஅழிவுக்���ுள் செலுத்தப் படுகிறார்கள். அவர்களுக்கு இவ்வுலகம் ஒரு குழப்பமான அபத்த நிலை. பெருஞ்சேதம் விளைவிக்கும் மனிதத்தன்மையற்ற நிலை. கொடுமையான கேலிக் கூத்து. தாஸ்தாயேவ்ஸ்கிய பிரபஞ்சக் கோட்பாட்டில் தீயஆவி, சக்திகளுக்குத் தனித்ததோர் இடமிருக் கிறது.\nதாஸ்தாயேவ்ஸ்கி தமது கதாபாத்திரங்களை ஒரு மாயச் சக்தி வலையால் சூழச்செய்தார். இவான் கரமசோவ் பேயுடன் உரையா டுதல் போன்ற மீயியற்கை நிகழ்ச்சிகள், தாஸ்தாயேவ்ஸ்கி யினுடைய `உடைபடக்கூடிய ஆன்மா’ கொள்கைக்கும் காதிக் உத்திகளுக்கும் உள்ள நெருங்கிய ஒருமைப்பாட்டினைக் காட்டு கின்றன. தாஸ்தாயேவ்ஸ்கி, புலனுணர்வு சார்ந்த உலகிற்கும், பிற உலகுகளுக்கும் கடுமையான எல்லைகள் எதையும் வகுக்க வில்லை. மெரேஷ்கோவ்ஸ்கி கூறுகிறார் – “டால்ஸ்டாய்க்கு வாழ்வு சாவு என்னும் என்றுமுள்ள எதிர்நிலையே இருந்தது. தாஸ்தாயேவ்ஸ்கிக்கு அவற்றின் ஒருங்கிணைவே கண்ணில் பட்டது”.\nடால்ஸ்டாய், இந்த உலகின் நோக்கிலிருந்து, இவ்வுலக வாழ்க்கையிலிருந்து சாவை நோக்குகிறார். தாஸ்தாயேவ்ஸ்கி யோ ஆவியுலகின் கண்களோடு, இங்குள்ளவர்களுக்குச் சாவு என்று தோன்றுகின்ற எல்லையில் நின்றுகொண்டு வாழ்க்கை யைக் காண்கிறார்”. அனாதைகள், உடல் வலுவற்றோர், வலிப்புக் காரர்கள் போன்றோர் முக்கியமான நன்மை ஒன்றைப் பெற்றிருக் கிறார்கள். அவர்களது லோகாயத நிர்வாணத்துவமும், வலிப்பின் பிடிகளும், காமவுலகு-உடல்நலத்தன்மை ஆகியவற்றின் கோட்டை யைக் கிழித்து அவற்றினூடே புலக்காட்சியின் முழுமையைத் தருகின்றன. மிஷ்கினும் கிரிலோவும் வலிப்பு நோய் உடையவர் களே.\nடால்ஸ்டாய்க்கும் தாஸ்தாயேவ்ஸ்கிக்கும் உள்ள முரண்பாடு கள் அவர்களது இறப்புடன் மறையவில்லை. மாறாக, தொடர்ந்து வந்த நிகழ்சசிகளால் அவை கூர்மையடைந்தும் நாடகப்படுத்தப் பட்டும் உள்ளன.\nமார்க்சிய இலக்கிய விமரிசனம் ஓரளவு வளமான வகையில் டால்ஸ்டாயின் மேதைமை பற்றி ஆராய்ந்திருக்கிறது. தாஸ்தா யேவ்ஸ்கியின் படைப்புகளை அது பெரும்பாலும் கண்டனம் செய்துள்ளது அல்லது ஒதுக்கிவந்துள்ளது. மார்க்சியப் புரட்சியா ளன் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் உலகப்பார்வையினை தாஸ்தாயேவ்ஸ்கிய நாவல்கள் கொண்டுள்ளன. ஆனால் ரஷ்யா வுக்கு வெளியில் இதற்கு எதிர்மாறாக நிகழ்ந்துள்ளது. சமகாலச் சிந்தனையை டால்ஸ்டாயைவிட தாஸ்தாயேவ்ஸ்கி ஆழமாகப் பாதித்துள்ளார். நவீனக் கூருணர்வின் முக்கியத் தலைவர்களில் அவர் ஒருவர். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய நவீனப் புனைகதையின் உளவியலிலும் அபத்தத்தின் மெய்யியலிலும் துன்பியல் சார் சுதந்திரத்திலும் தாஸ்தாயேவ்ஸ்கியின் சிந்தனைக் கூறுகள் நிறைந்துள்ளன.\nஇவ்வாறு இறப்புக்கு அப்பாலும் இந்த இரு நாவலாசிரியர் களும் முரண் நிலையில் நிற்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால்,\nடால்ஸ்டாய், இதிகாச மரபுகளின் தலைமை வாரிசு. தாஸ்தாயேவ்ஸ்கி, ஷேக்ஸ்பியருக்குப் பின்விளைந்த நாடக உணர்வுடையோருள் சிறந்தவர்.\nடால்ஸடாய், தர்க்க அறிவு, மெய்ம்மை இவற்றில் திளைப்பவர். தாஸ்தாயேவ்ஸ்கி, பகுத்தறிவுவாதத்தை மறுப்ப வர், முரண்நிலையை நேசிப்பவர்.\nடால்ஸ்டாய், நாட்டுப்புறச் சித்திரிப்பாளர் முல்லைத்திணை வாழ்க்கையை, மனப்பான்மையைச் சித்திரிப்பவர். தாஸ்தா யேவ்ஸ்கி நவீனப் பெருநகரங்களை மொழிப் பிராந்தியத்தில் சாதித்தவர்.\nடால்ஸ்டாய், உண்மையின் தாகத்தில் தம்மையும் தம்மைச் சேர்ந்தவர்களையும் ஒருங்கே அழித்துக்கொண்டவர். தாஸ்தா யேவ்ஸ்கி, கிறித்துவுக்கு எதிராக இருப்பதைவிட, உண்மைக்கு\nஎதிராக நிற்பவர். முழுமையான புரிதல் இயலுமா எனச் சந்தேகம் கொண்டவர். அறிய இயலாததின் பக்கம் சார்ந்திருப்பவர்.\nடால்ஸ்டாய், கோலரிட்ஜின் தொடரில் சொன்னால், “வாழ்க் கையின் நெடுவழியில் எப்போதும் தொடர்ந்து செல்பவர்”. தாஸ்தாயேவ்ஸ்கி, இயற்கைக்கு அப்பாற்பட்டதன் ஏமாற்று வழிகளுக்குள் ஆன்மாவின் உள்ளறைகளுக்குள், சதுப்புநிலங்க ளுக்குள் முன்னேறுபவர்.\nடால்ஸ்டாய், புலன்களால் அறியக்கூடிய உலகினைச் சில எட்டுக்களால் கடந்து விடக்கூடிய பேருருவம், பருமையான அனுபவத்தின் மெய்ம்மை, தொட்டுணரும் தன்மை, புலன்க ளால் உணரும் முழுமை ஆகியவற்றைத் தருபவர்.\nதாஸ்தாயேவ்ஸ்கி, மாயக்காட்சிகளின் விளிம்பில் நிற்பவர். ஆவியுலகு சார்ந்த மனித இயல்புக்கு அப்பாற்பட்ட குறுக்கீடுகளுக்கு இடம்தருபவர். (இவை இறுதியில் வெறும் கனவுகளின் மென்திரையாகவே முடியக்கூடும்.)\nடால்ஸ்டாய், ஒலிம்பிய ஆரோக்கியம், உயிர்த்தன்மை இவற்றின் உருவம். தாஸ்தாயேவ்ஸ்கி, நோயும் பீடித்தலும் தாக்கும் சக்திகளின் மொத்த உருவம்.\nஎன்று இவர்களுக்கிடையே வேற்றுமைகளை உணரமுடியும்.\nஎன் வா���்க்கையில் சில பக்கங்கள்-2\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nதிருச்சி நாடக சங்கம் பற்றி-தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு.\nவாழ்க்கையில் சில பக்கங்கள் -1\nஎன் வாழ்க்கையில் ஓர் அலை\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1\nதமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nஎளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி\nவியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்\nஇந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்\nஇந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - சுருக்கம்\nநாள் என ஒன்றுபோல் காட்டி...\nமருந்துகள் - விலையும் நிலையும்\nஉலக புத்தக தின விழா - திருச்சி\nஉலக புத்தக தின விழா - புதுக்கோட்டை\nதமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை\nஅமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஅனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி-2\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nஆபுத்திரன் - காப்பியக் கதைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 8\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 7\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 6\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 4\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 3\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 2\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 1\nஇசை - அரசியல் - பாட்டு\nஇதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்\nநூல் வெளியீடு - சமூகவியலின் அடிப்படைகள்\nஅண்ணா நகர் ஆய்வு வட்டம்\nதமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்\nஇயல் 2 - தமிழ்ப்பொழில் - ஓர் அறிமுகம்\nபுதிய நூல் - தமிழ்ப் ப���ழில் ஆய்வு\nபுதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்\nஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)\nபழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nதமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி\nபுதிய நந்தனும் பழைய நந்தனும்\nஇயல் 24இல் ஒரு பகுதி\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்\nவெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\nநாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை\nசங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்\nஇலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்\nசுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்\nகற்பினைப் போற்றும் முல்லைப் பாட்டு\nநீண்ட வாடையும் நல்ல வாடையும்\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 5 (இறுதிக்காட்சி)\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 4\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 3\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 2\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1\nஈடிபஸ் அரசன் - சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\nசிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)\nதனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை\nநாங்கள் சிலர் எங்கள் நண்பன்\nஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்\nஅழிவை நோக்கி நாமும் உலகமும்\nஇலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு\nபண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்\nவேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு\nதமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு\nதிரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்\nபாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்\nபாரதி - ஒரு பத்திரிகையாளர்\nபசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்\nபடிமம் பற்றிச் சில கருத்துகள்\nகாமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்\nகாப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்\nஇலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்\nதிராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே\nதமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா\nதமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிர���்சினைகள்\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nஅப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)\n – கேள்வி பதில் பகுதி – 10\n – கேள்வி பதில் பகுதி – 9\n – கேள்வி பதில் பகுதி – 8\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n – கேள்வி பதில் பகுதி – 7\n – கேள்வி பதில் பகுதி – 6\nதமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை\nசிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை\n – கேள்வி பதில் பகுதி – 5\n – கேள்வி பதில் பகுதி – 4\n – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 2\nதற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்\n – கேள்வி பதில் பகுதி – 1\n'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுதி\n12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்\n11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்\n3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்\n2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி\nதமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (முழு நூல்)\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபாரதியும் யேட்ஸும் - ஓர் ஒப்புமைக் காட்சி\nகிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/rafale-book/", "date_download": "2019-04-26T11:58:20Z", "digest": "sha1:JZWW5GC3IXNMCLGY2SDTHJTMQ4FDMHJY", "length": 3654, "nlines": 65, "source_domain": "bookday.co.in", "title": "Rafale Book – Bookday", "raw_content": "\nபுத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து April 24, 2019\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை April 24, 2019\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள் April 23, 2019\n“நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” – அய்யா கலி பூங்குன்றன்\n\"நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்\" தோழர் எஸ். விஜயன் அவர்களால் எழுதப்பட்ட \"நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்\" எனும் நூலினை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா 2.4.2019 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'இந்து' என் ராம் அந்நிகழ்ச்சியில் பங்கு ஏற்பதாகவும் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. திடீரென்று தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டதாகவும், நூல் வெளி யீட்டு விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/nahum/", "date_download": "2019-04-26T12:11:42Z", "digest": "sha1:KULJHZ6NKPUQG454U33M3UALCTDZWKJS", "length": 8500, "nlines": 142, "source_domain": "tam.dobro.in", "title": "நாகூம்", "raw_content": "\n1 நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்.\n2 கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர், அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்.\n3 கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல் காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது.\n4 அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார்; பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.\n5 அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் பூச்சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம்.\n6 அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார் அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார் அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார் அவருடைய எரிச்சல் அக்கினியைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பேர்க்கப்படும்.\n7 கர்த்தர் நல்லவர், இக்கட்டுநாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.\n8 ஆனாலும் நினிவேயின் ஸ்தானத்தை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் சர்வசங்காரம்பண்ணுவார்; இருள் அவர் சத்துருக்களைப் பின்தொடரும்.\n9 நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன அவர் சர்வசங்காரம்பண்ணுவார்; இடுக்கம் மறுபடியும் உண்டாகாது.\n10 அவர்கள் சன்னபின்னலாயிருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாயிருக்கையிலும், தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கையிலும், அவர்கள் முழுதும் காய்ந்துபோன செத்தையைப்போல எரிந்துபோவார்கள்.\n11 கர்த்தருக்கு விரோதமாகப் பொல்லாத நினைவுகொண்டிருக்கிற துராலோசனைக்காரன் ஒருவன் உன்னிடத்திலிருந்து புறப்பட்டான்.\n12 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அறுப்புண்டு போவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இ���ி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன்.\n13 இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுகளை அறுப்பேன்.\n14 உன்னைக்குறித்துக் கர்த்தர் கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பேருக்கு வித்துவிதைக்கப்படுவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்ட விக்கிரகத்தையும், வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும் நான் நிர்மூலம்பண்ணுவேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன்.\n15 இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன் பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/murasoli-article-against-kamalhaasan/45223/", "date_download": "2019-04-26T11:44:20Z", "digest": "sha1:UDUUO5WJKL2CYDNM56Y6FALGNKEWTKHZ", "length": 6909, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "பூம் பூம் காரனின் மாடு..பன்றிகள் வீசும் சேறு -. கமலை கடுமையாக விமர்சித்த முரசொலி - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பூம் பூம் காரனின் மாடு..பன்றிகள் வீசும் சேறு -. கமலை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபூம் பூம் காரனின் மாடு..பன்றிகள் வீசும் சேறு -. கமலை கடுமையாக விமர்சித்த முரசொலி\nஊழல் கட்சி திமுக என விமர்சனம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை பற்றி திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியாகி உள்ளது.\n“பாஜகவின் துப்பாக்கி அழுத்தத்தின் காரணமாக தன்னிலை மறந்து கலைஞானி பிதற்ற தொடங்கியுள்ளார். ஆளானப்பட்ட புரட்சி நடிகர்கள் கூட கடந்த காலங்களில் வருமானவரித்துறை அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு பயந்து அவர்களை வளர்த்த கட்சியின் மார்பில் பாய்ந்த வரலாறு தெரிந்தவர்கள் நாம். வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா என்ற ஹனீபாவின் வெண்கல குரலில் நாம் பாடி கேட்டிருப்போம். அதனை எதிர்த்துப் போராடி இயக்கத்தை காப்பாற்றியவர்கள் நாம் நம்மை இந்த “பூம் பூம் காரனின் மாடு என்ன செய்துவிடும்”. திமுக தலைவர் கருணாநிதி சொல்வது போல் புலி வேட்டைக்குச் செல்ப��ன், பன்றிகள் வீசும் சேற்றைப் பற்றி கவலைப்பட கூடாது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகம் திரும்பிய கோமதி… ஒரு அமைச்சர் கூட செல்லவில்லை… அலட்சியப்படுத்துகிறதா அரசு\n – 3 எம்.எல்.ஏக்கள் டார்கெட்… எடப்பாடி ஸ்மார்ட் மூவ்\nஇனிமேல் நான்… என் இசை…என் சினிமா – காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,240)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,456)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,624)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,060)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/153407-karthi-chidambaram-replies-vijayabaskar.html", "date_download": "2019-04-26T11:43:53Z", "digest": "sha1:CJZV4CHROGTDD7QU6MJPGWSKDZZABMAL", "length": 21180, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "ரீசார்ஜ் செய்யாமல் தொடர்புகொண்டதால் நாட் ரீச்சபில்! - விஜயபாஸ்கர் கிண்டலுக்கு கார்த்தி சிதம்பரம் பதில் | Karthi chidambaram replies vijayabaskar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:10 (26/03/2019)\nரீசார்ஜ் செய்யாமல் தொடர்புகொண்டதால் நாட் ரீச்சபில் - விஜயபாஸ்கர் கிண்டலுக்கு கார்த்தி சிதம்பரம் பதில்\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போனை ரீசார்ஜ் செய்து என்னைத் தொடர்புகொண்டு இருக்க வேண்டும். அவர் போனை ரீசார்ஜ் செய்யாமல் தொடர்புகொண்டதால், நாட் ரீச்சபில் என்று வந்திருக்கும் என விஜயபாஸ்கரின் கிண்டல் பேச்சுக்கு கார்த்தி சிதம்பரம் பதிலளித்தார்.\nகூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் புதுக்கோட்டை தி.மு.க அலுவலகத்தில் நடந்தது. அதில், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, ``தமிழகத்தில் நடப்பது கோமாளித்தனமான அரசாங்கம். இந்த அரசாங்கம் நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெறவில்லை. கடந்த தேர்தலில் ஜெயலலிதா முதலமைச்சராக வர வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்தார்கள். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆள வேண்டும் என்று வாக்களிக்கவில்லை. தற்போதைய அரசாங்கம் பா.ஜ.க-வின் பினாமி அரசாங்கமாகத்தான் இருக்கிறது. இந்தக் கட்சியை ஏ.டி.எம்.கே என்று சொல்ல முடியாது மோடி.எம்.கே என்றுதான் சொல்ல வேண்டும். நடக்கும் 18 இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 18 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெற்று மே 23-ம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று முழுமையாக நம்புகிறேன். என் அப்பாவுக்கு நான் மகனாகப் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன். குறிப்பாக, பொருளாதார ரீதியாக மத்தியில் ஆளும் பா.ஜ.க செய்யும் குளறுபடிகளை அப்பா சுட்டிக் காட்டுகிறார். அதற்கு அவர்களால் பதில் கூறமுடியவில்லை.\nஎங்களை ஒடுக்குவதற்காக, பொய்யான வழக்குகளைப் போடுகின்றனர். என் அப்பா மீது அரசாங்கத்துக்கு உள்ள அரசியல் ரீதியான கோபத்தால் என்மீது வீண்பழி சுமத்தப்படுகிறது. மற்றபடி, நானும் என் அப்பா ப.சிதம்பரமும் எந்தத் தவறும் செய்யவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சியால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் நான். காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைத்து அமைப்புகளும் என்னை ஆதரிக்கின்றனர். என்னை வாரிசு அரசியல்வாதி என்று கூறுவது தவறாகும். நான் கடந்த 1996-ல் தொடங்கி தற்போது சந்திக்க இருப்பது 11-வது தேர்தல். பூத் சிலிப் எழுதுவதில் துவங்கி பூத் ஏஜென்ட், வேட்பாளர் ஏஜென்ட் கடைசியில் வேட்பாளர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளேன். எப்போதெல்லாம் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி சேர்ந்து இருக்கிறதோ அப்போதெல்லாம் வெற்றிதான். எதிரணி குறித்து எந்தக் கவலையும் இல்லை. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பா.ஜ.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் ஹெச்.ராஜா யார் என்பதே எனக்குத் தெரியாது. என்னுடைய இனிய நண்பர் விஜயபாஸ்கர் போனை ரீசார்ஜ் செய்து என்னைத் தொடர்புகொண்டு இருக்க வேண்டும். அவர் போனை ரீசார்ஜ் செய்யாமல் தொடர்புகொண்டதால், நாட் ரீச்சபில் என்று வந்திருக்கும்\" என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல' - வேட்பு மனுவில் மோடி தகவல்\n`நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடலயா நீ'- மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்\n``பிரக்யாவின் பு��்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல''- உண்மையை உடைத்த டாக்டர்\n`தாய் மண்ணுல சாதனை நிகழ்த்தணும்'- ஓமனில் யோகாவில் உலக சாதனை படைத்த தமிழக சிறுமி\n`நீட் ரிசல்ட் வந்ததும் என்னைப் பார், என்ன வேண்டுமோ செய்கிறேன்\n’- காதலன் மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற மாணவி\nபத்து ரூபாய் நாணயங்கள் மூலம் டெபாசிட் தொகை - அதிகாரிகளை அலறவிட்ட சூலூர் சுயேச்சை வேட்பாளர்\n`இந்த இரண்டு கேரக்டர் கிடைச்சா உடனே ஓகேதான்'- ரீ என்ட்ரிக்குத் தயாராகும் விசித்ரா\n``நீங்க இருந்திருந்தா எங்க வாழ்க்கை வேற மாதிரி மாறியிருக்கும் அப்பா\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-26T12:53:26Z", "digest": "sha1:JAZ4K7ESCACLIAU4CWR4RGCRSZ63GDVC", "length": 21525, "nlines": 201, "source_domain": "ippodhu.com", "title": "மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்: அதிருப்தியில் விவசாயிகள் | Ippodhu", "raw_content": "\nHome LIVE UPDATES மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்: அதிருப்தியில் விவசாயிகள்\nமீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்: அதிருப்தியில் விவசாயிகள்\nஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தால் கடும் அதிருப்தி அடைந்துள்ள காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பூமிக்கடியில் இருக்கும் திரவ, வாயு கரிமங்களை (கார்பன்) கண்டறியும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது.\nஇதனடிப்படையில், புதுவையில் உள்ள பாகூர் முதல் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வரை 28,000 மில்லியன் டன் அளவுக்கு நிலக்கரியும், 98,000 கோடி கன மீட்டர் அளவுக்கு எரிவாயுவும் இருப்பதாக கண்டுபிடித்த மத்திய அரசு, இவற்றை எடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய பெட்ரோல் – எரிவாயு கிணறுகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டபோது மக்களிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.\nராமநாதபுரத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் பறவைகள் சரணாலயம், குடியிருப்புகள் அமைந்துள்ள இடங்களில் 22 புதிய கிணறுகள் அமைக்க 2015-இல் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டம், பொதுமக்கள் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மக்களின் எதிர்ப்பின் காரணமாக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் புதிய கிணறுகளுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க மறுத்தது.
கடலூர் மாவட்டத்தில் 14 புதிய கிணறுகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் 2016-ஆம் ஆண்டு, ஜூலை 8-ஆம் தேதி காட்டுமன்னார்கோவிலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.\nஆனால், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, பருவநிலை மாற்றத்துக்கான நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டதாகவே காவிரி டெல்டா விவசாயிகள் நம்பி வந்தனர். இந்த நிலையில், மீண்டும் மீத்தேன் திட்டம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் புதிய கொள்கையை மத்திய அரசு 30.3.2016 அன்று அறிமுகம் செய்தது.\nஅனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் வளங்களையும் ஒரே உரிமத்தின் மூலம் கண்டறிந்து எடுப்பதுதான் இந்தக் கொள்கையின் நோக்கமாகும். அதன்படி திறந்தவெளி நிலப்பரப்பு உரிமக் கொள்கை மூலம் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்தது.
இதையடுத்து, நாடு முழுவதும் 55 புதிய வட்டங்களில் ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுக்க கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.\nஒட்டுமொத்தமாகப் பெறப்பட்ட 110 விண்ணப்பங்களிலிருந்து 6 நிறுவனங்களின் 55 விண்ணப்பங்கள் தேர்ந்தெடு��்கப்பட்டு, அந்த நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதை இறுதி செய்வதற்கான ஹைட்ரோ கார்பன் இயக்ககத்தின் கூட்டம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் தில்லியில் நடைபெற்றது.\nநாட்டில் 36 மண்டலங்களை நிலப் பரப்பிலும், 4 மண்டலங்களை மேற்கு கடற்கரையோரப் பகுதிகளிலும், 5 மண்டலங்களை கிழக்கு கடற்கரையோரப் பகுதியிலும் அமைத்து, கிணறுகள் தோண்ட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 3 மண்டலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதியில் கடற்கரை ஓரத்தில் 1,794 சதுர கி.மீ. பரப்பளவில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்திலிருந்து கடலூர் வரை ஒரு மண்டலம் அமைக்கப்படுகிறது.\nஇதேபோல, 2,574 சதுர கி.மீ. பரப்பளவில் பரங்கிப்பேட்டையிலிருந்து வேதாரண்யம் வரை 2-ஆவது மண்டலம் அமைக்கப்படுகிறது. இந்த 2 மண்டலங்களுக்கும் உரிமம் பெற்ற வேதாந்தா நிறுவனம், மத்திய அரசிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. 3-ஆவதாக 731 சதுர கி.மீ. பரப்பளவில் குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரை ஒரு மண்டலத்தை உருவாக்கி, அதுதொடர்பாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது.\nஅனைத்து ஒப்பந்தங்களும் கடந்த அக்.1-ஆம் தேதி புதுதில்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.\nஇது விவசாயிகளிடையே மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க மாநில பொதுச் செயலர் பெ.ரவீந்திரன் கூறியதாவது: புதிதாக அமைக்கப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் இருந்து கச்சா எண்ணெய், மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட அனைத்து ஹைட்ரோ கார்பன் வளங்களையும் எடுக்கலாம்.\nகாவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன், ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட மாட்டாது என பல முறை நாடாளுமன்றத்தில் உறுதியளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தற்போது விவசாயிகளுக்கு விரோதமாக ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியளித்து ஒப்பந்தம் கையெழுத்திட்டது கண்டிக்கத்தக்கது.\nகாவிரி பாசன மாவட்டங்கள் வளம் கொழிக்கும் பூமியாக உள்ளது. விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் அதற்கு எதிராக செயல்படுவதை அனுமதிக்க முடியாது.
ஏற்கெனவே ஆய்வு செய்த இடங��களில் மேற்கொண்டு எவ்வித பணிகளும் தொடர அனுமதிக்க மாட்டோம்.\nமத்திய அரசின் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசும் துணை போவதாகக் கருதுகிறோம். இதனால்தான் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு போதிய பாசன நீரை வழங்காமல் தமிழக அரசு தாமதம் செய்து வந்தது. விளைநிலங்களை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.\nகாவிரி பாசனப் பகுதிகளில் மீத்தேன், ஷேல் எரிவாயு எடுப்பதற்கான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் முடிவை கைவிட மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். அதற்காக வழங்கிய உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். காவிரி பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.\nPrevious articleபீகார் மகளிர் ஹாஸ்டலில் புகுந்து கொடூர தாக்குதல்; 34 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதி; 9 பேர் கைது\nNext articleஅவசர உதவி ஆம்புலன்ஸ் எண் 108 சேவை பாதிப்பு; அவசரத் தொடர்புக்கு 044- 40170100\nபசுவின் கோமியத்தால் கேன்சரில் இருந்து குணமடைந்தேன் என்ற பிரக்யா சிங் அறுவை சிகிச்சை செய்தது அம்பலம்\nபுயல் சின்னம்: நாகை, புதுச்சேரி, கடலூர், பாம்பன் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட ஐஏஎஸ் அதிகாரியின் சஸ்பெண்டுக்கு தடை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nகனிஷ்க் நிறுவனத்தின் ரூ.138 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/regional-news/", "date_download": "2019-04-26T11:42:37Z", "digest": "sha1:PQXCDU7MQRVXGNPDTJD6LRGYAQLSRJF7", "length": 7705, "nlines": 81, "source_domain": "puttalamonline.com", "title": "puttalam news", "raw_content": "\nAll posts in பிராந்திய செய்திகள்\nபுத்தளம் நகரில் சில பள்ளிகளில் ஜும்ஆ இல்லை\nபுத்தளம் நகரின் சில பள்ளிவாசல்களிலும் புறநகர்களிலும் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ நடைபெறாது என புத்தளம் பெரியபள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்பிரகாரசம் புத்தளம் நகரில் பெரியபள்ளி ... (Pls CLICK THE HEADING)\nஇலங்கையின் தற்போதைய நிலவரங்களை முன்னிட்டு நாளை புத்தளம் நகரில் ஜும்மா நேரங்கள் பற்றி பெரியபள்ளிவாசல் அறிவித்தல் ஒன்றை ...\nபுத்தளம் பெரியபள்ளிவாசல் விடுக்கும் அறிவித்தல்\nஎமது நாட்டின் பல்வேறு பொது இடங்களிலும் மதஸ்தானங்களிலும் நூற்றுக்கணக்கான உயிர்களை காவுகொண்டுள்ள மிலேச்சத்தனமான குண்டுவெடிப்புகளை புத்தளம் மக்கள் சார்பாக புத்தளம் பெரிய பள்ளி வன்மையாக கண்டிக்கின்றது. எனவே புத்தளம் ம�\nபுத்தளம், கொழும்பு முகத்திடலில் நமது நாட்டின் தேசியக் கொடி அரைக்கப்பதில் பறக்கவிடப்பட்டுள்ளது. நமது கனத்த ஈரமான இதயங்களைத் தாங்கி அது மெளனித்து நிற்கின்றது. புத்தளம் நகரில் அணைத்து கடைகளும் ... (Pls CLICK THE HEADING )\nஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புத்தளம் நகரம் வெறிச்சோடியது\nநாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புத்தளம் நகரமும்...\nபுத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் இந்தியா விஜயம்\nநகர்ப்புற பின்னடைவு மற்றும் தழுவலின் 4 வது ஆசிய பசிபிக் மன்றம் (The 4th Asia-Pacific forum on urban resilience and adaptation) ஏப்ரல் 15 மற்றும்...\n2019/2020ம் ஆண்டுக்கான PAQ அமைப்பின் நிர்வாகக்குழு தெரிவானது\nகத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பின் ஏழாவது பொதுக்கூட்டம் அண்மையில் நிறைவடைந்ததை தொடர்ந்து...\n2018 ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் 5 வாரங்களில் 4 வாரங்களை வெற்றி கொண்டு இறுதி போட்டியிலும் அதிகூடிய புள்ளிகளை பெற்று முதலிடத்தை தட்டிகொண்டது.\nபுத்தளம் இஸ்லாஹிய்யா – 2019 ம் கல்வி ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவானோர் விபரம்\nபுத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு 2019 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவிகளைச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை கல்லூரி வளாகத்தில் இடம் பெற்றது. இந்நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளில் 2019ஆம் ஆண்டு அன�\nபாத்திமாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2015\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார்\nபுத்தளத்தில் புதிய வியாபார முயற்சி – All in All Services\nஇறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு கல்பிட்டி பேர்ள்ஸ் அணி தகுதி\nமர்ஹூம் சரூக் ஆசிரியர் ஞாபகார்த்த கணிதப் போட்டி.\nரஊப் ஹக்கீம் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் \nமின்சார வசதியை ஒரே தினத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதி\nஆணமடுவ பகுதியில் சிக்கிய அரிய உயிரினம்\nபுத்தளம் சாஹிராவின் நாமத்தை பறைசாற்றும் மாணவ செல்வங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/11/16-2015.html", "date_download": "2019-04-26T11:48:41Z", "digest": "sha1:ZO2G7CE3676D74P7QMW7PSK5PEJYVPFV", "length": 10289, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "16-நவம்பர்-2015 கீச்சுகள்", "raw_content": "\nஏர்டெல்'லை போன்ற ஒரு பிச்சைக்கார திருட்டுபயலுகளை கண்டதில்லை' என்பதை ஒற்றுக்கொள்வோர் மட்டும் இதை RT செய்யவும்..\nபுதிய தலைமுறை காரன் ஏரி அக்கிரமிப்பு பற்றி புலம்புரான் .. டேய் உங்க SRM இஞ்சினியரிங் காலேஜ், ஓட்டல் ஆஸ்பத்திரி எல்லாம் பொத்தேரி உள்ள இருக்கு\nபுயலுக்கு 'மோடி'னு பெயர் வைச்சுட்டா வேற நாட்டுக்கு போயிரும் எப்படி ஐடியா\nசண்டை என வரும்போது நடுத்தர மக்கள் முதலில் ஒதுங்குவது பயத்தினால் அல்ல, அவர்களை நம்பி இருக்கும் பாசமிகு குடும்பத்திற்காக மட்டுமே.......\n ஒரு பையன் உங்களிடம் சகஜமாக பேசினால் வலியிறான்னு அர்த்தமில்லை, உங்களை மதிக்கிறான்னு அர்த்தம்\nசென்னை கொடூர மழை - பாலிமர் TV பேய் மழை - PT TV தீவிர மழை - சன் TV இரவு முழுவதும் மழை - தந்தி TV ஆட்டுகால் \"பாயா\" செய்வது எப்படி - ஜெயா TV\nவீட்ல இருந்து போன் வந்தா, நான் 'தண்ணில' இருக்கேன், வர லேட்டாகும்னு தைரியமா சொல்ற சூழ்நிலைல இருக்கு சென்னை\nஹெலிகாப்டர்ல வர்றது கூட கஷ்டமான வேலைங்கிறதால ,இப்ப இதை ஃபாலோ பன்றாங்களாம் \nநண்பரது தாயாருக்கு B+ ரத்தம் 5யூனிட் தேவை. இடம்: மீனாட்சிமிஷன் மருத்துவமனை. மதுரை. தொடர்புக்கு: கோட்டை கருப்பசாமி 9500026626\nஇவ்வளோ பிரச்சனை லேயும் சிரிக்க வைத்து விடுக்கிறார்கள் http://pbs.twimg.com/media/CT3aSSrUEAAugoE.jpg\nநெல்லை மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசன் மெஸ் மண்பானை சமையல், அன் லிமிட்டட் சாப்பாடு மண்பானை சமையல், அன் லிமிட்டட் சாப்பாடு\nபுயலுக்கு பேரு #வேதாளம் னு வைங்கயா... வந்ததும் தெரியாது, போறதும் தெரியாது... 😃\nஆபத்து வரும்போது கபால்னு தெறந்துபாருனு எங்கம்மா ஒரு பெட்டி குடுத்துச்சு. அம்மா சுட்ட தீபாவளி முறுக்கு தான் மழை தீனி\nபுயலுக்கு 'மோடி'னு பெயர் வைச்சுட்டா வே��� நாட்டுக்கு போயிரும் எப்படி ஐடியா\nநாங்க ஆட்சிக்கு வந்தா உங்க வீடு தேடி தண்ணி வரும்ன்னு சொன்னிங்களே அது இது தானாடா... 😵 http://pbs.twimg.com/media/CT1F2-uUkAAJB67.png\nபோலீஸ்..னாலே மாமூல்னு தான் பேசுறோம்... இப்படி பொறுப்பானவங்கள பத்தி பேச மாட்றோம். #chennaiRain #Salute #TN_Police http://pbs.twimg.com/media/CT3QXvLU8AAhaHg.jpg\nவருசம் பூரா பெங்களூர்ல மழை பெய்யுது. எவ்ளோ அமைதியா இருக்கு ஊரு. 2 நாள் மழை பெஞ்சதுக்கே ஏங்க இப்பிடி பண்றீங்க\nவேதாளம் ஒடினா ஏ.எம் ரத்னம் க்கு வருமானம்.. #துங்காவனம் ஒடினா கமலுக்கு வருமானம். நீ வேலைக்கு ஒடினா தான் உனக்கு #வருமானம்.\nநீ கூந்தலை உலர்த்தும் அந்த நொடியில் குளித்து விட்டேன் 'காதல் மழை\"யில் 💕💕💕 http://pbs.twimg.com/media/CT2m1lsUkAAuUHs.jpg\nட்ரெயின் தண்டவாளத்தில் போகும்னுதான் இதுவரை நினைச்சிருந்தேன்.கப்பல் மாதிரி தண்ணியிலயும் போகும்போல. #சென்னை http://pbs.twimg.com/media/CT3PDXrUsAAL5k7.jpg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7674.html", "date_download": "2019-04-26T12:07:22Z", "digest": "sha1:7T3V7SEZSCLTEQOW4QLT4G3ZOOR45X75", "length": 4764, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ வேலூர் CV.இம்ரான் \\ ரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள்\nரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள்\nபிற மதத்தவர்க்கு சலாம் கூறலாமா\nநபியின் பொருட்டால் தான் ஆதமிற்கு அல்லாஹ்வின் மன்னிப்பா \nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-பாகம்1\nரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள்\nதலைப்பு : ரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள்\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை : சி.வி.இம்ரான் (மாநிலச் செயலாளர், டி.என்.டி.ஜே)\nமாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)\nகலகம் கொலையை விட பெரியது\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 9\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_228.html", "date_download": "2019-04-26T12:02:02Z", "digest": "sha1:GLCVY3VEAOR4IOSNQTLXZS6ITZNUPL7U", "length": 4358, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரிக்க விஷேட குழு.. - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nடுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரிக்க விஷேட குழு..\nபிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக 07 பேர் கொண்ட விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12525.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-26T12:52:39Z", "digest": "sha1:6MEU4RUSNYZUFQLFXFRN7U6DWDZQJLBY", "length": 3507, "nlines": 51, "source_domain": "www.tamilmantram.com", "title": "அளவீடு [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > அளவீடு\nதிருமணம் என்று வரும் பொழுது\nமட்டும் ஏனோ பணம் என்னும்\nஅதுதான் இனியவள் பணம் படுத்தும் பாடு என்பது.காதல் மட்டுமே இருக்கும் இதயம் பணம் பார்ப்பதில்லை....காதல் மட்டமாய் இருக்கும் இதயம் மனம் பார்ப்பதில்லை.\nஉணமைக்காதல் கூட, வெட்கித்தலை குனியும் நிலையில்...\nவாழ்த்துக்கள் இனியா... இங்கே அழிந்துவிடுவது காதல் மட்டுமல்ல.. அதன் புனிதமும்தான்..\nகாதலை பணம் அழித்துவிடுகிறது. சிறந்த அழிப்பான் பணம் என்கறீர்கள். ஆக்கும் சக்தி அழிவுசக்தி இரண்டும் கொண்டது பணம்\nபணம் இருந்தால் மட்டுமே கதால் வெற்றி பெறாது.\nநல்ல மணம் இருந்தாலும் வெற்றி பெறும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?p=27402", "date_download": "2019-04-26T12:31:11Z", "digest": "sha1:2HLB3RRGOHVVCP5TCNR7UI6EJ5Q4NCNB", "length": 11209, "nlines": 134, "source_domain": "sathiyavasanam.in", "title": "பேசுவதா? பேசாமலிருப்பதா? |", "raw_content": "\n« வாக்குத்தத்தம்: 2019 ஏப்ரல் 16 செவ்வாய்\nஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 17 புதன் »\nதியானம்: 2019 ஏப்ரல் 17 புதன் | வேத வாசிப்பு: மாற்கு 15:1-5\n‘…அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை’ (மாற்கு 15:3).\nபிரதான ஆசாரியனுக்கு முன்பாக நீதிக்குப் புறம்பான ஒரு விசாரணை நடந்தது. இயேசுவின்மீது கொலைக்குற்றம் சாட்டுவதற்குச் சாட்சிகளைத் தேடினர். பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினர். இயேசுவோ அமைதியாயிருந்தார். பொய்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும்போது எதிர்பேசாமலிருப்பது இலேசான விஷயமல்ல. அன்று அநியாயமாய்க் குற்றஞ்சாட்டப்பட்டும் மெளனமாக நின்ற இயேசு, இன்று தவறுகளை நியாயப்படுத்துகின்ற நம்மைப் பார்த்து என்ன சொல்லுவார்\nபிரதான ஆசாரியன், “நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா” என்று கேட்டபோது இயேசு உத்தரவு கொடுக்கவில்லை (மாற். 14:60). மறுபடியும் பிரதான ஆசாரியன் இயேசுவிடம், “நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா” என்றான். அப்போது இயேசு வாய் திறந்து பேசினார். “நான் அவர்தான்; மனுஷ குமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார். ஆனால் அவர்களோ, அதைத் தேவ தூஷணமாக எடுத்துக்கொண்டு, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டார்கள். அவர்களோ ஜனங்களைத் திருப்திப்படுத்துவதிலேயே கருத்தாய் இருந்தார்கள். ஆகவே, குற்றச்சாட்டுகளும் கூக்குரல்களும் அதிகரித்தது. இயேசு சத்தியத்தையே பேசினார். அதனால் அடிக்கப்பட்டார். மக்களுக்கு நன்மையே செய்தார். அதனால் ராஜா என்று பரிகசிக்கப்பட்டார். தேவையுற்றோருக்கு அற்புதங்களைச் செய்தார். அவர்களோ, அவர் மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், கேலிபண்ணவும் தொடங்கினார்கள்; வேலைக்காரர்கூடக் கன்னத்தில் அறைந்தார்கள். இயேசுவோ மெளனமானார். ஏனென்றால், மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். அன்று, இயேசுவின் மெளனம் பலரைத் தடுமாற வைத்தது.\nவெட்கத்திற்குட்பட்டு, வெறுக்கப்பட்டு, நியாயங்கள் புரட்டப��பட்டு செய்வதறியாது திகைத்து நின்ற நிலை உங்களுக்கு ஏற்பட்டதுண்டா அந்த வேதனை நிலையை இயேசு அறிவார். அநேகமாக இன்று, நாம் செய்த குற்றத்தின் விளைவாகவே நாம் பிரச்சனைக்குள்ளாகிறோம்; நியாயம் பேசுகின்றோம். அன்று பேசாதிருந்த ஆண்டவருடைய மெளனமோ இன்றும் நம்முடன் பேசிக்கொண்டிருக்கிறது. தேவையற்ற பேச்சுக்களை நிறுத்துவோம். நமது நியாயம் புரட்டப்பட்டாலும், அதையும் தேவகரத்தில் விட்டு விடுவோம். சத்தியத்திற்காகப் பேசுவோம்; சத்தியத்தைப் பேசுவோம். இயேசு அதைத்தான் செய்தார்.\n“எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் . . . ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்” (நீதி. 1:33).\nஜெபம்: ஆண்டவரே, எங்கள் நீதி கந்தை, தேவநீதி என்னில் விளங்கும்படி கர்த்தருக்குள் அமைதியாய் அமர்ந்திருக்க எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/genesis-chapter-forty-six/", "date_download": "2019-04-26T11:47:53Z", "digest": "sha1:FY4Q3US2MYFEHCK2MPKQ2GK73O56R5PK", "length": 14306, "nlines": 208, "source_domain": "tam.dobro.in", "title": "ஆதியாகமம். Chapter 46", "raw_content": "\n1 இஸ்ரவேல் தனக்கு உண்டான யாவையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான்.\n2 அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான்.\n3 அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்துதேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்.\n4 நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொன்னார்.\n5 அதற்குப்பின்பு, யாக்கோபு பெயர்செபாவிலிருந்து பிரயாணம் புறப்பட்டான். இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிற்கொண்டு,\n6 தங்கள் ஆடுமாடுகளையும், தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவன் சந்ததியார் யாவரும் எகிப்துக்குப் போனார்கள்.\n7 அவன் தன் குமாரரையும் தன் குமாரரின் க��மாரரையும் தன் குமாரத்திகளையும் தன் குமாரரின் குமாரத்திகளையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்துக்குத் தன்னோடே அழைத்துக்கொண்டுபோனான்.\n8 எகிப்துக்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களாவன: யாக்கோபும் அவனுடைய குமாரரும்; யாக்கோபுடைய மூத்தகுமாரனான ரூபன்.\n9 ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.\n10 சிமியோனுடைய குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல் என்பவர்கள்.\n11 லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.\n12 யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.\n13 இசக்காருடைய குமாரர் தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள்.\n14 செபுலோனுடைய குமாரர், செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.\n15 இவர்கள் லேயாளின் சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள் என்னும் ஒரு குமாரத்தியையும் பதான் அராமிலே யாக்கோபுக்குப் பெற்றாள்; அவன் குமாரரும் அவன் குமாரத்திகளுமாகிய எல்லாரும் முப்பத்துமூன்று பேர்.\n16 காத்துடைய குமாரர், சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி என்பவர்கள்.\n17 ஆசேருடைய குமாரர் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரியா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள்; பெரீயாவின் குமாரர் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்.\n18 இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய லேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றாள்.\n19 யாக்கோபின் மனைவியாகிய ராகேலுடைய குமாரர் யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள்.\n20 யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மனாசேயும் எப்ராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள்.\n21 பென்யமீனுடைய குமாரர் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள்.\n22 ராகேல் யாக்கோபுக்குப் பெற்ற குமாரராகிய இவர்கள் எல்லாரும் பதினாலுபேர்.\n23 தாணுடைய குமாரன் உசீம் என்பவன்.\n24 நப்தலியின் குமாரர் யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம் என்பவர்கள்.\n25 இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய ராகேலுக்குக் கொடுத்த பில்காள் யாக்கோப���க்குப் பெற்றவர்கள்; இவர்கள் எல்லாரும் ஏழுபேர்.\n26 யாக்கோபுடைய குமாரரின் மனைவிகளைத் தவிர, அவனுடைய கர்ப்பப்பிறப்பாயிருந்து அவன் மூலமாய் எகிப்திலே வந்தவர்கள் எல்லாரும் அறுபத்தாறுபேர்.\n27 யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த குமாரர் இரண்டுபேர்; ஆக எகிப்துக்குப்போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர்.\n28 கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல, யூதாவைத் தனக்கு முன்னாக அவனிடத்தில் யாக்கோபு அனுப்பினான்; அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள்.\n29 யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவன் கழுத்தை விடாமல் அழுதான்.\n30 அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும் என்றான்.\n31 பின்பு, யோசேப்பு தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: நான் பார்வோனிடத்துக்குப் போய், கானான் தேசத்திலிருந்து என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள்.\n32 அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்கள் தொழில்; அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன்.\n33 பார்வோன் உங்களை அழைத்து, உங்கள் தொழில் என்ன என்று கேட்டால்,\n34 நீங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/12/pay-hikes-survey-chennai-and-mumbai-staffs-expect-only-20-percentage-enough-014084.html", "date_download": "2019-04-26T12:26:29Z", "digest": "sha1:Y7JGQQDCCAG6CPLI5DLDXUDJYLUUFSQC", "length": 26622, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னை, மும்பைவாசிகளுக்கு 20% இன்கிரிமெண்ட் வேண்டுமாம் - பெங்களூர்வாசிகளுக்கு 10% போதுமாம் | Pay hikes survey: Chennai and Mumbai staffs expect only 20% enough - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னை, மும்பைவாசிகளுக்கு 20% இன்கிரிமெண்ட் வேண்டுமாம் - பெங்களூர்வாசிகளுக்கு 10% போதுமாம்\nசென்னை, மும்பைவாசிகளுக்கு 20% இன்கிரிமெண்ட் வேண்டுமாம் - பெங்களூர்வாசிகளுக்கு 10% போதுமாம்\n39000-க்கு வலு சேர்க்கும் சென்செக்ஸ்..\nதீபாவளியை கோலாகலப்படுத்தப் போகிறது 7 வது சம்பள கமிஷன் அறிவுப்பு\nகோல் இந்தியா ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. சம்பள உயர்வு & நிலுவை தொகை வழங்க ரூ. 6000 கோடி ஒதுக்கீடு\nமகிழ்ச்சியான செய்தி.. இந்த வருடம் எல்லோருக்கும் 9.4 சதவீதம் சம்பள உயர்வு கிடைக்கும்..\nஇந்திய நிறுவன ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு நிச்சயம்.. அதிரடி சர்வே ரிப்போர்ட்..\nபிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - இபிஎஃப்ஓ அறிக்கை\nஅதிகரிக்கும் வேலையின்மை..வாடி வதங்கும் பட்டதாரிகள்..வேலைக்கு மாற்றாக தொழிற்துறையை தேர்ந்தெடுங்கள்\nடெல்லி: பெரு நகரங்களில் வேலை பார்ப்பவர்களில் குறிப்பாக மும்பை நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் இந்த வருடம் 20 சதவிகித ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\nபெங்களுருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் போதும் என்ற பொன் செய்யும் மருந்து என்பதற்கு ஏற்ப வெறும் 10 சதவிகித ஊதிய உயர்வே போதும் என்று எதிர்பார்ப்பதாக ஆய்வு சொல்கிறது.\nசென்னை மற்றும் புனே போன்ற பெருநகரங்களில் வேலை பார்ப்பவர்களும் 20 சதவிகித ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதாக தெரிகிறது.\nஅடேங்கப்பா இணைப்புக்கு ரூ.7200கோடியா..வங்கி உத்திரவாதமா தரணுமாம்..தொலைத்தொடர்பு துறை\nபெட்டிக்கடை முதல் பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் ஆண்டுதோறும் எதிர்பார்ப்பது சிறிதளவாவது ஊதிய உயர்வுதான். அதை வைத்துத் தான் பெரிய அளவில் இல்லாமல் போனாலும் சிறிதளவாவது சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்கு திட்டம் தீட்ட முடியும். ஆகவேதான் பார்க்கும் அனைத்து ஊழியர்களும் ஒவ்வொது ஆண்டும் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வு.\nபெரு நகரங்களில் உள்ள நிறுவனங்கள் அளிக்கும் ஊதியமும் ஆண்டு தோறும் அளிக்கும் ஊதிய உயர்வும் அந்தந்த நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் கிடைக்கும் நிகர லாபத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்குவதுண்டு. தகவல் தொழில் நுட்பத் துறை நிறவனங்களில் வேலை பார்க்கும் அனைவருக்கும் ஊதியமும் ஊதிய உயர்வும் மற்ற நிறுவங்களை விட நினைத்து பார்க்க முடியாத அளவில் அதிகமாகவே இருக்கும்.\nஇந்தியாவில் உலகமயமாக்கலுக்கு கதவை திறந்துவிட்ட பின்னர் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலூன்றிய பின்னர், மும்பை, பெங்கரூரு புனே மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் மாத ஊதியம் என்பது பிற நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பெறும் ஆண்டு ஊதியத்தை விட அதிகமாவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.\nசமீபத்திய ஆய்வறிக்கையில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துவிட்டதாகவும் அந்த புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நிலைமை இப்படி இருக்கும்போது தற்போது வந்துள்ள ஆய்வறிக்கை பெரு நகரங்களில் வேலை பார்ப்பவர்கள் இந்த வருடம் மிகவும் குறைவான ஊதிய உயர்வையே எதிர்பார்ப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது.\nபெரும்பாலான நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை ஆண்டு தொடக்கத்திலேயே வழங்கிவிடுவது வாடிக்கை. அதுவும் தகவல் தொழில்நட்பத் துறை நிறுவனங்கள் அனைத்தும் கண்டிப்பாக ஏப்ரல் மாதத்திலேயே ஊதிய உயர்வை வழங்கிவிடும்.\n20 சதவிகி ஊதிய உயர்வு போதுமே\nமும்பை, சென்னை, புனே போன்ற பெருநகரங்களில் உள்ள தகவல் தொழில்நட்பத் துறை நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் இந்த வருடம் 20 சதவிகித ஊதிய உயர்வே போதும் என்று எதிர்பார்ப்பதாக ஆய்வறிக்கை சொல்கிறது. அதுவும் அனுபவசாலிகளான வல்லுநர்களே 20 சதவிகிதம் போதும் என்ற மனநிலையில் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.\nதலைநகரமான டெல்லி மற்றும் பெங்களூருவில் 10 சதவிகித ஊதிய உயர்வே போதும் என்று ஊழியர்கள் நினைப்பதாக ஷைன் டாட் காம் (Shine.Com) என்ற வேலை தேடு தளம் நடத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மும்பை, டெல்லி, சென்னை, புனே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் இந்த நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.\nஉனக்கு 20 எனக்கும் 20\nமும்பையில் நடத்திய ஆய்வில் 37 சதவிகிதம் பேர் 20 சதவிகித ஊதிய உயர்வே போதும் என்று வாக்களித்துள்ளனர். அதே சமயம் சென்னையில் 36 சதவிகிதம் ஊழியர்களும் புனேயில் 38 சதவிகிதம் ஊழியர்களும் 20 சதவிகித ஊதிய உயர்வே அதிகம் என்று வாக்களித்துள்ளனர்.\nமும்பையில் கல்வி மற்றும் பயிற்சித் துறையில் உள்ளவர்களில் 62 சதவிகித ஊழியர்கள் 20 சதவிகிதம் போதும் என்றும், வாகனத் துறையில் உள்ளவர்களில் 56 சதவிகித ஊழியர்கள் அதே 20 சதவிகிதம் போதும் என்றும் வாக்களித்துள்ளனர் என்று ஷைன் டாட் காம் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.\nபெங்களூருவில் இ-காமர்ஸ் துறையில் பணி புரியும் ஊழியர்களில் 46 சதவிகித ஊழியர்கள் 11 முதல் 15 சதவிகித ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. ஆனால் வங்கி, நிதி மற்றும் காப்பீடு போன்ற நிதிச் சேவையில் பணியாற்றும் ஊழியர்களில் 35 சதவிகித ஊழியர்கள் 20 சதவிகித ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதாக ஆய்வு சொல்கிறது. பெங்களூருவில் இ.காமர்ஸ் துறையில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சொல்லி வைத்ததுபோல 11 முதல் 15 சதவிகித ஊதிய உயர்வே போதும் என்று வாக்களித்திருப்பது ஆச்சரியம் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎங்கும் எதிலும் எச்சரிக்கை வேண்டும்.. மணிக்கு 1.4 லட்சம் அக்கவுண்டுகளை கையகப்படுத்தும் ஹேக்கர்கள்\nஜிஎஸ்டி வரியை குறைத்தும் விலையை குறைக்காக நிறுவனங்கள்: நுகர்வோர் பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் உள்ளீட்டு வரி பயன்பாடு கிடையாது - தெலுங்கானா ஹைகோர்ட்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=86131", "date_download": "2019-04-26T12:38:58Z", "digest": "sha1:B7N27NOPRD6DGNAG4P5JUFUHYSGKTTGR", "length": 13029, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kenathakadavu Sasti Festival In Temple | கிணத்துக்கடவு பொன்மலை கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்���த்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nகரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை\nஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவர் தேரோட்டம் கோலாகலம்\nகொடைக்கானலில் சாய்பாபா கோயிலில் அன்னதானம்\nரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ... புதுச்சேரி பாலசுப்ரமணியர் கோவிலில், ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகிணத்துக்கடவு பொன்மலை கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்\nகிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில், காப்பு கட்டுத லுடன் கந்தசுஷ்டி விழா துவங்கியது.\nகிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப் படுகிறது.நேற்று முன்தினம் (நவம்., 8ல்) மாலை, 6:00 மணிக்கு, காப்பு கட்டுதலுடன், கந்த சஷ்டி விழா துவங்கியது. நேற்று (நவம்., 9ல்) மாலை, திருவிளக்கு பூஜையும், வேலாயுதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது.வரும், 12ம் தேதி, கரியகாளியம்மன் கோவில் முன், சூரனை வதம் செய்ய வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.\n13ம் தேதி, வேலாயுதசுவாமிக்கு உச்சிகால பூஜையும், மாலை, 6:00 மணிக்கு சிவலோகநாதர் கோவில் முன், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரமும் நடக்கிறது.வரும், 14ம் தேதி காலை, 10:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும், பக்தர்களுக்கு அன்னதானமும் நடக்கிறது. அதன்பின், வேலாயுதசுவாமி, வள்ளி, தெய்வானை சமேதரராக, திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.\nவரும், 15ம் தேதி பகல், 12:00 மணிக்கு மகாபூஜையுடன் கந்தசஷ்டி விழா நிறைவடை கிறது.விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ண மன்றாடியார், செயல்அலுவலர் கந்தசாமி மற்றும் சஷ்டி வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு ஏப்ரல் 26,2019\nமானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வைகை ... மேலும்\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா ஏப்ரல் 26,2019\nமயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழா நேற்று ... மேலும்\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம் ஏப்ரல் 26,2019\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உபகோயில் உண்டியல்கள் கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டு ... மேலும்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் ஏப்ரல் 26,2019\nசின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா ஏப்ரல் 26,2019\nபண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9ம் நாள் கர்ணமோட்சம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203217?ref=archive-feed", "date_download": "2019-04-26T12:01:54Z", "digest": "sha1:FWTPLXRD24UYS6Y27VZYKCJOKSRIHZTF", "length": 7319, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா வைரவப்புளியங்குளத்தில் இளைஞர்கள் அட்டகாசம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா வைரவப்புளியங்குளத்தில் இளைஞர்கள் அட்டகாசம்\nவவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் மைதானத்திற்கு அருகே இன்று காலை 9.30 மணி தொடக்கம் தற்போது வரை அவ்விடத்தில் இளைஞர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவீதிகளில் ஒன்று கூடியுள்ள இளைஞர்கள் வெடிகளை கொழுத்தி அயலிலுள்ள வீடுகளுக்கு வீசுவதுடன் யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே காணப்படும் வீதியூடாக வாகனங்கள் ப���ணிப்பதற்கு இடையூறாகவும் செயற்பட்டு வருகின்றனர்.\nஇவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் தமிழ் மொழி மூல பொலிஸ் முறைப்பாட்டு பிரிவுக்கு தகவல் வழங்கிய போதிலும் பொலிஸார் இது வரை சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/pulmicort", "date_download": "2019-04-26T12:29:23Z", "digest": "sha1:3ULPFXOUCGRHUPNV2Q2GVCK2A43YYSIV", "length": 4060, "nlines": 49, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged pulmicort - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/21/remove-term-makkalneedhimaiyyam-makkalneedhimaiyyam-kamalhaasan-party-launched/", "date_download": "2019-04-26T12:04:23Z", "digest": "sha1:DLBWITMUY46IB3I6UDXI2M2OJVQ6LC32", "length": 6427, "nlines": 102, "source_domain": "tamil.publictv.in", "title": "மக்கள் நீதி மய்யம் கட்சியை அறிமுக��்படுத்தினார் கமல்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu மக்கள் நீதி மய்யம் கட்சியை அறிமுகப்படுத்தினார் கமல்\nமக்கள் நீதி மய்யம் கட்சியை அறிமுகப்படுத்தினார் கமல்\nமதுரை: நடிகர் கமலஹாசன் தனது கட்சியின் பெயர், கொடியை அறிமுகப்படுத்தினார்.\nகமலஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்று ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கினார். அங்கிருந்து சொந்த ஊரான பரமக்குடி சென்றார். அங்கிருந்து மதுரை வந்தார். மதுரையில் டெல்லி முதல்வர், சட்ட அமைச்சர் ஆகியோர் கமல் கட்சி துவக்கவிழாவில் பங்கேற்க வந்திருந்தனர்.\nஅவர்களை வரவேற்று விழாமேடைக்கு அழைத்து வந்தார். இரவு 7.30க்கு கட்சியின் கொடியை 40அடி உயர கம்பத்தில் ஏற்றிவைத்து கொடி மரியாதை செய்தார்.\nகமலின் கட்சி கொடியில் வெள்ளை நிற பின்னணியில்6கைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. அவற்றின் இடைவெளியில் கருப்பு நிறமும் அதில் 6கோண வெள்ளை நட்சத்திரமும் உள்ளது.\nபின்னர் தனது கட்சியின் பெயர் மக்கள்நீதி மய்யம் என்று அறிவித்தார்.\nசிலமாதங்களாக நடந்துவரும் சம்பவங்களால் சமைத்த சோறு இந்த கட்சி என்று தெரிவித்தார்.\nஊழல் கரங்கள் இதனைத்தீண்டினால் கை பொசுங்கும் எனவும் அவர் எச்சரித்தார்.\nதொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.\nPrevious articleவெனிசுலாவின் க்ரிப்டோ கரன்சி ’பெட்ரோ’\nNext articleதமிழகத்தின் நேர்மையான கட்சி கமல் கட்சிக்கு கேஜரிவால் பாராட்டு\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nபாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேருக்கு தூக்கு\nகத்தார் நாட்டை தனித்தீவாக்க சவுதி அரேபியா திட்டம்\nகூலிப்படை ஏவி கணவனை கொன்ற மனைவி\nவீட்டுச்சுவரில் ஓராண்டாக வசித்துவந்த மலைப்பாம்பு\nமுஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கேட்க தயாராகிறார் டிரம்ப்\nடிஜிட்டல் இந்தியாவில் இப்படி ஒரு சோகம்\nதூத்துக்குடியில் இணைய சேவை துண்டிப்பு\n அன்று முதல் இன்று வரை\nதூத்துக்குடி போராட்டம், நானும் சமூக விரோதிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-26T11:52:10Z", "digest": "sha1:4J7KVY5XGG43NLXOQ2GVADIK7TO6CNHF", "length": 6153, "nlines": 127, "source_domain": "www.pagetamil.com", "title": "விமர்சனம் | Tamil Page", "raw_content": "\nவெளியாகியது ‘2.0’ – படம் எப்படி\nமேரி கொல்வினின் கதை: எப்படி இருக்கிறது #APrivateWar\n‘தோழர்களை காப்பாற்ற தோட்டம் செய்தேன்’: சிவசக்தி ஆனந்தன் எழுதுகிறார்\nசெக்கச் சிவந்த வானம்- திரை விமர்சனம்\nகொழும்பிலிருந்து தனியார் பஸ்ஸில் வந்து பள்ளிவாசலுக்கு வெளியில் தூங்கினார்: மட்டக்களப்பு தற்கொலையாளியின் புதிய தகவல்கள்\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிக்கு துப்பாக்கி ரவைக் கோதுகளை பெற்றுக் கொடுத்த அமைச்சர்\nமதகுருவின் படுக்கைக்கு கீழ் வாள்கள்: பள்ளிவாசலுக்குள் ‘பகீர்’\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\n‘தாடியை எடுக்க மாட்டேன் என அடம்பிடித்தார்’: தாஜ் சமுத்திராவில் தற்கொலை தாக்குதல் முயன்றவரின் கதை\nதௌஹீத் ஜமா அத்திடம் பயிற்சி பெற்றவர்கள் 160 பேரா\nநரகத்தின் முள்: யார் இந்த சஹ்ரான் ஹாஷிம்\nவெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_358.html", "date_download": "2019-04-26T11:46:57Z", "digest": "sha1:3SUMUTMOGVQC452TMIRESI63SQT7G7FY", "length": 4311, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இனவாதத்தைப் பரப்பும் இணையத்தளங்களுக்கு தடை: ரங்க கலன்சூரிய", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇனவாதத்தைப் பரப்பும் இணையத்தளங்களுக்கு தடை: ரங்க கலன்சூரிய\nபதிந்தவர்: தம்பியன் 27 January 2017\nதேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இனவாதத்தைத் தூண்டும் இணையத்தளங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.\nஇணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக இனவாதம், மதவாதத்தைத் துண்டும் வகையிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாலேயே, மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to இனவாதத்தைப் பரப்பும் இணையத்தளங்களுக்கு தடை: ரங்க கலன்சூரிய\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இனவாதத்தைப் பரப்பும் இணையத்தளங்களுக்கு தடை: ரங்க கலன்சூரிய", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:26:09Z", "digest": "sha1:5UT7ZG4A4AIL2UZTPV7FS5NQSZ7JOESD", "length": 5873, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புள்ளியியல் எந்திரவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: புள்ளியியல் எந்திரவியல்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் புள்ளியியல் எந்திரவியல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"புள்ளியியல் எந்திரவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2018, 10:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-04-26T12:15:33Z", "digest": "sha1:HEGLFII2EXIYD2QZ3DPMJGXBFD3D6BRS", "length": 11639, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "ருக்மணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிருஷ்ணனுடன் ருக்மணி தேவி அரசு அருங்காட்சியகம், சென்னை, இந்தியா\nருக்மணி (Rukmani) விதர்ப்ப நாட்டு இளவரசி ஆவாள். ருக்மணிக்கு ஐந்து சகோதரர்கள். அவர்களின் பெயர்கள் ருக்மி, கருக்மன், ருக்மபாஹூ, ருக்மகேசன், ருக்மமாலி என்பன. திருமாலின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் முதன்மையான மனைவி ஆவார். ருக்மணிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்த குழந்தை பிரத்தியுமனன் ஆவார். பிரத்தியுமனனுக்கும், ருக்மியின் மகளான ருக்மாவதிக்கும் பிறந்தவரே அனிருத்தன் ஆவார். இவர் கிருஷ்ணனின் பேரனாவார். [1] ருக்மணி இலக்குமியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.\nருக்மணியின் சகோதரன் ருக்மி தன் நண்பனும், சேதி நாட்டு அரசனுமான சிசுபாலனுக்கு தன் சகோதரி ருக்மணியைக் மணமுடித்து கொடுக்கத் தானாகவே முடிவு செய்ததால், ருக்மணி தமது துயரையும் தாம் கிருஷ்ணரின் குணங்களால் முன்னமே கவரப்பட்டவள் என்பதையும் தம்மை வந்து காப்பாற்றாவிடில் உயிரை விட்டுவிடப் போவதாக முடிவு செய்திருப்பதையும் கிருஷ்ணருக்கு செய்தியை தூது சொல்லியனுப்பினார்.\nசெய்தி பெற்று கவலையுற்ற கிருஷ்ணர் விதர்ப்ப நாட்டிற்கு கிளம்பினார். மறுநாள் ருக்மணி, அம்பிகை பார்வதி தேவியின் திருக்கோயிலுக்குச் சென்று கிருஷ்ணரைக் கணவராக அடைய வேண்டி பிரார்த்தித்து திரும்பும் வழியில், கிருஷ்ணர், ருக்மணியைத் தேரில் ஏற்றிக் கவர்ந்து சென்றார். எதிர்த்த மன்னர்களையும் ருக்மியையும் வெற்றி கொண்டு துவாரகை திரும்பி திருமணம் செய்து கொண்டார். [2]\nகிருஷ்ணருக்கு, ருக்மிணி தூது அனுப்புதல்\nகிருஷ்ணரும் ருக்மிணி தேவியும் தேரில் ஏறி தப்புதல்\nருக்மிணி - கிருஷ்ணர் திருக்கல்யாணம்\n↑ தீபம் மே 02 2016 இதழ் பக்கம் 65\n↑ ஸ்ரீமந்நாராயணீயம்; ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்; பக்கம்; 398-407\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2019, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/actress-nazmaa-sultana-stunning-stills/", "date_download": "2019-04-26T11:43:05Z", "digest": "sha1:VRV42Z7JX5RAF7KLIS2JJM5LRCDOFPYG", "length": 5540, "nlines": 125, "source_domain": "tamilveedhi.com", "title": "Actress Nazmaa Sultana Stunning Stills - Tamilveedhi", "raw_content": "\n‘காஞ்சனா 3’ படத்தில் நடித்த நடிகைக்கு ‘செக்ஸ்’ டார்ச்சர்.. யார் தெரியுமா.\nகளவாணி – 2 படத்திற்கு ” பகுதி ” தடை மட்டும் நீங்கியுள்ளது..\nஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற மதுரை கள்ளழகர் – வைரல் வீடியோ\nபடத்திற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்ட ஹீரோயின்… அடுத்து நடந்தது என்ன தெரியுமா.\nவிழிப்புணர்வுக்காக தூத்துக்குடியில் நடைபெறும் மாபெரும் ‘மைக்ரோ மாரத்தான்’ \nசாதிய கொலைகளை பற்றி பேச வருகிறதா ‘இ பி கோ 302’..\nசிஐடி அதிகாரியாக பாக்யராஜ் மிரட்டும் ‘எனை சுடும் பனி’\nவிஜய் ஆண்டனியின் மிரட்டலில் தெறிக்கும் கொலைகாரன் ட்ரெய்லர்\nமெஹந்தி சர்க்கஸ் விமர்சனம் 3/5\nபோலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்... இனிப்பான ‘இனியா’\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா\nமக்களவையில் மோடி அரசை துவம்சம் செய்த தம்பிதுரை\n”நம்ம ஊரிலே படப்பிடிப்பு நடத்தலாம்”… தளபதி விஜய் எதற்காக சொன்னார் தெரியுமா\n‘காஞ்சனா 3’ படத்தில் நடித்த நடிகைக்கு ‘செக்ஸ்’ டார்ச்சர்.. யார் தெரியுமா.\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nரசிகர்களை திருப்திபடுத்த ரஜினியின் அதிரடி திட்டம்..\nஅடுத்தடுத்த மூன்று இயக்குனர்கள் இயக்கத்தில் ரஜினிகாந்த்\n’காலா’ அப்டேட்: ரஜினியை மிரள வைத்த ஒரு மாஸ் பைட்\n‘காஞ்சனா 3’ படத்தில் நடித்த நடிகைக்கு ‘செக்ஸ்’ டார்ச்சர்.. யார் தெரியுமா.\nகளவாணி – 2 படத்திற்கு ” பகுதி ” தடை மட்டும் நீங்கியுள்ளது..\nஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற மதுரை கள்ளழகர் – வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D/amp/", "date_download": "2019-04-26T11:37:40Z", "digest": "sha1:JVJFD6W5VJCK765BSMJ2OZRNFPNRBT5C", "length": 4161, "nlines": 31, "source_domain": "universaltamil.com", "title": "நடிகை ரகுல் பரீத் சிங் இன் ஹொட் புகைப்படம் உள்ளே", "raw_content": "முகப்பு Kisu Kisu - UT Gossip நடிகை ரகுல் பரீத் சிங் இன் ஹொட் புகைப்படம் உள்ளே\nநடிகை ரகுல் பரீத் சிங் இன் ஹொட் புகைப்படம் உள்ளே\n2012-ம் ஆண்டு தடையற தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ரகுல் பரீத் சிங். ஆரம்பகாலத்தில் இவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக வரவேற்ப்பை பெறமால் போனது. இதனால், ராசியில்லாத நடிகை என்று பச்சை குத்தபட்டார்.\nஆனால், தெலுங்கில் அம்மணியின் கவர்ச்சிக்கு ஏக வரவேற்ப்பு கிடைத்தது. கிட்டதட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார் ரகுல் பரீத்.\nசமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் வெற்றி பெற்றது. மேலும், நான்கு தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார் அம்மணி. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கவர்ச்சி ஃபோட்டோ சூட் நடந்தியுள்ளார். இதிலிருந்து வெளியான புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கவனத்தை இழுத்துள்ளது. தனது மேலாடையை கழற��றிவிட்டபடி கடற்கரையில் காதல் பார்வையை வீசி நிற்கும் அம்மணியின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.\nநடிகை ரகுல் பரீத் சிங்\nஉச்சக்கட்ட படுகவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ராகுல் ப்ரீத் சிங்- புகைப்படம் உள்ளே\nபடுக்கையறை காட்சியில் படு க்ளேமராக நடித்துள்ள ராகுல் ப்ரீத் சிங்- புகைப்படம் உள்ளே\nபஞ்சவர்ண ஆடையில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ராகுல் ப்ரீத்சிங்..\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_248.html", "date_download": "2019-04-26T12:20:45Z", "digest": "sha1:ULVZGE3UZYYXGG3SMNZDQGLT3PNLXKZI", "length": 4857, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஆமர் வீதி: தனியார் பேருந்து மோதி பெண் மரணம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஆமர் வீதி: தனியார் பேருந்து மோதி பெண் மரணம்\nஆமர் வீதி: தனியார் பேருந்து மோதி பெண் மரணம்\nகடவத்தை - கொழும்பு தனியார் பேருந்து ஒன்று மோதி பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் இன்று காலை ஆமர்வீதியில் இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தின் பின்னணியில் பேருந்தின் சாரதியும் நடாத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nவீதியைக் கடக்க முற்பட்டிருந்த பெண் மீது தனியார் பேருந்து மோதியதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nசஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவு:சகோதரி விளக்கம்\nகடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதானியாக அடையாளங்காணப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கி நடாத்த...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nநட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரிகள்\nகடந்த ஞாயிறு தினம் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய இப்ராஹிம் சகோதரர்கள் இருவரது புகைப்படங்கள் வெளியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/01/blog-post.html", "date_download": "2019-04-26T11:38:52Z", "digest": "sha1:LLBVSIAFOY7GTO7XHKONXRFSBHBWMFPE", "length": 16343, "nlines": 147, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: தனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக்\nதனி ஒரு மனிதராக போராடி பல லட்சம் மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கி, பல லட்சம் ஏக்கரில் பரந்து விரிந்து ஆனால் பயன்பாடற்று இருந்த நிலங்களை இன்று மூன்று போகமும் காணும் விளை நிலங்களாக மாற்றியது என போற்றுதற்குரிய சாதனை செய்தார் பென்னி குவிக்.\nஜான் பென்னி குக் இங்கிலாந்தைச் சேர்ந்தப் பொறியாளர் இவர். இவர் தான் முல்லை பெரியாறு அணையை கட்டினார். மிக எளிதாக அமையவில்லை இந்தப் பணி... அரும்பாடு பட்டு அவர் கட்டிய இந்த அணை தான் இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின், பாசனம் மற்றும் குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது.\nஇன்று (ஜன.15) இவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. எங்கோ பிறந்து, இங்கு வந்து இத்தகைய சமூக அக்கறையுடன், தொலைநோக்குடன் வியத்தகு சாதனை படைத்தவரை மறக்க முடியுமா\nபென்னி குவிக், 1841 ஜன.,15ல் லண்டனில் பிறந்தார். இங்கிலாந்தில் உள்ள ராயல் இன்ஜினியரிங் கல்லூரியில் பொறியாளர் பட்டம் பெற்றார்.\nநம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன், பல முறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ��ாதிக்கப்பட்டனர். இதனை கண்ட பென்னிகுவிக் மிகவும் வருத்தம் அடைந்தார்.\nமேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார்.\nமுல்லை மற்றும் பெரியாறை இணைத்து, அணை கட்ட ஆங்கிலேய அரசு திட்டமிட்டது. எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.\nஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது.\nஅடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது.\nஅதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.\nஇதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.\nசொத்துக்களை விற்று அணையை கட்டி முடித்தார் பென்னி குவிக் சொந்த நாட்டு மக்களுக்காக அல்ல.... ஆங்கிலேயர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்த ஒரு காலனி நாட்டிற்காக.\nதேனி லோயர் கேம்ப் ஜீவா\nLabels: தனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்ம��ழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/05/1-2017.html", "date_download": "2019-04-26T12:42:05Z", "digest": "sha1:GD6RRN25JQISMPHOAVZRR7VJ4W4JT3N4", "length": 9588, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "1-ஜூன்-2017 கீச்சுகள்", "raw_content": "\nபைக்ல போறப்ப மாட��� குறுக்க வந்துருச்சு.. நல்லவேளை வண்டிய திருப்பி அந்த பக்கம் நின்ன ஒரு ஆளு மேல ஏத்தி நிப்பாட்டுனேன். மாட்டுக்கு ஒன்னும் ஆகல.\nசீமான் பேட்டிகள்ல கவனிச்சா ஓட்டு வாங்கி ஆட்சியமைக்கற ஐடியாவே இருக்காது. ஒப்படைச்சிடுங்க.. எங்ககிட்ட குடுத்துடுங்கனேதான் சொல்லிட்டிருப்பான் 😆\n\"இந்தி\"ய திருநாடு செய்ய மறுப்பதை எமிரட்ஸ் பன்னாட்டு விமானம் அதனை செய்து காட்டியுள்ளது. ஆம் தமிழில் அறிவிப்பு செய்கி… https://twitter.com/i/web/status/869544864710631424\nமோடி வந்தா வீழ்ந்து கிடக்குற பொருளாதாரம் மேல வரும்,வல்லரசாகும்னாய்ங்க.இவிங்க வந்ததுலயிருந்து மாட்டு சூத்தயே நக்கிட்டு இருக்கானுவ..\nஇந்த வாய்ஸ்க்கு இவ்ளோ பொண்ணுங்க கைதட்டி ஆரவாரம் பண்றாங்க னா.. அந்த ஆடியோ லாம் ரொம்பவே கேட்டு இருப்பாங்க போல😂😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/869535753411461120/pu/vid/640x360/sMx8qQGEGoGxl3bI.mp4\nமாட்டுக்கறி தின்ற ஐஐடி மாணவரைத் தாக்கிக் கண்ணில் பலத்த காயம் . ஆர்எஸ்எஸ் வன்முறையை எதிர்த்துத் தமிழக மாணவர்களின் போர்க் குரல் ஒலிக்கட்டும்\nபசுவின் கன்றிற்காக தன் மகனை கொடுத்த மனு நீதி சோழன் தேர் போன தெருவில் இன்று திராவிடம் பச்சிளம் பசுஅறுத்து பெருமை கொ… https://twitter.com/i/web/status/869268088365039624\nமாட்டுக்கறி சாப்பிட்டாத்தான் அமெரிக்க,ஐரோப்பா விசா கிடைக்கும்னு சொல்லிப்பாருங்க மொத்த மயிலாப்பூரும் பீப் கடை வாசல்லதான் நிக்கும் #beefban\nமாட்டு கறிக்கு பதிலாக நாய் கறியை சாப்பிடுங்கள். -ஹெச்.ராஜா தாங்கள் சாப்பிடுவதை மற்றவர்களையும் சாப்பிட சொல்றீங்களே இதான் சர்வாதிகாரம் சாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puduvaisiththargal.com/2015/01/blog-post_14.html", "date_download": "2019-04-26T12:12:40Z", "digest": "sha1:RCXCCOEC27OWCZUEVOIKIP4254UVYVJ3", "length": 35778, "nlines": 168, "source_domain": "www.puduvaisiththargal.com", "title": "புதுவை சித்தர்கள்: திருவண்ணாமலை ரகசியங்கள் ! ! !", "raw_content": "\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் \nதிருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.\nமூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம�� இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.\nஅண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.\nஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.\nஇங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.\nஅருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.\nஅருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.\nகோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.\nகாமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.\nகிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம��� (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).\nசிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.\nகிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.\nமலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.\nஉமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்\nதிருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.\nஅவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.\nநரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவ���ம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.\nகிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.\nகிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.\nமலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.\nபாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.\nபாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின�� திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.\nஅவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.\nஅண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.\nவேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.\nதீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வ��மான வாழ்வு பெறுவோம்.\nஉலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும். தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பலவகை வாகனங்களில் பவனி வருவார்கள். ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும், ஏழாம் நாள் ரத உற்சவமும் சிறப்பாக நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில் உலா வருவார்கள். சுவாமி தேர் பெரியது. அடுத்தது அம்மன் தேர். இதை பெண்களே வடம் பிடித்து இழுப்பார்கள்.\nபத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.\nமாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக \"அண்ணாமலைக்கு அரோஹரா' எனக்கூறி தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள்.\nஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள்.\nதீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கௌரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.\nதிருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந் துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இவ்வாலயம் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும்.\nலட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம் பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்\n“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”\nLabels: திரு அண்ணாமலை திருத்தலம்.\nமஹாவதாரம் பாபாஜி குரு பூஜை விழா(06-12-2014)\nசித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.\nஅப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையதளம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.\nமேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.\nமகான் படே சாஹிப் வரலாறு\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nமஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்\n(படத்தின் மேல் சொடுக்கவும் )\nஇப்போது என்பது மட்டுமே நிஜம் \nஅருட் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்\n“ வள்ளலார் அறிவு திருக்கோவில்” (2)\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் (1)\nகந்த சஷ்டி விரதம் (1)\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (1)\nதிரு அண்ணாமலை திருத்தலம். (2)\nபகவான் ஸ்ரீ ரமணர் (2)\nபிரதோஷ வழிபாட்டு பலன்கள் (1)\nமுக்கிய நாட்கள் மற்றும் திருவிழாக்கள். (4)\nமூச்சுப் பயிற்சி மூலம் ஆயுள் கூடும். (1)\nஸ்ரீ லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ர நாமம் (4)\nதங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.\nஉங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்க��ுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....\nநன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்\nமஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )\nCopyright 2009 - புதுவை சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=625", "date_download": "2019-04-26T12:28:01Z", "digest": "sha1:3NAETOYPVJJDTCTHGK64RZ6XOJVTYA7S", "length": 5154, "nlines": 179, "source_domain": "www.tcsong.com", "title": "கிறிஸ்மஸ் பாடல்கள் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஇதயத்தில் ஓர் கிறிஸ்மஸ் Bro. V. Williams\nவிலை மதிப்பில்லா வெகுமதி Dr. A. Sven Peter\nஇயேசு பிறந்தார் Rev. S. Godwin\nஎன் வாழ்க்கை உம்மோடு தான் Bro. Dino Zeoff\nகிறிஸ்து ஜனனம் Bro. Youth Sam\nகிறிஸ்மஸ் கொண்டாட்டம் – (50 பாடல்கள்) Rohith Recordings\nகிறிஸ்மஸ் பாடல்கள் Sister. Sarah Navaroji\nகிறிஸ்துமஸ் பாடல்கள் (82 பாடல்கள்) Rev. D. Robinson\nகிறிஸ்துமஸ் பாடல்கள் (104 பாடல்கள்)\nதேடி வந்த இயேசு பாலன் Holy Gospel Music\nபுல்லணையில் பிறந்தார் – Vol 3 Bro. J. Stephen\nவின் வேந்தன் கீதங்கள் Sis. HELEN SATHYA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:35:55Z", "digest": "sha1:4SXLEMGW6QWTZAKH6XPUFTDOUTMRLSWW", "length": 6756, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரே ஏலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard)\nமில்வாகி பக்ஸ் (1996-2003), சியாட்டில் சூப்பர்சானிக்ஸ் (2003-2007)\nவால்டர் ரே ஏலன் (Walter Ray Allen, பிறப்பு - ஜூலை 20, 1975) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பாஸ்டன் செல்டிக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnyouthparty.com/category/latest-news/", "date_download": "2019-04-26T12:39:45Z", "digest": "sha1:ONBYYITKJXZOLIMCIFLRWHSGJTTZFJ6M", "length": 8751, "nlines": 101, "source_domain": "tnyouthparty.com", "title": "Latest News Archives - TN Youth Party", "raw_content": "\nஆர்.கே நகர் DECEMBER -14 பிரச்சாரம்\nஆர்.கே நகர் DECEMBER -14 பிரச்சாரம்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 14-12-2017 (வியாழக்கிழமை) பிரச்சாரம் வீடு வீடாக பிரச்சாரம் - I காலை 9.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை சுந்தரம் நகர், தண்டையார்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - II மதியம் 12:00 முதல் 1:00 மணி வரை சாஸ்திரி நகர், தண்டையார்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - III மதியம் 02:00 முதல் 03:00 மணி வரை அசோக் நகர், புது வண்ணாரப்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - IV மாலை 3 மணி முதல் 5 மணி வரை அம்மானி அம்மாள் தோட்டம், பழைய வண்ணாரப்பேட்டை. தெருமுனை கூட்டம். மாலை 6:30 மணி முதல் இரவு 9 மணி வரை சுன்ணாம்பு கால்வாய், கொருக்குப்பேட்டை.\nஆர்.கே நகர் DECEMBER -13 பிரச்சாரம்\nஆர்.கே நகர் DECEMBER -13 பிரச்சாரம்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 13-12-2017 (புதன்கிழமை) பிரச்சாரம் வீடு வீடாக பிரச்சாரம் - I காலை 9.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை பட்டேல் நகர், தண்டையார்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - II மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை சஞ்ஜய் காந்தி நகர், தண்டையார்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - III மாலை 3 மணி முதல் 5 மணி வரை அன்னை சத்யா நகர், தண்டையார்பேட்டை. தெருமுனை கூட்டம். மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நேதாஜி நகர் - வினோபா நகர் சந்திப்பு, தண்டையார்பேட்டை.\nஆர்.கே நகர் DECEMBER -12 பிரச்சாரம்\nஆர்.கே நகர் DECEMBER -12 பிரச்சாரம்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 12-12-2017 (செவ்வாய்க்கிழமை) பிரச்சாரம் வீடு வீடாக பிரச்சாரம் - I காலை 9.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை கருணாநிதி நகர், தண்டையார்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - II மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை மேயர் பாசுதேவ் தெரு, தண்டையார்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - III மாலை 3 மணி முதல் 5 மணி வரை கோவிந்தசாமி நகர், கொருக்குப்பேட்டை. தெருமுனை கூட்டம் - I மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை பாரதி நகர் சந்திப்பு, கொருக்குப்பேட்டை. தெருமுனை கூட்டம் - II இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை மன்னப்பன் தெரு, எம்.ஜி.ஆர். சிலை பக்கத்தில், கொருக்குப்பேட்டை.\nசென்னை விதை பந்து விழா – பகுதி 1\nசென்னை விதை பந்து விழா – பகுதி 1\nசென்னை விதை பந்து விழா 9841187313 9600044518 பசுமையான எதிர்காலம் அறக்கட்டளை அமைப்பு இன்று நம்மோடு விதை பந்து விழாவில் இணைந்து செயல்பட்டார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. திரு.கார்த்திக் 8015307000. இணைய www.tnyouthparty.com/register\n2,00,000 விதை பந்துகள் வீசு��் இயற்கையை மீட்டெடுக்கும் திருவிழா\n2,00,000 விதை பந்துகள் வீசும் இயற்கையை மீட்டெடுக்கும் திருவிழா\n2,00,000 விதை பந்துகள் வீசும் மிகப்பெரிய இயற்கையை மீட்டெடுக்கும் திருவிழா. ஒன்று படுவோம், வென்று காட்டுவோம், காடு வளர்ப்போம் வா தோழா இனி ஒரு விதி செய்வோம் வா தோழா இனி ஒரு விதி செய்வோம்\n2,00,000 விதை பந்துகள் வீசும் இயற்கையை மீட்டெடுக்கும் திருவிழா\tPradeep\t2018-08-05T23:22:36+05:30\nஆர்.கே நகர் DECEMBER -14 பிரச்சாரம்\nஆர்.கே நகர் DECEMBER -13 பிரச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-04-26T12:52:48Z", "digest": "sha1:7OTMQ25FJYXCUT4XUAOOAVELW3BPAI22", "length": 9948, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "உள்ளூர்ச் செய்திகள் | Ippodhu - Part 3", "raw_content": "\nHome உள்ளூர்ச் செய்திகள் Page 3\nகுழந்தை விற்பனை: நர்ஸுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் இருப்பது கண்டுபிடிப்பு\n30 வருசமா பிரச்சனை இல்லாமல் தொழில் பண்றேன்; அமுல் பேபின்னா ரூ4.25 லட்சம்; குழந்தைகளை விற்கும் நர்ஸ் (ஆடியோ உள்ளே)\n30 வருடங்களாக குழந்தை விற்பனையில் முன்னாள் செவிலியர்: ஆடியோவில் திடுக்கிடும் தகவல்கள்\nதூத்துக்குடியில் தனியார் அனல்மின் நிலையம்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\n555 புதிய பேருந்துகளின் சேவை தமிழகத்தில் துவக்கம்\nவிவசாயிக்கு வழங்கப்பட்டதாக கூறி 12 லட்சம் ரூபாயை மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள்...\nதலித் மக்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காக கொலைகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அரசு நிவாரண தொகையை வாங்க மறுத்த உயிரிழந்தவரின் குடும்பம்\nரூ.824 கோடி பண மோசடி : கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் கைது\nஸ்டெர்லைட் போராட்டம்: போர்க்களமான தூத்துக்குடி (ஒளிப்படங்கள்)\nஸ்டெர்லைட் போராட்டம் : தவிர்க்க முடியாத சூழலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது – ...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் 2 பெண்கள் உட்பட 10 பேர்...\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களை ஆதரித்து கடைகள் அடைப்பு\n100வது நாளாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம், போலீஸ்...\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியை போக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும்: அய்யாக்கண்ணு\nதமிழறிஞர் சி���ம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2010/11/10/4408/", "date_download": "2019-04-26T11:41:11Z", "digest": "sha1:YYRDLEJKVA4ECXRIUTESZ3IVILM5CIG6", "length": 5338, "nlines": 81, "source_domain": "thannambikkai.org", "title": " தாய்மை | தன்னம்பிக்கை", "raw_content": "\nகவிதையாய் எழுதிவிட தாய்மை கற்பனை அல்ல\nகருவறை முதல் கல்லறை வரை கருத்துடன் காப்பது\nகாகிதத்தில் எழுதி வைக்க கானல் நீரல்ல அது\nதாய்மை கவிதையாய் எழுதிவிட தாய்மை கற்பனை அல்ல\nகருவறை முதல் கல்லறை வரை கருத்துடன் காப்பது\nகாகிதத்தில் எழுதி வைக்க கானல் நீரல்ல அது\nகாட்டாறு போல் பாய்ந்து பாசத்தை காட்டுவது\nஉள்ளத்தில் இடம் கொடுப்பது மட்டுமல்ல தாய்மை\nஉயிரின் உறவாய் அமைவது தாய்மை\nஉலகத்தில் நீ ஜனிக்க எடுத்திடுமே மறுபிறவி\nஉன்னதத்தை நீ அடைய அளித்திடுமே அன்பெனும் கருவி\nஅன்னை என நீ அழைக்கும் அற்புத மொழி கேட்டு\nஅகிலமே அடங்கிவிடும் அன்னையின் காலடியில்\nஅதை நீ உணர்ந்து வந்தால் தோள் கொடுக்கும்\nமேடையிலே நீ ஏறி கேடயத்தை வாங்கும் போது\nவாடிநின்ற காலமெல்லாம் வசந்தகாலமாய் உணர்ந்துவிடும்\nஊண் உறக்கம் இல்லாமல் உழைத்திடுமே உனக்காக\nஊன்று கோலாய் தான் நின்று உன்னை உயர்த்திவிடும் உச்சியிலே\nஉதைத்தாலும் மிதித்தாலும் உன்னை தாங்குவதில் பூமி\nநீ காலமெல்லாம் கை கூப்பி வணங்கவேண்டிய சாமி\nமுதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு வந்தாலும்\nமூச்சுவிடும் நேரமெல்லாம் உன் முகமே தாய் விழியில்\nதாய் போல் அரவணைக்க தரணியிலே யாருண்டு\nஅமரர் இல. செ. க. வின் சிந்தனைகள்\nஏய் தோழா முன்னால் வாடா\nசாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்\nஉன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்…\nஇளைய தலைமுறையினருக்கு ஓர் கடிதம்\nஉணர்வு நலம் உயர்வுக்கு(வெற்றிக்கு) நலம்\nமனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்\nதன்னம்பிக்கை மீது நம்பிக்கைக��� கொள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/author/nambirajan/", "date_download": "2019-04-26T11:41:01Z", "digest": "sha1:J6ULGOI74AHCGLRO3ESLX7LY7XQCTYOP", "length": 1303, "nlines": 25, "source_domain": "thannambikkai.org", "title": " நம்பிராஜன் M | தன்னம்பிக்கை", "raw_content": "\nபாராட்டு எனும் மந்திரம் (0)\nதமிழ் ஒரு பக்தி மொழி (0)\nஇங்கு… இவர்… இப்படி… (0)\nஇங்கு… இவர்… இப்படி… (1)\nஇங்கு… இவர்… இப்படி… (0)\nஇங்கு… இவர்… இப்படி… (0)\nஇங்கு… இவர்… இப்படி… (0)\n30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு (0)\n30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு (0)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/01/blog-post_91.html", "date_download": "2019-04-26T12:49:42Z", "digest": "sha1:RADWNXWJM5W6GCEPH37PBD4QRQ4336LQ", "length": 8901, "nlines": 94, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு உலகம் தழுவிய மாபெரும் டிசம்பர் மாத கவிதை போட்டியில் பங்கு பற்றி மூன்றாவது இடத்தைப் பெற்று \"கவின்கலை\" பட்டமும்,சான்றிதழும்\" பெருகின்றார்- -கவிஞர். ஆவடி ஆதித்யா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nHome Latest போட்டிகள் தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு உலகம் தழுவிய மாபெரும் டிசம்பர் மாத கவிதை போட்டியில் பங்கு பற்றி மூன்றாவது இடத்தைப் பெற்று \"கவின்கலை\" பட்டமும்,சான்றிதழும்\" பெருகின்றார்- -கவிஞர். ஆவடி ஆதித்யா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு உலகம் தழுவிய மாபெரும் டிசம்பர் மாத கவிதை போட்டியில் பங்கு பற்றி மூன்றாவது இடத்தைப் பெற்று \"கவின்கலை\" பட்டமும்,சான்றிதழும்\" பெருகின்றார்- -கவிஞர். ஆவடி ஆதித்யா\nஎண்ணில் எழுத்தில் எழுதிட முடியுமா\n(எங்கள்) தடாகத்தமிழென்று தரணி பரணிபாடுமே\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/06/blog-post_30.html", "date_download": "2019-04-26T11:45:30Z", "digest": "sha1:IPW46LKVQI5XNJT6NBA2UKO5ITCOUQK5", "length": 7166, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பிரபல எழுத்தாளர் சிவ மேனகை அவர்களின் பெரிய தாயார் கனகம்மாசோமசுந்தரம் அவர்கள் காலமானார் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nHome Latest அறிவிப்புகள் பிரபல எழுத்தாளர் சிவ மேனகை அவர்களின் பெரிய தாயார் கனகம்மாசோமசுந்தரம் அவர்கள் காலமானார்\nபிரபல எழுத்தாளர் சிவ மேனகை அவர்களின் பெரிய தாயார் கனகம்மாசோமசுந்தரம் அவர்கள் காலமானார்\nதடாகம் பன் நாட்டு அமைப்பின் ஆசிரிய குழுவில் ஒருவரும் ,வெளியீட்டுப் பிரிவின் இணைப்பாளருமான அன்புத் தங்கைசிவ மேனகை அவர்க���ின் பெரிய தாயார் கனகம்மாசோமசுந்தரம் அவர்கள் காலமானார்\nபிரான்சை வதிவிடமாகவும் கொண்ட இவர் நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் நீண்டகாலமாக துணுக்காய் மல்லாவியை வதிவிடமாகவும்\nபெரியம்மாவை பிரிந்த துயரத் தில் வாழும் தங்கை சிவா மேனகை அவர்களுக்கு எனதும் தடாகம் குடும்பத்தினரதும் ஆழ்ந்த துயரத்தை தெரிவிக்கின்றோம்\nஅவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/02/ar-rahman-answered-controversies.html", "date_download": "2019-04-26T11:51:41Z", "digest": "sha1:NIJZVGGUXQH65CW5VUANKNVHY6VR5PHG", "length": 8131, "nlines": 81, "source_domain": "www.viralulagam.in", "title": "மதவாதிகளுக்கு 'A.R ரஹ்மான்' கொடுத்த நெத்தியடி பதில்... குவியும் பாராட்டுக்கள் - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / நடிகர் / மதவாதிகளுக்கு 'A.R ரஹ்மான்' கொடுத்த நெத்தியடி பதில்... குவியும் பாராட்டுக்கள்\nமதவாதிகளுக்கு 'A.R ரஹ்மான்' கொடுத்த நெத்தியடி பதில்... குவியும் பாராட்டுக்கள்\nஆஸ்கார் வென்ற, 'ஸ்லம் டாக் மில்லியனர்' திரைப்படத்தின் 10வது ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் மும்பை தாராவி பகுதியில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில், A.R ரஹ்மானின் மகள் கதிஜா, இஸ்லாமியர்களின் பாரம்பரிய ஹிஜாப் உடையில் தோன்றி இருந்தார். ஏற்க���வே, உலகம் முழுவதும், 'இந்த உடை இஸ்லாமிய பெண்களை கட்டாயப்படுத்தி, அவர்களின் சுதந்திரத்தை பறிப்பது' போல இருப்பதாக கூறி, மதவாதிகள் பலர் சர்ச்சையான முறையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், A.R ரஹ்மானின் மகள், அந்த உடையில் தோன்றி இருந்தது குறித்தும், பலர் எதிர்மறை கருத்துக்களை அள்ளிவீச துவங்கினர். 'மேடையில் தனது பிள்ளைகளுக்கு தான் முழு சுதந்திரம் அளிப்பதாக பேசிவிட்டு, ஹிஜாப் உடையை அணியவைத்து கட்டாயப்படுத்தி இருக்கிறாரே' எனவும் பலர் கருத்து தெரிவித்தனர்.\nஇந்த சர்ச்சை கருத்துக்களுக்கு பதிலாக, தனது மனைவி, மகள்கள் அடங்கிய புகைப்படத்தினை வெளியிட்டு இருந்த ரஹ்மான், அதன் மூலம் 'எந்த உடை அணியவேண்டும் என்ற முழு சுதந்திரமும் தனது வீட்டு பெண்களுக்கு வழங்கப்பட்டிருப்பதை நாசுக்காகதெரிவித்து இருந்தார்.\nகுட்டி சொர்ணாக்காவின் \"சினிமா ஆசை\" நிறைவேற்றி வைப்பாரா தளபதி..\nமதவாதிகளுக்கு 'A.R ரஹ்மான்' கொடுத்த நெத்தியடி பதில்... குவியும் பாராட்டுக்கள் Reviewed by Viral Ulagam on February 07, 2019 Rating: 5\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/confession-of-an-economic-hitman-thamizh-books/", "date_download": "2019-04-26T12:22:13Z", "digest": "sha1:G4W6GC2WCGYJVFROWXDP2KJWUBMPLRJQ", "length": 4568, "nlines": 78, "source_domain": "bookday.co.in", "title": "நூல் மதிப்பீடு: ஒரு பொருளாதார அடியாள் ஒப்புதல் வாக்குமூலம் – Bookday", "raw_content": "\nபுத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து April 24, 2019\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை April 24, 2019\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள் April 23, 2019\nHomeBook Reviewநூல் மதிப்பீடு: ஒரு பொருளாதார அடியாள் ஒப்புதல் வாக்குமூலம்\nநூல் மதிப்பீடு: ஒரு பொருளாதார அடியாள் ஒப்புதல் வாக்குமூலம்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Confession of an Economic Hitman)\nபுத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து\nஏப்ரல் 23- உலக புத்தக தினம். 1995-ம் ஆண்டில் ஐ.நா.சபையின் கலாச்சார அமைப்பு, உறுப்பு நாடுகளில் வாழும் மக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும்...\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை\nஎல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்கிறாள் தியா என்ற கெட்டிக்காரச் சிறுமி. ஆனால் ஒன்றாம் வகுப்புக்குச் சென்றவுடன் பள்ளியையும், படிப்பையும் அவள் வெறுக்கத் தொடங்குகிறாள். இது...\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள்\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா | 2019\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=86145", "date_download": "2019-04-26T12:38:48Z", "digest": "sha1:CMFCZUYX667I63PEQIJZYYZR7F6PTIIW", "length": 11975, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kenathakadavu Kanga Parameswari Temple Kundam Festival | கிணத்துக்கடவு அருகே, கங்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், குண்டம் திருவிழா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nகரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை\nஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவர் தேரோட்டம் கோலாகலம்\nகொடைக்கானலில் சாய்பாபா கோயிலில் அன்னதானம்\nதமிழ்நாடு அரசு தலைமை காஜியின் ... கண்ணம்பாளையத்தில் தொடரும் கோவில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகிணத்துக்கடவு அருகே, கங்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், குண்டம் திருவிழா\nகிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அருகே, கங்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், குண்டம் திருவிழா நடந்தது.பொ���்ளாச்சி அருகே அரசம்பாளையம், மன்றாம்பாளையம், மஞ்சம் பாளையம் ஆகிய கிராமங்களில், கங்கா பரமேஸ்வரி அம்மன் கோவில்களில், நோன்பு சாட்டப் பட்டது. கடந்த, 7ம் தேதி அம்மன் ஊர்வலம் நடந்தது.நேற்று முன்தினம் (நவம்., 8ல்) மாவிளக்கு பூஜை மற்றும் குண்டம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று, குண்டம் திருவிழா நடந்தது.\nமஞ்சம்பாளையத்தில் நடந்த குண்டம் திருவிழாவில், கங்கணம் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். அரசம்பாளையம், மன்றாம்பாளையத்தில் நடந்த குண்டம் திருவிழாக்களில், பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு ஏப்ரல் 26,2019\nமானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வைகை ... மேலும்\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா ஏப்ரல் 26,2019\nமயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழா நேற்று ... மேலும்\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம் ஏப்ரல் 26,2019\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உபகோயில் உண்டியல்கள் கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டு ... மேலும்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் ஏப்ரல் 26,2019\nசின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா ஏப்ரல் 26,2019\nபண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9ம் நாள் கர்ணமோட்சம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-04-26T12:04:55Z", "digest": "sha1:75HPAJERVCHZPAA64IGMLEWSPNXXRWAM", "length": 7134, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாலை (road) என்பது நிலத்தின்மீது உள்ள இரு இடங்களை இணைக்கும் வழி அல்லது வழித்தடத்தினைக் குறிக்கின்றது. வாகனங்கள் செல்வது, மக்கள் நடப்பது என்ற வகைகளில் இதன் மீது போக்குவரத்து நடைபெறும். சாலைகளை அவை அமைக்கப்படும் விதங்களைப் ப��றுத்து தார் சாலை, மண் சாலை எனவும்; அவற்றின் பயன்பாடு கருதி நெடுஞ் சாலை, பிரதான சாலை, இணைப்புச் சாலை, புறவழிச் சாலை எனவும் சில வகைகளாகப் பிரிக்கலாம்.\nசரளைக் கற்கள் (Gravel) கொண்டு அமைக்கப்படும் சாலைக்கான அகழ்வு வேலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2013, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Genocide_0.html", "date_download": "2019-04-26T12:57:25Z", "digest": "sha1:EGZMPCWLBLRQQ2F5EMBBTXXOJPOB3BPF", "length": 10817, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "இராணுவத்தை பற்றியே கவலைப்படுகின்றார் மைத்திரி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இராணுவத்தை பற்றியே கவலைப்படுகின்றார் மைத்திரி\nஇராணுவத்தை பற்றியே கவலைப்படுகின்றார் மைத்திரி\nஅரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஜெனீவா சென்று திரும்பிய பின்னரே மைத்திரி சிந்திக்க இருப்பதாக சம்பந்தருக்கு கூறியுள்ளாராம்.அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் மைத்திரியுடன் சம்பந்தர் பேசிய போதே 27ம் திகதி வரை மைத்திரி காலக்கெடு விதித்துள்ளதாக தெரியவருகின்றது.\nஇதனிடையே நல்லாட்சி அரசாங்கத்தை சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் காப்பாற்றி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nபோர் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரை காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வரும் முயற்சிகளில் ஒரு சிறு துளி கூட போராட்டத்திலீடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் மேற்கொள்ளவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கள மக்களுக்கு ஆதரவாகவே தொடர்ந்தும் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 14 ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன���்.\nதொடர்ந்து 8 ஆம் நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.\nஇந்நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.\nஇதன்போது பல நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் காரணமாக மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தினரை காப்பாற்ற முயலும் ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையென சாடினார்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்த��னியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Karinamenan-interview13.html", "date_download": "2019-04-26T12:57:15Z", "digest": "sha1:MY42O2JRPFWVCCY5DD42HGLB5Z5A36FS", "length": 12874, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "செயற்படுங்கள்! தவறினால் துரோகிகளாகவே அடையாளப்படுத்தப்படுவீர்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வவுனியா / செயற்படுங்கள்\nஅகராதி October 13, 2018 சிறப்புப் பதிவுகள், வவுனியா\nபல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார்கள். நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே தாங்கள் போராடியதாகவும், ஆனால் இன்று நாங்களும் சுதந்திரமில்லாமல் வாழ முடியாமலும் தங்களுக்காகப் போராடும் நிலை காணப்படுவதாகக் கூறிக் கவலைப்பட்டார்கள். எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது.\nஎங்களுடை நோக்கம் இந்த அரசியல் கைத்திகளின் பிரச்சினையை வெளியுலகிற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காவே இந்த நடை பயணத்தை ஆரம்பித்து நடந்து வந்திருந்தோம்.\nவவுனியா வரையிலும் பொதுமக்களின் ஆதரவு அதிகமாகக் காணப்பட்டது. ஆனால் பொறுப்புக்கூற வேண்டிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் தொடர்புகொண்டு எது என்னவென்று இதுவரை கேட்கவில்லை.\nநாங்கள் யாருக்காக நடந்து வந்தோம் எதற்காக நடந்து வந்தோம் என்பதை அவர்கள் அறிந்தும் தெரிந்திருந்தும் எவுவென்று கேட்கவில்லை.\nஎமது வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு அனுப்பட்ட எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமாக அரசியல் கைதிகள் விவகாரத்தில் பாரிய குற்றத்தினை செய்து வருகிறார்கள். கைத்திகள் விடயத்தில் எதுவித கரிசனைகளும் காட்டவில்லை. அவர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கிற நிலையே காணப்படுகிறது.\nஇதேநேரம் இந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இருந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு இவ��வாறான பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்பது தொடர்பில் தங்களுக்குள் கலந்துரையாடியதாக இதுவரை நாங்கள் கேள்விப்பட்டதில்லை.\nஇதற்கு மாறாக ஜனாதிபதியை ஓரிருவர் போய்ச் சந்திப்பதும், வாக்குறுதிகளை வழங்குவதும், அறிக்கை விடுவதுமாகவே இருந்து வருகிறார்கள்.\nஅரசியில் கைத்திகள் விடயத்தில் 16 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக கண்டிப்பாகவும் உரிமையோடும் கேட்டுக்கொள்கின்றோம்.\nநீங்கள் எங்களின் வாக்குகள் மூலம் தான் பாராளுமன்றம் சென்றீர்கள். நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும். உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும். மறாக எங்களால் போராடி உலகிற்கு தெரியப்படுத்த முடியுமே தவிர நாங்கள் இதற்குரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது.\nஎங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கின்றது கைதிகளின் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முடித்து வைக்க எங்களுக்கு விருப்பமாக உள்ளது ஆனால் எங்களால் முடியாமல் போயுள்ளது.\nநாங்கள் உரியாக கேட்கிறோம். எங்களது உரிமைகளுக்காகப் போராடிய அந்த உறவுகளை மீட்க ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யத்தவறினால் தமிழினத்திற்கு மாபெரும் துரோகம் இழைத்த துரோகிகளாகவே நீங்கள் அடையாளப்படுத்தப்படுவீர்கள் என யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் கிஷ்ணமேனல் கைதிகளைச் சந்தித்த பின்னர் நிலைமை குறித்து விளக்கமளித்தார்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல��� மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_140.html", "date_download": "2019-04-26T11:41:50Z", "digest": "sha1:WTIU2ZRJILBWO4WKAO52UPNHBKTB45KN", "length": 5893, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "நீதிமன்ற அவமதிப்புக்கும் ஞானசார தண்டிக்கப்பட வேண்டும்: ச.மா. அதிபர் - sonakar.com", "raw_content": "\nHome NEWS நீதிமன்ற அவமதிப்புக்கும் ஞானசார தண்டிக்கப்பட வேண்டும்: ச.மா. அதிபர்\nநீதிமன்ற அவமதிப்புக்கும் ஞானசார தண்டிக்கப்பட வேண்டும்: ச.மா. அதிபர்\nஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்யா எக்னலிகொடவை அச்சுறுத்திய விவகாரத்தில் பொது பல சேனா பயங்கரவாதி ஞானசார குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள அதேவேளை நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியிலும் ஞானசாரவைத் தண்டிக்க வேண்டும் என சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகுறித்த தினம் (25-01-2016) நீதிமன்றுக்குள் அடாவடியாகப் புகுந்த ஞானசார அங்கு வழக்கின் சாட்சியாக சமூகமளித்திருந்த திருமதி எக்னலிகொடவைத் தூற்றியது அச்சுறுத்தியிருந்ததன் பின்னணியில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.\nஇந்நிலையிலேயே அங்கு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து அவமதித்ததற்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்விடயம் ஜுன் 5ம் திகதி பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nசஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவு:சகோதரி விளக்கம்\nகடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதானியாக அடையாளங்காணப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கி நடாத்த...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nநட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரிகள்\nகடந்த ஞாயிறு தினம் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய இப்ராஹிம் சகோதரர்கள் இருவரது புகைப்படங்கள் வெளியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36513-2019-01-24-07-03-06", "date_download": "2019-04-26T12:10:34Z", "digest": "sha1:NLQ6W3EC7AWQMPAVFFAZONMZVZYQO2EK", "length": 8521, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "நினைவு மது", "raw_content": "\nதிருமாவளவனுக்கு எதிராக அணி திரளும் பாமக, பாஜக பாசிச கும்பல்\nஇலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்ற கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி\nநாகரிகமாகச் சிந்திப்போம் - சிவ் விஸ்வநாதன்\nமகாகவி பாரதியின் கனவுக்கு ஒரு நல்வரவு\nமதவாத பா.ஜ.கவும் - சாதியவாத பா.ம.க.வும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 3 - பதர் மனிதர்கள்\nவெளியிடப்பட்டது: 24 ஜனவரி 2019\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: edit[email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைக��ும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/claritromicina", "date_download": "2019-04-26T12:25:46Z", "digest": "sha1:IIE32TTLNCMJSJKGWE3DZTDC2Y72PYM5", "length": 4443, "nlines": 57, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged claritromicina - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1368.html", "date_download": "2019-04-26T12:06:31Z", "digest": "sha1:RIQMQIOSZQXKNW3SVKGB4N6WG4NW3AOZ", "length": 5652, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> கூத்தாடிகளின் பின்னால் செல்வோருக்கு அழைப்பு! நிழலை விட்டு நிஜத்தின் பக்கம் வாருங்கள்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ கூத்தாடிகளின் பின்னால் செல்வோருக்கு அழைப்பு நிழலை விட்டு நிஜத்தின் பக்கம் வாருங்கள்\nகூத்தாடிகளின் பின்னால் செல்வோருக்கு அழைப்பு நிழலை விட்டு நிஜத்தின் பக்கம் வாருங்கள்\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nகூத்தாடிகளின் பின்னால் செல்வோருக்கு அழைப்பு நிழலை விட்டு நிஜத்தின் பக்கம் வாருங்கள்\nகூத்தாடிகளின் பின்னால் செல்வோருக்கு அழைப்பு\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல், மூடபழக்கங்கள்\nமூடநம்பிக்கைகளை ஒழிக்க புதிய சட்டம் வருமா….\nகுழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ பிறக்க காரணம் என்ன -திருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை\nமறுமை வெற்றிக்கு ஏற்ற வழி..\nபெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இஸ்லாம்\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 47\nசென்னை குண்டு வெடிப்பு :- கண்டனமும், எச்சரிக்கையும்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 9\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/", "date_download": "2019-04-26T11:46:23Z", "digest": "sha1:CIG2ZW574HKN5M7IEJKVF53BCUKMZ5OZ", "length": 121091, "nlines": 379, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஇலங்கையில் பல்வேறு பரீட்சைகள் ஒத்திவைப்பு\nஇலங்கை பரீட்சை திணைக்களம், நாட்டில் தற்பொழுது நிலவும் நிலைமையை கருத்திற் கொண்டு பின்வரும் பரீட்சைகளை ஒத்தி வைத்துள்ளது.\nஇந்த பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் தினங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மொழிப் புலமை பரீட்சை 2018 - (2019) ஆரம்பம் மத்திய மற்றும் இறுதி\nஇலங்கை கணிதப் போட்டி (ஒலிம்பியாட் 2019)\nமதீப்பீட்டு முகாமையாளர் உதவி தொழில் நுட்ப சேவையில் இராசாயன உதவியாளர்\nதரம் 111 க்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை 2018 - (2019)\nதற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம்: ஜனாதிபதி\nகடந்த 21 ஆம் திகதி நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வ கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.\nநாடு முழுவதுக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாளை (26) முதல் பாதுகாப்பு அமைச்சில் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கை மத்திய நிலையமொன்று செயற்படவுள்ளதாகவும் ��னாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஞாயிறுக்கிழமை கிறிஸ்தவர்களை , முஸ்லிம்கள் பாதுகாக்கின்றோம்- ACJU\n“ இஸ்லாமியர்கள் என்ற ரீதியில் நாங்கள் தீவிரவாதிகளின் உடல்களை கூட ஏற்கமாட்டோம். கிறிஸ்தவர்கள் வரும் ஞாயிறுக்கிழமை பிரார்த்தனைக்கு தேவாலயங்களுக்கு செல்லுங்கள் . பாதுகாப்பு இல்லை என்று நீங்கள் கருதினால் இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் வந்து உங்களுடன் நிற்கிறோம்.” என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்\nவெசாக் பண்டிகை தின கொண்டாட்டம் இரத்து\nஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நாக விகாரை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநாகர சபை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை செயலக காரியாலயம் ஆகியன ஒன்றிணைந்து வருடந்தோறும் நடத்திவரும் வெசாக் பண்டிகை தின கொண்டாட்டத்தை இம்மறை இரத்துசெய்துள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தaனபுர கோட்டை நாக விகாரையின் தலைவர், பண்டிதர் தர்ஷனபதி பூஜிய வதுருவில சிறி சுஜாத தெரிவித்துள்ளார்.\nகுறித்த விகாரையில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.\nஅவர் இங்கு தொடர்ந்துரையாற்றுகையில், கோட்டை சந்தியிலிருந்து ஜூபிலி பகுதி வரையில் முன்னெடுக்கப்படும் வெசாக் தின நிகழ்வுகள் அனைத்தும் தற்பொழுது கைவிடப்பட்டுள்ளதென்றும், விசேட ஆன்மீக உரைகள் மற்றும் போதனைகள் மட்டுமே இடம்பெறுமென்றும் அவர் மேலும் கூறினார்.\nஅத்துடன் நாட்டில் கடந்த சில நாள்களுக்க முன்னர் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் நாடு தற்சமயம் அசாதாரண நிலையில் இருந்துவருவதானாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nகொழும்பு மோதரை பிரதேசத்தில் 21 கைக்குண்டுகளுடன் சிலர் கைது\nகொழும்பு மோதரை பிரதேசத்தில் 21 கைக்குண்டுகள் மற்றும் 06 வாள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nபொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து நடத்திய தேடுதலில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nகுறித்த கைக்குண்டுகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய அளவில வெடிக்கக் கூடியவை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nபொத்துவிலில் மூன்று பாகிஸ்���ான் பிரஜைகள் கைது #EasterSundayAttacksSL\nபொத்துவில் பகுதியில் சட்ட விரோதமான முறையில் இந்நாட்டில் தங்கியிருந்த மூன்று பாகிஸ்தான் பிரஜைகள் கைது.\nபொலிஸ் விஷேட அதிரடிப்படையின் அருகம்பே முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசந்தேகநபர்களான பாகிஸ்தான் நாட்டவர்களிடம் அனுமதிக்கப்பட்ட வீசா அல்லது கடவுச்சீட்டு இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள சந்தேக நபர்களை பொத்துவில் விமான நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\nவழமை போல் பள்ளிவாயல்கள் இயங்கும்... அசாத் சாலி\nசியாரங்களுடனான பள்ளிவாசல்கள் ஐ.எஸ் ஆதரவு உள்நாட்டு அமைப்பினரின் தாக்குதலுக்குள்ளாகக் கூடும் எனும் ஊர்ஜிதப்படுத்தப்படாத பொலிஸ் எச்சரிக்கை ஆவணம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலவி வருகிறது. எனினும், இது தொடர்பில் எவ்வித அச்சமும் தேவையில்லையென தெரிவிக்கிறார் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.\nநாளை வெள்ளிக்கிழமை உட்பட அனைத்து பள்ளிவாசல்களிலும் வழமை போன்று தொழுகைகள் இடம்பெறும் எனவும் பொலிஸ், இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்புடன் பள்ளி நிர்வாகங்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் பொது மக்கள் இது தொடர்பில் அச்சப்படத் தேவையில்லையெனவும் இது தொடர்பில் சோனகர்.கொம் வினவியபோது ஆளுனர் விளக்கமளித்திருந்தார்.\nசியாரங்களுடனான பள்ளிவாசல்களை விபரிக்க தவ்ஹீத் கொள்கைவாதிகள் உபயோகிக்கும் வார்த்தைப் பிரயோகங்களுடன் பொலிஸ் மா அதிபர் அலுவலக கடிதத் தலைப்பில் குறித்த எச்சரிக்கை கடிதம் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதற்கொலையாளிகளின் சடலங்களை முஸ்லிம்கள் பொறுப்பேற்கப் போவதில்லை : ACJU\nஞாயிறு தினம் பயங்கரவாத தாக்குதல்களை நடாத்தியவர்களுடைய சடலங்களை இலங்கை முஸ்லிம்கள் பொறுப்பேற்கப் போவதில்லையென தெரிவிக்கிறது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா.\nஇன்றைய தினம் ஜம்மியா ஏற்பாட்டில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டதோடு இலங்கை முஸ்லிம்கள் குறித்த பயங்கரவாத குழுவின் தலைவர் பற்றி 2017ம் ஆண்டே தகவல் வழங்கியிருக்கும் நிலையில் அதன் பின் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியவர்களே சம்பவங்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் எனவும் விளக்கமளித்திருந்தது.\nஇதேவேளை, நாட்டின் பல இடங்களிலும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் முகம் மூடுவதைத் தவிர்த்துக் கொள்வதற்கும் ஆலோசனை வழங்குவதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சார்பில் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅவசரகால சட்டம் அமுல்; இலங்கையர் தெரிய வேண்டிய முக்கிய விடயம்\nபொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட சரத்துக்களை அமல்படுத்த பாராளுமன்றம் நேற்று ஏகமனதாக அனுமதி வழங்கியது.\nஇந்நிலையில், அவசரகால சட்டம் எப்போது இலங்கையில் முதன்முதலாக கொண்டு வரப்பட்டது என்று பார்ப்போம்.\nகாலணித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1953 ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டது.\nஒரு கிலோ அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையினால் 29 நாட்களுக்கு இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதனைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட இன கலவரங்கள், உள்நாட்டு போர் போன்ற காரணிகளினால் அவசரகால சட்டம் தொடர்ந்தும் பல தடவைகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.\nஇந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அவசர கால சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ரத்து செய்திருந்தது.\nஎனினும், கடந்த 9 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் அவசர கால சட்ட சரத்துக்களை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇலங்கையில் ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த தாக்குதலை அடுத்து, ஏற்பட்டுள்ள அச்ச நிலைமையை நீக்கி, இலங்கையில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலேயே இந்த அவசர கால சட்டம் அமல்படுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஅவசர காலச் சட்டத்தினால் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பில் சட்டத்தரணி ஜி. ராஜகுலேந்திரா பி.பி.சி தமிழுக்கு தெளிவூட்டினார்.\n1. சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு மாத்திரம் காணப்படுகின்ற அதிகாரம், தற்போது இலங்கையிலுள்ள அ��ைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.\n2. பொலிஸார் தவிர்ந்த ஏனைய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள், அவர்களின் தடுப்பு காவலில் 24 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அதிகாரம் காணப்படுகின்றது.\n3. 24 மணித்தியாலங்களின் பின்னர் பொலிஸாருக்கு சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டு, தடுப்பு காவல் கட்டளையின் பிரகாரம், அவரை ஒரு மாத காலம் தடுத்து வைக்க முடியும்.\n4. ஒரு மாத காலத்திற்கு மேல் சந்தேக நபரை தடுத்து வைத்து, விசாரணை செய்ய வேண்டுமாயின், பாதுகாப்பு செயலாளரின் அனுமதியுடன் குறித்த சந்தேகநபர் மேலும் ஒரு மாத காலத்திற்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அதிகாரம் காணப்படுகின்றது.\n5. கைது செய்யப்படும் சந்தேக நபரிடம் முழுமையான விசாரணை நிறைவடையும் வரை, நீதிமன்றத்திற்கு பிணை வழங்குவதற்கான அதிகாரம் கிடையாது.\n6. கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படும் சந்தேக நபர் குற்றமிழைக்காதவர் என்பதனை பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே பிணை வழங்கப்படும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n7. தேவை ஏற்படும் பட்சத்தில், பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அதிகாரம் பொலிஸ் மா அதிபருக்கு இந்த சட்டத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது.\nபயங்கரவாதிகளுடன் என்னை தொடர்புபடுத்தி, கேவல அரசியல் செய்யாதீர்-ரிஷாட் பதியுதீன்\nகிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூட்டத்தை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.\nஇன்று (24) மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது;\nபுனித ஈஸ்டர் தினத்தை கரி நாளாக்கிய இந்த சம்பவத்தை நாங்கள் சிறியதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதே போன்று இதனை வைத்து யாரும் அரசியல் செய்வார்களாயின் அதை விட கேவலமான ஒன்றாக இருக்க முடியாது.\nபுலிகள் இயக்கத்தில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய கரும்��ுலிகளுக்கு இதனை செயற்படுத்த சுமார் 20 வருடங்கள் எடுத்தது. ஆனால் இந்த மோசமான கயவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இவ்வாறான ஒரு ஈனச்செயலை மேற்கொண்டு ஒரே நாளில் இத்தனை அழிவுகளை உண்டு பண்ணியிருக்கின்றன. இதன் மூலம் உயிர்களைப் பலி கொண்டது மாத்திரமன்றி எதிர்கால சந்ததியினரின் வாழ்வை சீரழித்துள்ளனர்.\nஇவ்வாறான செயலை நினைத்து நினைத்து சுமார் 20 இலட்சம் முஸ்லிம்களும் அவர்களின் வழிகாட்டல் இயக்கமான ஜம்இய்யதுல் உலமாவும் பெரும் கவலை கொண்டிருப்பதுடன் தினமும் வேதனையால் வாடிக்கொண்டிருக்கின்றன.\nஅது மாத்திரமன்றி இந்த சமூகம் பகிரங்கமாக இந்த செயலை கண்டித்திருக்கின்றது. அது மாத்திரமன்றி இந்த சம்பவத்தின் சூத்திரதாரியான சஹ்ரான் என்பவரினதும் புகைப்படத்தையும் ஆவணங்களையும் பாதுகாப்பு தரப்பினரிடம் சமர்ப்பித்தும் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்காதது குறித்து இன்றும் ஜம்இய்யதுல் உலமாவும், முஸ்லிம் சமூகமும் வேதனையுடன் இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து எங்களிடமும் கேள்வி கேட்கின்றனர்.\nஇந்த நாட்டிலே மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படக்கூடாது என்பதில் முஸ்லிம் சமூகம் மிக விழிப்பாக இருக்கின்றது. அது மாத்திரமின்றி இந்த பயங்கரவாதத்தை துடைத்தெறிய முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.\nஇந்த சபையிலே முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, குமார வெல்கம ஆகியோர் இருக்கின்றனர். கைத்தொழில் வர்த்தக அமைச்சராக தற்போது நான் இருக்கின்றேன். வர்த்தகத் துறை சார்ந்த அமைச்சராக இருக்கின்றவர்களை வர்த்தகர்கள் தமது பிரச்சினைகள் பற்றி கூற வந்து சந்திப்பது வழமை. அவ்வாறான சந்திப்பொன்றில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரின் தந்தை ஒருவரை பாதுகாப்பு தரப்பு தற்போது கைது செய்துள்ளது. வர்த்தகர்களின் சந்திப்பில் கலந்து கொண்ட இவரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு என்னையும் தொடர்புபடுத்தி பழி சுமத்துகின்றனர்.\nஇப்றாஹிம் என்பவர் வர்த்தகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர், அவரும் அவர் தலைமை தாங்கும் வியாபார சங்க உறுப்பினர்களும் தமது வியாபார பிரச்சினைகள் தொடர்பாக என்னை சந்தித்த���ர். அந்த சந்திப்பில் எனது அமைச்சின் அதிகாரிகளும் உடனிருந்தனர். அந்த சந்திப்பின் போதான புகைப்படத்தை வைத்துக்கொண்டு இந்த பயங்கரவாத கூட்டத்தை நான் வழிநடாத்துவதாக கூறுவார்களாயின் அவர்களை விட மிக மோசமான கேவலமான அரசியல்வாதிகள் எங்கும் இருக்க முடியாது. நானும் இதில் சம்பந்தப்பட்டதாக விமல் வீரவன்ச எம் பி யும் இந்த சபையிலே நா கூசாமல் கூறியிருக்கின்றார்.\nஇந்த குரூரச் சம்பவம் நடந்ததன் பின்னர் நானும் எனது சமூகமும் சொல்ல முடியாத வேதனையிலிருக்கின்றோம். வெட்கப்படுகின்றோம். கிறிஸ்தவ மக்களிடம் எமது மன்னிப்பைக் கோருகின்றோம். பேராயர் மெல்கம் ரஞ்ஜித்தை சந்தித்து எமது அனுதாபத்தையும் வேதனையையும் தெரிவித்து மன்னிப்புக் கோரினோம்.\nபயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டுமென சிந்திக்கின்ற செயற்படுகின்ற, தயாராக இருக்கின்ற எங்களைப்போன்ற அரசியல்வாதிகளை இந்த பயங்கரவாதிகளுடன் சம்பந்தப்படுத்தி அவர்களுக்கு உற்சாகப்படுத்த வேண்டாமெனவும், உதவி செய்ய வேண்டாமெனவும் நான் விநயமாகவும் கேட்கின்றேன்.\nஏனைய பயங்கரவாதிகள் போன்று இவர்களை சாதாரணமானவர்களாக நினத்து எங்களுடன் முடிச்சுப் போட வேண்டாமெனவும், நாட்டை குட்டிச்சுவராக்க வேண்டாமெனவும் பணிவாகக் கேட்கின்றேன்.\nபயங்கரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு கடல் வழியாக வந்த ஒரு இலட்சம் அகதிகளில் நானும் அடங்குபவன், அவர்களுடன் அகதி முகாமில் வாழ்ந்தவன், அதிலிருந்து அரசியலை ஆரம்பித்தவன். நாடு இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும். நாளைய எமது எதிர்கால சந்ததியினரை வழிகாட்ட முடியும். எனவே நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இந்த கயவர்களை அழிக்கவும், பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம்.\nஅமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் சில நாடுகளில் நடந்த சம்பவங்கள் இப்போது இலங்கையில் தலையெடுத்துள்ளது.\nவணாத்தவில்லுவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்தன, அதனுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்ட போதும் அவர்களை விடுவிக்க செய்ய அரசியல்வாதிகள் பேசியதாகச் சொல்லப்பட்டது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவிடம் நான் பகிரங்கமாக கோரிக்கை விடுக்கின்றேன். இது தொடர்பில் இந்த சபையில் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். வணாத்தவில்லுவில் கைது செய்யப்பட்டவரை விடுவியுங்கள் என்று பொலிசாருக்கோ, அரசியல் தலைமைகளுக்கோ எந்த அரசியல்வாதி பேசியது என்று இந்த சபையில் தெரியப்படுத்த வேண்டும். அல்லது அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். யாராவது பேசியிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை விடுத்து இல்லாத பொல்லாத விடயங்களைக் கூறி இந்த சபையையும் நாட்டு மக்களையும் திசை திருப்ப வேண்டாமென கேட்கின்றேன்.\nஅது மாத்திரமன்றி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் இணைந்து பேராயர் மெல்கம் ரஞ்ஜித்தை சந்தித்து எமது வேதனையை வெளிப்படுத்தினோம், ஜம்இய்யதுல் உலமா பல ஊடக சந்திப்புக்களை நடத்தியது. எனினும் ஊடகங்கள் அவற்றை சரிவர வெளிப்படுத்தவில்லை. சில ஊடகங்கள் மிக மோசமாக நடந்துகொள்கின்றன எனவும் தெரிவித்தார்.\nஎனக்கும் ஸஹ்ரானின் இயக்கத்திற்கும் எவ்விதத் தொடர்புகளும் கிடையாது : ஹிஸ்புல்லாஹ்\nஎனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் சமூக வலைத்தளங்களில் எழுதி வருவதை தான் முற்றிலும் மறுப்பதாகவும், எனக்கும் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியான ஸஹ்ரான் என்பவரின் இயக்கத்திற்கும் எவ்விதத் தொடர்புகளும் கிடையாது எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, குண்டு வெடிப்பின் சூத்திரதாரி எனக் கருதப்படும் “ஸஹ்ரான்” என்பவருடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பிரசுரித்து, என் மீது மிக மோசமாகவும் அபாண்டமாகவும் பழி சுமத்தி, என்னுடைய நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், சமூக வலைத்தளங்களில் எழுதி வருவதை அவதானித்தேன் .\nகடந்த 2015 ஆம் ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நான் வேட்பாளராக இருந்த போது, சகல வேட்பாளர்களையும் அவர் அழைத்து கலந்துரையாடினார். அந்தச் சந்தர்ப்பத்தில் “ஒரு வேட்பாளர்” என்ற அடிப்படையில் நானும் அதில் கலந்துகொண்டேன்.\nஇந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஏனைய சகல முஸ்லிம் வேட்பாளர்களும் அங்கு கலந்து கொண்டு, அவரோடு தேர்தல் தொடர்பில் கலந்துரையாடினார்கள். அவ்வாறன கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையே, இன்று என் மீது பழி சுமத்துவதற்காக ஊடகங்களில் பிரசுரித்து, எனது நற்பெயருக்குக் கலங்கம் விளைவிக்க ஒரு சிலர் முனைந்து வருகின்றனர்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலுக்குப் பிறகு எந்தச் சந்தர்ப்பத்திலும் அவரை நான் சந்திக்கவில்லை. அத்துடன், அவரின் இயக்கத்திற்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் மிகத்தெளிவாகக் குறிப்பிட விரும்புகின்றேன்.\nமேலும், இக் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியும், அவரது இயக்கமும் என்னுடைய அரசியலில் எனக்கு ஒரு போதும் ஆதரவு வழங்கியது கிடையாது என்பதையும் இங்கு ஆணித்தரமாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார். (மு)\n– தகவல் – ஐ. ஏ. காதிர் கான்\nபாராளுமன்ற தகவலுடன், அம்பாறை ஒருவரின் வாகனமும் சிக்கியது\nபலங்கொட, கிரிமொட்டிதென்ன பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கான வீதி வரைபடம் ஒன்று, பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கான அனுமதிப்பத்திரங்கள் ஆறு மற்றும் கெப் ரக வாகனம் ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபலங்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த வீட்டில் இருந்து டெப் ஒன்றும், 3 தொலைபேசிகளும், 13 சிம் கார்ட்களும், ரி 56 ரக தோட்டக்கள் இரண்டு மற்றும் கெரடிட் கார்ட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கெப் வாகனத்தின் உரிமையாளர் அம்பாறை பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த நபர் கொள்ளுபிட்டியவில் உள்ள சிற்றூண்டிசாலை ஒன்றில் கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகைது செய்யப்பட்ட குறித்த நபரை இன்று (25) பலங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபையத்து செய்த போது பெண்ணொருவரும் இருந்தார்...\nஞாயிறு தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகள் தொடர்பில் இணையத்தில் வௌியிடப்பட்டிருந்த காணொளியில் பெண்ணொருவரும் உள்ளதாக கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வௌியிட்டுள்ளது.\nகுறித்த காணொளியில் ஆண்களுக்கு பின்னால் குறித்த பெண் உள்ளதாக அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.\nகாணொளியின் இறுதியில் தற்கொலை கு��்டுதாரிகள் ஒவ்வொருவரும் ஒருவரின் கை மீது கை வைத்து உறுதிமொழி வழங்கிய போது குறித்த பெண்ணின் கையை அங்கு தௌிவாக காணக்கூடியதாய் உள்ளது என அந்த பத்திரிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை, இலங்கையினுள் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட குறித்த பயங்கரவாதிகள் பொருளாதார ரீதியில் உயர் அல்லது நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் என கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கை மேலும் தெரிவித்துள்ளது.\nமேலும் , அவர்கள் உயர் கல்வியறிவினை பெற்றவர்கள் எனவும் கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nபயங்கரவாதிகளினால் பள்ளிவாசல்கள் தாக்கப்படலாம் - அவதானமாய் இருக்க பொலிஸ் எச்சரிக்கை\nபயங்கரவாதிகளினால் பள்ளிவாசல்கள் தாக்கப்படலாம் - அவதானமாய் இருக்க பொலிஸ் எச்சரிக்கை\nமாதம்பை அரபுக் கல்லூரியில் கடமையாற்றிய எகிப்தினருக்கு விளக்கமறியல்\nமாதம்பை அரபுக் கல்லூரியில் கடமையாற்றிய எகிப்து நாட்டு ஆசிரியரை நாளை (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று (25) உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇவர் தற்பொழுது நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அக்கல்லூரியின் நிருவாகி தெரிவித்தார்.\nவீசா நிறைவடைந்த பின்னர் நாட்டில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த எகிப்து நாட்டு ஆசிரியர் மாதம்பை பொலிஸாரினால் நேற்று (24) கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநாங்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தோம்: பொதுபலசேனா\nநாட்டில் வாழும் முஸ்லிம்கள் ஏனைய இனத்தவர்களுடன் நல்லுறவைப் பேணிவருபவர்கள் என்பதுடன், ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயலாற்றி வருகின்ற இனத்தவர்களாவர். ஆனால் முஸ்லிம் சமூகத்திற்குள்ளே அடிப்படைவாதத்தைப் புகுத்தி, தீவிரவாதத்தை பரப்பும் நோக்கிலே சிலர் செயற்பட்டு வருவதாக நாங்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தோம். அதனைக் கருத்திற்கொள்ளாமல் நாங்கள் இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதாகக் குற்றஞ்சாட்டினார்கள். அந்த அலட்சியத்தின் விளைவால் இன்று அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன என்று பொதுபலசேனா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nநாட்டில் தேவாலயங்களையும், நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து நடத்தப்ப���்ட மிலேச்சத்தனமான தாக்குதலை அடுத்து பொதுபலசேனா அமைப்பினர் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனியே நந்த தேரர் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,\nநாங்கள் பொதுபலசேனா அமைப்பை ஸ்தாபித்த போது சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மாத்திரமே குரல் எழுப்பி வந்தோம். ஆனால் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எம்மைச் சந்தித்து, தமது சமூகத்திற்குள் தீவிரவாதத்தை மையப்படுத்திய செயற்பாடுகளை சிலர் நெறிப்படுத்துவதாகவும் அவை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.\nஅதனைத் தொடர்ந்து இத்தகைய முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் பற்றி தகவல் சேகரித்து, அவற்றை நேரில் சென்று உறுதிப்படுத்திக் கொண்டோம்.\nஅவ்வாறு நாங்கள் சேகரித்த தகவல்களில் அகில இலங்கை தௌஹீத் ஜமாத், இலங்கை தொஹீத் ஜமாத் உள்ளிட்ட இன்னும் சில முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள், அவற்றின் தலைவர்கள், அவர்களது முகவரிகள் உள்ளிட்ட பல விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவற்றை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நேரில் சந்தித்துக் கையளித்திருந்தோம்.\nஅவை குறித்து ஆராய்ந்த அவர் நாங்கள் வழங்கிய தகவல்கள் உண்மையானவை என்று ஏற்றுக்கொண்டிருந்தார்.\nஎனினும் அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருப்பதால், இன்னமும் 3 வருடகாலத்தில் இத்தகைய முஸ்லிம் அடிப்படைவாத செயற்பாடுகளை முற்றாக இல்லாதொழிப்பதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டில் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பொலிஸ்மா அதிபருக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தோம்.\nஆகவே எமது எச்சரிக்கையைக் கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் அப்பாவி மக்களின் உயிர் காவுகொள்ளப்படுவதைத் தடுத்திருக்க முடியும்.\nநாங்கள் வழங்கிய தகவல்களில் குறிப்பிட்டிருந்த இலங்கை தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பிலிருந்து பிரிந்த அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பின் மூலமாகவே தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த அமைப்புக்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற சர்வதேச தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புகள் காணப்படும் அதேவேளை, அத்தகைய அமைப்புக்களில் பயிற்சி பெற்றவர்களாகவு இருக்கின்றனர்.\nஅதேபோன்று குண்டுத்தாக்குதலின் பின்னர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட மொஹமட் இப்ராஹிம் என்பவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு மிக நெருக்கமானவர் என்பதுடன் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராகவு பரிந்துரை செய்யப்பட்டிருந்தவராவார்.\nஎனவே இத்தகைய தீவிரவாத செயற்பாடுகளின் பின்னணியில் அரசியல்வாதிகளின் ஆதரவு காணப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.\nசந்தேகத்திற்கிடமான முறையில் கொழும்பிற்குள் நுழைந்துள்ள லொறி மற்றும் வேன்\nசந்தேகத்திற்கிடமான முறையில் கொழும்பு நகரிற்குள் நுழைந்துள்ள லொறி ஒன்று மற்றும் வேன் ஒன்று தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த விடயம் தொடர்பில் கொழும்பு வலயத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரினால் கொழும்பு வலயத்திற்குள் உள்ள அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇரவு 9 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் - பொலிஸ்\nஇன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.\nஅந்த அமைப்பின் செய்தி முகவர் நிறுவனத்தை மேற்கோள் காட்டி ரொய்ட்ர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஎனினும், இந்த தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்றமைக்கான காரணங்களை அவர்கள் வௌிப்படுத்தவில்லை எனவும் ரொய்ட்ர்ஸ் குறிப்பிட்டுள்ளது.\nதேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை தடை செய்ய பிரேரணை\nஇஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டுள���ளதாகவும், அவர்கள் JMI என்ற அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் எனவும், இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன மேலும் தெரிவித்தார். இன்றைய தினம் பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nதேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை தடை செய்ய பாராளுமன்றில் பிரேரணையும் சமர்பிக்கப்பட்டது\nநொச்சியாகம வர்த்தகர் வீட்டில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு\nநொச்சியாகம பிரதேசத்தில் ( அனுராதபுர மாவட்டம்) பிரபல வியாபாரியொருவரின் வீடொன்றிலிருந்து வெடிப்பொருள்கள் தொகையொன்று நொச்சியாகம பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇன்று (23) காலை 9.30 நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நொச்சியாகம எரிபொருள் நிலையத்தின் முன்னால் அமைந்துள்ள இரு மாடி வீட்டுக்குச் சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதே, வெடிப்பொருள்கள் பெருமளவிலான தொகையுடன் சந்தேகநபர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅங்கு ஜெலான்ட்டின் குச்சிகள் 1000அமோனியா 500 கிலோ மற்றும் வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்படும் வயர்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.\nவீட்டில் இருந்த ஆறு பேருடன் அங்கு வேனில் வந்த 2 பேரும் சேர்த்து கைதாகி உள்ளனர். குறிப்பிட்ட வீட்டு உரிமையாளர் முன்னரும் வெடிபொருட்கள் வைத்திருந்த விவாகரத்தில் கைதாகி விடுவிக்கப்பட்டவர் ஆவார்.\nநியுசிலாந்து பள்ளிவாசல் தாக்குதலுக்காகவே, இலங்கை தற்கொலை தாக்குதல்\nநியுசிலாந்து முஸ்லிம் பள்ளிவாசலுக்கு மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பழிதீர்க்கும் வகையிலேயே இலங்கையிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஇஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், அவர்கள் JMI என்ற அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன மேலும் தெரிவித்தார். (\nதாக்குதலை ஒரு இனத்தின் மீது திணிக்க வேண்டாம்- சபையில் மஹிந்த உரை #SriLankaAttacks\nஜனாதிபதி ஒரு பக்கத்திலும் பிரதமர் இன்னுமொரு பக்கத்திலும் இருந்து செயற்படும் இந்த அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்புப் பிரச்சியைனைத் த��ர்க்க முடியாது என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.\nதொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமை தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு இன்று (23) பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆகியோர் உரையாற்றியதன் பின்னர் எதிர்க் கட்சித் தலைவருக்கு உரையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதன்போது விசேட உரையாற்றுகையிலேயே மஹிந்த ராஜபக்ஸ இதனைக் கூறினார்.\nநாட்டின் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை விளையாட்டாகக் கொள்ளக் கூடாது. கடந்த அரசாங்க காலத்தில் நாட்டிலுள்ள யுத்தத்துக்கு முகம்கொடுக்க பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஒவ்வொரு வாரமும் கூடி ஆராய்ந்ததன் பின்னர், அது பாதுகாப்பு உயர் சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.\nஇது எமது நாட்டு மக்களின் பிரச்சினை. இந்தப் பிரச்சினை பயங்கரவாதப் பிரச்சினை. இபோன்ற சம்பவமொன்று இதன்பின்னர் இடம்பெறக் கூடாது எனப் பிரார்த்திக்கின்றேன்.\nபயங்கரவாதத்துக்கு இனம், மதம் என்பது தெரியாது. இதனால், இந்த பயங்கரவாதப் பிரச்சினைக்காக ஒரு மதத்துக்கோ, இனத்துக்கோ விரல் நீட்ட வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.\nபயங்கரவாதத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்க் கட்சி தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மேலும் கூறினார்.\nநீர்கொழும்பில் சற்றுமுன் பாகிஸ்தான் பிரஜைகள் ஆறு பேர் கைது\nநீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்நிவுஸ் வீதியில் மற்றும் பெரியமுல்லை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இந்நாட்டில் தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநீர்கொழும்பு பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர்கள் நேற்று ()22 கைது செய்யப்பட்டுள்ளனர்.\n18, 23, 24 மற்றும் 25 வயதுடைய பாகிஸ்தான் நாட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதற்கொலை தாக்குதலால் பலியானோர் 321 , வைத்��ியசாலையில் 375 பேர்\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் விஷேட அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஉயிரிழந்தவர்களில் 38 வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளடங்குவதாக தெரிவித்த அவர், 500 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதுவரையில் 375 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nISIS : பாராளுமன்றில் முஸ்லிம்களை வெளுத்து கட்டிய விஜேதாச\nநாட்டில் தவ்பீக் ஜமாத்தின் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் சென்று பயிற்சி எடுத்துவிட்டு வந்ததாக அன்று பாராளுமன்றத்தில் நான் கூறிய போது ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் எம்.பிக்களும், அமைச்சர்களும் தனக்கு எதிராக ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தியதாக முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி இந்த செய்தியை வெளியிட்டோம். இந்த செய்தியை வெளியிட்ட என்னை சில முஸ்லிம் எம்.பி.க்கள் சபித்தனர்.\nபலருடைய மனித உயிர்களைப் பறித்த இந்த பயங்கரவாத சம்பவத்துக்குரிய பொறுப்பை இந்த முஸ்லிம் எம்.பி.க்களும், அமைச்சர்களும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஸ சற்று முன்னர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த நபர் தொழிற்சாலை உரிமையாளர் எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரியப்படுத்தியுள்ளனர்.\nகொழும்பில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9 பேரும் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.\nஇதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் பொலிஸார் வழங்கிய அறிக்கையின் பிரகாரம் அவர்களை மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.\nகொழும்பில் சற்றுமுன் பாரிய வெடிப்பு ; வேன் ஒன்றில் குண்டு வெடிப்பு\nகொட்டஞ்சேனை கிருஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் சற்று முன்னர் மற்றுமொரு குண்டு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுண்டு செயலிழப்பு செய்யும் அணியினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர், தேவாலயத்திற்கு அருகில் இருந்த வேன் ஒன்றை சோதனையிடும் போது, குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nவெடிப்பு சம்பவம் :9 பேர், 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில்\nநேற்றைய தினம் நாட்டின் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 9 பேரை மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nகுறித்த நபர்களை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்- ஜனாதிபதி\nபயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமாணி அறிவித்​தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nதேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) முற்பகல் ஒன்று கூடியபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.\nநாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும்தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதேவேளை நேற்று இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடைய அமைப்புக்கள், அதுதொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மற்றும் அதற்கு அனுசரணை வழங்கிய அனைத்து நாசகார சக்திகளையும் முழுமையாக அழிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.\nபுறகோட்டை தனியார் பஸ் ��ரிப்பிடத்திலிருந்து வெடிப்பொருள்கள் மீட்பு\nபுறகோட்டை – பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து வெடிப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்\nகுப்பைகள் இடப்படும் பையொன்றும் மற்றும் அதற்கருகிலிருந்து 87 டெடனேடர்களும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளர், ருவன் குணசேகர தெரிவித்தார்.\nமிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் - அமைச்சர் ரிஷாட்\nமிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்\nமிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில் வன்முறையை தோற்றுவித்து இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை குலைக்கும் சக்திகள் எந்தவிதமான பாரபட்சமுமின்றி தண்டிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பு உட்பட பல பிரதேசங்களில் ஞாயிற்றுக் கிழமைமேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தைநாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.இதே வேளை இந்தகுண்டுத்தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்களுக்கும்மற்றும் காயமடைந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த துயரத்தைதெரிவிக்கின்றேன்.\nஇந்த சம்பவத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு எதிரானஅனைத்து கடுமையான நடவடிக்கைகளையும் அரசாங்கம்எடுக்க வேண்டியதுடன்,இவ்வாறான மிலேச்சத்தனமானசம்பவங்களின் பின்னணி தொடர்பில் கண்டறிந்து இந்தநாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சக்திகளை இனம் கண்டுஅவற்றை துடைத்தெறிந்து மக்களின் பாதுகாப்பினைஉறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.\nகத்தோலிக்க மக்களின் உயிர்த்த ஞாயிறு தினமான நேற்றையதினத்தில் தேவாலயங்களில் தமது மத அனுஷ்டானங்களில்ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்பாவி மக்களை இலக்குவைத்தும்,அதே போன்று தலை நகரில் பிரசித்தம் கொண்டநட்சத்திர ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட இந்ததொடர் தாக்குதலினால் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்மற்றும் வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்றதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன்.\nஇவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளால் இதனைமேற்கொண்டவர்கள் எத்தகைய இலாபத்தை அடையப்போகின்றார்கள் என்பது தெரியவில்லை.இது போன்ற மனிதநேயமற்ற தாக்குதல்களை ஒரு போதும் எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது.குறிப்பாக இஸ்லாமியர்கள் ஒரு போதும்வன்முறைகளை நாடியதில்லை என்பதற்கு எமது நாட்டில் பலஉதாரணங்களை கூறலாம். இஸ்லாமிய மதம் எந்தசந்தர்ப்பத்திலும் ஏனைய சகோதரர்களின் உயிரினை பறிக்கும்அதிகாரத்தினை எவருக்கும் வழங்கவில்லை என்பதைதெளிவாக எடுத்துக் கூறுகின்றது.\nசமாதானம்,சாந்தி அகிம்சை என்பனவற்றை மக்கள் மத்தியில்எடுத்துச் செல்லும் மதமாக இஸ்லாம் இருக்கின்றது.குறிப்பாகபல்லின சமூகங்கள் வாழும் எமது தாய் திருநாட்டில்இவ்வாறானதொரு குரூரச் சம்பவம் மனித மனங்களால்நினைத்தும் பார்க்க முடியாததொன்று.இத்தகைய கொடியதாக்குதல் சம்பவங்களினால் மீண்டும் இனக்கலவரத்தைஏற்படுத்தி அதன் மூலம் இந்த தீய சக்திகள் எதிர்பார்க்கும்இலக்கை அடைய ஒரு போதும் இந்த நாட்டுமக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் என்பதை உறுதியாக கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.\nஇதே போல் இந்த தாக்குதலின் பின்னணி கண்டறியப்படல்வேண்டும்,அதற்கான துரித செயற்பாடுகளைஜனாதிபதி,பிரதமர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொள்ளவேண்டும்.இதன் மூலம் எமது நாட்டில் மக்களின் பாதுகாப்புஉறுதிப்படுத்தப்படல் வேண்டும்.என்பதுடன்.இந்தஅநாகரிகமானசெயலைமேற்கொண்டஎவராயினும்,தகுதி,தராதரம்,சாதி,இனம்,\nமதம் பாராது உரிய தண்டனை வழங்கப்படல் வேண்டும்.\nகுறிப்பாக இந்த நாட்டின் இன ஒற்றுமைக்கு பங்கம்விளைவிக்கும எந்த சக்திகளுக்கும் எமது மக்கள் விலைபோகக் கூடாது . என்று இந்த தருணத்தில் நான்வேண்டுகோள்விடுப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்குஉதவும் வகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வது காலத்தின் தேவையாகும் எனவும் தெரிவித்தார்.\nஇலங்கை தாக்குதல் பின்னணியில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் – CID தகவல்\nநேற்றைய தாக்குதலின் பின்னணியில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் இருப்பது குறித்து புலனாய்வுப் பிரிவு தேசியப் பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக குறித்த பயங்கரவாத அமைப்புக்களை ஒழிக்க, சர்வதேச ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதேசியப் பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன���று (22) முற்பகல் ஒன்று கூடியபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.\nஇதற்கமைய இலங்கையில் உள்ள சகல வெளிநாட்டுத் தூதுவர்களையும், உயர் ஸ்தானிகர்களையும் அழைத்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிப்பதற்கும் ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதுடன், இச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு அவர்கள் அனைவருடைய சர்வதேச ஒத்துழைப்பையும் கோரவுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதே நேரம் கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தேவையான அனைத்து இடங்களுக்கும் முறையான பாதுகாப்பு திட்டமொன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி பாதுகாப்புத் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nநாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். (ஸ)\nஇதுவரை 7 பேர் கைது, தற்கொலை தாக்குதலும் கண்டுபிடிப்பு\nஇன்றைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 7 பேர் கைதாகி உள்ளதாக தெரிவிக்கப்படு கிறது. நீர் கொழும்பு, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் தொடர்பு என சந்தேகத்தி லேயே 7 பேர் இதுவரை கைதாகி உள்ளனர்.\nஅதிகமான தாக்குதல்கள் தற்கொலை தாக்குதலாக இருக்கும் எனவும் ஒரு குழுவினரால் இது அனைத்தும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இராஜாங்க அமைச்சர் ருவன் வி​​ஜேவர்தன தெரிவித்தார்.\nநாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன\nமீள அறிவிக்கும் வரை, நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவங்கள் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலையை கருத்திற்கொண்டு, நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nஒன்பது குண்டுவெடிப்பு; 192 பேர் பலி; 500 இற்கும் மேற்பட்டோர் காயம் #SRILANKA\nநாட்டில் காலை முதல் இதுவரையில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 192 பேர் பலியாகியுள்ள தாக வைத்தியசாலை மற்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஎட்டு இடங்களில் 9 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇச்சம்பவங்களில் சுமார் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் கூறியுள்ளன.\nமூன்று தேவாலயங்கள், 3 ஹோட்டல்கள், தெஹிவளை மற்றும் தெமட்டகொட ஆகிய இடங்களிலேயே வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஉடனடியாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nபொது மக்கள் வீடுகளில் தங்கியிருக்குமாறும், பாதைகளில் ஒன்று கூடி கூட்டமாக இருப்பதை தவிர்ந்து கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன.\nமுப்படையினரும் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதோடு சந்தேக நபர்களை விரைவில் கைது செய்வார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஏலவே சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை இனவாத பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ருவன் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nதெமட்டகொட வெடிப்பு ஒரு பொலிசார் பலி: மூவர் கைது\n8வது குண்டுவெடிப்பான, தெமட்டகொட வெடிப்பு சம்பவத்தில் ஒரு பொலிசார் மரணித்ததுடன் பலருக்கு காயம் என அங்கிருந்து வரும் தகவல் கிடைத்துள்ளதுடன். அங்கிருந்து மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஇதுவரை 185 பேர் பலி\nஇரவு 6 மணி முதல் முழு இலங்கையிலும் ஊரடங்கு சட்டம் அமுலில்\nஇன்று மாலை முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.\nஅதனடிப்படையில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளத��க தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வுள்ளது.\n8வது குண்டுவெடிப்பு , தற்போது தெமட்டகொட பகுதியில்\nகொழும்பு தெமட்டகொடா பகுதியில் மாற்றுமொரு\nகுண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது;\nஇலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப் தடை\nதொடரும் பதற்ற நிலையை தவிரப்பதற்காக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, பதற்றத்தை மேலும் கூட்டும் நோக்கில் சமூகவலைத்தளங்களில் போலியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் சமூக வலைத்தளங்களினூடாக மத , இன வாதங்களைத் தூண்டும் செய்திகளும் பதிவுகளும் பகிரப்படுவதனால் சமூக வலைத்தளங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் தொடரும் தொடர்குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவை அதிகமாக பகிரப்படுவதால் முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது.\nஇறைவிசுவாசிகளை இலக்கு வைத்த கொடூரத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nநாட்டின் அமைதி.இன ஐக்கியத்தை பதற்றத்திற்குள்ளாக்கும் வகையில் கொழும்பில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் ரிஷாத்பதியுதீன், அமைதிக்கு எதிரான சதிகாரர்களை அரசாங்கம் உடனடியாக அடையாளம் காண வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். இன்று (21) கொழும்பில் நடாத்தப்பட்ட சம காலத்தாக்குதல்கள் மற்றும் மட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, முப்பது வருட யுத்தம் மிகப்பெறுமதியான விலைகொடுத்து முடித்து வைக்கப்பட்டது.இதற்குப் பின்னரான ஒரு தசாப்த கால நிசப்தத்தை தகர்க்கும் வகையில் இத்தாக்குதல்கள் உள்ளன. மத உணர்வுகளையும். சிவிலியன்களின் சாதாரண வாழ்க்கையையும் இத்திட்டமிட்ட தாக்குதல்கள் அச்சுறுத்தியுள்ளன.\nகுறிப்பாக கிறிஸ்தவ சகோதரர்கள் புனித ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடுகையில் தேவாலயங்கள் வன்முறைக்குள்ளானமை பெரும் அதிர்ச்சியளிக்கிறது.மதச் சுதந்திரங்களைப் பறித்து,மத உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ள இந்தக் கயவர்களை எவ்விதக் கருணைகாட்டாது தண்டிக்க வேண்டும்.எந்த நோக்கங்���ளையும் அடைந்து கொள்ள வன்முறைகள் வழிமுறையாகப் பின்பற்றப்படக் கூடாது.இலங்கை போன்ற ஜனநாயக நாடுகளில் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு இனி இடமிருக்கக் கூடாது.\nஇந்நெருக்கடியான நிலையில் சில விஷமிகள் சமூக முறுகல்களைத் தூண்டிவிட முனைவது வேதனையளிக்கிறது.ஏப்ரல் 11 ஆம் திகதி இணையங்களில் வெளியான கடிதத்தை வைத்து முஸ்லிம் அமைப்புக்களில் முடிச்சுப்போடும் முயற்சிகளும் நிறுத்தப்பட வேண்டும்.புலனாய்வுத்துறை விசாரணைகளை நடத்தி சூத்திரதாரிகளைக் கண்டறியும் வரை சட்டத்தை எவரும் கையிலெடுக்கக் கூடாது.இந்த வன்முறையில் உயிரிழந்த இறைவிசுவாசுகளின் சகல குடும்பத்தினர்,உறவினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nBraking News : தெஹிவளையில் வெடிப்பு சம்பவம்\nதெஹிவளை மிருகக் காட்சி சாலைக்கு அண்மையில் காணப்படும் தனியார் ஹோட்டல் ஒன்றிலும் சற்று முன்னர் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nசம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களை எதிர்பாருங்கள்.\nஇவ்வாறு நடக்குமென 4 நாட்களுக்கு முன்பே தெரிவித்தோம் - இந்தியா\nஇலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம் என 4 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளதாக இந்திய ஊடகம் தினத்தந்தி செய்திவெளியிட்டுள்ளது.\nஅந்நாட்டில் 4 நாட்களுக்கு முன், லேசான குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோதே இந்திய உளவுப்பிரிவு இலங்கையை எச்சரித்ததாக இந்திய ஊடகம் கூறியுள்ளது.\nசமயற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே உயிரிழப்பு\nஇலங்கையின் பிரபல சமயற்கலை நிபுணர்களில் ஒருவரான சாந்தா மாயாதுன்னே இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளார்\nகொழும்பு சங்கிரிலா ஹோட்டலில் காலை உணவை உண்ணும்போது, அவரும் அவருடைய மகளும் உயிரிழந்துள்ளதாகவும் அறிய முடிகிறது\nபாரிய குண்டு வெடிப்பு சம்பவம்- ACJU கண்டிப்பு\nஇன்று நாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nஇன்றைய தினம் 21.04.2019 நாட்டில் பல இடங்களிலும் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது. கிறிஸ்தவ சகோதரர்களின் முக்கிய தினங்களில் ஒன்றான இன்று அவர்களது மதஸ்தலங்களை இலக்கு வைத்து தாக்கப்பட்டிருப்பதானது எந்தவிதத்திலும் ஏற்க முடியாத ஒன்றாகும்.\nஇதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் இந்த தாக்குதல்கள் தொடர்பான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் பாதுகாக்க முன்வர வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.\nஇத்தருணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வருமாறும், குறிப்பாக வைத்திய சாலைகளில் இரத்தப் பற்றாக்குறை நிலவுவதால் தேவையான இடங்களுக்கு இரத்தத்தை தானமாக வழங்க முன்வருமாறும் அனைவரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.\nஅனைத்து மத, சிவில் தலைவர்களும் ஒன்றிணைந்து தத்தம் பிரதேச மக்களை சரியாக வழிநடாத்துவதினூடாக சமூகங்களுக்கிடையிலான இன வாதப் பிரச்சினைகளில் இருந்து எமது நாட்டு மக்களை பாதுகாக்க முன்வருமாறும், சமூக ஊடகங்களில் வலம் வருகின்ற வதந்திகளை பரப்புவதிலிருந்து சகலரும் தவிர்ந்து நடக்குமாறும் அன்பாக வேண்டிக் கொள்கின்றது.\nஅதே நேரம் அரசாங்கமும் பாதுகாப்புத்துறையும் நாட்டில் உள்ள அனைத்து மதஸ்தலங்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் வேண்டிக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nதேவாலயங்கைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nநாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளானது. இதையடுத்து சுமார் 140க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் நாட்டிலுள்ள பல தேவாலயங்கைச்சுற்றி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமையிலீடுபட்டுள்ளனர்.\nஇதேவேளை கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் இன்று காலை இடம் பெற்ற குண்டு வெடிப்பினை தொடர்ந்து சம்பவம் இடம் பெற்றுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.குறித்த குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் பொலிஸார் முன்னெடுக்கின்ற ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.\nமேலும் பாதிக்கப்பட்ட மக்கள் போக்குவரத்து நடவடிக்ககைகளில் ஈடுப்படுவதையும் முடிந்த வரையில் குறைத்துக் கொண்டு நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முழுயையான ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/20437-actor-vishal-injured.html", "date_download": "2019-04-26T12:15:00Z", "digest": "sha1:2B7LZYEVJIILEIX6BIFTXYTFRQIVGE4B", "length": 10836, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "நடிகர் விஷால் படுகாயம்!", "raw_content": "\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nபிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - மாணவி பகீர் புகார்\nசென்னை (28 மார்ச் 2019): சண்டைக் காட்சியின் போது நடிகர் விஷால் படுகாயம் அடைந்துள்ளார்.\nவி‌ஷால் நடிப்பில் அடுத்ததாக ‘அயோக்கியா’ படம் வருகிற ஏப்ரல் 19-ந் திரைக்கு வர இருக்கிறது. விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இன���னும் பெயரிடப்படாத இந்த படத்தில் விஷாலுடன் தமன்னா இணைந்து நடிக்கிறார்.\nஇதன் படப்பிடிப்பை 50 நாட்கள் துருக்கி நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்காக வி‌ஷால், தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த வாரம் துருக்கி புறப்பட்டுச் சென்றனர். அங்கு கேப்படோசியாவில் உள்ள மலைப்பகுதியில் வி‌ஷால் வில்லன்களுடன் மோதுவது போன்ற சண்டை காட்சி படமாக்கப்பட்டது.\nகாரில் செல்லும் வில்லன்களை 4 சக்கரம் உள்ள வெளிநாட்டு பைக்கில் வி‌ஷால் துரத்தி செல்வது போன்ற காட்சியை படமாக்கினர். அப்போது வேகமாக சென்ற பைக் திடீரென்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பைக்கில் இருந்த வி‌ஷால் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் ‘எக்ஸ்ரே’ எடுத்து எலும்பு முறிவு இல்லை என்பதை உறுதி செய்தனர்.\nகை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.\n« நயன் தாராவிடம் நடிகர் ராதாரவி மன்னிப்பு கேட்டார் சூப்பர் டீலக்ஸ் - சினிமா விமர்சனம் சூப்பர் டீலக்ஸ் - சினிமா விமர்சனம்\nதேர்தலை ஒட்டி மேலும் இரண்டு படங்களை வெளியிட தடை\nதேர்தல் முடியும்வரை மோடி வாழ்க்கை வரலாறு குறித்த படத்துக்கு தடை\nமோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்பட வெளியீடு ஒத்தி வைப்பு\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சர…\nஇலங்கையில் அவசர நிலை பிரகடனம் - நாடாளுமன்றம் இன்று கூடுகிறது\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nமோடியின் ஹெலிகாப்டரில் இருந்த பொருளை மக்கள் அறியக் கூடாதா\nவெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்\nவாக்கு எந்திரம் இருந்த அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரியிடம் விசாரண…\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஇலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ்…\nஇலங்கையில் ���ுதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nடிக் டாக் செயலிக்கான தடை நீக்கம்\nஇலங்கையில் அவசர நிலை பிரகடனம் - நாடாளுமன்றம் இன்று கூடுகிறது…\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nபயங்கரவாதி பிரக்யா சிங் தாகூரை எதிர்த்து முன்னாள் காவல்துறை …\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_73.html", "date_download": "2019-04-26T12:34:26Z", "digest": "sha1:5SQSLXGK7OBOUPIURJLKFVHYYZUY52F7", "length": 6727, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து இளைஞன் காயம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nHome Latest செய்திகள் இராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து இளைஞன் காயம்\nஇராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து இளைஞன் காயம்\nபதுளை – எல்ல இராவணா எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற கல்முனை பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவன் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து காயமடைந்துள்ளார்.\nநீர்வீழ்ச்சி பகுதியில் புகைப்படம் எடுக்கச் சென்ற இளைஞன் ஒருவனே வழுக்கி வீழ்ந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஉயர்தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் கல்முனையிலிருந்து தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இளைஞனே நேற்று (04) இந்ந அனர்த்தத்தில் காயமடைந்துள்ளார்.\nகாயமடைந்த இளைஞன் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athmavinulagam.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2019-04-26T12:48:31Z", "digest": "sha1:6ATPXMW4Z5HSRXH4NUQXX7M76ADGJ772", "length": 13945, "nlines": 96, "source_domain": "athmavinulagam.blogspot.com", "title": "ஞாநியின் \"பலூன்\" - நவீன நாடகத்தின் முகம்", "raw_content": "\nஞாநியின் \"பலூன்\" - நவீன நாடகத்தின் முகம்\nபொதுவாக தமிழில் சீரியஸ் நாடகங்கள் வரவேற்கபடுவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. அதற்கு காரணம் சீரியஸாக எந்தப் பிரச்சினையையும் அவை பேசுவதில்லை என்பதால் தான்.முழுக்க முழுக்க டாகுமெண்டரி ரீதியில் கொடுக்கப்படும் எந்தப் படைப்பும் எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடையாது. பார்வையாளனின் விருப்பத்துக்கிணங்க படைப்பை\nசெழுமைப் படுத்தினால் அதற்கு கமெர்ஷியல் சாயம் வந்து விடும். படைப்புக்கேற்ப பார்வையாளன் தன்னைத் தயார்ப் படுத்திக் கொள்ளும் நிலை சத்தியமாக அருகில் இல்லை.\nஇன்று ஞாநியின் \"பலூன்\" நாடகத்துக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. முப்பது வருஷங்களுக்கு முன்பு எழுதிய,மேடையேற்றப் பட்ட நாடகத்தை மீண்டும் நிகழ்த்திக் காட்டினர், பரீக்ஷா நாடக குழுவினர். பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து வித்தியாசமான முறையில் போராடும் ஆறு இளைஞர்கள்,கலகம் தூண்ட முற்படுவதாகச் சொல்லி அரசாங்கத்தால் கூண்டிலேற்றப்பட்டு, நீதி மன்ற விசாரணையை எதிர்கொள்வதே நாடத்தின் கரு. தலித்,புரட்சி கவிஞன்,தொழிற்சங்கவாதி , வேலையில்லாத இளைஞன்,புதுமைப்பெண்,முஸ்லிம் பெரியவர் என வேறு வேறு சமூகத் தளத்திலிருப்பவர்கள் பொதுப் பிரச்சினைக்காக ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள்.அவர்கள் மேல் போலீஸ் அடக்குமுறையை ஏவுகிறது. பத்திரிக்கையாளர்,\nகல்லூரி மாணவர் என பொய் சாட்சிகளைத் தயார் செய்து ஆறு பேருக்கும் தண்டனை\nவாங்கிக் கொடுத்து விடுகிறது. பிறகு ரொம்ப வருஷங்கள் கழித்து ஒவ்வொருவரும்\nஎன்னவாக ஆகியிருக்கிறார்கள் என்பதோடு நாடகம் முடிகிறது.\nஇன்றைக்கு பஸ் கட்டணம் பற்றியெல்லாம் நாம்\nயோசிப்பதற்குள் நம் அன்றாட அலுவல்கள், நம்மை ஆக���கிரமித்து விடுகினன.தவிர முப்பது\nவருடங்கள் முன்பு இருந்த பிரச்சினைகளோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளக்\nகடினமாக இருக்கிறது.மேலும் முதல் அரை மணி நேரம் ஒவ்வொருவரும் வந்து நீண்ட\nதன்னிலை விளக்கம் கொடுத்துக் கோண்டிருக்கிறார்கள்.தேவை இல்லாதது\nஆரம்பித்த பின்னரே நாடகம் சூடு பிடிக்கிறது.அங்கங்கே சறுக்கினாலும் , ஜட்ஜாகவும்\nவக்கீல்களாகவும் நடித்தவர்கள் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள்.இந்த வகையான\nபோராட்டங்கள் மக்களின் சுரணையை தட்டி எழுப்பவே என்று நியாயப் படுத்துவர்கள்\nபிற்காலத்தில் சுயநலவாதிகளாக மாறுவது ஏன்புரட்சி புரட்சி என்று கோபப்படுபவர்கள்,\nஆதிக்க சக்தியை எதிர்ப்பவர்கள் பின்னாளில் தங்கள் கையில் பவர் வந்ததும் அரசியல்\nதரகர்களாகவும், மேல்தட்டு அயோக்கியர்களாகவும் எவ்வாறு மாறிப் போவார்கள்\nஇதற்கு முன்னாலும் An Inspector Calls இன்\nதமிழாக்கம், \"எண் மகன்\"(ண் தான்) என்று பரீக்ஷாவின் நாடகங்களைப்\nபார்த்திருக்கிறேன்.ஆனால் \"பலூனி\"ல் ஏதோ ஒன்று குறைகிறது.எப்படி இருந்தால் என்ன\nஇம்மாதிரியான முயற்சிகளுக்கு நாம் பகிரங்கமாக ஆதரவு தர வேண்டும்.அரங்கம் முழுதும்\nஇரண்டு காட்சிகள் நிறைந்தாலும்,செட் போட செலவழித்த காசு கூட வராது என்று\nநினைக்கும் போது சற்று அதிர்ச்சியாகத்தான் உள்ளது.ஆங்கில நாடகங்களுக்கு 250,350 என\nவாரி வழங்கும் மக்கள் நம்மவர்களையும் தான் கொஞ்சம் கவனியுங்களேன்\nபெரும் பாலும் தொழில்முறை நடிகர்கள் இல்லை என்பதால் இதுவே சராசரிக்கும்\nமேல்.குறிப்பாக அந்த பெண் நிருபராக வருபவர் ரொம்பவும் யதாத்தமாக நடித்திருந்தார்.ஒரு\nஞாயிற்றுக் கிழமை மதியத்தை உருப்படியாக மாற்றிய ஞாநிக்கு Hats Off\nசுதந்திரமும் அலாவுதீனின் அற்புத விளக்கும்\nரோஜா படம் , இந்தியன் படம் மற்றும் ஒரு புதுப் படம் என விடுதலை தினத்தை சம்பிரதாயமாக கொண்டாடும் கோடானு கோடி தமிழ் ஜனங்கள் மீண்டும் நாளை காலை தத்தமது வேலைகளை அனுசரிக்கக் கிளம்பி விடுவார்கள். மன்னிக்கவும் சாலமன் பாப்பையாவை விட்டுவிட்டேன். சுதந்திர தினைத்தை இவ்வாறு தான் கொண்டாட வேண்டுமென்று கட்டாயப் பாடமாக வாங்கி கொடுத்த புண்ணியவான்கள் எதுவும் எழுதி வைக்கவில்லையாதலால் எஸ்கேப் சினிமாஸ் போய் ஒரு சினிமா பார்த்துவிட்டு பீச்சுக்குப் போய் மாங்காய் பத்தை ஒன்றை முழுங்கி ஒரு விடுமுறை நாளை சுதந்திரமாகக் கழித்தால் அதுவும் சுதந்திர தினக் கொண்டாட்டமே.\nவடக்கே காஷ்மீர், கிழக்கே மாவோயிஸ்ட்கள் தெற்கே ஈழம் , நடு நடுவே மெகா சைஸ் ஊழல்கள் , அவ்வப்போது மதக் கலவரங்கள், குண்டு வெடிப்பு எல்லம் இருந்து இந்தியா எனும் கூட்டமைப்பு இத்தனை வருடம் தாக்குப் பிடிக்கிறது என்பதே விசேஷம். கிரிக்கெட்டும் போர் வந்தால் வரும் தேசிய உணர்வுமே இதற்கு காரணம் என்பது அபத்தம். இத்தனை கலாசாரம் மொழி சாதி என வேறு பாடுகள் கடந்தும் ஒன்றாக இருப்பதற்கு வேறு பல காரணங்கள் இருக்க வேண்டும். கார்கில்களின் போதும் உலகக் கோப்பையிலும் நமது தேசிய உணர்ச…\nநிழல்களைப் பற்றிய நாட்குறிப்பொன்றைத் தேடுகிறேன்\nஎன் நிழல்கள் பொய் சொல்லுவதில்லை\nநழுவி வழிந்தோடும் நிழல்களென பலவற்றை உணர்ந்திருந்தேன்\nகாற்றில் கரைவது என எல்லா\nஎதுவுமற்ற பிரபஞ்சத்தில் யாரைத் தேடுவெதென\nதடுமாறிய போது சாவின் நிழலை அறிந்தேன்\nஎன் நிழலும் என்னை நம்பவில்லை\nஉங்களுக்குத் தெரியுமா என் நிழல்\nயுகங்களாக்கி , காலத்தை மிதித்தபடி\nநடு இரவில் விழிக்க வைத்து\nஅரூப மெல்லிய குழப்பங்களின் ரகசியம்\nகாலத்தின் ரகசியம் அறிவிப்பவன் பூசாரி\nஅதன் ரகசியம் அறிந்தவன் கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/protests/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-26T12:23:23Z", "digest": "sha1:JNJRLSYKRT7XDLEGK6KJYGOUTNFZDTPH", "length": 14586, "nlines": 155, "source_domain": "may17iyakkam.com", "title": "கஜா புயல் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\n2018-ல் மே பதினேழு இயக்கம் கடந்து வந்த பாதை\nநெல்லையில் ”தமிழினம் காப்போம்” – உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்\nஅம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் – அம்பத்தூர்\nபுரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி “வஞ்சிக்கப்படும் தமிழர்கள்” உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்\nகஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுகள் – அரசின் அலட்சியங்கள் – மக்களின் நிலை குறித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகஜா புயல் – மத்திய, மாநில அரசுகளுக்கு மே பதினேழு இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்\nமே பதினேழு இயக்கத்தின் மருத்துவ முகாம்\nடெல்டாவில் மீண்டும் கனமழை பொழியத் துவங்கியிருக்கிறது\nபட்டுக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களில் மே பதி���ேழு இயக்கத் தோழர்கள் நிவாரணப்பணி\nதொடர்ந்து மே பதினேழு இயக்கத் தோழர்கள் பல்வேறு பகுதிகளில் நிவாரணப்பணி\nமத்திய அரசே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடராக அறிவி\nகஜா புயலில் சிதைக்கப்பட்ட தேனீ நடுநிலைப் பள்ளி\nபாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடரும் மே பதினேழு இயக்கத் தோழர்களின் நிவாரண பணி\nமே பதினேழு இயக்கம் மதுரை மாவட்டம், திருப்பூர், பெங்களூர் பகுதிகளிலிருந்து புறப்பட்ட நிவாரணப் பொருட்கள்\nஇரவு நேரத்தின் போதும் தொடரும் மே பதினேழு இயக்கத் தோழர்களின் நிவாரணப்பணி\nஅரசால் கவனிக்கப்படாத கிராமங்களில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் நிவாரணப் பணி\nதிருத்துறைப்பூண்டியிலிருந்து உள்ளே பெருமளவில் கவனத்திற்கு உள்ளாகாத கிராமங்களை நோக்கி தோழர்கள்\nநிவாரரணப் பொருட்களுடன் மே பதினேழு இயக்கத் தோழர்கள் குழு சென்னையிலிருந்து நேற்று இரவு புறப்பட்டது\nதிருநெல்வேலியில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் சேகரித்த நிவாரணப் பொருட்கள்\nதஞ்சை மாவட்டத்தில் நிவாரணப் பணிகளில் மேபதினேழு இயக்கத் தோழர்கள்\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளில் மே பதினேழு இயக்கத் தோழர்கள்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-04-26T12:40:31Z", "digest": "sha1:AJSA4G6UUQU3OPGBTDXZBFUSHAJYCXXL", "length": 22644, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "கினபாலு மலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகினபாலு மலையின் அழகிய தோற்றம்\nஉலகின் 20ஆவது பிரதான மலை\nகினபாலு மலை (மலாய்: Gunung Kinabalu) என்பது தென்கிழக்கு ஆசியாவின் போர்னியோ தீவில் இருக்கும் மிகப் புகழ் பெற்ற மலையாகும். இந்த மலை கிழக்கு மலேசியாவின் சபா மாநிலத்தில் இருக்கிறது. கினபாலு தேசியப் பூங்காவில் இந்த மலை இருக்கிறது. உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.[2]\nவட போர்னியோவில் இருக்கும் குரோக்கர் மலைத் தொடரிலும். மலாயாத் தீவு கூட்டத்திலும் இந்த மலை, மிக உயரமான மலையாகும். உலகின் பிரதான மலைகளில் கினபாலு மலை 20ஆவது இடத்தைப் பெறுகிறது.[3]\n1997ஆம் ஆண்டு செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளைக் கொண்டு கினபாலு மலையின் உயரத்தை மறு ஆய்வு செய்தார்கள்.. அதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 4095 மீட்டர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே அதன் உயரம் 4101 மீட்டர்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.[4]\nகினபாலு மலையின் சுற்றுச் சூழல் அமைப்பு, உலகின் முக்கியமான உயிரியல் தளமாகக் கருதப்படுகிறது. இங்கு 4500 வகையான தாவரங்கள், 326 வகையான பறவைகள், 100 வகையான் பாலூட்டிகள் வாழ்கின்றன.உலகின் அபூர்வமான ராபிள்சியா தாவரமும், ஓராங் ஊத்தான் எனும் மனிதக் குரங்குகளும் இந்த மலைத் தொடரில்தான் இருக்கின்றன.[5] யுனெஸ்கோ எனும் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் மரபுடைமை தகுதியை கினபாலு வனப்பூங்கா பெற்றுள்ளது.[6]\nஉலகின் மிக அரிதான தாவரங்களும், விலங்குகளும் கினபாலு மலையில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு இமாலய, ஆஸ்திரேலிய, இந்தோ மலாயா பகுதிகளைச் சேர்ந்த உயிர்ப் பொருட்கள் இருக்கின்றன. ஐரோப்பா, வட அமெரிக்காவில் உள்ள உயிர்ப் பொருட்களில் பாதி இங்கு இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே, உலகின் மிக முக்கியமான உயிர்ப் பொருள்களின் தளமாக கினபாலு மலைப் பூங்கா போற்றப்படுகிறது.[7]\n1851இல் போர்னியோவில் காலனித்துவ ஆளுநர்களில் ஒருவராக இருந்த பிரித்தானியர் ஹியூ லோ என்பவர்தான் முதன் முதலில் கினபாலு மலையின் உச்சியை அடைந்தார் என்று சொல்லப்படுகிறது. அது தவறாகும். ஹியூ லோவின் மலையேற்றத்திற்கான சான்றுகள் தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டு இருந்ததால் அவரின் பெயர் வரலாற்றில் முதலிடம் பெறுகிறது.\nஆனால், ஜான் வொயிட்ஹெட் எனும் தாவரவியலாளர்தான், கினபாலு மலையின் உச்சியை அடைந்த முதல் மனிதர் ஆகும்.[8] அவர் 1888இல் அந்தச் சாதனையைச் செய்தார். அதற்கு முன், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, பூர்வீகக் குடிமக்கள் மலை உச்சியை அடைந்து இருக்கலாம் என்பதற்கான சான்றுகளும் அண்மையில் கிடைத்துள்ளன. இருப்பினு���், அந்தச் சான்றுகள் இன்னும் உறுதிப் படுத்தப்படவில்லை.\nஇப்போதைய காலங்களில் கினபாலு மலையை ஏறுவது என்பது எளிதாக இருக்கலாம். இரண்டே நாட்களில் ஏறி இறங்கிவிடலாம். ஆனால், 150 ஆண்டுகளுக்கு முன்னால், அந்த மலையில் ஏறுவது என்பது மிகவும் கடினமான செயலாக இருந்தது. 1851இல் லாபுவான் தீவின் பிரித்தானிய அரசு ஆளுநராக ஹியூ லோ என்பவர் இருந்தார். துடிப்புமிக்க மத்திய இளைஞர். அப்போது அவருக்கு வயது 27. மலை ஏறுவதில் மூன்று வாரங்கள் போராட்டங்கள் செய்தார். முயற்சி வெற்றி பெறவில்லை.\nஹியூ லோ என்பவர் மலாயாவில் பல வளர்ச்சி மாற்றங்களைச் செய்தவர். மலேசிய இந்தியர்களுக்கு நிறைய உதவிகளைச் செய்த நல்ல ஒரு மனிதர். ரோணா, அரோண்டா, ரஜூலா, ஜலகோபால் போன்ற கப்பல்கள் தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களை மலாயாவுக்கு கொண்டு வருவதற்கு முன்னரே, ஹியூ லோ தமிழர்களை மலாயாவில் கொண்டு வந்து சேர்த்தவர்.\nமலாயாவில் ரப்பரை அறிமுகம் செய்த மாமனிதர் என்று மலேசியர்கள் இன்றுவரை புகழ்கின்றனர். எந்த ஒரு மலேசிய வரலாற்றுப் பாட நூலிலும் ஹியூ லோவின் பெயர் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும். அந்த அளவிற்கு மலேசியாவில் புகழ் பெற்றவர். மலேசியர்களின் மனங்களின் ஆழமான வரலாற்றுச் சுவடுகளைப் பதித்துச் சென்ற பிரித்தானியர்களில் ஹியூ லோ முதலிடம் வகிக்கிறார்.\nமுதன் முதலில் கினபாலு மலையின் உச்சி அடைவதில் ஹியூ லோ பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டார். 42 பேர் அடங்கிய குழுவினருடன் அந்த மலையில் ஏறினார். ஏறுவதற்கு ஒன்பது நாட்கள் பிடித்தன.[9] ஹியூ லோவுடன் ஜான் வொயிட்ஹெட் எனும் தாவரவியலாளரும் உடன் சென்றார். அங்கு அவர்கள் கண்ணைக் கவரும் அழகிய பறவைகளைக் கண்டார்கள்.\nகினபாலு மலையின் ஆகக் கீழே கியாவ் எனும் ஒரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில் இருந்துதான் ஹியூ லோ குழுவினர் தங்களின் பயணத்தைத் தொடங்கினார்கள். இங்கேதான் மலேசியப் புகழ் கடமாயான் நீர்வீழ்ச்சியும் இருக்கிறது. அங்குள்ள கிராமவாசிகள் அக்குழுவினர்களுக்கு வழிகாட்டிகளாகவும் சுமை தூக்குபவர்களாகவும் உதவிகள் செய்தனர்.\nகியாவ் கிராமத்திற்கு அருகாமையில் புண்டு தகான் எனும் கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் இருந்தவர்கள்தான் பெரும்பாலான வழிகாட்டிகளையும் சுமை தூக்குபவர்களையும் வழங்கினார்கள். புண்டு ���கான் கிராமத்தில் குந்திங் லகாடான் எனும் இளைஞர் இருந்தார். அவர்தான் கினபாலு மலை ஏறிய முதல் பூர்வீக வழிகாட்டி ஆகும். பிரித்தானிய தாவரவியலாளர் லிலியன் கிப்ஸ் என்பவர்தான் கினபாலு மலை உச்சியை அடைந்த முதல் பெண்மணி ஆகும். 1910 பிப்ரவரி மாதம் அந்தச் சாதனையைச் செய்தார்.\nகினபாலு மலையின் இயற்கை மகத்துவத்தை வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்த பெருமை லிலியன் கிப்ஸ் எனும் பெண்மணியையே சாரும். இவர் ஒரு தாவரவியலாளர். கினபாலு மலைச் சாரலில் கிடைத்த தாவரங்களைச் சேகரித்தார். அவற்றை லண்டனுக்கு அனுப்பி வைத்தார். இங்கிலாந்து தாவர அரசக் கழகம் அந்தத் தாவரங்களின் அரியத் தன்மைகளுக்கு அங்கீகாரம் வழங்கியது. 1964 ஆம் ஆண்டு கினபாலு மலை மலேசிய அரசாங்கத்தின் அரசிதழ்ப் பதிவைப் பெற்றது.\nஒவ்வோர் ஆண்டும் 200,000 பேர் கினபாலு மலையின் அடிவாரம் வரை செல்கின்றனர். அவர்களில் பத்து விழுக்காட்டினர் மட்டுமே மலையின் உச்சிகுச் சென்று ஏறி பெருமை கொள்கின்றனர்.[10]\nகினபாலு மலைக்குச் செல்லும் பாதை\nகினபாலு மலையின் கற்பாறைச் சமவெளி\nகினபாலு மலையில் கல் முகம்\nகினபாலு மலையின் மற்றொரு தோற்றம்\nகினபாலு மலையின் மரத்தலையன் பறவை\nஓராங் ஊத்தான் மனிதக் குரங்கு\nகினபாலு மலையில் அழகுப் பறவை\nமற்றொரு வகையான ராபிள்சியா மலர்\nகினபாலு மலையின் அகலப் பரப்புக் காட்சி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Mount Kinabalu என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2015, 10:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47928489", "date_download": "2019-04-26T12:33:01Z", "digest": "sha1:AXAWXQNIO366VRCIWE7OZ6OWQKFUJ75R", "length": 8755, "nlines": 134, "source_domain": "www.bbc.com", "title": "பாலை நிலமாகிறதா தமிழகம்? என்ன காரணம்? - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகுறிஞ்சியும் முல்லையும் முறைமையின் திரிதல் பாலை என்கிறது சிலப்பதிகாரம். ஆனால், இங்கு தமிழ் ந���லப்பரப்பு மெல்ல பாலை நிலமாக மாறி வருவதாக எச்சரிக்கிறார் சூழலியல் செயற்பட்டாளர் நக்கீரன்.\nகாணொளி தயாரிப்பு : மு. நியாஸ் அகமது\n11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோல்ஃபில் சாதித்த டைகர் உட்ஸ்\nஎட்டுவழிச் சாலை திட்டத்தை அமல்படுத்துவோம் – ராமதாஸ் முன் நிதின் கட்கரி அறிவிப்பு\n'ரஸ்ஸல் ஷோ இல்லை' சிஎஸ்கேவிடம் மீண்டும் வீழ்ந்தது கொல்கத்தா\nஇடைதேர்தல் நடக்கும் 22 தொகுதிகளின் பிரதான பிரச்சனைகள் என்ன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ தாடிக்குள் மறைந்திருக்கும் சிக்கல் என்ன தெரியுமா\nதாடிக்குள் மறைந்திருக்கும் சிக்கல் என்ன தெரியுமா\nவீடியோ இலங்கை குண்டுவெடிப்பு: சிக்கலில் தவிக்கும் நீர்கொழும்பு பாகிஸ்தான் அஹமதியர்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பு: சிக்கலில் தவிக்கும் நீர்கொழும்பு பாகிஸ்தான் அஹமதியர்கள்\nவீடியோ 'விடுதலைப் புலிகளை இலங்கை குண்டுவெடிப்புகளுடன் தொடர்புபடுத்துவது தவறு' - இரா.சம்பந்தன்\n'விடுதலைப் புலிகளை இலங்கை குண்டுவெடிப்புகளுடன் தொடர்புபடுத்துவது தவறு' - இரா.சம்பந்தன்\nவீடியோ ''சஹ்ரான் காசிம் உடன் 2 ஆண்டுகளாக தொடர்பில்லை'' - அவரது சகோதரி\n''சஹ்ரான் காசிம் உடன் 2 ஆண்டுகளாக தொடர்பில்லை'' - அவரது சகோதரி\nவீடியோ அழிவிலிருந்து உலகை காப்பாற்றுவதாக போராடும் பள்ளி மாணவி\nஅழிவிலிருந்து உலகை காப்பாற்றுவதாக போராடும் பள்ளி மாணவி\nவீடியோ இலங்கை குண்டுவெடிப்பு: வம்சத்தையே இழந்து பரிதவிக்கும் முதியவர்\nஇலங்கை குண்டுவெடிப்பு: வம்சத்தையே இழந்து பரிதவிக்கும் முதியவர்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Ananthi.html", "date_download": "2019-04-26T12:55:35Z", "digest": "sha1:OFJ3MRGB4J727JUX2XNUVYCTEKXIQMDU", "length": 10501, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "ஆணைக்குழுவிற்கு குடைச்சல்: தொடர்ந்து சிக்கலில் அனந்தி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / ஆணைக்குழுவிற்கு குடைச்சல்: தொடர்ந்து சிக்கலில் அனந்தி\nஆணைக்குழுவிற்கு குடைச்சல்: தொடர்ந்து சிக்கலில் அனந்தி\nடாம்போ August 11, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nபுலம்பெயர் தேசத்தில் அகதி அந்தஸ்து பெற அச்சுறுத்தலென கடிதம் வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுறுத்தியதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சில் கைத்துப்பாக்கியை திருட்டு தனமாக பெறமுற்பட்ட விவகாரம் ஓயுமுன்னர் தற்போது இவ்விவகாரம் சூடுபிடித்துள்ளது.\nபுலம்பெயர் நாட்டில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ள மகனிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தம்மை இனந்தெரியாதோர் அச்சுறுத்துவதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவில் போலியாக முறையிட குடும்பஸ்தர் ஒருவர் முற்பட்டுள்ளார். எனினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலக அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்ளமறுத்துள்ளனர். முறையிட சென்றவரின் முறைப்பாட்டை ஏற்குமாறு வடக்கு மாகாண சபை அமைச்சரான அனந்தி சசிதரன் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.\nதம்மை இனம் தெரியாத சிலர் அச்சுறுத்துவதாக முறைப்பாடு செய்ய முற்பட்டவர் மீதான ஆரம்ப கட்ட விசாரணையினில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளார்.\nஇவ்வாறு முரண்பாடான தகவல்களையடுத்து ஆணைக்குழுவினால் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதே அவரது மகன் ஐரோப்பியநாடு ஒன்றில் தற்போது வதிவிட அனுமதி இன்றி தற்காலிகமாக வசித்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் நிரந்தர வதிவிட அனுமதியை பெறும் நோக்கில் போலியான முறைப்பாட்டை பதிவு செய்ய முயன்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குறித்த முறைப்பாட்டினை ஏற்க மனித உரிமை ஆணைக்குழு மறுத்து விட்டது.\nஇந்நிலையில் குறித்த விடயத்தினை முறைப்பாடாக ஏற்று பதிவு செய்யுமாறு வடமாகாண அமைச்சர் அனந்தி யாழ்.மனித உரிமை ஆணைக்குழு அதகாரிகளிற்கு அழுத்தங்கொடுத்துள்ளமையே தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து அவரது அழுத்தங்கள் தொடர்பில் கொழும்பு தலைமையகத்திற்கு முறையிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்கு���லாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/826203.html", "date_download": "2019-04-26T12:23:37Z", "digest": "sha1:VPR7743JJT2HCDD25A7IX4YKSS5BZMEU", "length": 12405, "nlines": 81, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இன்றைய ராசிபலன் - 25-02-2019", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் – 25-02-2019\nFebruary 24th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமேஷம்: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். ���த்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nரிஷபம்: பணப்புழக்கம் அதிக ரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள்எடுப்பார்கள் அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.\nஉத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகடகம்: பழைய நல்லசம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம்தேவை. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள்\nவசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nசிம்மம்: திட்டவட்டமாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் நலம் சீராகும். உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தடைகள் உடைபடும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மைதலைத் தூக்கும். சிலர் உங்களைமட்டம் தட்டிப்பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். முக்கியகோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: சில வேலைகளை அலைந்து, திரிந்துமுடிக்க வேண்டி வரும். உறவினர்கள், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் அசதி, சோர்வு வரக்கூடும். வியாபாரத்தில் போராடி லாபம்\nஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nதனுசு: பிரச்னைகளை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிறப்பான நாள்.\nமகரம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீகள் பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பிவருவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்யோ\nகத்தில் தலைமையின் நம்பிக்கையைப்பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.\nகும்பம்: உங்களுக்குள் இருந்து வந்த சோர்வு நீங்கிசுறுசுறுப்பாவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nஇன்றைய ராசிபலன் – 21-02-2019\nஇன்றைய ராசிபலன் – 20-02-2019\nஇன்றைய ராசிபலன் – 18-02-2019\nஇன்றைய ராசிபலன் – 15-02-2019\nஇன்றைய ராசிபலன் – 14-02-2019\nஇன்றைய ராசிபலன் – 13-02-2019\nஇன்றைய ராசிபலன் – 12-02-2019\nஇன்றைய ராசிபலன் – 11-02-2019\nஇன்றைய ராசிபலன் – 08-02-2019\nகிழக்கில் உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்த புதிய செயற்திட்டங்கள்: கிழக்கு ஆளுநர்\nபோதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக CID விசாரணை – கிரியெல்ல\nநாட்டை அச்சுறுத்தும் போதைப்பொருள் – ஜனாதிபதியின் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா\nகொள்ளுப்பிட்டி போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர்களுக்கு தடுப்புக்காவல்\nஆமை முட்டைகளை வைத்திருந்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divineplan.in/warningframe2.html", "date_download": "2019-04-26T12:38:30Z", "digest": "sha1:EOWB3BC6A4T74J75JJQCAAP3BXHR7OYS", "length": 6827, "nlines": 14, "source_domain": "divineplan.in", "title": "Biblical Truth", "raw_content": "\nஇம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.\nகிறிஸ்தவ பிரசங்கிகளில் அநேகர் சுகமளிக்கும் ஊழியம் என்ற பெயரில் அநேக ஊழியங்களை சரீர நலன்களை இம்மைக்குறிய நன்மைகளுக்காக செய்து, இன்றைய நாட்களில் தங்கள் பிரசங்கங்களில் கவர்ச்சியாக மனவியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனைக் குறித்து சிந்திக்கிற ஒவ்வொரு கிறிஸ்தவனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஇவர்கள் கிறிஸ்துவின் நிமித்தம், ஏழ்மையில் ஆரம்பித்து கிறிஸ்துவின் நாமத்தில் குபேரனாகும் (வேதாகமத்துக்கு மாறுபாடான) போக்கில் வாழ்கிறார்கள். இதனைக் கண்டு சிந்திக்கிற ஒவ்வொருவனும் இவர்களது போதகத்தை குறித்து எச்சரிப்பை அடைவானாக.\nயேசுவோ அப்போஸ்தலர்களோ சரீர சுகமளிக்கும் அற்புதங்களை செய்தபோதிலும்,\nசுகமளித்தலையே ஊழியமாக ஒருபோதும் செய்ததில்லை. அவர்களால் நிகழ்ந்த அற்புதங்களை பிரகடனப்படுத்தவில்லை; அதுவே அவர்களது பிரசங்கமாக இருக்கவில்லை; வியாதியஸ்தர்களை சுகம் பெறும்படி தங்களிடம் கொண்டு வரும்படி அறைகூவல் விடுக்கவில்லை. அவர்களிடம் அப்படிப்பட்ட வல்லமையிருந்தும் அதை விளம்பரப் படுத்தவில்லை.\nஅவர்கள் வானிலும் பூமியிலும் ஸ்தாபிக்கப்பட இருக்கும் தேவனுடைய ராஜ்யத்தை குறித்து, (மத் 6:10,33; எபே 3:14; எபி 9:23; வெளி 21:3,4; ) குறிப்பாக பரலோக ராஜ்யத்தையும் அதன் அழைப்பையும் குறித்து பிரசங்கம் செய்தனர் (மாற்கு 1:15; மத் 10:7 ). இந்த ராஜ்யத்தின் சுவிஷேசத்தை குறித்தே பிரசங்கம் செய்து வந்தனர். அந்த அழைப்புகள் வந்தவர்கள் அவர்களது பிரதிஷ்டையில் இடுக்கமான வழியில் தேவனுக்குள் ஆவியின் கனிகளில் வளரும்படி போதித்தனர். அவரவரது பலியின் ஜீவியத்தில் தேவ கிருபையிலும் சத்தியத்திலும் விருத்தியடைய அவர்களது ஆவிக்குரிய சுகநலன்களுக்காகவே உபதேசங்களைக் கொடுத்தனர்.\nRev 16:13 அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன்.\n14 அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவி��ள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.\nMat 7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே கர்த்தாவே உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா\n23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு\nஅகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.\nஇதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். Rev 16:15", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tutorials/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-seo-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4.html", "date_download": "2019-04-26T12:57:54Z", "digest": "sha1:KEWO4MIXNWSPTBGQ4XGUR5JHLE24KNIS", "length": 18511, "nlines": 111, "source_domain": "oorodi.com", "title": "வேர்ட்பிரஸில் SEO - பாகம் 4", "raw_content": "\nவேர்ட்பிரஸில் SEO – பாகம் 4\nநாங்கள் இந்தப்பகுதியினில் நுழைவதன் முன்பாக ஒரு அடைப்பலகையை அல்லது நீட்சியை எவ்வாறு நிறுவுவது என்பது தொடர்பாக பார்ப்போம். வேர்ட்பிரஸ் அதிகளவான இலவச அடைப்பலகைகளையும் நீட்சிகளையும் கொண்டுள்ளது. அனேகமாக உங்களுக்கு வேர்ட்பிரஸில் இருக்கின்ற வசதியினை விட மேலதிகமாக ஒரு வசதி தேவைப்படும்போது அதற்குரிய நீட்சியொன்றை இலவசமாக wordpress.org இலிருந்து உங்களால் தரவிறக்கிக் கொள்ள முடியும்.\nஅடைப்பலகை அல்லது நீட்சியொன்றை நிறுவுதல்.\nஉங்களுக்கு தேவையான அடைப்பலகையை அல்லது நீட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை பிரதிசெய்து அவற்றிற்குரிய கோப்புறைகளில் ஒட்டி விடுங்கள்.\nபின்னர் உங்கள் நிருவாக முகப்பிற்கு சென்று அதனை activate செய்து விடுங்கள். அவ்வளவுதான்.\nஇதற்கு நீங்கள் அடைப்பலகையாயின் Design tab இற்கும் நீட்சியாயின் plugin tab இற்கும் செல்ல வேண்டி வரும்.\nசரி இன்றைய விடயத்துக்கு வருவோம்.\nஉலகில் எத்தனையோ வலைப்பதிவகள் நாளாந்தம் உருவாகிய வண்ணம் உள்ளன. ஒரு இணைய பாவனையாளரால் ஒவ்வொரு இணையமாக சென்று பார்க்க முடியாது. எனவே எமக்கு தேவையானவற்றை பொதுவாக தேடுபொறிகளின் உதவியோடு தேடிப்பெற முயல்கின்றோம். எனவே நாங்கள் என்னதான் திறமையாக எழுதினாலும் வெளி உலகிற்கு தெரியவருவதற்கு எமது வலைப்பதிவுகள் தேடுபொறிக்கு இயைவானவையாக இருத்தல் வேண்டும்.\nஉதாரணமாக ஒருவர் சிறப்பாக மிகவும் பயனுள்ள மருத்துவக்குறிப்புகளை வலைப்பதிந்து வருகின்றார் என கொள்வோம். இப்பொழுது நான் மருத்துவக்குறிப்புகள் தொடர்பாக கூகிள் பண்ணும்போது அவரது வலைப்பதிவு முதல் அல்லது இரண்டாம் பக்கத்துக்குள் வரிசைப்படுத்தப்படாவிட்டால், எனக்கு அவரது வலைப்பதிவை அணுகும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அவ்வலைப்பதிவு சிறப்பாக SEO செய்யப்பட்டிருந்தால் நிச்சயமாக அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும்.\nசரி அப்படியானால் எவ்வாறு அதனை செய்வது\nவலைப்பதிவின் தலைப்பும் Tagline உம்.\nஉங்கள் வலைப்பதிவின் நிருவாக முகப்பிற்கு சென்று, அங்கு Settings tab இற்கு செல்லுங்கள். அங்கே General settings இல் Blog title மற்றும் Tagline இருப்பதை காண்பீர்கள்.\nஇங்கே முக்கியமாக Tagline இல் தேடுபொறிக்கு இயைவான ஒரு உங்கள் வலைப்பதிவு சம்பந்தமான ஒரு வசனத்தை உள்ளிடுங்கள். பொதுவாக இது உங்கள் பதிவை ஒருவரியில் சொல்லுவதற்கு ஒப்பானது. இன்போது உங்கள் வலைப்பதிவு எது தொடர்பானதோ அந்த விடயம் தொடர்பான குறிச்சொற்களை பயன்படுத் மறக்காதீர்கள்.\nவழமையாக நீங்கள் உங்கள் Title tag உங்கள் வலைப்பதிவின் பெயரை மட்டும் காட்டுவதாக அமைந்திருக்கும். இதனை ஒவ்வொரு பதிவிற்கு அதனதன் தலைப்புகளை காட்டக்கூடியவாறு மாற்றிக்கொள்ளுங்கள்.\nஇதற்கு நீங்கள் உங்கள் அடைப்பலகையின் header.php (htdocs-wordpress-wp-content-themes) கோப்பினை திறந்து கொள்ளுங்கள். பொதுவாக அது கீழே காட்டப்பட்டது போன்று இருக்கும்.\nஇப்பொழுது Title tag இற்குள் இருக்கும் நிரலை கீழே தரப்பட்டுள்ள நிரலை கொண்டு பிரதி செய்து விடுங்கள்.\nஇப்பொழுது உங்கள் வலைப்பதிவின் தலைப்பு கீழே காட்டப்பட்டது போன்று மாற்றமடையும்.\nPermalink இனை மாற்றிக் கொள்ளுதல்.\nபொதுவாக எமது வலைப்பதிவின் முகவரி கீழே காட்டப்பட்டது போன்று இருக்கும். இது தேடுபொறிக்கு ஒவ்வானதல்ல.\nஎனதே இதனை தேடுபொறிக்கு இயைவான அர்த்தமுள்ள முகவரியாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு உங்கள் நிருவாக முகப்பில் Settings tab இல் Permalink sub tab இற்கு வாருங்கள்.\nஇங்கே Custom structure என்பதனை தேர்வு செய்து %postname% என்தனை உள்ளீடாக கொடுத்து விடுங்கள். அல்லது %postname%.html என்தனை உள்ளீடாக கொடுத்து விடுங்கள் பின்னையது மிகச்சிறப்பானதாகும்.\nஇவ்வசதி வேலை செய்வதற்கு உங்களிடம் ஒரு லினி;க்ஸ் வழங்கி இருக்கவேண்டும். அவ்வாறல்லாவிட்டால் நீங்கள் இரண்டாவதாக இருக்கின்ற Date and name based இனை பயன்படுத்த முடியும்.\nஎனவே இதனை உங்கள் கணினியில் நீங்கள் செய்திருக்கினற நிறுவலில் சோதித்து பார்க்க வேண்டாம். சோதித்து பார்த்தால் நீங்கள் மீள ஒருமுறை வேர்ட்பிரஸை நிறுவவேண்டி வரும்.\nஇதனை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வலைப்பதிவில் நீங்கள் ஒவ்வொருமுறை பதிவினை இடும்போதும் இது தொடர்பான தகவல்கள் பல்வேறு சமூக இணையங்களுக்கும் திரட்டிகளுக்கும் தெரியப்படுத்தப்படும். இதன் மூலம் பெருமளவிலான வாசகர்களை பெற்றுக்கொள்ள முடியும்.\nஇதற்கு நீங்கள் Settings tab இல் Writing settings இற்கு செல்லுங்கள் அங்கு கீழே இருக்கின்ற Update services இற்கு வாருங்கள்.\nஇங்கே உங்களால் ஒன்றன் கீழ் ஒன்றாக பல இணையத்தளங்களை உள்ளிட முடியும். எந்தெந்த இணையத்தள முகவரிகளை இடவேண்டும் என்று இங்கு சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.\nஆனால் இங்கிருக்கின்ற பிரச்சனை என்னவெனில் நீங்கள் ஒவ்வொரு முறை பதிவொன்றை இடும்போதும் இது அனைத்து இணையங்களுக்கு தகவல் அனுப்பவேண்டி இருப்பதால் உங்கள் நேரத்தை தின்றுவிடும். நீங்கள் இவ்வசதியை பயன்படுத் விரும்பின் No ping wait என்கின்ற இந்த நீட்சியை பயன்படுத்தலாம். இந் நீட்சி உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்.\nஇதைவிட மேலதிகமாக வேண்டுமானால் நீங்கள் AddThis போன்றதொரு Social bookmarking plugin ஒன்றினை உங்கள் வலைப்பதிவில் பயன்படுத்த முடியும்.\nஇவை மிக அடிப்படையான SEO முறைகளாகும். இவற்றை விட மேலதிகமாக பல விடயங்களும் உள்ளன. அவை தொடர்பாக இந்த தொடரில் பின்னர் பார்ப்போம்\nஅவ்வளவுதான். சந்தேகம் ஏதும் இருந்தா பின்னூட்டத்தில கேளுங்க. சுகமான கேளவியெண்டா விடை சொல்லுறன்.\n6 வைகாசி, 2008 அன்று எழுதப்பட்டது. 5 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: தமிழ் பதிவுகள், தமிழ் வேரட்பிரஸ், பதிவுகள், வேர்ட்பிரஸ்\n« வேர்ட்பிரஸ் நிருவாக முகப்பை அறிந்து கொள்ளுவோம் – பாகம் 3\nWindows, Mac ஒரு ஒப்பீடு படமாய்.. »\nவேர்ட்பிரஸ் குருவாகுவோம் - பாகம் 5 | :: oorodi :: ஊரோடி :: சொல்லுகின்றார்: - reply\n6:09 பிப இல் வைகாசி 10, 2008\n[…] பின்னர் அதனை ஓரளவுக்கு தேடு���ொறிக்கு இயைவாக்கியும் (SEO) உள்ளோம். இப்பொழுது நாங்கள் எங்கள் […]\nCyril Alex சொல்லுகின்றார்: - reply\nஉங்க பதிவுகள் படிக்க சிரமமாய் இடதுபக்கம் எழுத்துக்கள் மறைக்கப்பட்டு காட்சிதருகின்றன. கொஞ்சம் சரி பண்ணுங்களேன். அருமையான தகவல்கள் என்போன்றோருக்கு மிகவும் உபயோகமாயுள்ளன.\nபிரபு சொல்லுகின்றார்: - reply\n7:16 பிப இல் புரட்டாதி 11, 2009\n// இங்கே Custom structure என்பதனை தேர்வு செய்து %postname% என்தனை உள்ளீடாக கொடுத்து விடுங்கள் //\nதீபா சொல்லுகின்றார்: - reply\n9:40 பிப இல் பங்குனி 2, 2011\nஎன்னைப் போன்று seo பற்றி எதுவுமே தெரியாதவர்களுக்கும் இந்த வலைபதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் சில விபரங்கள் அறிய விரும்புகிறேன் உதவுங்கள். seo செய்ய என்ன details வேண்டும். அதாவது cpanel username and password மாதிரியான details வேண்டுமா\nபகீ சொல்லுகின்றார்: - reply\n9:58 பிப இல் பங்குனி 2, 2011\nஉங்கள் இணையத்தளத்திற்கு SEO செய்வதாயின் உங்கள் அதற்கு உங்கள் இணையவழங்கியின் நிருவாக முகப்பு தேவையில்லை.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/01/blog-post_21.html", "date_download": "2019-04-26T12:13:05Z", "digest": "sha1:BQRRDUILLLD5WEKQNA6GYWTPWHNHMBAJ", "length": 13029, "nlines": 154, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: தர்மத்திலும் சமூகப் பொறுப்புணர்வு", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஇஸ்லாமியப் பண்டிகைகள் இரண்டு. ஒன்று ரம்ஜான் மற்றது பக்ரீத். இப்பண்டிகைகளை யாரும் தனியாகக் கொண்டாட முடியாது. இவற்றில் சமூகத்தோடு இணைந்து தொழுகைகள் நிறைவேற்றப்படும். சமூகத்திற்கு செய்யவேண்டிய கடமைகளும் அன்று நிறைவேற்றப்பட வேண்டும்.\nஇப்பண்��ிகைகளில் ஒன்றான பக்ரீத் அன்று இறைவனின் கட்டளைக்கேற்ப பிராணிகளை அறுத்து பலியிடப்படும். அதன் மாமிசத்தை பலியிடுபவர்களும் அவர்களது குடும்பங்களும் மட்டுமல்லாது அக்கம்பக்கத்து ஏழைகளுக்கும் விநியோகிக்கப்படும். குர்பானி என்ற நபிகளாரின் காலத்தில் இந்த இறைச்சிக்கு குர்பானி இறைச்சி என்று வழங்கப்படும். இந்த இறைச்சியை எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வைத்து உண்ணலாம். அதற்கு தடை ஏதும் இருக்கவில்லை.\nஇவ்வாறு இருக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருமுறை, \"உங்களில் குர்பானி கொடுத்தவர், மூன்று நாட்களுக்குப் பின் தமது வீட்டில் (குர்பானி இறைச்சியில்) எதையும் வைத்திருக்க வேண்டாம்\" என்று அறிவித்தார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது மக்கள், \"இறைத்தூதரே கடந்த ஆண்டில் நாங்கள் செய்ததைப் போன்றே இந்த ஆண்டும் செய்ய வேண்டுமா கடந்த ஆண்டில் நாங்கள் செய்ததைப் போன்றே இந்த ஆண்டும் செய்ய வேண்டுமா\nஅதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், \"இல்லை, அவ்வாறு செய்ய வேண்டியதில்லை); கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. (குர்பானி இறைச்சி மூலம்) பரவலாக மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என நான் விரும்பினேன் (எனவே, மூன்று நாட்களுக்கு மேல் உண்ணவேண்டாம் எனத் தடை விதித்தேன்)\" என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பு : சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் (நூல்: புகாரி 3992)\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்���ுதலோடு நட...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357 எண்ணுக்கு SMS செய்யவும். நான்கு மாத சந்தா இ...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nபாவ மீட்சி கண்டு மகிழும் இறைவன்\nமது - தீமைகளின் தாய்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - பிரவரி 2017 இதழ்\nஅளவற்ற அருளாளன் இறைவன் - வீடியோ\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:35:43Z", "digest": "sha1:GNWSJTF4IXOZSURV6HPAT3YPNNIFJZAN", "length": 9019, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்சுகுடா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜார்சுகுடா மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஜார்சுகுடா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]\nஇந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை லக்கன்பூர், ஜார்சுகுடா, கிர்மிரா, லைகேரா, கோலாபிரா ஆகியன.\nஇதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு பிரஜராஜ்நகர், ஜார்சுகுடா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]\nஇந்த மாவட்டம் பர்கட் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 மக்களவைத் தொகுதிகளும், சட்டம��்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஜார்சுகுடா மாவட்டம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nராய்கர் மாவட்டம், சத்தீஸ்கர் சம்பல்பூர் மாவட்டம்\nமரம்: புனித அத்தி (அஷ்வந்தா)\nபாடல்: பந்தே உத்கள் ஜனனி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2014, 15:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135151-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1bangai.info/year/2018-09/page/13/", "date_download": "2019-04-26T12:00:48Z", "digest": "sha1:7QBVQZ4VIIJ7OIKPKBCTY2YBWXKM65IK", "length": 5288, "nlines": 62, "source_domain": "1bangai.info", "title": "Warning: Division by zero in /home/bin1210184/1bangai.info/images/classes/AgDor.php on line 636 2018-09 13", "raw_content": "ஜிம்மி ரோஜர்ஸ் அந்நிய செலாவணி\nஜிம்மி ரோஜர்ஸ் அந்நிய செலாவணி\nநான் எப்படி இந்தியாவில் அந்நிய செலாவணி வர்த்தகம் தொடங்க முடியும்\nஅந்நிய செலாவணியில் எஞ்சியிருக்கும் விளிம்பு என்ன இருக்கிறது\n2018 ம் ஆண்டு ஜீன்வா ஃபாரெக்ஸ் நிகழ்வு\n3 வாத்து வணிக அமைப்பு மின் புத்தகம்\nவெள்ளி விருப்பங்கள் வர்த்தக கருத்துக்கள்\nபைனரி விருப்பங்கள் அடிப்படைகளை 101 ஆய்வு\nசூடான அந்நிய செலாவணி பரிமாற்ற இலவச\nஅந்நிய செலாவணி வட்டி விகிதம் ஆபத்து\nபைனரி விருப்பங்களை வர்த்தக சமிக்ஞைகள் பிராங்கோ\nஅந்நிய செலாவணி பேங்க்லா வீடியோ டுடோரியல் பதிவிறக்க\nஎப்படி நூலகம் forex இந்தோனேஷியா\n4 மணி நேர அந்நிய செலாவணி மூலோபாயம்\nகுறைந்தபட்ச வைப்புத்தொகை கொண்ட பைனரி விருப்பம்\nபுதிய யார்க் மாநில வரி பங்கு விருப்பங்கள்\nஅந்நிய செலாவணி சில்லு புள்ளி காட்டி\nபங்கு வர்த்தக அமைப்புகள் பி டி எஃப்\nஅற்புதமான பைனரி விருப்பத்தேர்வு சிக்னல்கள்\nஒரு சிறிய கணக்குடன் விருப்பங்களை வர்த்தகம் செய்வது எப்படி\nஊழியர் பங்கு விருப்பங்களின் வரி சலுகை�\ne=\"அந்நிய செலாவணி இணையம் எப்படி விளையாடுவது\">அந்நிய செலாவணி இணையம் எப்படி விளையாடுவது\nஅந்நிய செலாவணி சமிக்ஞைகள் ஆய்வு\nஅந்நிய செலாவணி brunei கற்று\nஅந்நிய செலாவணி பார்வையாளர்கள் ஆய்வு\nநினைவூட்டல்கள் பதிவிறக்க மூலம் அந்நிய செலாவணி காலண்டர்\nநான் பங்கு விருப்பங்களை எப்படி பெறுவது\nதொழில்முறை அந்நிய செலாவணி வர்த்தகர் நூலகம் பதிவிறக்க\nபண���டைய இந்தியாவில் வர்த்தக அமைப்பு\nஅந்நிய செலாவணி சந்தை கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை\nபுதிய வர்த்தக அமைப்புகள் மற்றும் முறைகள் 4 வது பதிப்பு pdf\nபங்கு விருப்பங்களை எப்படி விற்பது\nஅந்நிய செலாவணி வர்த்தக தளம் விக்கிபீடியா\nஎண்ணெய் வர்த்தக மூலோபாயம் pdf\nஅந்நியச் செலாவணி வர்த்தகத்தில் தவறுகளைத் தவிர்க்கிறது\nவிருப்பங்களை வர்த்தக வரி இலவசமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135152-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49?start=100", "date_download": "2019-04-26T12:06:32Z", "digest": "sha1:V2AAFA7CEDVAYFXKC234SJ2N3YZAC7II", "length": 13344, "nlines": 261, "source_domain": "keetru.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nதிருமாவளவனுக்கு எதிராக அணி திரளும் பாமக, பாஜக பாசிச கும்பல்\nஇலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்ற கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி\nநாகரிகமாகச் சிந்திப்போம் - சிவ் விஸ்வநாதன்\nமகாகவி பாரதியின் கனவுக்கு ஒரு நல்வரவு\nமதவாத பா.ஜ.கவும் - சாதியவாத பா.ம.க.வும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 3 - பதர் மனிதர்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவெளியேறும் குளிரோடை எழுத்தாளர்: நீதிமலர்\nகாக்கா சோறு எழுத்தாளர்: இந்து\nஅப்பாவுக்கு இன்னும் குரல் இருக்கிறது... எழுத்தாளர்: இந்து\nஉயர்ந்த சிலையும் உயரும் விலையும் எழுத்தாளர்: மனோந்திரா\nதமிழன் என்றொரு வார்த்தை மாடாய் தவிக்கிறது எழுத்தாளர்: கவிஜி\nமுடிவுரை எழுத்தாளர்: ஆனந்தி ராமகிருஷ்ணன்\nமல்லி பாட்டு எழுத்தாளர்: இந்து\nஒதுங்கி இரசித்தபடி வானம் எழுத்தாளர்: சிவ.விஜயபாரதி\nஇன்னும் தென்படல... எழுத்தாளர்: அ.ஜோதிமணி\nபுல்லாங்குழல் நிர்பந்தம் எழுத்தாளர்: கவிஜி\nகலர்மிட்டாய் தாள்கள் எழுத்தாளர்: இந்து\nநானும் தான் எழுத்தாளர்: கே.சித்ரா\nகடவுளின் தூக்கம் எழுத்தாளர்: புருஷோத்\nநாங்கள் மூவர் இருந்தோம் எழுத்தாளர்: கவிஜி\nபோர்க் காலத்து போதனைகள் எழுத்தாளர்: புருஷோத்\nஎதிர் வீட்டு ஜன்னல் எழுத்தாளர்: கவிஜி\nநேர்கோட்டு படக் படக் எழுத்தாளர்: கவிஜி\nசாளரங்களைக் கையிலேந்தி.... எழுத்தாளர்: நீதிமலர்\nஎனது சர்ரியலிசமும் உங்கள் சாம்பார் ரசமும் எழுத்தாளர்: கவிஜி\nஎட்டு வழிச்சாலை எழுத்தாளர்: சிவ.விஜயபாரதி\nகொன்றொழிக்க காத்திருக்கிறேன் எழுத்தாளர்: கவிஜி\nபூவரசு வேலி எழுத்தாளர்: தமிழ் உதயா\nகாலில்லாத கழுதைக்காரன் எழுத்தாளர்: கவிஜி\nஆரஞ்சு மிட்டாய் எழுத்தாளர்: ஆதியோகி\nநாறுகிறது உங்கள் அறநெறி எழுத்தாளர்: சு.விஜயபாஸ்கர்\nகண்கட்டு வித்தை எழுத்தாளர்: கவிஜி\nமுதற்புள்ளி எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nகனமான பூட்டு எழுத்தாளர்: ஆதியோகி\nஇருளில் துழவும் சிறு விரல்கள்... எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nமியூசியத்தில் அடைத்த காலத்தின் எலும்புக்கூடு எழுத்தாளர்: அன்பாதவன்\nகாற்றடைத்த பை எழுத்தாளர்: கவிஜி\nதூசாகிய நான் எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nவிடுதலை எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nநான் உங்களின் முக்கியமல்ல எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nஇறகு பூத்த நெருஞ்சிக்காடு எழுத்தாளர்: தமிழ் உதயா\nஅவளும் நானும் ஊரும் பேச்சும் எழுத்தாளர்: கவிஜி\nஇசையும் மலர்க்குன்றுகள் எழுத்தாளர்: கவிஜி\nஅன்பின் கேலி எழுத்தாளர்: தமிழ் உதயா\nஇரவுப் பூச்சி எழுத்தாளர்: கவிஜி\nபாஷையும் வட்டாரமும் எழுத்தாளர்: இல.பிரகாசம்\nவாரகி\t எழுத்தாளர்: தமிழ் உதயா\nதுளிர்த்த உயிர் வாடை எழுத்தாளர்: தமிழ் உதயா\nமூன்று வேளை எழுத்தாளர்: ரோஷான் ஏ.ஜிப்ரி\nபக்கம் 3 / 85\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135152-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-maggi-bonda/", "date_download": "2019-04-26T12:20:44Z", "digest": "sha1:EQWC7DUHJ5H5VSKAMQT34NZAPP3BOBMA", "length": 8970, "nlines": 136, "source_domain": "manakkumsamayal.com", "title": "மேகி போண்டா - Maggi Bonda - Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nமேகி போண்டா – Maggi Bonda\nவெங்காயம்-1 (சிறிதாக நறுக்கி கொள்ளவும்)\nபச்சை மிளகாய் - 2\nகுட மிளகாய் - நறுக்கியது கொஞ்சம்\nபச்சை பட்டாணி - கொஞ்சம்\nஉருளை கிழங்கு - கொஞ்சம்\nஎண்ணெய் - தேவையான அளவு\nமேகி நூடில்ஸ் - சின்ன பாக்கெட்\nகடலை மாவு அல்லது பஜ்ஜி/போண்டா மிக்ஸ் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் காரட், பீன்ஸ், உருளை கிழங்கு , பச்சை பட்டாணி மற்றும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கூக்கரில் இரண்டு அல்லது மூன்று விசில் விட்டு நன்கு வேகவைத்து கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், குட மிளகாய் மற்றும் வேக வைத்த அனைத்து காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மேகி நூடில்ஸ், மசாலாவுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும்.\nவேகவைத்த மேகி நூடில்ஸ்ஐ மற்றும் வதக்கிய காய்கறிகளை சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். கையில் சிறது தண்ணீர் தடவி உருட்டினால் கையில் ஒட்டாமல் இருக்கும்.\nஒரு வானலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி (பொரிக்கும் அளவுக்கு எண்ணையை எடுத்து கொள்ளவும்) மிதமான அளவில் எண்ணையை சூடுபடுத்தி கொள்ளவும்.\nகடலை மாவை / பஜ்ஜி போண்டா மிக்ஸ்ல் தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் கொஞ்சம் உப்பையும் (குறிப்பு: பஜ்ஜி போண்டா மிக்ஸ்ல் ஏற்கனவே உப்பு சேர்ந்து இருக்கும்) சேர்த்து (பஜ்ஜி போடும் அளவிற்கு) ரெடி செய்து பின்பு உருட்டிய உருண்டைகளை அந்த மாவில் சேர்த்து காய்ந்த எண்ணெய் வானலியில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மேகி போண்டா ரெடி. இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.\nRecipe Type: சிற்றுண்டி உணவுகள் Tags: Maggi Bonda, மேகி போண்டா\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nபன்னீர் ப்ரைடு இட்லி – Panner Fried Idly\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்கீரை எது நல்லது\nமுளைக்கீரை/சிறுகீரை/ பாலக்கீரை எது நல்லது நம் அன்றாட உணவில் கீரையை சேர்த்து உண்டால், நம் உடம்பிற்கு...more\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ குணங்கள்\nமுடக்கத்தான் கீரை வேலிகளில் செடியாக வளர்ந்து கிடக்கும், துவர்ப்புச் சுவையுடைய வகைக் கீரை. இந்த கீரை...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135152-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-01-27/puttalam-funeral/137703/", "date_download": "2019-04-26T12:28:19Z", "digest": "sha1:JHWOMNEZ23VGXI7IRMMA5RZAQZXWTNR6", "length": 4252, "nlines": 63, "source_domain": "puttalamonline.com", "title": "மரண அறிவித்தல் - அபூ ஹனீபா (முஸ்தபா) வபாத்தானார்கள் - Puttalam Online", "raw_content": "\nமரண அறிவித்தல் – அபூ ஹனீபா (முஸ்தபா) வபாத்தானார்கள்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…\nபுத்தளம் தக்வா மஸ்ஜித் மஹல்லாவைச் சேர்ந்த அபூ ஹனீபா (முஸ்தபா) அவர்கள் வபாத்தானார்கள்.\nஅன்னார் பௌசியா அவர்களின் அன்புக் கணவரும் இஹ்திசாம் (Milco, Colombo), பஜீலா, இஹ்ஜாஸ் (Jolly Beez), இஷ்பாக் ரஹ்மான் (Qatar) ஆகியோரின் தந்தையுமாவார். யுஸ்ரி (Manager – Nuhuman Reception Hall) அவர்களின் மாமாவும், ஹம்சா (Cake Centre) அவர்களின் மைத்துனருமாவார்.\nஜனாஸா பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.\nShare the post \"மரண அறிவித்தல் – அபூ ஹனீபா (முஸ்தபா) வபாத்தானார்கள்\"\nஇன்று புத்தளம் மக்கள் ஜும்ஆ தொழுகை மற்றும் கொத்பா பிரசங்கத்தினை நிறுத்திக் கொண்டனர்\nபுத்தளம் நகரில் சில பள்ளிகளில் ஜும்ஆ இல்லை\nபுத்தளம் பெரியபள்ளிவாசல் விடுக்கும் அறிவித்தல்\nநாடளாவிய ரீதியில் சோதனை. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை\nஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புத்தளம் நகரம் வெறிச்சோடியது\nகொழும்பு உட்பட நாட்டின் சில இடங்களில் குண்டுவெடிப்பு\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135152-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4666-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D-m-r-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-m-r-radha-dialogue-in-1956.html", "date_download": "2019-04-26T11:56:15Z", "digest": "sha1:AHCIORGBL6NQ4AA7N52QINV63JIZLKVD", "length": 5829, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "நடிகவேள் M .R .ராதா அப்போ சொன்னது இப்போ நடக்குது !!! - M .R. Radha Dialogue in 1956 - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநடிகவேள் M .R .ராதா அப்போ சொன்னது இப்போ நடக்குது \nநடிகவேள் M .R .ராதா அப்போ சொன்னது இப்போ நடக்குது \nகோழிக் குஞ்சை காப்பாற்ற மனிதத்தை வெளிப்படுத்திய சிறுவன் | SOORIYAN FM\nஏழையாக இருந்தாலும் \" கண்ணியமா \" கொண்டு வந்து கொடுப்பாங்க\nநேற்று இல்லாத மாற்றம் …..\" புதிய முகம் \" திரைப்பட பாடல் இவ்வாறு தான் ஓலி பதிவு செய்யப்பட்டது - Netrru Illatha Maatram....| A.R.Rahman|Sujatha - Puthiya Mugam\nதெருவில் விளையாடும் \" கிரிக்கெட்டில் \" கூட இப்படி நடக்காது \nகாஞ்சனா 03 இல் பணியாற்றியது எங்களுக்குப் பெருமை\nC S K தலைவர் \" M.S.டோனியின் \" சிக்ஸர் மழைகள் \nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட \" 10 அபூர்வ குழந்தைகள் \" - 10 Kids Who Were Raised By Wild Animals\nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் \" Billy Bowden \" இன் குறும்புகள் \nகிரிக்கட் பிரபலங்களின் குழந்தைகள் செய்யும் குறும்புகள் \n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135152-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/05/bike-race-group-police-team-search-chennai/", "date_download": "2019-04-26T12:03:10Z", "digest": "sha1:RVM4XD6KMR5JKL7UROPO2W2C6HO7F46J", "length": 6730, "nlines": 103, "source_domain": "tamil.publictv.in", "title": "பைக் ரேஸ் கும்பல் அட்டூழியம்! 4தனிப்படை போலீஸ் விசாரணை!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu பைக் ரேஸ் கும்பல் அட்டூழியம்\nபைக் ரேஸ் கும்பல் அட்டூழியம்\nசென்னை: சாலைத்தடுப்பு தட்டியை தீப்பொறி பறக்க இழுத்துச்சென்று அட்டகாசம் செய்த பைக் ரேஸ் கும்பலைப்பிடிக்க சென்னையில் 4தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nமெரினா காமராஜர் சாலை மற்றும் காந்தி மண்டபம் சாலையில் பைக் ரேஸ் வெறியர்கள் சாலைத் தடுப்புக்கு அமைக்கப்பட்டுள்ள பேரி கார்டுகளை வெகுதூரம் தீப்பொறிபறக்க இழுத்துச் சென்றுள்ளனர்.\nஇதனால் அந்தச்சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அனைவரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாயினர்.\nசுமார் 2 கி.மீ தூரத்துக்கு அத்தட்டியை இழுந்தவந்த வாலிபர்கள் நடுவே அதனை போட்டுவிட்டுச்சென்றனர்.\nஅதுதொடர்பான விடியோ வைரலாகி வருகிறது.\nகாவல்துறை இயக்குனர் அலுவலகம் இருக்கக் கூடிய பகுதியிலேயே அட்டகாசம் செய்த பைக் ரேஸர்களைப் பிடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை அடுத்து, பைக் ரேஸ் வெறியர்களைப் பிடிக்க 4 தனிப்படைகளை போக்குவரத்து காவல்துறையினர் அமைத்துள்ளனர்.\nஇருப்பினும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அத்துமீறிய பைக் ரேஸ் வெறியர்கள் பற்றி 90031 30103 என்ற போக்குவரத்துக் காவல் கட்டுப்பாட்டு அறை செல்போன் எண்ணை தொடர்புகொண்டோ அல்லது வாட்ஸ் ஆப்பிலோ தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nPrevious articleதுபாய் இளவரசிக்கு விமரிசையாக திருமணம்\nNext articleமோடிக்கு ஆதரவாக சந்திரபாபுநாயுடு சத்யாகிரகம்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nதிருமணமான 10வது நாளில் மனைவி வெறிச்செயல் காதலனுடன் சேர்ந்து கணவன் கொலை\nசெல்போன் சிம் எண்கள் எப்போதும் 10தானாம்\nஎம்பி பதவியை விற்பனை செய்த கட்சித்தலைவர்\nமகனின் சிகிச்சை செலவுக்கு மடிப்பிச்சை கேட்ட தாய்\nபயணியை சுமந்துசென்ற போலீசுக்கு பாராட்டு\nமக்கள் நீதிமய்யம் பிரமாண்ட மாநாடு\nஇரண்டாவது திருமணம் செய்த, கலக்கப்போவது யாரு நவீன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135152-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/19/petrolbunk-change-clash-youngman-burned-alive/", "date_download": "2019-04-26T12:06:47Z", "digest": "sha1:OGOOLPDHDYXZNM6NLWZMNK6NQXKLMPUE", "length": 5883, "nlines": 101, "source_domain": "tamil.publictv.in", "title": "பெட்ரோல் பங்கில் சில்லறை தகராறு! வாலிபரை எரித்துக்கொல்ல முயற்சி!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Crime பெட்ரோல் பங்கில் சில்லறை தகராறு\nபெட்ரோல் பங்கில் சில்லறை தகராறு\nகொச்சி:பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட சில்லறைத்தகராறில் வாலிபரை எரித்துக்கொல்ல முயற்சி நடந்தது.\nதிருச்சூர் மூண்றுமுரியில் பெட்ரோல்பங்க் இயங்கிவருகிறது. அங்கு மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்ப வினீத் என்பவர் வந்தார்.\nபெட்ரோல் நிரப்புபவர் தன்னிடம் ரூ.2ஆயிரத்துக்கு சில்லறை இல்லை என்றார்.\nஅப்போது அருகில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தவர் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தார்.\nஅவரிடம் சில்லறை கேட்டார் வினீத். இதனால் இருவருக்கும் தகராறு எழுந்தது.\nஉடனே அங்கிருந்த் பாட்டில் ஒன்றில் பெட்ரோலை நிரப்பி எடுத்துவந்து சில்லறை தராத நபர்மீது வீசி தீவைத்தார் வினீத்.\nதீக்காயங்களுடன் அந்த வாலிபர் அருகில் இருந்த ஓடையில் குதித்து உயிர்தப்பினார். அவர் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது.\nதீயை அணைத்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், தப்பமுயன்ற வினீத்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.\nPrevious articleகாங்கிரஸ், மஜத இடையே ’சரண்டர் டீல்’\nNext articleகூட்டணி முதல்வர் குமாரசாமி\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nரஜினி மீது சரத்குமார் சாடல்\nபோலீசின் மனிதநேயத்துக்கு குவியும் பாராட்டு\nகத்தார் மக்கள் அடிமைகள் இல்லை\nஏமன் மீது சவுதி படைகள் தாக்குதல் திருமண கோஷ்டியை சேர்ந்த 33பேர் பலி\nதலித் மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு\nஉயர்ஜாதி பெண்ணை காதலித்த தலித் வாலிபர் படுகொலை\nகொள்ளையடித்து விட்டு உரிமையாளரிடம் நன்றி சொன்ன கொள்ளையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135152-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_232.html", "date_download": "2019-04-26T12:21:01Z", "digest": "sha1:ZZ5OND33Y3GPLMIM3JVITGUHWJAPIA6K", "length": 4583, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தேசிய ரீதியில் முதலிடம்பெற்று, முஸ்லிம் மாணவன் சாதனை... - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதேசிய ரீதியில் முதலிடம்பெற்று, முஸ்லிம் மாணவன் சாதனை...\nஇவ்வாண்டு நடாத்தப்பட்ட AAT தொழில் சார் கணக்கியல் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று கலஹாவை சேர்ந்த வரகாபொல தாருல் ஹசனாத் அகாடமியில் கல்வி கற்று வரும் மாணவன் முஹம்மத் சாதிக் முஹம்மத் முஜ்தபா சாதனை படைத்துள்ளார்.\nஇவரின் வெற்றிக்கு காரணமாக இருந்த தாருல் ஹசனாத் அகாடமியின் விரிவுரையாளர்கள் அனைவருக்கும் எமது நன்றியினை தெரிவித்துள் கொள்வதோடு, குறித்த மாணவனின் எதிர் கால முன்னேற்றத்திற்கு இறைவனின் அருளை வேண்டிக் கொண்டு எமது மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135152-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2017/09/mathagal-38.html", "date_download": "2019-04-26T12:33:15Z", "digest": "sha1:P6VCXLOHETSAR4CR3PBSEZIKDIVRQS7A", "length": 9613, "nlines": 101, "source_domain": "www.mathagal.net", "title": "மாதகல் மண்ணின் ஊடகவியலாளர் அமரர் அஸ்வின் சுதர்சன் ஓராண்டு நினைவு நிகழ்வும் அவரது நினைவுகளைத் தாங்கிய “கோடுகளால் பேசியவன்” என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வும்…! ~ Mathagal.Net", "raw_content": "\nமாதகல் மண்ணின் ஊடகவியலாளர் அமரர் அஸ்வின் சுதர்சன் ஓராண்டு நினைவு நிகழ்வும் அவரது நினைவுகளைத் தாங்கிய “கோடுகளால் பேசியவன்” என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வும்…\nஅரசியல் அரங்கிலும் சமூகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, தீர்க்கதரிசனம் பேசிநிற்கும் ஊடகவியலாளர் அமரர் அஸ்வின் சுதர்சனின் காட்டூன்களை உள்ளடக்கிய ‘கோடுகளால் பேசியவன்’ என்ற ஆவண நூல் 24.09.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. யாழ். ஹம்சியா மஹால் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் அமரர் அஸ்வின் சுதர்சனின் ஓராண்டு நினைவுநாள் நிகழ்வினிலேயே மேற்படி ‘கோடுகளால் பேசியவன்’ என்ற ஆவணப்பதிவு நூல் வெளியிடப்பட்டது. கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பிரதி அதிபர் திரு.ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் ||’ஊடகவியலாளர் அஸ்வினின் பன்முக ஆளுமைகள்’ – வேதநாயகம் தபேந்திரன் ||’மாதகல் மண்ணின் மைந்தனாக அஸ்வின்’ – திரு.ஜேசுதாசன் அனுஸ்டதாஸ் (ஆசிரியர் யாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரி) ||’ஓவியனாக கருத்தோவியனாக அஸ்வின்’ – திரு. ஆறுமுகராசா சபேஸ்வரன் (உதவி ஆசிரியர் யாழ்.தினக்குரல்) ||’நண்பர்களின் பார்வையில் அஸ்வின்’ – திரு. விவேகானந்தன் கவிச்செல்வன் (உத்தியோகத்தர் காங்கேசன்துறை புகையிரத நிலையம்) ||’செய்தி ஆசிரியனாக பத்தி எழுத்தாளராக அஸ்வின்’ – எஸ்.ரி. குமரன் (ஆசிரியர் யாழ். மத்திய கல்லூரி) ஆகியோர் உரையாறினர். அதேவேளை பாதுகாவலன் பத்திரிகையின் ஆசிரியர் அருட்பணி றொஷான் அடிகளார், யாழ் ஊடக அமைய அமைப்பாளரும் மூத்த ஊடகவியலாருமான இரத்தினம் தயாபரன் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் வேல்தஞ்சன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றியிருந்தனர். மேலும் அஸ்வினின் வாழ்க்கை பயணத்தை விபரிக்கும் சிறப்பு விபரணப்படம் ஒளிபரப்பப்பட்டதுடன் அரது காட்டூன்களின் தொகுப்பை உள்ளடக்கிய ‘கோடுகளால் பேசியவன்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. தொகுப்பாசிரியர் வேதநாயகம் திபேந்திரனால் நூல் வெளியடப்பட அஸ்வினின் பெற்றோர் மற்றும் மகள் லோஜனா இணைந்து பெற்றுக்கொண்டனர். மூத்த, இளம் ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் மற்றும் அஸ்வினின் நண்பர்கள் உறவினர்கள் என அரங்கு நிறைந்த நூற்றுக்கு மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்..\nகுண்டுவெடிப்பில் உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள் செய்வோம். :'( 💐 Rip ஒம் சாந்தி. 💐\nமாதகலின் வளர்ச்��ிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135152-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/19173/", "date_download": "2019-04-26T11:54:37Z", "digest": "sha1:Z5MISOASHYFVUG3THZFX76EQP73XSEHL", "length": 9709, "nlines": 126, "source_domain": "www.pagetamil.com", "title": "அனந்தி தலைமையில் ஆரம்பித்தது புதிய கட்சி: முதலமைச்சரின் கட்சி இதுவா? | Tamil Page", "raw_content": "\nஅனந்தி தலைமையில் ஆரம்பித்தது புதிய கட்சி: முதலமைச்சரின் கட்சி இதுவா\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார்.\nதமிழரசுக்கட்சியின் சார்பில் கடந்த மாகாணசபை தேர்தலில் களமிறங்கிய அனந்தி சசிதரன், சிறிது காலத்திலேயே கட்சியின் விதிமுறைகளை மீறியதாக தமிழரசுக்கட்சியால் குற்றம் சுமத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்.\nஇந்த நிலைமையில், தமிழரசுக்கட்சிக்குள் விக்னேஸ்வரன்- சுமந்திரன் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து, மாகாணசபைக்குள் இரண்டு அணிகள் உருவாகின. முதலமைச்சர் தலைமையில் ஒரு அணி செயற்பட்டது. சுமந்திரன் ஆதரவு அணி, முதலமைச்சருக்கு எதிராக செயற்பட்டது.\nஅனந்தி சசிதரன், முதலமைச்சர் ஆதரவு அணியில் செயற்பட்டார்.\nஇனி தமிழரசுக்கட்சியில் இணைந்து செயற்பட முடியாதென்ற முடிவிற்கு வந்ததன் பின்னர் அனந்தி சசிதரன் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். முதலமைச்சரும் புதிய கட்சியை ஆரம்பிக்க முயற்சித்து வரும் நிலையில், அனந்தி பதிவுசெய்யப்பட்ட கட்சியொன்றை வாங்கினால் அந்த கட்சியின் ஊடாக களமிறங்கலாமென திட்டமிட்டதாகவும் தெரிகிறது.\nஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட கட்சியொன்றை வாங்கும் முயற்சியில் அனந்தி சசிதரன் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது தனது புதிய கட்சிக்கு ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் என்ற பெயரை வைக்க தீர்மானித்துள்ளதாக தமிழ் பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.\nவரும் வியாழக்கிழமை அல்லது மிக விரைவில் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு நடக்கலாமென தெரிகிறது.\nஎதிர்வரும் மாகாணசபை தேர்தலில் இந்த கட்சியின் ஊடாக க.வி.விக்னேஸ்வரன் அணி களமிறங்கும் வாய்ப்பை நிராகரிக்கவும் முடியாதென, முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தன.\nரிசாட் பதியுதீனின் சகோதரர் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுதலை\nபூஜித இன்று பதவி விலகுவார்: ஜனாதிபதி அறிவிப்பு\nபாதுகாப்பு செயலர் பதவியை ஏற்க மறுக்கும் தயா ரத்னாயக்க, இலங்கக்கோன்: மைத்திரி நெருக்கடியில்\nகொழும்பிலிருந்து தனியார் பஸ்ஸில் வந்து பள்ளிவாசலுக்கு வெளியில் தூங்கினார்: மட்டக்களப்பு தற்கொலையாளியின் புதிய தகவல்கள்\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிக்கு துப்பாக்கி ரவைக் கோதுகளை பெற்றுக் கொடுத்த அமைச்சர்\nமதகுருவின் படுக்கைக்கு கீழ் வாள்கள்: பள்ளிவாசலுக்குள் ‘பகீர்’\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\n‘தாடியை எடுக்க மாட்டேன் என அடம்பிடித்தார்’: தாஜ் சமுத்திராவில் தற்கொலை தாக்குதல் முயன்றவரின் கதை\nதௌஹீத் ஜமா அத்திடம் பயிற்சி பெற்றவர்கள் 160 பேரா\nநரகத்தின் முள்: யார் இந்த சஹ்ரான் ஹாஷிம்\nவெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135152-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2011/02/blog-post.html", "date_download": "2019-04-26T12:20:37Z", "digest": "sha1:JCHWKBCC6FJUVQWLFWOU4KJDM5NU7JCX", "length": 11340, "nlines": 236, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : மறுபடியும் மறுபடியும்", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nநேரம் பிப்ரவரி 27, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nChitra 27 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 10:56\nசே.குமார் 1 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 1:18\nசுந்தரா 1 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 3:05\nஹேமா 1 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 2:31\nஇனி என்ன என்னைப்போல ஊர் நினைவோட நிறையக் கவிதைகள் வரும் \nSriakila 2 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 4:48\nசி.கருணாகரசு 2 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 5:50\nதியாவின் பேனா 2 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:40\nபதில் எழுதிய அனைவருக்கும் நன்றி\nஇன்றைய கவிதை 4 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 2:28\nநிதர்சன உண்மை மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துக்கள் இனி நிறைய வரும் , அமெரிக்கா சென்றாலும் தமிழ் உங்களை விடாது :-)\nகவிதையின் சுவை மிகவும் யதார்த்தமாக உள்ளது.\nNY JOBS 10 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:35\nதியாவின் உள்ளம் கண்ணாடி போல் அப்படியே தெரிகிறது.\nஏதோ சொல்லனும்னு தோனுது, ஆனா எப்படி சொல்ரதுன்னு தான் தெரியலை\nதியாவின் பேனாவும் கவிதை பேசும் போல.\nசென்னை வேலைவாய்ப்பு 10 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:47\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்��ுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\nபோத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேய...\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135152-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/29124449/1187461/Hansika-Says-About-film-life.vpf", "date_download": "2019-04-26T11:56:02Z", "digest": "sha1:5AATSHXUOGOODGGS53LDH7OIYHWKTTRQ", "length": 15068, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா || Hansika Says About film life", "raw_content": "\nசென்னை 26-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா\n50 வது படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கும் ஹன்சிகா, நான் இடிந்து போகுல் ஆள் இல்லை என்று கூறியிருக்கிறார். #Hansika\n50 வது படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கும் ஹன்சிகா, நான் இடிந்து போகுல் ஆள் இல்லை என்று கூறியிருக்கிறார். #Hansika\nஹன்சிகா தற்போது விஷ்ணு விஷால், விக்ரம் பிரபுவுடன் ஒவ்வொரு படத்தில் நடித்து வருகிறார். அவை தவிர வேறு படங்கள் இல்லை. அவரது 50-வது படமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் மகா என்னும் படத்தில் நடிக்க உள்ளார்.\nசினிமா குறித்து ஹன்சிகா பேட்டி ஒன்றில் கூறியதாவது:- ’50-வது படத்தில் நடிப்பதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளேன். மகா ஹீரோயினை சுற்றி நகரும் கதை கொண்ட படம். முதல்முறையாக இது போன்ற படத்தில் நடிக்கிறேன்.\nநான் வெற்றிகரமான நடிகையாவேன் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். ஏன் என்றால் நான் கடினமாக உழைக்கிறேன். அதனால் தான் என்னை தேடி நல்��� நல்ல படங்கள் வருகின்றது. நான் பெரிய படங்களில் நடிப்பேன் என்று தெரியும். என் கெரியரில் உச்சத்தை தொடுவேன் என்றும் தெரியும்.\nஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் புதிதாக ஏதாவது கற்கிறேன். நிறைய நல்லவர்களை சந்தித்துள்ளேன். பல மேதைகளை சந்தித்து பேசியுள்ளேன். தவறுகள் செய்வது இயற்கை. ஆனால் தவறு செய்துவிட்டோமே என்று இடிந்து போகும் ஆள் இல்லை நான்.\nநான் கடந்த ஆண்டு மட்டும் 18 முதல் 19 ஸ்க்ரிப்டுகளை நிராகரித்துள்ளேன். முன்பெல்லாம் நான் ஆண்டுக்கு 8 படம் பண்ணினேன். தற்போது ஆண்டுக்கு 4 படங்கள் செய்கிறேன். அதற்காக நான் தினமும் வேலை பார்க்கவில்லை என்று அர்த்தம் இல்லை.\nஓவியம் வரைவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போது எல்லாம் வரைகிறேன்’ என்று கூறி இருக்கிறார் ஹன்சிகா.\nபொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்அப் வீடியோவை வெளியிட்ட 2 பேர் கைது\nதேர்தல் பரப்புரையின் போது ஆரத்தி எடுக்க தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் மனு\nஇலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீன் சகோதரர் கைது\nகார்வார் துறைமுகம் அருகே ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலில் திடீர் தீ\nகுழந்தை விற்பனை தொடர்பாக வாழவந்திநாடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது\nநிரவ் மோடியின் ஜாமின் மனு லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடி - மே 24 வரை சிறைக்காவல் நீட்டிப்பு\nபொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவிற்கு தமிழக அரசு தடை\nரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு - வலைதளங்களில் கசியும் புகைப்படங்கள்\nவிமலின் களவாணி 2 படத்துக்கான தடை நீக்கம்\nபி.டி.உஷா வாழ்க்கை படமாகிறது - கத்ரீனா கைப் நடிக்கிறார்\nஏமி ஜாக்சன் திருமண அறிவிப்பு\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி படுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் - நடிகை ரிச்சா புகார் உதவியாளரை காப்பாற்ற முடியவில்லை - சன்னி லியோன் கண்ணீர் பேச்சு தர்பார் படப்பிடிப்பில் நயன்தாரா - வைரலாகும் ரஜினியின் புகைப்படம் ரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு - வலைதளங்களில் கசியும் புகைப்படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135152-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://routemybook.com/products_details/Utchi-Muthal-Ullangaal-Varai-Part-1-1-2893", "date_download": "2019-04-26T11:42:41Z", "digest": "sha1:HTJWZETPKZJN5CT5A6NXY4QFYJZOJSNT", "length": 11145, "nlines": 340, "source_domain": "routemybook.com", "title": "Routemybook - Buy Utchi Muthal Ullangaal Varai - Part 1 [உச்சி முதல் உள்ளங்கால் வரை - பாகம் 1] by Vikadan Editorial Board Online at Lowest Price in India", "raw_content": "\nகடந்த 1996-ம் ஆண்டு ஆனந்த விகடனின் அமைப்பை மாற்றி, பக்கங்களை அதிகப்படுத்தி, புதிய பகுதிகளை ஆரம்பித்து அதிரடியாக ‘ஆகஸ்ட் புரட்சி’ ஒன்றை வாசகர்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்தினோம். புதிய பொலிவோடும் புதிய பாய்ச்சலோடும் ஆனந்த விகடன் கம்பீரமாக வாசகர்கள் மத்தியில் வர, என்னென்ன புதிய பகுதிகளை ஆரம்பிக்கலாம் என ஆசிரியர் இலாகாவினருடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது அனைவரும் ஏகமனதாக தெரிவித்த ஒரு கருத்து ‘விகடனில் மருத்துவக் கட்டுரைகள் இடம் பெற வேண்டும்’ என்பதுதான். தலையிலிருந்து பாதம் வரையில் ஒவ்வொரு அங்கமாக எழுதச் சொல்லலாம் என்ற எண்ணம் வர, உடனே ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ என்ற அழகான தலைப்பு கிடைத்தது. இந்த ஐடியாவை அந்தந்த துறையில் சிறந்து விளங்கும் பிரபலமான மருத்துவ நிபுணர்களிடம் விளக்கினோம். அவர்களுக்கும் இந்த எண்ணம் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டிவிட உடனே அக்கறையுடன் இந்தப் பணியில் ஈடுபட்டார்கள். தலை, தோல், தோல் பராமரிப்பு, வயிறு, கண் மற்றும் ஜனனத் தொழிற்சாலை என ஒரு ‘ரிலே தொடர்’ எழுதிக் குவித்தார்கள். பிஸியான மருத்துவப் பணிக்கு இடையிலும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து உதவிய - டாக்டர் கே.லோகமுத்துகிருஷ்ணன், டாக்டர் எம்.நடராஜன், டாக்டர் கே.ராமச்சந்திரன், டாக்டர் கர்னல் எஸ்.கிருஷ்ணன், டாக்டர் ரஜினிகாந்தா, டாக்டர் பிரேமா கிருஷ்ணசாமி ஆகியோருக்கு இந்த சமயத்தில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்றாட வாழ்க்கையில் உடல் நலம் பற்றிய பிரச்னைகள், மற்றும் சந்தேகங்களை நீக்கும் வகையில் எளிமையான நடைமுறையில் எழுதப்பட்ட இந்த ரிலே தொடரைப் பாராட்டி வாசகர்களிடமிருந்து வந்து குவிந்த பாராட்டுக் கடிதங்களே இதை ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்ற நம்பிக்கையையும் தைரியத்தையும் எனக்கு கொடுத்தன. விகடனின் எந்த புதிய முயற்சி என்றாலும் எப்போதும் ஆர்வத்தோடு என்னை உற்சாகப்படுத்த��ம் வாசகர்களின் இல்லங்களில் இப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135152-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-04-26T12:08:34Z", "digest": "sha1:UWGDFAWLK464VWR4SYJZ6CMQF2TWTOMS", "length": 14045, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரூக் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரூக்கு இறைவாக்கினர். விவிலிய படிம ஓவியம். காலம்: 17ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: உருசியா.\nகிறித்தவம் வலைவாசல் விவிலியம் வலைவாசல்\nபாரூக்கு (Baruch) என்னும் நூல் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றாகும்[1]. இந்நூல்கள் கத்தோலிக்க திருச்சபையாலும் மரபுவழி திருச்சபையாலும் பிற விவிலிய நூல்களைப் போன்று இறைஏவுதலால் எழுதப்பட்டவையாக ஏற்கப்பட்டுள்ளன.\n3 நூலிலிருந்து சில பகுதிகள்\nபாரூக்கு என்னும் இந்நூல் செப்துவசிந்தா[2] பதிப்பில் கிரேக்க மூல மொழியில் Barùch (Βαρούχ) என்றும் இலத்தீனில் Baruch என்றும் உள்ளது. எபிரேயத்தில் இது בָּרוּךְ (Barukh, Bārûḵ) என்னும் பெயர் ஆகும். இதற்கு \"பேறுபெற்றவர்\" என்பது பொருள்.\nபாரூக்கு நூல் ஏழு இணைத் திருமுறை விவிலிய நூல்களுள் ஒன்று ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல் கி.பி. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும்[3], பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) [4] அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.\nஇறைவாக்கினர் எரேமியாவின் செயலரான பாரூக்கு இந்நூலை எழுதினார் என்பது மரபுவழிச் செய்தி. வெவ்வேறு காலக் கட்டங்களில் எழுதப்பட்ட ஐந்து சிறிய தனித்தனி பகுதிகள் முறையாகத் தொகுக்கப்பட்டு, கி.மு. முதல் நூற்றாண்டில் தனி நூலாகப் பாரூக்கின் பெயரில் வெளியிடப்பட்டன என்பர் அறிஞர். நூலின் மையப்பகுதி (3:9 - 5:90 கவிதை நடையில் அமைந்துள்ளது.\nகடவுளையும் அவரது திருச்சட்டத்தையும் கைவிட்டமையே இசுரயேலர் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதற்குரிய காரணம்; எனவே அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுக் கடவுள்பால் மனந்திரும்பி (1:1 - 3:8), உண்மை ஞானமாகிய திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து நடந்தால் (3:9 - 4:4), கடவுள் அவர்களது அடிமைத்தனத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு மீட்பை அருள்வார் (4:5 - 5:9) என்னும் செய்தியை இந்நூல் வலியுறுத்துகிறது\nஎரேமியாவின் மடல் என அழைக்கப்படும் இறுதிப் பகுதி (6:1-72); காண்க: 2 மக் 2:1-3) பிறஇனத்தார் நடுவே பழக்கத்தில் இருந்த சிலைவழிபாட்டை வன்மையாகக் கண்டிப்பதன்மூலம், முழு முதற் கடவுள்மீது பற்றுறுதி கொள்ளுமாறு இசுரயேலரைத் தூண்டுகிறது (காண்க: எரே 10:1-16; எசா 44:6-20).\nகிரேக்க மூலத்தில் பாரூக்கு 5ஆம் அதிகாரத்தைத் தொடர்ந்து புலம்பல் நூல் இடம்பெற, அதன் பின்னரே எரேமியாவின் மடல் காணப்படுகிறது. இருப்பினும் \"வுல்காத்தா\" (Vulgata) எனப்படும் இலத்தீன் பாடத்தைப் பின்பற்றிக் கத்தோலிக்க மரபு இம்மடலைப் பாரூக்கு 6ஆம் அதிகாரமாகப் பார்க்கிறது.\nமுகில்களினின்று அதைக் கீழே கொணர்ந்தவர் யார்\nகடல் கடந்து சென்று அதைக் கண்டுபிடித்தவர் எவர்\nபசும்பொன் கொடுத்து அதை வாங்குபவர் எவர்\nஅதை அடையும் வழியை அறிபவர் எவருமில்லை;\nஅதன் நெறியை எண்ணிப் பார்ப்பவருமில்லை.\nஆனால் எல்லாம் அறிபவர் ஞானத்தை அறிகின்றார்;\nதம் அறிவுக்கூர்மையால் அதைக் கண்டடைந்தார்.\"\nநூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n2. எருசலேமுக்கு விடுக்கப்பட்ட மடல் 1:10 - 3:8 189 - 193\n3. ஞானத்தின் புகழ்ச்சி 3:9 - 4:4 193 - 195\n4. எருசலேமின் புலம்பலும் நம்பிக்கையும் 4:5 - 5:9 195 - 197\n5. எரேமியாவின் மடல் 6:1-72 197 - 201\n↑ திரெந்து பொதுச் சங்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2013, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135152-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/12001745/Datho-degree-Affair-Chinmayi-again-complains-about.vpf", "date_download": "2019-04-26T12:30:37Z", "digest": "sha1:PLOT6HV2Z4PSZO33XOOVFVF7DE2SJLEP", "length": 13720, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Datho' degree Affair: Chinmayi again complains about Radharavi || ‘டத்தோ’ பட்டம் விவகாரம் : ராதாரவி மீது சின்மயி மீண்டும் புகார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொன்னமாரவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்-அப் வீடியோவை வெளியிட்ட இருவர் கைது\n‘டத்தோ’ பட்டம் விவகாரம் : ராதாரவி மீது சின்மயி மீண்டும் புகார்\nபாடகி சின்மயி மீ டூவில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார். ராதாரவிக்கு மலேசியாவில் வழங்கிய டத்தோ பட்டம் போல��� என்றும் கூறிவருகிறார். இந்த நிலையில் முகநூல் பக்கத்தில் நேரடியாக அவர் பேசியதாவது:–\n‘‘மீ டூ ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகிறது. பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகள் சகஜமாக நடக்கிறது. பாலியல் கொடுமைகளை பெண்கள் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். மீ டூவில் நான் புகார் சொன்ன பிறகு நிறைய பேர் என்னை வசைபாடினார்கள். முதலில் கஷ்டமாக இருந்தது. இப்போது சகஜமாகி விட்டது.\nபெண்களை பாலியல் தொல்லைக்கு பயந்து வீட்டில் அடைக்காதீர்கள். கணவன் மனைவி என்றாலும் மனைவி விருப்பத்துக்கு எதிராக தொடக்கூடாது. பிரச்சினைகளை பெண்கள் வெட்கப்படாமல் பேசவேண்டும். நான் 2016–ல் இருந்து டப்பிங் யூனியன் உறுப்பினர் இல்லை என்று சொல்லும் ராதாரவி கடந்த 2 ஆண்டுகளில் 4 படங்களில் டப்பிங் பேச ஏன் ஒப்புக்கொண்டார்\nடப்பிங் யூனியன் உறுப்பினர்களிடம் இருந்து வசூலிக்கும் பணத்தில் கட்டிய கட்டிடத்துக்கு டத்தோ ராதாரவி வளாகம் என்று பெயர் சூட்டியது ஏன் மீ டூ புகார் சொன்னால் நடிக்க வராதீர்கள். ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பார்கள் என்று ஏன் எச்சரிக்கிறார் மீ டூ புகார் சொன்னால் நடிக்க வராதீர்கள். ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பார்கள் என்று ஏன் எச்சரிக்கிறார் டத்தோ பட்டத்தை மெலாகா அரசு அவருக்கு கொடுக்கவில்லை. சுல்தான் ஒருவர் வழங்கியதாக கூறுகிறார். அந்த சுல்தான் உண்மையானவர் இல்லை என்கிறார்கள்.\nமீ டூவில் நான் பேசுவதற்கு பா.ஜனதா காரணம் என்றும், பெங்களூருவில் அந்த கட்சி எனக்கு ஒரு அபார்ட்மெண்ட் வீடு வாங்கி கொடுத்துள்ளது என்றும் செய்தி வந்தது. பா.ஜனதா கொள்கைகளை விமர்சித்து இருக்கிறேன். நான் எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இல்லை.’’\n1. என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்: நடிகர் ராதாரவி\nநான் பேசியது உங்கள் மனதை புன்படுத்தி இருந்தால் அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு, நடிகர் ராதாரவி விளக்கம் அளித்துள்ளார்.\n2. திமுகவில் இருந்து ராதாரவி தற்காலிக நீக்கம்\nதிமுகவில் இருந்து நடிகர் ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\n3. டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இர���ந்து பாடகி சின்மயியை நீக்க தடை சென்னை கோர்ட்டு உத்தரவு\nதேசிய விருது பெற்ற பின்னணி பாடகி சின்மயி திரைத்துறையில் உள்ள பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்பி வந்தார்.\n4. மேனகா காந்தியிடம் பாடகி சின்மயி புகார்\nபாடகி சின்மயி டுவிட்டரில் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறி வந்தார். பாதிக்கப்பட்டதாக கூறும் பெண்கள் விவரங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தார்.\n5. பாடகி சின்மயி புதிய புகார்\nபாடகி சின்மயி ’மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார்.\n1. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி\n4. பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n5. பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு\n1. படுக்கைக்கு அழைத்தார் தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்\n2. சாவித்திரி முதல் சங்கீதா வரை சொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\n3. டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\n4. ஜோதிகா நடித்த நகைச்சுவை படம்\n5. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் -நடிகை கஸ்தூரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135152-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/30115515/Hardships-should-be-solved.vpf", "date_download": "2019-04-26T12:36:47Z", "digest": "sha1:G3AZK5CCFQ6C4O5GMXSEE4ZGVFO6GJTA", "length": 13921, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hardships should be solved || துன்பங்கள் நீங்க..", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொன்னமாரவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்-அப் வீடியோவை வெளியிட்ட இருவர் கைது\nசிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலையில், அவருக்கு நிழல் தருவது உத்தால மரம். இந்த மரத்தை பூலோகத்தில் தென் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் தரிசிக்க முடியும்.\nஅந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில் உள்ள உத்தவேதீஸ்வரர் ஆலயம். சிவபெரும���னுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த இடம் தஞ்சாவூர் அருகே உள்ள திருமணஞ்சேரி திருத்தலம். அந்த திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இடமாக, குத்தாலம் திருத்தலம் சொல்லப்படுகிறது. அந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு உத்தால மரம் வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சனீஸ்வர பகவான், கல்யாண சனீஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனை வழிபாடு செய்தால் கஷ்டங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.\nதிருவையாறுக்கு அருகே உள்ளது ரதிவரபுரம் என்னும் திருநல்லூர் திருத்தலம். இங்கு கார்கோடேஸ்வரர் என்ற திருநாமத்தில் ஈசன் அருள்பாலித்து வருகிறார். பாம்புகளின் அரசனான கார்கோடகன், இந்த தலத்திற்கு வந்து இறைவனை வழிபாடு செய்ததால் இத்தல இறைவனுக்கு கார்கோடேஸ்வரர் என்று பெயர் வந்ததாம். இறைவனின் திருநாமம் காமரசவல்லி. மன்மதனுக்கு உயிர்பிச்சை அளிக்க வேண்டி, அவனது மனைவி ரதி தேவி இத்தல இறைவியை வழிபட்டதால், அன்னைக்கு இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தன் கணவனின் உயிரைத் திருப்பித்தர வேண்டி கடும் தவம் செய்த ரதி தேவிக்கு, சிவபெருமான் அருள் செய்த திருத் தலம் இதுவாகும்.\nதஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திலும், திருமானூர் என்ற இடத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், ஏலாக்குறிச்சி என்ற இடத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.\nதிருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. சிதம்பரத்தை வழிபட்டால் முக்தி. இந்த வரிசையில் சிதம்பரத்தைப் போலவே, இறைவனை தரிசிப்பதால் முக்தியைத் தரும் ஆலயமாக பாபநாத சுவாமி கோவில் திகழ்கிறது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. பாபநாசத்தில் ஓடும் தாமிரபரணியில் குளித்தாலே நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். இந்த ஆலயம் 7 நிலை மற்றும் 7 கலசங்களுடன் 100 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தைக் கொண்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சிவகாமசுந்தரி சமேத திருத்தனிநாதர் திருக்கோவில் இருக்கிறது. இங்கு தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறார், யோக பைரவர். இவரை ஆதி பைரவர் என்றும் அழைக்கிறார்கள். இவரிடம் இருந்து தான் அஷ்ட பைரவர்களான அசிதாவக பைரவர், உரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் ஆகியோர் தோன்றினர் என்கிறது புராணம். இந்த எட்டு பைரவர்களில் ஒவ்வொன்றில் இருந்தும் எட்டு எட்டாக, ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக்கோலங்களை பைரவர் எடுத்ததாக கூறப்படுகிறது. இவற்றில் சில பைரவர் வாகனங்களோடும், சில வாகனங்கள் இல்லாமலும் பல பகுதிகளில் காட்சியளிப்பதை நாம் காணலாம்.\nமனிதர்களை ஆட்டிப்படைப்பது கிரகங்கள். அந்த கிரகங்களை ஆட்டி வைத்து ஆட்சி செய்பவர், யோக பைரவர். ஒவ்வொரு கிரக பெயர்ச்சியின் போதும், யோக பைரவரை வணங்கி வழிபட்டால், வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.\n1. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி\n4. பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n5. பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு\n1. நவக்கிரகங்கள் தரும் சுபயோகங்கள்\n2. சமூக அந்தஸ்து தரும் சச யோகம்\n3. நுண்ணறிவு தரும் சரஸ்வதி யோகம்\n4. நம்மை ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவன்\n5. நீர் நிலைகளை பாதுகாக்கும் சுயம்பூற்று நாதர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135152-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_614.html", "date_download": "2019-04-26T12:12:22Z", "digest": "sha1:AVSAZZT6CRFXJK7FX6CJRHPE4KXFCZXQ", "length": 5464, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இரு தரப்பும் அலோசியசிடம் பணம் பெற்றுள்ளது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இரு தரப்பும் அலோசியசிடம் பணம் பெற்றுள்ளது\nஇரு தரப்பும் அலோசியசிடம் பணம் பெற்றுள்ளது\nஅரசாங்கம் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் மனித உரிமைகள் மையத்தின் கீர்த்தி தென்னக்கோன்.\nதயாசிறி 1 மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியானதையடுத்து 118 பேர் இதில் தொடர்பு பட்டிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் ஆகக்குறைந்தது இரு தரப்பிலிருந்தும் 16 பேர் பணம் பெற்றிருப்பதாக கீர்த்தி தகவல் வெளியிட்டுள்ளமையும் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான விசாரணை அறிக்கை வெளியாகி ஆறு மாதங்களாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையென அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nசஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவு:சகோதரி விளக்கம்\nகடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதானியாக அடையாளங்காணப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கி நடாத்த...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nநட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரிகள்\nகடந்த ஞாயிறு தினம் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய இப்ராஹிம் சகோதரர்கள் இருவரது புகைப்படங்கள் வெளியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135152-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/02/blog-post_34.html", "date_download": "2019-04-26T11:41:39Z", "digest": "sha1:CNHLUFAKS3EVH4MO7PZZRTONFGBXACLC", "length": 6076, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "கண்டி: மீரா மக்காம் பள்ளிவாசலில் சுதந்திர தின நிகழ்வு - sonakar.com", "raw_content": "\nHome NEWS கண்டி: மீரா மக்காம் பள்ளிவாசலில் சுதந்திர தின நிகழ்வு\nகண்டி: மீரா மக்காம் பள்ளிவாசலில் சுதந்திர தின நிகழ்வு\n71 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்டி மீராம் மக்காம் பள்ளிவாசல் நிர்வாக சபை, கண்டி நகர் பள்ளிவாசல்களின் சம்மேளனம் மற்றும் கண்டி ஜம்மிய்யதுல் உலமா சபை இணைந்து நடத்திய தேசிய சுதந்திர ��ின வைபவம் பள்ளிவாசலின் நிர்வாக சபைத் தலைவரும் கண்டி மாநகர சபை பிரதி மேயர் இலாஹி ஆப்தீன் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட கண்டி மாநகர சபை முதல்வர் கேசர சேனாநாயக உத்தியோகபூர்வமாக கொடியை ஏற்றி வைத்தார்\nஇதில் கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தூதுவர் நெரந்திர சிங், பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் கவுன்சிலர் அப்சல் மரைக்கார், கண்டி நகர் பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் தலைவர் கே. எம். எச். ஏ. சித்தீக், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களாக ஜெய்னுலாப்தீன் லாபிர், எம். டி முத்தலிப், ஹிதாயத் சத்தார், உலமாக்கள் வர்த்தகப் பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nசஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவு:சகோதரி விளக்கம்\nகடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதானியாக அடையாளங்காணப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கி நடாத்த...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nநட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரிகள்\nகடந்த ஞாயிறு தினம் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய இப்ராஹிம் சகோதரர்கள் இருவரது புகைப்படங்கள் வெளியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135152-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/2011-sp-138672341", "date_download": "2019-04-26T12:44:56Z", "digest": "sha1:RTALXTK2NRDN5M5H47VWFDQHG7XYHNK5", "length": 9434, "nlines": 207, "source_domain": "keetru.com", "title": "நவம்பர்2011", "raw_content": "\nதிருமாவளவனுக்கு எதிராக அணி திரளும் பாமக, பாஜக பாசிச கும்பல்\nஇலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்ற கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி\nநாகரிகமாகச் சிந்திப்போம் - சிவ் விஸ்வநாதன்\nமகாகவி பாரதியின் கனவுக்கு ஒரு நல்வரவு\nமதவாத பா.ஜ.கவும் - சாதியவாத பா.ம.க.வும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 3 - பதர் மனிதர்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு நவம்பர்2011-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇந்தியாவில் எல்லோருக்கும் வயிறார உணவு கிடைத்ததா\nமருத்துவம் - கேலிக் கூத்தாகும் அறிஞர்களின் பரிந்துரைகள் எழுத்தாளர்: இராமியா\nமணிப்பூர் மாநிலமா அல்லது நாடா\nஉயர் தொழிற்கல்வி எல்லாம் உயர்சாதியினர்க்கே எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nஇந்தியாவைப் பற்றி காரல் மார்க்சு எழுத்தாளர்: நாஞ்சில்\nசமூகத்தில் உள்ள எல்லா வகுப்பினருக்கும் விகிதாசார இடப் பங்கிடு எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nவெண்மணி - பெரியாரின் எதிர்வினை எழுத்தாளர்: செல்வம்\nஅனைத்து அணு உலைகளும் மனிதகுலத்திற்கு ஆபத்தானவைகளே\nமாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் எழுத்தாளர்: மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=86139", "date_download": "2019-04-26T12:43:44Z", "digest": "sha1:7L55BFVGWBG4TWDXTN3673QFCEN5PO34", "length": 11770, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Magudanchavadi Kali Amman Temple Festival | மகுடஞ்சாவடி காளியம்மன் கோவில் திருவிழாவில் எருதாட்டம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nகரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை\nஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவர் தேரோட்டம் கோலாகலம்\nகொடைக்கானலில் சாய்பாபா கோயிலில் அன்னதானம்\nமகுடஞ்சாவடி செல்லாண்டியம்மன் ... ராசிபுரம் வெங்காயபாளையம் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமகுடஞ்சாவடி காளியம்மன் கோவில் திருவிழாவில் எருதாட்டம்\nமகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று (நவம்., 9ல்) எருதாட்டம் நடந்தது. சேலம் மாவட்டம், காகாபாளையம்,கனககிரி கிராமம், பழமண்டி பகுதியில் கரியகாளியம்மன் கோவில் உள்ளது.\nகோவிலில் கடந்த, 24 ல் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. 30 ல் சுவாமி புறப்பாடும், நேற்று முன்தினம் (நவம்., 8ல்) அம்மனுக்கு சக்தி அழைத்தல் நடந்தது. நேற்று (நவம்., 9ல்) மாலை கோவில் வளாகத்தில், எருதாட்டம் நடந்தது. இதில் 10 மேற்பட்ட காளைகள் கயிற்றில் கட்டப்பட்டு அழைத்து வரப்பட்டன. இளைஞர்கள் பொம்மையை காட்டி காளைகளை கோபமுட்டினர். காளைகள் சிறிபாய்ந்தன. திரளான பொதுமக்கள் எருதாட்டத்தினை கண்டுகளித்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு ஏப்ரல் 26,2019\nமானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வைகை ... மேலும்\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா ஏப்ரல் 26,2019\nமயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழா நேற்று ... மேலும்\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம் ஏப்ரல் 26,2019\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உபகோயில் உண்டியல்கள் கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டு ... மேலும்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் ஏப்ரல் 26,2019\n���ின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா ஏப்ரல் 26,2019\nபண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9ம் நாள் கர்ணமோட்சம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/release/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-2019/", "date_download": "2019-04-26T11:58:24Z", "digest": "sha1:KVAIPK46AU44YDSCUDSD3HISUWWBYQHF", "length": 12598, "nlines": 197, "source_domain": "uyirmmai.com", "title": "ஏப்ரல் 2019 – Uyirmmai", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்\nவாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nஇருண்ட காலத்தின் இறுதித் தீர்ப்பு\nஇந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தேர்தலை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் எதிர்காலமும் ...\nஐந்தாண்டு ஆட்சியும், 5 மெகா பொருளாதார தவறுகளும்\n2014-இல் ஆட்சிக்கு வந்த பின் மோடி இந்திய பொருளாதாரத்தினை மேம்படுத்துவார் என்றுதான் 31% மக்கள் வாக...\nஜெர்மனியைச் சேர்ந்த என் இரண்டு நண்பர்கள் பலமுறை என்னிடம் ஒரு விஷயத்தைக் கூறியிருக்கிறார்கள். \\\"வேற...\nவாக்குரிமை என்பது வாக்களிக்காமல் தவிர்க்கும் உரிமையையும் உள்ளடக்கியதே. ஆம். 1951ஆம் ஆண்டின் மக...\nபிரதமர் மோடி பற்றிய விமர்சனங்கள் பெரிதும் வலுத்துக்கொண்டே இருக்கின்றன. அதில் நிறைய விமர்சனங்களுக்...\nசங்கி விலாஸ் நாடக சபா\nட்ரிங்ங்ங்ங்..... திரையேற்றம் கடவுள் வாழ்த்து...\nதேர்தலும் வரலாறும்: சுதந்திர இந்தியாவின் கதை\nவரலாறு என்பது மக்கள் தொகுதிகளின் கூட்டியக்கம்.சில செயல்களை நிகழ்த்துவது; அமைப்புகளை ஏற்படுத்துவது...\nஅண்மையில் தி. லஜபதிராய் என்ற மதுரை நகரின் பிரபலமான வழக்கறிஞர் எழுதியுள்ள ‘நாடார் வரலாறு கறுப்பா\nநவம்பர் 22, 2017 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான மனித உ...\n‘இந்தியாவிற்கு’ தமிழ்நாடு வழி காட்டும் திமுக தேர்தல் அறிக்கை\nதிராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கைகள் ஒரு வரலாற்று ஆவணங்கள். இந்தியக் கட்சிகளில் பொதுவுடைம...\n27B (கோயம்பேடு - அண்ணாசதுக்கம்)\nஅந்தப் பேருந்து மிதமான வேகத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந��தது. ...\nசிவப்புக் குடையும் சில புறாக்களும்... எப்படிப்பா... எப்படி பத்து நாளைக்கு முன்னாடி கூட அம்மா ...\n(நரோதாபாட்டியாவை மறந்துபோனவர்கள் இந்தக் கதையைப் படிக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை) திருவனந்தபுரம்...\nஎக்ஸ்பிரஸ் அவென்யூ நண்பனுக்குச் சட்டை எடுத்தோம் அவன் பச்சையில் கட்டம்போட்டதை...\nமாலை மலரும் நோய் | காமத்துப்பால் உரை | குறிப்பு அறிதல்\nதலைவனை காதல் பீடித்துக் கொண்டது. தலைவியின் நிலையை அறிய வேண்டுமல்லவா அதை அறிந்து கொள்ளும் அதிகாரம...\n(கீரனூர் ஜாகிர் ராஜாவின் பஷீரிஸ்ட் தொகுப்பை முன்வைத்து) எ...\nதுயர அழகியலின் மகிழ்வு கொண்டாட்டம்\n(ராஜேஷ் வைரபாண்டியனின் ‘வேனிற்காலத்தின் கற்பனைச் சிறுமி’யை ...\nஇருண்ட காலத்தின் இறுதித் தீர்ப்பு\nஐந்தாண்டு ஆட்சியும், 5 மெகா பொருளாதார தவறுகளும்\nசங்கி விலாஸ் நாடக சபா\nதேர்தலும் வரலாறும்: சுதந்திர இந்தியாவின் கதை\n‘இந்தியாவிற்கு’ தமிழ்நாடு வழி காட்டும் திமுக தேர்தல் அறிக்கை\n27B (கோயம்பேடு - அண்ணாசதுக்கம்)\nமாலை மலரும் நோய் | காமத்துப்பால் உரை | குறிப்பு அறிதல்\nதுயர அழகியலின் மகிழ்வு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/51254-affected-by-navagrahas-wear-rudraksha-part-1.html", "date_download": "2019-04-26T12:46:58Z", "digest": "sha1:LSAOKOT32S3BRT7T36DSGNIXGBFS6G3Z", "length": 14958, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "நவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1) | affected by navagrahas?.. Wear Rudraksha (Part 1)", "raw_content": "\nஆசிய குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரா் அமித் பன்ஹால் தங்கம் வென்றாா் \nவாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை\nநவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)\nருத்ராட்சம் என்றதும் என்ன நினைவுக்கு வருகிறது... நெற்றி நிறைய பட்டை, காவி சட்டை.. கழுத்தில் ருத்ராட்ச கொட்டை.. இதெல்லாம் ஆன்மிகவாதிகளும் சாமியார்களுக்கும் மட்டுமே உரியது... என்று நினைப்பவர்கள் உங்கள் எண்ணத்திலிருந்து வெளியே வாருங்கள்.\nஉலகிலுள்ள உயிரினங்களின் நன்மைக்காக சிவப்பெருமான் பல்லாண்டு காலம் தியானம் செய்தார். தியானம் முடிந்து கண்களைத் திறந்த சிவப்பெருமானின் கண்களில் இருந��து பெருகிய ஆனந்த கண்ணீர் உருத்திராட்ச மணிகளாக மாறியதாக சிவபுராணம் கூறுகிறது. ருத்ரம் என்றால் சிவன் என்று பொருள்படும். அட்சம் என்பது சிவனுடைய கண்களையும் குறிப்பதாகும். சிவனின் முக்கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் சொட்டுகள் என்பதால் இதற்கு ருத்ராட்சம் என்ற பெயர் வந்தது. இதற்கு கடவுண்மணி, நாயகமணி, தெய்வமணி, சிவமணி, கண்மணி என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டுவருகிறது.\nஆண்,பெண், மதம், இனம் என எந்தவிதமான பேதமுமின்றி அனைவரும் ருத்ராட்சம் அணியலாம். ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத்தேவி பாகவதம் என்ன சொல்கிறது தெரியுமா எந்தவிதமான மந்திரங்களை உச்சரிக்காதவனும், யாகங்களைச் செய்யாதவனும் , அறியாதவனும் கூட ருத்ராட்ச மணிகளைத் தொட்டால் கூட அவன் செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுவானாம். ருத்ராட்ச மாலையை அணிந்து அதை வழிபடுபவன் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு, அவன் மீண்டும் எடுக்கும் அத்தனை பிறவிகளிலுமிருந்தும் விடுபடுவான். ருத்ராட்சம் மீது நம்பிக்கை இருந்தாலும், இல்லையென்றாலும் அதை அணிந்து கொண்ட காரணத்துக்காகவே அவன் ருத்ர அம்சத்தைப் பெறுவானாம். மேலும் ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களைக் கழுவி அந்த நீரை தீர்த்தமாக ஏற்றுக்கொள்பவன் சிவலோகத்தை அடைகிறான். ருத்ராட்சம் அணிந்தவர்களுக்கு எவன் ஒருவன் உணவும், உடையும் தருகிறானோ அவனும் சிவலோகத்தை அடைகிறான்.\nருத்ராட்சம் மணிகள் மஞ்சள், வெண்மை, கறுமை என மூன்று நிறங்களைக் கொண்டிருக்கும்.சிவபெருமானின் வலக்கண்ணிலிருந்து மஞ்சள் ருத்ராட்சங்கள் 12-ம், இடது கண்ணிலிருந்து 16 வெள்ளை ருத்ராட்சங்களும்,சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து 10 கறுமை நிற ருத்ராட்சங்களும் தோன்றின. ருத்ராட்சம் 1 லிருந்து 21 முகங்கள் வரை கொண்டிருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. இயற்கையில் விளைந்த ருத்ராட்சம் இயற்கை சக்திகளையும் அள்ளித் தருகிறது. பஞ்ச பூதங்களின் சேர்க்கை தான் நவகிரகம். அத்தகைய நவகிரகங்களினால் ஒருவனுக்கு உண்டாகும் பாதிப்பைக் குறைக்க ருத்ராட்சம் உதவுகிறது. ஆனால் தவறான ருத்ராட்சம் அணிந்தால் பல கேடுகளை அனுபவிக்க வேண்டியதாகி விடும்.\nஒவ்வொரு முகத்துக்கு என்னென்ன பலன்கள் உண்டு ருத்ராட்சையை எப்படி அணியவேண்டும் போன்ற உங்களது சந்தேகங்களை ஒவ்வொரு கட்டுரையாக காணலாம். ஏனெனில் ருத்ராட்சம் பார்த்தாலே மகா புண்ணியம் கிடைக்கும். அதைத் தொட்டு பார்த்தால் கோடி புண்ணியம் என்று சொல்வார்கள். அதை அணிந்தால் அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதிகம்.\nயார் ...எத்தனை முக ருத்திராட்சம் அணியலாம்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆன்மீக கதை – சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன் இறைவன்\nவிஞ்ஞானமும் ஆன்மீகமும் - குண்டலினி சக்தியை தட்டி எழுப்பும் தோர்பிகரணம்\nகண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\nவெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமனிதனை காப்பாற்ற கடவுளே மனிதனாக அவதரித்த நாள்\nஇந்த ருத்ராட்சம் இருக்கும் இடத்தில் செல்வமும், ஞானமும் பெருகும் என்பது ஐதிகம்.\nஎதிர்மறை சக்திகளிடமிருந்து காப்பாற்றி மன அமைதியைத் தரக்கூடிய, ருத்ராட்சம் (பாகம் - 4 )\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபொள்ளாச்சி விவகாரம்: குற்றவாளிகள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு\n39 நாடுகளுக்கு விசா சலுகையை ரத்து செய்தது இலங்கை\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது; தமிழக அரசு அவசர ஆலோசனை\nர���ில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/07-12-2018.html", "date_download": "2019-04-26T11:39:30Z", "digest": "sha1:GH4S3LP22HSFZC4XYOG7X6QITDIIHX5I", "length": 15390, "nlines": 219, "source_domain": "www.padasalai.net", "title": "வரலாற்றில் இன்று 07-12-2018 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nடிசம்பர் 7 (December 7) கிரிகோரியன் ஆண்டின் 341 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 342 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 24 நாட்கள் உள்ளன.\nகிமு 43 – உரோமை அரசியல்வாதி மார்க்கசு டலியாசு சிசெரோ படுகொலை செய்யப்பட்டார்.\n574 – பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் யசுட்டிசு இளைப்பாறியதை அடுத்து நாட்டின் தளபதி திபேரியசு பேரரசராக முடிசூடினார்.\n1703 – பிரித்தானியாவைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர்.\n1724 – போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டத்தாந்து சமயத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.\n1787 – டெலவெயர் அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட முதலாவது மாநிலமாக இணைந்தது.\n1815 – நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்த பிரான்சியத் தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1917 – முதலாம் உலகப் போர்: ஆத்திரியா-அங்கேரி மீது ஐக்கிய அமெரிக்கா போரை அறிவித்தது.\n1922 – வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்திருக்க அந்நாட்டு நாடாளுமன்றம் பெரும்பான்மையாக வாக்களித்தது.\n1932 – செருமனியில் பிறந்த சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அமெரிக்காவுக்கு வருவதற்கு நுழைவாணை வழங்கப்பட்டது.\n1936 – ஆத்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர் யாக் பிங்கிள்ட்டன் அடுத்தடுத்த நான்கு தேர்வுப் போட்டிகளில் சதம் எடுத்து சாதனை புரிந்தார்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, அங்கேரி, போலந்து, ருமேனியா ஆகியவற்றின் மீது கனடா போரை அறிவித்தது.\n1941 – பேர்ள் துறைமுகத் தாக்குதல்: சப்பானியர் அவாயின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினர்.\n1946 – அமெரிக்காவின் அட்லான்டா நகர உணவுச்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 119 பேர் உயிரிழந்தனர்.\n1949 – சீன உள்நாட்டுப் போர்: சீனக் குடியரசின் அரசு நாஞ்சிங்கில் இருந்து தாய்பெய்க்கு மாறியது.\n1966 – துருக்கியில் இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர்.\n1971 – பாக்கித்தானில் நூருல் அமீன் பிரதமராகவும் சுல்பிக்கார் அலி பூட்டோவை உதவிப் பிரதமராகவும் கொண்ட கூட்டணி அரசை அதிபர் யாகியா கான் அறிவித்தார்.\n1972 – அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் \"அப்பல்லோ 17\" சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இக்கலத்தின் விண்வெளி வீரர்கள் பூமியை விட்டு வெளியேறும் போது தி புளூ மார்பிள் புகைப்படத்தை எடுத்தனர்.\n1975 – கிழக்குத் தீமோரை இந்தோனீசியா முற்றுகையிட்டது.\n1982 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் முதல் தடவையாக ஊசிமருந்து ஏற்றப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1983 – எசுப்பானியாவில் மாட்ரிட் நகரில் இரண்டு விமானங்கள் மோதியதில் 93 பேர் உயிரிழந்தனர்.\n1987 – கலிபோர்னியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் தனது முன்னாள் முதலாளியையும் விமான ஓட்டியையும் சுட்டுக் கொன்றபின் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான். இதனால் விமானம் தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 43 பேரும் உயிரிழந்தனர்.\n1988 – ஆர்மீனியாவில் 6.8 அளவு நிலநடுக்கத்தில் ஏற்பட்டதில் 25,000 பேர் கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை இழந்தனர்.\n1988 – யாசர் அரபாத் இசுரேலைத் தனிநாடாக அங்கீகரித்தார்.\n1995 – கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.\n2015 – சப்பானின் விண்கலம் அக்காத்சுக்கி வெள்ளிக் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.\n2016 – பாக்கித்தான் உள்ளூர் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 47 பேர் உயிரிழந்தனர்.\n2017 – ஆத்திரேலியாவில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.\n903 – அல் சுஃபி, பாரசீக வானியலாளர் (இ. 986)\n1542 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (இ. 1587)\n1849 – பொன்னம்பலம் குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், அரசியல்வாதி (இ. 1906)\n1883 – செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி, சோவியத்-உருசிய வானியலாளர் (இ. 1953)\n1905 – ஜெரார்டு குயூப்பர், இடச்சு-அமெரிக்க வானியலாளர் (இ. 1973)\n1926 – கே. ஏ. மதியழகன், தமிழக அரசியல்வாதி (இ. 1983)\n1928 – நோம் சோம்சுக்கி, அமெரிக்க மொழியியலாளர்\n1929 – ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (இ. 2014)\n1932 – ரோஸ்மேரி ரோஜர்ஸ், அமெரிக்க ஊடகவியலாளர்\n1939 – எல். ஆர். ஈஸ்வரி, தமிழகத் திரைப்படப் பின்னணிப் பாடகி\n1988 – வாணி போஜன், தமிழக தொலைக்காட்சி நாடக நடிகை\n1993 – சுரபி தென்னிந்திய திரைப்பட நடிகை\nகிமு 43 – சிசெரோ, உரோமை மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. கிமு 106)\n283 – யுட்டீக்கியன் (திருத்த��்தை)\n1782 – ஐதர் அலி, மைசூர் மன்னர் (பி. 1720)\n1912 – ஜார்ஜ் ஓவார்டு டார்வின், ஆங்கிலேய வழக்கறிஞர், வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1845)\n1952 – பாரெசுட்டு இரே மவுள்டன், அமெரிக்க வானியலாளர் (பி. 1872)\n1979 – சிசிலியா பேய்னே கபோசுச்கின், ஆங்கிலேய-அமெரிக்க வானியலாளர் (பி. 1900)\n1984 – நிகோலாய் இமானுவேல், உருசிய வேதியியலாளர் (பி. 1915)\n1985 – றொபேட் கிறேவ்ஸ், ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1895)\n2006 – பத்மநாதன் இராமநாதன், இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், நீதிபதி (பி. 1932)\n2009 – வை. அநவரத விநாயகமூர்த்தி, ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர் (பி. 1923)\n2010 – பான் இயூ தெங், மலேசிய மனித உரிமை செயற்பாட்டாளர் (பி. 1942)\n2011 – வி. பி. சிங்காரவேலு, தமிழக அரசியல்வாதி (பி. 1959)\n2016 – சோ, தமிழக நடிகர், பத்திரிக்கையாளர் (பி. 1934)\nதேசிய வீரர்கள் நாள் (கிழக்குத் திமோர்)\nமரியாவின் அமல உற்பவம் விழா\nபேர்ள் துறைமுக நினைவு நாள் (ஐக்கிய அமெரிக்கா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/776582.html", "date_download": "2019-04-26T11:46:51Z", "digest": "sha1:6YMK42G7Q4MAG47YKFA7AOEJYXIDJBDW", "length": 14294, "nlines": 78, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இந்த ராசிக்காரர்கள் இன்று ஜாக்கிரதையாக இருக்கணும்!", "raw_content": "\nஇந்த ராசிக்காரர்கள் இன்று ஜாக்கிரதையாக இருக்கணும்\nJuly 3rd, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇன்றைய தினத்துக்கான(03.07.2018) ராசிபலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nஎதிர்பாராத உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் திடீரென முடியும். விடாப்பிடியாகச் செயல்பட்டு இலக்கை எட்டுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள்.\nவெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். சொத்துக்களில் அதிரடி மாற்றங்களைச் செய்வீர்கள். அயல்நாட்டு பயணம் வெற்றி தருவதாக அமையும். விருந்தினர் வருகை உண்டு. சாதிக்க வேண்டு மென்ற எண்ணம்வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். தைரியம் கூடும் நாள்.\nகணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் அக்கறை செலுத்துவீர்கள். உங்கள் மகளுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வரன் அமையும். பணவரவு திருப்தி தரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென���று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nசொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை லாவகமாகக் கையாளுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை கண்டறிவீர்கள். நவீன கலைப்பொருட்கள் சேரும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nவெகுநாட்களாகப் பார்க்க நினைத்த நண்பர்களைச் சந்தித்து பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். நன்மை கிட்டும் நாள்.\nமுக்கிய முடிவுகளைத் தைரியமாக எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீட்டை அழகுப் படுத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nபிள்ளைகளை இசை, நடனம் போன்றவற்றில் பயிற்சி பெறச் செய்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். நவீன ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீ்ரகள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். புது தொழில் தொடங்குவீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nஅடகு வைத்திருந்த நகைகளை மீட்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எடுத்த வேலைகளை எப்பாடுபட்டாவது முடித்துக் காட்டுவீர்கள். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும் பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nஅழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மனஉளைச்சல் அகலும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வெளிவட்டாரத்தில் புகழப்படுவீர்கள். குடும்பத்தாரின் வ��ருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nவாக்கு சாதுர்யத்தால் வாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிறர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துவீர்கள். வருங்காலத்துக்கான ஏற்பாடுகளை செய்து முடிப்பீர்கள். இங்கிதமாக பேசி எல்லோரையும் கவர்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nஉங்களைப் பற்றிய தவறான வதந்திகள் பரவக்கூடும். வாகனத்தில், சாலையில் செல்லும்போது கவனம் தேவை. விலை உயர்ந்தப் பொருட்களை வாங்குவதால் சேமிப்பு கரையும். ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக் கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nகுலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். வேற்று மதத்தவரால் நன்மை பிறக்கும். அவ்வப்போது மனக்குழப்பங்கள் வந்துபோகும். வாகனம் செலவு வைக்கும். கணவன்- மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்துப் போகும். அலைச்சலுடன் ஆதாயம் தரும்நாள்.\nஇன்றைய ராசிபலன் – 04-07-2018\nநடு வானில் கிருஷ்ணர் தோன்றினாரா… -பூநகரி கடற்பரப்பில் நடந்தது என்ன\n12 ராசிக்காரர்களில் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லவுள்ள அதிஷ்டக்காரர்கள் யார் தெரியுமா\nஇன்றைய ராசிபலன் – 27-06-2018\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா பூசை நேர விபரம்\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 18ம் திருவிழா\nஇன்றைய ராசிபலன் -. 21-06-2018\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196944?ref=archive-feed", "date_download": "2019-04-26T12:39:30Z", "digest": "sha1:3F3YHEVSMDVWYX4YAK4XIPT6NQ2EKX5C", "length": 9633, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "நான்தான் பிரதமர்! நானும்தான் பிரதமர்! யார்தான் பிரதமர்? : வலுக்கும் பதவிச் சண்டை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n : வலுக்கும் பதவிச் சண்டை\nஇலங்கை அரசியல் களம் இன்றைய தினம் படு சூடாகியுள்ளது, நினைத்துப்பார்க்க முடியாத தருணத்தில் பிரதமராக பதவியேற்றார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.\nஇந்நிலையில், நான் இன்னும் பிரதமர் தான் என்று ரணில் விக்ரமசங்க கூறி வருகிறார். மறுபக்கம் புதிதாக பிரதமராகியுள்ள ராஜக்ச சூட்டோடு சூடாக தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் என்று மாற்றியுள்ளார்.\nஇந்த திடீர் திருப்பத்தை இலங்கை மக்களே எதிர்பார்க்கவில்லை. ஒட்டுமொத்த நாடும் பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளது. சுத்தமாக பெரும்பான்மை பலம் இல்லாத கூட்டணி சிறிசேன மற்றும் மகிந்த கூட்டணி. ஆனால் இவர்களை விட அதிக எம்.பிக்களைக் கொண்ட ரணில் விக்ரமசிங்கவை விரட்டி விட்டது.\nபதவியேற்ற கையோடு தனது டுவிட்டர் பக்கத்தை பிரதமர் என்று மாற்றியுள்ளார் மகிந்த.\nமறுபக்கம் ரணில் விக்ரசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில் இலங்கை பிரதமர் என்றே தொடர்ந்து வைத்துள்ளார். இவர்களின் இந்த பதவி வெறி சண்டையால் இலங்கையே ஒட்டுமொத்த குழப்பத்திற்கும் உள்ளாகியுள்ளது.\nமகிந்த ராஜபக்ச பிக்பொக்கட்காரன் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்\nபிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை\nஇலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை\nபெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை\nஸ்தீரமான அரசொன்றை அமைக்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nஅரசியலமைப்பை மீறிய மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வ���டியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1bangai.info/year/2018-09/page/12/", "date_download": "2019-04-26T12:55:28Z", "digest": "sha1:CXGNFI4AFXH44S24SL22B6V3EWOXXYYG", "length": 5016, "nlines": 62, "source_domain": "1bangai.info", "title": "Warning: Division by zero in /home/bin1210184/1bangai.info/images/classes/AgDor.php on line 636 2018-09 12", "raw_content": "ஜிம்மி ரோஜர்ஸ் அந்நிய செலாவணி\nஜிம்மி ரோஜர்ஸ் அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி வரைபடங்கள் விண்டோஸ் தொலைபேசி\nஅந்நிய செலாவணி உலக அதிசயம்\nNcdex ஸ்பாட் வர்த்தக அமைப்பு\nவெற்றிபெறும் அந்நிய செலாவணி உத்திகள்\nகென்யா அந்நிய செலாவணி கையிருப்பு மத்திய வங்கி\nஅந்நிய செலாவணி வர்த்தகம் சிறந்த பயன்பாடுகள்\nஅந்நிய செலாவணி புகுபதிவு வாசிக்க\nஎண்ணெய் அந்நிய செலாவணி குறியீடு\nநாள் வர்த்தக விருப்பங்கள் முப்பரிமாண\n5 நிமிட tf s r வர்த்தக அமைப்பு\nபங்கு விருப்பங்கள் வருமான வரி\nஅந்நிய செலாவணி சரக்கு வான்கூவர் பிசி\nஅந்நிய செலாவணி bahrain தொடர்பு எண்\nதானியங்கி அந்நிய செலாவணி வர்த்தக பாட்\nபயிற்சி வர்த்தக அந்நிய செலாவணி வர்த்தகம் pdf\nவிலை சந்தைகளில் அந்நிய செலாவணி தரகர் ஆய்வு\nSnr அந்நிய செலாவணி தொழிற்சாலை\n60 நொடி பைனரி விருப்பத்தேர்வுகள்\nமாக் அந்நிய செலாவணி மூலோபாயம்\nசிறந்த பைனரி விருப்பங்களை வர்த்தக அமைப்புகள்\nஅமைப்பு 1 2 3 அந்நியச் செலாவணி\nபைனரி வர்த்தகத்தில் v1 2018 இல் எப்பட\nref=\"\" title=\"பைனரி விருப்பங்கள் ஆன்லைன் கால்குலேட்டர்\">பைனரி விருப்பங்கள் ஆன்லைன் கால்குலேட்டர்\nபைனரி விருப்பங்கள் டெமோ மோசடி\nஎப்படி முன்கூட்டியே நிறுத்துவது அந்நிய செலாவணி\nதொழில்முறை பைனரி விருப்பங்களை வர்த்தக சமிக்ஞைகள்\nஎப்படி ஊழியர் பங்கு விருப்பங்கள் வேலை\nபெரும்பாலான வர்த்தக நாணய ஜோடிகளின் எண்ணிக்கை\nஅச்சு வங்கி அந்நிய அட்டை ஹெல்ப்லைன்\nபொருட்கள் சேனல் குறியீட்டு வர்த்தக அமைப்பு\nசிறந்த அந்நிய செலாவணி தரகர் இத்தாலிய\nதினசரி அந்நிய செலாவணி தங்க ஆய்வு\nபைனரி ���ர்த்தக குறைந்த வைப்பு இங்கிலாந்து\nஅந்நிய செலாவணி விகிதம் பிலிப்பைன் அமெரிக்க டாலர்\nவிருப்பம் வர்த்தக அடிப்படைகள் pdf\nஅந்நிய செலாவணி விகிதங்கள் instaforex\nமற்றும் வாராந்திர விருப்பங்களை வர்த்தகம்\nIforex டெமோ கணக்கு உள்நுழைவு\nஅந்நிய செலாவணி தொழில்நுட்ப பகுப்பாய்வின் சிறந்த புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natuurfotoalbum.eu/index.php?/category/2&lang=ta_IN", "date_download": "2019-04-26T12:45:05Z", "digest": "sha1:IO2ESCJC2NL5L655ZTBS7SYO5N3Y5577", "length": 7803, "nlines": 231, "source_domain": "natuurfotoalbum.eu", "title": "NFA GEWERVELDEN BELGIË / VOGELS IN BELGIË | NATUURFOTOALBUM - NATUURGIDSEN.EU VZW", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 53 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/11544/%E0%A4%9A%E0%A4%82%E0%A4%A1%E0%A5%80%E0%A4%97%E0%A4%A2%E0%A4%BC-%E0%A4%B9%E0%A4%BE%E0%A4%88%E0%A4%95%E0%A5%8B%E0%A4%B0%E0%A5%8D%E0%A4%9F-%E0%A4%8F%E0%A4%A1%E0%A4%B5%E0%A5%8B%E0%A4%95%E0%A5%87%E0%A4%9F-%E0%A4%9C%E0%A4%BE%E0%A4%A8%E0%A4%95%E0%A4%BE%E0%A4%B0%E0%A5%80-%E0%A4%B8%E0%A4%BF%E0%A4%AE%E0%A4%B0%E0%A4%A8%E0%A4%9C%E0%A5%80%E0%A4%A4-%E0%A4%8F%E0%A4%B8%E0%A5%8B%E0%A4%B8%E0%A4%BF%E0%A4%8F%E0%A4%9F%E0%A5%8D%E0%A4%B8-%E0%A4%AB%E0%A4%B0%E0%A5%8D%E0%A4%AE%E0%A5%8B%E0%A4%82", "date_download": "2019-04-26T12:57:37Z", "digest": "sha1:HNV7EGV6K26LHUSJQDZV4VTTNPTMKGUE", "length": 4504, "nlines": 29, "source_domain": "qna.nueracity.com", "title": "चंडीगढ़ हाईकोर्ट में एडवोकेट के बारे में जानकारी खरीदने से पहले सिमरनजीत लॉ एसोसिएट्स लॉ फर्मों की बातें जान लें - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1500.html", "date_download": "2019-04-26T11:39:18Z", "digest": "sha1:JYQ2CQKWAC6ETMNH6E67NKQGCVYGOLR3", "length": 5493, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> வழிகேட்டிலிருந்து குழந்தைகளை காக்க இஸ்லாம் கூறும் வழி! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ வழிகேட்டிலிருந்து குழந்தைகளை காக்க இஸ்லாம் கூறும் வழி\nவழிகேட்டிலிருந்து குழந்தைகளை காக்க இஸ்லாம் கூறும் வழி\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nவழிகேட்டிலிருந்து குழந்தைகளை காக்க இஸ்லாம் கூறும் வழி\nவழிகேட்டிலிருந்து குழந்தைகளை காக்க இஸ்லாம் கூறும் வழி\nCategory: தினம் ஒரு தகவல்\n சமுதாய துரோகிகளுக்கு பகிரங்க அறைகூவல்\nமுடநம்பிக்கையின் முழு உருவம் பிஜேபி…\nசீர்திருத்தப்பணியில் சாதனை படைக்கும் தவ்ஹீத் ஜமாத்..\nஇஸ்ரேல் பயங்கரவாதத்திற்கு விருந்தளிக்க மீண்டும் வந்துள்ளான் நெதன்யாஹு..\nபாஜகவோடு நெருங்கும் திமுகவும், இரட்டைவேடம் போடும் மமகவும்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/02/3-2015.html", "date_download": "2019-04-26T12:05:32Z", "digest": "sha1:7WYODM5XDTSD2FXM2K3XOUQPZQUI4CPH", "length": 10667, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "3-பிப்ரவரி-2015 கீச்சுகள்", "raw_content": "\nசரக்கு வாங்குவதுபோல் நடித்ததால் நயன்தாரா உருவபொம்மை எரிப்பு # நடிச்சதுக்கு எரிக்கிரீங்களே விக்கிறதுக்கு ஜெயலலிதா பொ��்மைய எரிங்க பார்ப்போம்\nஎன்னை அறிந்தால் ஓப்பனிங்,வசூல், ஹிட் என பல நியூஸ்கள் வர இருப்பதால், ஸ்கூல் ID கார்டு காமிச்சா ஜெலுசில் விலையில் சிறப்பு தள்ளுபடியாம்\nஅஜித் : என் ரசிகர்கள் என் மேல பைத்தியமா இருக்காங்க. விஜய் : இது என்ன அதிசயம். என் ரசிகர்களே அப்படித்தான் இருக்காங்க. :)\nஉங்களுக்கு இந்துமதம் பிடித்ததெனில் நாத்திகம் பேசுபவர்களிடம் வாதம் செய்யாதீர்கள்அவர்கள் இந்துமத எதிர்ப்பு மட்டும் நாத்திகம் என நம்புபவர்கள்\nவிஜய் கெட்டப் சேஞ்ச் பண்ணலைன்னு சொன்னவனெல்லாம் வரிசையில‌ வா...... http://pbs.twimg.com/media/B80hMK5CEAAdCkr.jpg\nவீடு கொடுப்பவனிடம் ஜாதி கேட்கும் ஜாதிபிரியர்கள், வீட்டை கட்டுபவனிடம் கேட்பதில்லை\nமுதல் ட்விட் லாங்கர் - எனக்கு தமிழ் மேல அளவு கடந்த பற்று வர காரணம்....... Read: http://tl.gd/n_1ske743\nசெந்தூரப்பாண்டியில் விஜய்க்கு அண்ணனா விஜயகாந்த் நடிச்சது போல, சண்முகபாண்டியனுக்கு அண்ணனா விஜய் சார் நடிச்சு நன்றிக்கடன் அடைக்கனும்\nபுது நம்பர்ல மிஸ்ட் கால் வந்தா, பாதி பேரு திருப்பி கூப்பிடுறதுலாம் அது பொண்ணு நம்பரா இருக்குமோன்னு தான் # அந்த நம்பிக்கை தான் வாழ்க்கை\nசோலோ ரிலீஸ்னு வெக்கப்படணுமாம். ஏம்பா எந்திரன் சோலோ ரிலீஸ் சிவாஜி சோலோ ரிலீஸ் ஏன் ஒங்க தலைவா கூட சோலோ ரிலீஸ் தான் என்னத்த கிழிச்சி நட்டீங்க\nபோன பொங்கலுக்கு, கூட வந்து, குப்புற விழுந்து, தரையில தக்காளி சட்னிய பார்த்ததெல்லாம் வசதிய மறந்துட்டு இப்ப சோலோ ரிலீஸாம் :-)\nஇந்த வருஷமும் காதலர் தினம் நீங்க சிங்கிள் னா இத RT பண்ணுங்க :)))))\nஉறவுகளுக்கு இடையே டச்\" இல்லாமபோனதற்கு .... டச்ஸ்கிரீனும் ஒரு காரணமாக இருக்கலாம் \nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 எக்ஸாம் எழுதுறோம் , கலெக்டர் ஆகுறோம், இயேசுகிட்ட விடிய விடிய பேசுறோம் டாட்\nசிம்பு படத்துல பாட்டெல்லாம் நல்லா இருந்தாலே லைட்டா பயமா இருக்கு, அஞ்சு நிமிஷ பாட்டுக்கு பத்து நிமிஷம் தனியா ஆடுவானே..✊\nபிள்ளையாருக்கு பொண்ணு கிடைக்காததுக்கு காரணம்... உம்ம்மா கொடுக்க முடியாதுன்றதாத்தான் இருக்கும்\nதமிழ்ச் சமூக ஊடகம் @tamilsop\nஅடுத்த ஆட்சியில் மீண்டுமொரு வாய்ப்பு தாருங்கள் இவற்றை தமிழ்நாட்டின் தேசிய சின்னமாக்குகிறோம் :( http://pbs.twimg.com/media/B8xTtsJIgAAvFxx.jpg\nசேனலுக்கு சேனல் ஒரு விளம்பரம் இல்ல தமிழ்நாடு முழுக்க இன்னும் தியேட்டர் லிஸ்ட் இல்ல ஆனாலும் எல்லாரையும் தூக்கமில்லாம எதிர்பார்க்கவிட்டது - தல\nℳr.வண்டு முருகன் © @Mr_vandu\nஎனதருமை தத்துவவாதிகளே,பேக் ஐடிகளே,பேக் ஐடினும் தெரிஞ்சும் கைய பிடிச்சி இழுக்கும் சிங்கங்களே வண்டு இஸ் பேக் http://pbs.twimg.com/media/B82Ql8UCYAEu2RW.jpg\nகலைஞர் = நான் போட்டியிடும் கடைசி தேர்தல் இது (30 வருசமா சொல்வது) மாடர்ன் இளைஞன் = நான் லவ் பண்ணும் முத பொண்ணு நீ தான் ( காலம் காலமா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2009/08/54.html", "date_download": "2019-04-26T12:47:08Z", "digest": "sha1:IYZWSRFVXN74MTD6VAKEG6SPSWBO2YCZ", "length": 51989, "nlines": 268, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : 5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\n5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி\nகலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்தைகளின் மூலம் சதா இன்னொரு மனிதனுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. இக்கதையுரைத்தல் மரபென்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல. தொல்பழங் காலம் முதலே மனிதர்களிடையே இருந்து வரும் ஒருகலை. இந்நிலையில் எல்லாக் கதைகளுமே நாவல்கள் ஆகிவிடுவதில்லை, ‘வடிவமில்லாத வடிவமும், புதிய தனித்துவக் கதையும் சேர்ந்த நடப்பியல் பண்பு உள்ளனவே நாவலாக மதிக்கப்பட வேண்டும்’(யுn ஐவெசழனரஉவழைn வழ நுடெiளா ழேஎநட-1 இ யுசுNழுடுனு ர்நுNவுசுலுஇ p-26) என்ற ‘ஆனோல்ட் ஹென்றி’ அவர்களின் கூற்று நாவலுக்கான வரைவிலக்கணத்தினைத் தருகின்றது.\nமேற்குலகில் நிலமாணிய அமைப்பின் சிதைவுடன் ஏற்பட்ட சமூகப் புரட்சியின் விளைவாக, பிரபுத்துவ சமூக அமைப்பில் மூழ்கிக் கிடந்த மக்கள் அதிலிருந்து வெளியேறி நவீன கண்டுபிடிப்புக்களைச் செய்ய, புதிய சிக்கல்களும் சவால்களும் மேற்கிளம்பின. இதனால் சமூக அமைப்பிலும் மாற்றங்கள் உருவாக அவற்றின் பதிவுகளை நாவல்கள் வெளிக்கொண்டு வந்தன.\nமேலைநாட்டவரின் காலணித்துவ ஆட்சியினால் கட்டுண்ட தமிழ்ச் சமூக அமைப்பில் நிலவிய கூட்டுக்குடும்பம் உடைந்து சின்னாபின்னமாகிய வேளையில் நவீனத்துவம் என்ற பெயரினால் கல்வியிலும் பண்பாட்டிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட தமிழிலும் உரைநடை படிப்படியாக வளரத் தொடங்கியது. ஆங்கிலக் கல்வியின் விருத்தி காரணமாக ஆங்கில நாவல்களை கற்ற பலர் அதனால் உந்தப்பட்டு தமிழிலும் நாவல்களைப் படைத்தனர்.\n‘Pயசடநல வாந pழசவநச’ என்னும் ஆங்கிலக் கதையின் மொழிபெயர்ப்பாக ‘ஹன்னாமூர்’ (ர்யnயொ அழசந) என்ற பெண்மணியால் 1856இல் யாழ்ப்பாணத்தில் வைத்து வெளியிடப்பட்ட ‘காவலப்பன் கதை’யே தமிழில் தோன்றிய முதல் நாவல் எனப் பலர் கூறினாலும் இன்றுவரை, 1879 இல் (1876 என்றும் கூறுவர்) மாயுரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்ட பிரதாப முதலியார் சரித்திரமே தமிழின் முதல் நாவல் எனக் கொள்ளப்படுவது வரலாறாகி விட்டது.\nஇத்தகைய பின்புலத்தில் நின்று கொண்டுதான் ஈழத்து தமிழ் நாவல் வரலாற்றினை நாம் நோக்க வேண்டியுள்ளது. இவ்வகையில் ஈழத்து தமிழ் நாவல்களின் வளர்ச்சிப் போக்கினை தெளிவாக அறிய வேண்டுமாயின்,\n1. தொடக்க காலம் முதல் 1960 கள் வரையான ஈழத்து தமிழ் நாவல் வளர்ச்சி\n2. 1960 களின் பின்னைய ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி\nஎன இருநிலைப்பட்ட தன்மையில் அவற்றின் போக்குகளை இனங்காண வேண்டும்.\n5.4.1. தொடக்க காலம் முதல் 1960 கள் வரையிலான ஈழத்து தமிழ் நாவல் வளர்ச்சிப் போக்கு\nஈழத்தில் நாவல் இலக்கியம் தோன்றியது முதல் 1960 கள் வரையிலான காலகட்டத்தினை நுணுகி ஆராய முற்படுவோர் அவற்றினை உள்ளடக்கம், மண்வாசனை, பிரதேச உணர்வு, போன்ற நிலைகளில் நின்று ஆய்வுக்குட்படுத்தியமை புலனாகின்றது. இவ்வகையில் தான் இலங்கையில் 1850 களின் பின்னர் நாவல் இலக்கியத்துக்கான களம் ஆரம்பிக்கத் தொடங்கியது. எனினும் 1914 இல் தோன்றிய ‘நொறுங்குண்ட இருதயம்’ நாவல்தான் ஈழத்தின் மண்வாசனைப் பண்புடன் ஒன்றியமைந்த முதல் நாவல் என்ற பெருமையைப் பெறுகின்றது.\n1856 இல் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ‘காவலப்பன் கதை’யே ஈழத்தின் முதலாவது நாவல் ஆகும். 1891 இல் திருகோணாமலை இன்னாசித்தம்பி எழுதிய ‘ஊசோன் பாலந்தை’ என்ற கதையும் வெளிவந்தது. அச்சுவேலி எஸ். தம்பிமுத்துப்பிள்ளை இதனைப் பதிப்பித்து வெளியிட்டார். இது ‘ழுசளழn யனெ ஏயடநவெiநெ’ என்ற போத்துக்கேய மொழிக் கதையின் தழுவலாகும். ‘ஊசோன், பாலந்தை’ என்ற இரு போத்துக்கேயச் சகோதர இளவரசர்களின் கதையைக் கூறுவதே இந்நாவலின் பிரதான நோக்கம் எனினும் மேற்சொன்ன இரண்டு நாவல்களும் கிறிஸ்தவ சமயப் பிரச்சாரத்தை நோக்கமாகக் கொண்டன என்பதையும் மறுப்பதற்கில்லை.\nசைவ-கிறிஸ்தவ போட்டி நிலைமை தனித்த ஒருபகுதியாக இயங்கிக் கொண்டிருக்க மறுபுறத்தில் ��ஸ்லாமிய மறுமலர்ச்சிச் சிந்தனையை உள்வாங்கிய முகமது காசிம் சித்திலெப்பை மரக்காயர் 1885 இல் ‘அஸன்பேயுடைய சரித்திரம்’ என்ற தழுவல் நாவலை எழுதினார். மத்திய கிழக்கையும் இந்தியாவையும் கதைக் களமாகக் கொண்டே இந்நாவல் படைக்கப்;பட்டுள்ளது. அஸன் அரச குடும்பத்தில் பிறந்தவன். ஜகுவா என்பவன் அவனைக் கடத்தி வளர்க்க பெரியவனானதும் ஜகுவாவிடம் இருந்து தப்பி ஓடிய அஸன் ஆங்கில தேசாதிபதியின் ஆதரவுடன் கல்வி கற்று ‘பே’(டீயல) என்ற விருதினைப் பெற்று பாளினாவை மணம் முடித்து வீரனாக விளங்கினான். என்ற செய்தியை இக்கதை தருகின்றது.\n1895 இல் தி.த.சரவணமுத்துப் பிள்ளையினால் எழுதப்பட்ட ‘மோகனாங்கி’ நாவல் தஞ்சாவூர் நாயக்க மன்னர்கள் பற்றிய வரலாறாகும். இந்நிலையில்தான் ஈழத்தில் தோன்றிய மேற்படி நான்கு நாவல்களிலும் ஈழத்துக் கதைக்களம், மண்வாசனை, இடம்பெறவில்லையாயினும் அவை ஈழத்தவர்களினால் அல்லது ஈழத்தில் எழுதப்பட்டன என்ற நிலையிலேயே ஈழத்துக்கு உரியனவாகக் கொள்ளப்படுகின்றன.\nஇலங்கையைக் கதைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட முதலாவது நாவலாக சி.வை.சின்னப்பிள்ளையின் ‘வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம்’(1905) விளங்குகின்றது. இது வீரதீர சாகசங்கள் நிறைந்து சன்மார்க்க போதனையையும் கொண்டதாக விளங்குகின்றது.(38) யாழ்ப்பாணம், வன்னி, கொழும்பு, திருகோணமலை, எனப் பல பிரதேசங்களினூடாக நாவலின் கதை நகர்கின்றதெனினும் வரலாற்றுப் பண்பில் நின்று விடுபடாத தன்மையுடன் சாதாரண மக்களின் கிராமிய வாழ்வு-பழக்க வழக்கம் போன்றவற்றை அணுக முற்பட்டு சமூக நடப்பியலோடு பொருந்தாத வீரசாகசப் பண்பு வாய்ந்த கதையாகவும் இது அமைந்துள்ளது. ‘இரத்தினவாணி’(1915), ‘இரத்தினசீலம்’(1916) போன்ற இவருடைய ஏனைய நாவல்களும் ஈழத்தைக் களமாகக் கொண்டு அமையவில்லை.(39)\nமங்களநாயகம் தம்பையா என்ற பெண்மணி எழுதிய ‘நொறுங்குண்ட இருதயம்’(1914) நாவலே ஈழத்துக் கள அமைப்புடன் பொருந்தக் கூடிய முதலாவது நாவலாக அமைகின்றது. ‘சன்மார்க்க சீவியத்தின் மாட்சிமையை உபதேசத்தால் விளக்குவதிலும், உதாரணங்களால் உணர்த்துவது மிகவும் நன்மை பயத்தற்கு ஏதுவாகும் என்றெண்ணி இக்கதையை எழுதத் துணிந்தேன்’(40) என்று அவர் எழுதிய நூன்முகத்தில் தானே குறிப்பிடுவதிலிருந்து கதை எழுதப்பட்ட நோக்கத்தினை அறிய முடிகின்றது.\nம.வே.திருஞானசம்மந்தபிள்ளை சைவசமயப் பின்னணியில் நின்றுகொண்டு கிறிஸ்தவ மதப் பிரச்சாரங்களை எதிர்த்தவர் என்பதை அவரது ‘காசிநாதன் நேசமலர்’(1924), ‘கோபால நேசரத்தினம்’ ஆகிய நாவல்களில் இருந்து அறிய முடிகின்றது. கிறிஸ்தவ பாடசாலையில் பயிலும் சைவச் சிறுவர்கள் எவ்வாறு மதம் மாற்றப்பட்டனர் என்பதற்கு ‘கோபால நேசரத்தினம்’ சான்றாகின்றது. சிறுவனான கோபாலனை மதம் மாற்ற எண்ணிய குட்டித்தம்பிப் போதகர் தனது மகள் நேசரத்தினத்தை அவனுடன் பழகவிட இருவரும் வளர்ந்து வலுப்பெற்ற காதலராகி கோபாலன் கிறிஸ்தவத்துக்கு மதம் மாற மறுக்க அவள் சைவத்துக்கு மாறி திருமணம் செய்கிறாள் என முடிகிறது கதை.(41) சீதனம், மதுப்பழக்கம், சாதி ஏற்றத்தாழ்வு போன்ற சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும் இவருடைய நாவல்களில் அதிகம் காணமுடிகின்றது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நிலவிய சைவ-கிறிஸ்தவ ‘பனிப்போரின்’ பிளைவுகளையும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும், சீதனம், குடிப்பழக்கம் போன்றவற்றினால் வரும் விளைவுகளையும் விதேசிய கலாசாரத்தின் தாக்கத்தையும் கூறுவதாக தமிழில் தோன்றிய ஆரம்ப கால நாவல்கள் அமைந்திருக்க, அவற்றிலிருந்து சற்று மாறுபட்ட போக்கில் சமயக் கருத்துக்களுக்கு முதன்மை தராது சமூகத்தை முதன்மைப் படுத்தியனவாக சாதிப் பிணக்குகள் நிறைந்தனவாக அரசியலும் கலந்து நாவல்கள் படைக்கும் சூழல் ஒன்று பிற்காலத்தில் வந்தது.\nஎஸ்.தம்பிமுத்துப்பிள்ளையின் ‘அழகவல்லி’ (1926), இடைக்காடரின் ‘நீலகண்டன் ஒரு சாதி வேளாளன்’ (1925), எச்.செல்லையாவின் ‘காந்தாமணி அல்லது தீண்டாமைக்கு சாவுமணி’ (1937), எம் செல்வநாயகத்தின் ‘செல்வி சறோஜா அல்லது தீண்டாமைக்கு சவுக்கடி’ (1938) ஆகிய நாவல்கள் சாதிக்குள் சாதி பார்த்தல், சாதிய ஒடுக்குமுறை போன்ற சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிக்கத் தொடங்கின.(42)\n1930கள் வரையிலான ஈழத்தமிழ் நாவல் இலக்கியப் போக்கில் சமூக நிலைப்பட்ட யதார்த்தப்பண்பு மேலோங்கவில்லை. அற்புதக் கதைகளையும் சமூக அறிவியல் நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டனவாக ஆரம்ப காலத்தில் நாவல்கள் படைக்கப்பட்டிருக்க, முப்பதுகளின் பின்னர் ஓரளவுக்குச் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிப்பனவாக நாவல்கள் தோன்ற முற்பட்டன.\nகாதல், தியாகம், பாசம் முதலிய தனிமனித உணர்வுகள் முதன்மைப் படுத்தப்பட்டு குடும��பப் பாங்கான பண்புடன் 1950 கள் வரையான நாவல்கள் எழுதப்பட்டிருப்பினும் அவற்றில் ஒருவிதமான மர்ம-துப்பறியும் பண்பு உள்வாங்கப் பட்டிருப்பதனால் அவையும் பக்குவப்படாத எழுத்துக்களாகவே தெரிகின்றன. இராசம்மாள், ஏ.சி.இராசையா, வே.க.நவரத்தினம், சி.வை.தாமோதரம்பிள்ளை போன்றோரின் கதைகள் இதற்கு நல்ல சான்றுகளாகும்.\nதேசபக்தன்(1929), தினத்தபால்(1930), வீரகேசரி(1930), ஈழகேசரி(1930), தினகரன்(1932) போன்ற தமிழ்ப் பத்திரிகைகளின் பெருக்கம் காரணமாக அரசியல், சமூக விழிப்புணர்வு நிலை படிப்படியாகத் தோன்ற ஆரம்பித்தது. பத்திரிகைகளில் தொடர்கதைகள் பல எழுதப்பட அதற்கான வாசகர் வட்டமும் பெருகத் தொடங்கியது. மர்மச்சுவை கொண்ட பல நாவல்கள் பத்திரிகைகள் மூலம் தொடராக வெளிவந்தன. இவ்வகையில் ‘நெல்லையா’ தனக்கென ஒரு வாசகர் கூட்டத்தையே உருவாக்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது.(43)\nமுப்பதுகளில் சமூக ரீதியில் ஏற்படத் தொடங்கிய விழிப்புணர்வு நிலை படிப்படியாகக் கூடி நாற்பதுகளில் மண்வாசனை, தேசிய உணர்வு என்ற எல்லைகளைத் தாண்டி நவீன இலக்கியச் சிந்தனைத் தளத்தினூடே நகரத் தொடங்கிய போது அவற்றின் தாக்கம் கணிசமான அளவில் நாவல்களிலும் பிரதிபலிக்கத்தொடங்கின. கனக-செந்தில்நாதன், அ.செ.முருகானந்தன், சொக்கன், வ.அ.இராசரத்தினம் எனப் பலரும் இக்கால கட்டத்தில் நாவல் எழுதத் தொடங்கினர். இவர்களுடைய நாவல்களில் தனிமனித உணர்வுகளும் மண்வாசனையும் நகைச்சுவை உணர்வும் மேலோங்கி காணப்பட்டன. தழுவல் நாவல்களும் கணிசமான அளவில் இக்காலகட்டத்தில் தோன்றின. மறுமலர்ச்சி இலக்கியக் குழுவும் இதற்கு உறுதுணையாக இருந்தது.\nசுதந்திரத்தின் பின்னர் தமிழ் நாவல் இலக்கியம் புதியதொரு பரிமாணத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரின் தோற்றமும் இதற்கு காரணமாக அமைந்தது. 1956 களில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தின் பின்னர் தேசிய உணர்வுநிலை, சமூகப் பிரச்சினைகள், பிரதேசப் பண்புகள் கொண்ட நாவல்கள் என உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் ஏற்பட ஈழத்து மக்களின் வாழ்வியல்ச் சிக்கல்கள் நாவல்களினூடே முதன்மைப்படுத்தப்பட்டன. இதனால் சமூக நடப்பியல்போடு கூடிய படைப்புக்களாக நாவல்கள் வெளிவரத் தொடங்கின.\n5.4.2. 1960 க்குப் பின்னரான ஈழத்து நாவல் இலக்கியச் செல்நெறி\nநவீன இலக்கியம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்த போது பரந்த அளவில் சாதியத்துக்கு எதிரான வெகுஜனப் போராட்டங்களும் நடக்கத் தொடங்கின. இதற்கிடையில் முற்போக்குவாதமும் தேசிய முதலாளித்துவமும் சமகாலத்தில் வளர்ச்சியடைய அக்கால நாவல்களும் அவற்றினைப் பிரதிபலிப்பது தவிர்க்க முடியாததாகியது. இளங்கீரன், டானியல், தெணியான், செ.கணேசலிங்கன், தி.ஞானசேகரன், செங்கைஆழியான், அருள் சுப்பிரமணியம், உட்படப் பலர் பொதுவுடைமைத் தத்துவத்தின் அடிப்படையில் நின்றுகொண்டு முரண்பாடுகளுக்குத் தீர்வுகாணும் முகமாக நாவல்களைப் படைத்தனர்.\nஎழுபதுகளின் பின்னர் பிரதேச ரீதியான நாவல்கள் படைக்கப்படத் தொடங்கின. அவ்வப் பிரதேசங்களுக்குரிய வாழ்வியல் அம்சங்கள், பேச்சு வழக்கச் சொற்கள், நாட்டாரியற் கூறுகள் என்பன நாவல்களினூடே பிரதிபலிக்கத் தொடங்கின. கணேசலிங்கனின் பெரும்பாலான நாவல்கள் , டானியலின் நாவல்கள் போன்றன யாழ்ப்பாணத்துக்கே உரிய சாதிப் பிரச்சினையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தன.\nஅ.பாலமனோகரனின் ‘நிலக்கிளி’(1976), ‘கனவுகள் கலைந்தபோது’(1977), செங்கை ஆழியானின் ‘காட்டாறு’(1977), ‘மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து’(1989) போன்ற நாவல்கள் வன்னிப் பிரதேசத்தையும் , ஜோன்ராசனின் ‘போடியார் மாப்பிள்ளை’(1976), வ.அ.இராசரத்தினத்தின் ‘கிரௌஞ்சப் பறவைகள்’(1973) என்பன கிழக்கு மாகாணத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தி வெளிவந்தன.\nசி.வி.வேலுப்பிள்ளையின் ‘இனிப்பாட மாட்டேன்’(1984), ‘வீடற்றவன்’(1981), தெளிவத்தை ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’ (1974), பெனடிற்பாலனின் ‘சொந்தக்காரன்’ (1968) போன்ற பல நாவல்கள் மலையகத்தைக் களமாகக் கொண்டு படைக்கப்பட்டன. இதேவேளையில் பொலநறுவை, கொழும்பு, தென்மேற்கு, தென்னிலங்கை, சிலாபம் போன்ற பகுதிகளில் இருந்தும் பல நாவல்கள் இக்காலத்தில் எழுதப்பட்டன.\nசொக்கன், டானியல், செ.கணேசலிங்கன், தெணியான், செங்கை ஆழியான், செ.யோகநாதன் போன்றோர் யாழ்ப்பாணத்தின் எரியும் சிக்கலாக விளங்கிய சாதிப் பிரச்சினையை முன்னிறுத்தி நாவல்களினைப் படைத்தனர். சொக்கனின் ‘சீதா’(1974), செங்கை ஆழியானின் ‘பிரளயம்’(1975), செ.யோகநாதனின் ‘காவியத்தின் மறுபக்கம்’(1977) போன்றன தீண்டாமைக்கு எதிரான நாவல்களாக இருப்பினும் இவற்றில் ஒருவகையான நழுவல் போக்கினையும் அவதானிக்க முடிகின்றது.\nசெ.கணேசலிங்கன் ‘சடங்கு’(1966), ‘செவ்வானம்’(1967), ‘தரையும் தாரகையும்’(1968), ‘போர்க்கோலம்’(1969), ‘நீண்ட பயணம்’(1994), போன்ற 25 க்கு மேற்பட்ட நாவல்களை எழுதி அவற்றினூடாக சாதிப்போராட்டம், பெண்ணியம், சிறுவர் துஸ்பிரயோகம், நகர்ப்புற நாகரிகத்தின் அதீத மோகமும் கேடும், இனப்பிரச்சினையின் தீவிரத் தன்மை போன்ற பல விடயங்களினை வெளிப்படுத்தி தன்னையும் தீவிர இடதுசாரிப் பண்புடைய ஒரு எழுத்தாளராக இனங்காட்டிய வகையில் முக்கியம் பெறுகின்றார்.\n1961 இல் வீரகேசரி வார வெளியீட்டில் ‘நெடுந்தூரம்’ என்ற பெயரில் தொடராக வெளிவந்த நாவலுடன் டானியலின் பணி தொடங்குகின்றது.(44) ‘பஞ்சமர்’(முதலாம் பாகம் 1972), ‘போராளிகள் காத்திருக்கிறார்கள்’(1975), ‘பஞ்சமர்’(இரு பாகங்களும் 1982), ‘கோவிந்தன்’(1982), ‘அடிமைகள்’(1984), ‘கானல்’(1986), ‘தண்ணீர்’(1987), ‘பஞ்சகோணங்கள்’(1993) என்பன அவரது பஞ்சமர் வரிசை நாவல்கள் ஆகும்.(45) இவ்வாறாக 25 க்கு மேற்பட்ட நாவல்களினை எழுதி அடிநிலை மக்களின் வாழ்வியல் சிக்கல்களை மிகவும் முற்போக்குத் தன்மையுடன் ஜனரஞ்சகமான நடையில் எழுதியமையினால் பெருந்தொகையான வாசகர் வட்டத்தினைத் தன்பால் ஈர்த்து தனக்குரிய இடத்தினைத் தக்கவைத்துக் கொண்டார்.\nமுற்போக்கு அணியினரின் படைப்பு முயற்சி தீவிரம் அடைந்த போது அனைத்துக்கும் சோஸலிச புரட்சியின் மூலமே தீர்வு காணமுடியும் என்று எண்ணினர். இதனால் பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவிய தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சினைகள், சுரண்டல்கள், வீடின்மை, குடியுரிமைச் சிக்கல் போன்றவற்றையும் நாவல்கள் பேசத் தொடங்கின.(46)கோகிலம் சுப்பையாவின் ‘தூரத்துப் பச்சைகள்’, பெனடிற்பாலனின் ‘சொந்தக்காரன்’, தெளிவத்தை ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’, தி.ஞானசேகரனின் ‘குருதிமலை’, சி.வேலுப்பிள்ளையின் ‘இனிப் பாடமாட்டேன்’, செ.கணேசலிங்கனின் ‘சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை’ போன்ற பல நாவல்கள் மலையகத்தைக் களமாகக் கொண்டு பல இடர்பாடுகளை முன்னிலைப்படுத்தி எழுந்தன.\n1970 இன் பின்னர் ஏற்பட்ட சமூக அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து பெண்கள் பற்றிய விழிப்புணர்விலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் இக்காலப் பகுதியில் தோன்றிய பெரும்பாலான நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள், சீதனக் கொடுமைகள், ஒழுக்கப் பிறழ்வுகள், பொருந்தா மணத்தினால் ஏற்படும் விளைவுகள், திருமணம் தடைப்படுதல், முத��ர்கன்னி, பாலியல் சுரண்டல்கள் போன்ற சிக்கல்கள் அவற்றின் நிறங்களுடன் அப்படியே தீட்டப்பட்டன.\nமேற்படி விளைவுகளால் அதிகம் பாதிப்புக்குள்ளானவர்கள் பெண்களே என்பதனால் பெண்ணியம் சார்பான எழுத்தாளர்களின் தொகையும் பெருக ஆரம்பித்தது. சந்திரா தியாகராசா, கோகிலா மகேந்திரன், கோகுலம் சுப்பையா, கவிதா, நஜுமா ஏ.பஜுர், அருள் சுப்பிரமணியம், ஜுனைதா ஜெரீப், போன்ற பலரை இவ்வாறு சுட்டிக் காட்டலாம். ஈழத்தில் பெண்கள் தொடர்பான நாவல்கள் என்று எவையும் தனியாக வந்தது போல் தெரியவில்லை.(47) எனினும் ஏதோ ஒரு வகையில் இக்காலப் பகுதியில் வெளிவந்த பெரும்பாலான நாவல்களில் ‘பெண்ணியம்’ சார்பான சிந்தனைகள் மேலோங்கியிருப்பதைக் காணமுடிகின்றமை விசேடமானது.\nஇந்த நிலையில் எண்பதுகளின் பின்னர் தமிழில் நாவலின் பொருட்பரப்பு மேலும் விரிவுபெற்றுச் செல்லத் தொடங்கியது. ஆயுதப் போராட்டமும், இனத்துவ முரண்பாடுகளும் உச்சக் கட்டத்தினை அடைந்த போது, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் போரின் தாக்கம் ஏற்பட அதன் விளைவாக வசதி படைத்த பலர் புலம் பெயர்ந்தனர். இன்னும் சிலர் உழைப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றனர். போரும், nளிநாட்டுப் பணவரவும், புலம் பெயர் வாழ்வும் மணமகன்களுக்கான கேள்வியை அதிகரிக்கச் செய்தன. இதனால் ‘சீதனம்’ என்ற உச்சப்பட்ச எதிர்பார்ப்பு மணமகன் வீட்டாரிடம் எழ ‘சீதனக் கொடுமை’ சமூகத்தின் பெரும் பிரச்சினையாக மாறியது. இதன் பிரதிபலிப்பை எண்பதுகளுக்குப் பின் எழுந்த நாவல்களில் அதிகம் காணமுடிகின்றது. செ.கணேசலிங்கனின் ‘சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை’ நாவல் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.\nபோரின் விளைவாகப் பல குடும்பப் பெண்கள் விதவைகள் ஆகினர், இன்னும் பலர் கணவனை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு தனிமையில் வாடினர், கற்புச் சூறையாடப்பட்ட நிலையில் பலர் பெண்மையை இழந்து நின்றனர். இதனால் இக்காலத்தில் தோன்றிய நாவல்கள் இவற்றையும் பதிவு செய்யத் தவறவில்லை. இந்நிலையில், இக்காலத்தில் எழுந்த கவிதைகள், சிறுகதைகள் போல் நாவல்கள் அவ்வளவு தூரம் போராட்டச் சூழலை உள்வாங்கவில்லை என்றுதான் கூறவேண்டியுள்ளது.\nஈழத்தில் தமிழ்ச் சமூக வரலாற்றை அவ்வக் காலத்தில் நின்று படம்பிடித்துக் காட்டுவனவாக ஏராளமான நாவல்கள் காலத்துக்குக் காலம் தோன்றியிருக்கி��்றன. பன்முகத் தன்மையான சமூகத்தைச் சித்திரிப்பதற்கான சமுதாயக்களம் ஈழத்தில் பெரியளவில் இருந்தமையினால் தனிமனித துயரங்கள், வருத்தங்கள், வறுமைகள் என்பன பற்றிப் பேச நாவல்கள் பெரிதும் துணை புரிந்தன எனினும் தமிழ் நாட்டில் நாவல் இலக்கியம் வளர்ந்தது போல இலங்கையில் இன்னும் வளரவில்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் நாவல் இலக்கியம் ஆங்கிலத்தில் பெரு விருட்சமான நிலையில் தமிழில் சிறிதளவாவது வேரூன்றி விட்டதா என்ற வினாவும் விமர்சகர்களிடையே நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநேரம் ஆகஸ்ட் 09, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\nபோத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேய...\nஈழத்தில் தமிழ் இலக்கியம்: தோற்றமும் தொடர்ச்சியும்\nஇயல்-1 - ஈழத்தில் இலக்கிய வரலாறும் அதன் பயில்துறை...\n1.1. யார் அந்த ஈழத்துப் பூதந்தேவனார்\n1.2. ஈழத்தின் ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பற்றிய ச...\nஇயல்-2 -ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் (கி.பி.1216-1...\n2.1. இலக்கியங்களும் அவற்றின் போக்கும்\n2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப...\nஇயல் -3 - போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலம் (கி.பி.16...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\n3.2. போத்துக்கேயர் – ஒல்லாந்தர் காலத்தில் அதிகளவில...\n3.3. போத்துக்கேயர் - ஒல்லாந்தர் கால இலக்கியங்களின்...\n3.4. இக்காலத் தமிழறிஞர் சிலர் பற்றி…\nஇயல்-4 - 19ஆம் நூற்றாண்டில் ஈழத்து இலக்கியம்\n4.2. அச்சியந்திர விருத்தியும் பன்முக வளர்ச்சியும்\n4.3. ஆறுமுக நாவலர் புரிந்த தமிழ் இலக்கியப் பணிகள்\n4.5. தமிழறிஞர் சிலர் பற்றி…\nஇயல்-5 - ஈழத்தில் நவீன தமிழ் இலக்கியங்களின் செல்ந...\n5.1. ஈழத்தில் தமிழில் நாடகம் தோன்றி வளர்ந்தமை\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\n5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி\n5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி\n5.5. ஈழத்தில் திறனாய்வு வளர்ச்சி\nநான் கதை எழுதின கதை\nகுழந்தை இலக்கியச் செல்நெறியும் அது எதிர் கொள்ளும் ...\nகாதலை பூ என்று நினைத்தேன்\nமெல்லத் தமிழ் இனிச் சாகுமேன்பதை...\nசுனாமியில் உறவை இழந்தவனின் தவிப்பு\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athmavinulagam.blogspot.com/2011/10/blog-post_9791.html", "date_download": "2019-04-26T13:06:50Z", "digest": "sha1:MNEZCSPTB2RML5664MSI5LYRS5LKB2LB", "length": 8649, "nlines": 96, "source_domain": "athmavinulagam.blogspot.com", "title": "சொர்க்கத்தில் நுழைபவை", "raw_content": "\nசில நாய்கள் குரைக்க மறந்துவிடுகின்றன,,,\nமறுஜென்மம் பற்றிய நினைவுகள் பயமுறுத்துகின்றன\nசில சந்திப்புகள் நிகழாமலே போய் விடுகின்றன\nநிகழக்கூடாத சந்திப்புகள் நிகழ்ந்தே விடுகின்றன\nபதின்ம வயது வாழ்த்து அட்டைகள் புன்னகைக்க வைக்கின்றன\nதுயரங்கள் தொலைபேசி வழியாக வருகின்றன\nசில துரத்தல்களில் இரைகள் மாட்டிக்கொள்கின்றன\nகோடையிலும் போர்த்திக்கொண்டு தூங்க வேண்டியதாகிறது\nமார்கழி மத்தியிலும் மழை பெய்துவிடுகிறது\nதூக்க மருந்துகள் வேலை செய்கின்றன\nநாம் விரும்பும் அணி ஜெயித்துவிடுகிறது\nநல்ல கவிதைகள் சில கசங்கிப்போகின்றன\nசில அரசாங்க ஆணைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன\nசில இயற்கை மரணங்கள் துர்மரணங்களாகின்றன\nசுதந்திரமும் அலாவுதீனின் அற்புத விளக்கும்\nரோஜா படம் , இந்தியன் படம் மற்றும் ஒரு புதுப் படம் என விடுதலை தினத்தை சம்பிரதாயமாக கொண்டாடும் கோடானு கோடி தமிழ் ஜனங்கள் மீண்டும் நாளை காலை தத்தமது வேலைகளை அனுசரிக்கக் கிளம்பி விடுவார்கள். மன்னிக்கவும் சாலமன் பாப்பையாவை விட்டுவிட்டேன். சுதந்திர தினைத்தை இவ்வாறு தான் கொண்டாட வேண்டுமென்று கட்டாயப் பாடமாக வாங்கி கொடுத்த புண்ணியவான்கள் எதுவும் எழுதி வைக்கவில்லையாதலால் எஸ்கேப் சினிமாஸ் போய் ஒரு சினிமா பார்த்துவிட்டு பீச்சுக்குப் போய் மாங்காய் ��த்தை ஒன்றை முழுங்கி ஒரு விடுமுறை நாளை சுதந்திரமாகக் கழித்தால் அதுவும் சுதந்திர தினக் கொண்டாட்டமே.\nவடக்கே காஷ்மீர், கிழக்கே மாவோயிஸ்ட்கள் தெற்கே ஈழம் , நடு நடுவே மெகா சைஸ் ஊழல்கள் , அவ்வப்போது மதக் கலவரங்கள், குண்டு வெடிப்பு எல்லம் இருந்து இந்தியா எனும் கூட்டமைப்பு இத்தனை வருடம் தாக்குப் பிடிக்கிறது என்பதே விசேஷம். கிரிக்கெட்டும் போர் வந்தால் வரும் தேசிய உணர்வுமே இதற்கு காரணம் என்பது அபத்தம். இத்தனை கலாசாரம் மொழி சாதி என வேறு பாடுகள் கடந்தும் ஒன்றாக இருப்பதற்கு வேறு பல காரணங்கள் இருக்க வேண்டும். கார்கில்களின் போதும் உலகக் கோப்பையிலும் நமது தேசிய உணர்ச…\nநிழல்களைப் பற்றிய நாட்குறிப்பொன்றைத் தேடுகிறேன்\nஎன் நிழல்கள் பொய் சொல்லுவதில்லை\nநழுவி வழிந்தோடும் நிழல்களென பலவற்றை உணர்ந்திருந்தேன்\nகாற்றில் கரைவது என எல்லா\nஎதுவுமற்ற பிரபஞ்சத்தில் யாரைத் தேடுவெதென\nதடுமாறிய போது சாவின் நிழலை அறிந்தேன்\nஎன் நிழலும் என்னை நம்பவில்லை\nஉங்களுக்குத் தெரியுமா என் நிழல்\nயுகங்களாக்கி , காலத்தை மிதித்தபடி\nநடு இரவில் விழிக்க வைத்து\nஅரூப மெல்லிய குழப்பங்களின் ரகசியம்\nகாலத்தின் ரகசியம் அறிவிப்பவன் பூசாரி\nஅதன் ரகசியம் அறிந்தவன் கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/kalviyil-nadagam-thamizh-books-book-day-novels-interviews-bharathi-puthakalayam/", "date_download": "2019-04-26T11:39:27Z", "digest": "sha1:5SD6VXVH4NAWMLSOUNBKHOU7VVKYCMCH", "length": 5559, "nlines": 80, "source_domain": "bookday.co.in", "title": "கல்வியில் நாடகம் | பிரளயன் | ரூ: 30 | பக்: 64 – Bookday", "raw_content": "\nபுத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து April 24, 2019\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை April 24, 2019\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள் April 23, 2019\nHomeநூல் அறிமுகம்கல்வியில் நாடகம் | பிரளயன் | ரூ: 30 | பக்: 64\nகல்வியில் நாடகம் | பிரளயன் | ரூ: 30 | பக்: 64\n‘கல்வியில் நாடகம்’ என்றொரு கருத்தியலை முன்வைத்து நாடகங்களை, பாடங்களைக் கற்பித்தல் முறைமையின் ஒரு பகுதியாகவே நாடகப் பிரதியை உருவாக்குகிற கூட்டுசெயற்பாட்டை இணைத்திருக்கிறார் பிரளயன். ஓசூரில் டி.வி.எஸ். அகாடமி மாணவர்களுடன் அவ்வாறு இணைந்து உருவாக்கிய நாடகப் பிரதிகளை முன்வைத்து இந்த நூலைப் படைத்திருக்கிறார்.\n சமகால கல்விகுறித்த உரையாடல் – ஐடிஏசி குழு உறுப்பினர்கள்\nமுதல் ஆசிரியர் | சிங்கிஸ் அய்மாத்தவ் | தமிழில் : பூ. சோமசுந்தரம் ரூ.40 | பக்.80\nபுத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து\nஏப்ரல் 23- உலக புத்தக தினம். 1995-ம் ஆண்டில் ஐ.நா.சபையின் கலாச்சார அமைப்பு, உறுப்பு நாடுகளில் வாழும் மக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும்...\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை\nஎல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்கிறாள் தியா என்ற கெட்டிக்காரச் சிறுமி. ஆனால் ஒன்றாம் வகுப்புக்குச் சென்றவுடன் பள்ளியையும், படிப்பையும் அவள் வெறுக்கத் தொடங்குகிறாள். இது...\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள்\nசிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர்\n“நீட் எதிர்ப்பு என்ற மூட்டைப்பூச்சிக்கடி இனி இல்லை. நீட்தான் இனி இருக்கப்போகிறது.அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு மாணவர்களும் அதிகாரிகளும் வந்துவிட்டார்கள் ” (ஆசிரியர்களை ஏன் விட்டு...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/strike-novel/", "date_download": "2019-04-26T12:15:42Z", "digest": "sha1:HU7OE6ZPL6D5OTUJ6LTTZPUKXQEEYSSQ", "length": 17147, "nlines": 86, "source_domain": "bookday.co.in", "title": "போராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ!! – Bookday", "raw_content": "\nபுத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து April 24, 2019\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை April 24, 2019\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள் April 23, 2019\nHomeநூல் அறிமுகம்போராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\nபோராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ\nதங்கள் குவாட்டர்ஸூக்கு எதிரே உள்ள குவாட்டர்ஸ் காலியான போது , “ வேறு யாராவது வரதா இருந்தா சொல்லுங்கோ நாம்பஇடமாறிடலாம் “ என தன் கணவரிடம் புலம்பியமாமிதான் ; நிகழ்வுப் போக்கில் பென்சிலையா குடும்பத்தோடு உயிர்த்துடிப்பு மிக்க உறவைப் பேணினார்.வாலிபால் ப்ளேயர் பென்சிலய்யா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிற காட்சியில் நாவல் துவங்குகிறது. ஆச்சாரமான பிராமண குடும்பத்துக்கும் கிறித்துவ தலித் தெலுங்கு குடும்பத்தைச் சார்ந்த பென்சிலய்யா குடும்பத்துக்குமான நெருக்கமான பிணைப்பு வல���வாய் சொல்லப்படுகிறது .ரயில்வேயிலும் துறைமுகத்திலும் குவாட்டர்ஸில் தன் வீட்டுக்கு எதிரே தலித்வராமல் தவிர்க்க எப்படி எல்லாம் முயலுவார்கள் என்பதைத் தனி நாவலாகவே சொல்லலாம். அதனையும் மீறி மத, மொழி, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அங்கு ஐசிஎப் குவாட்டர்ஸில் உருவாகும் ஒருவித பாசமும் பிணைப்பும் இந்நாவலில் இயல்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n1974 ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் சார்ந்து பின்னப்பட்ட நாவல். அம்பிதான் இதன் கதை சொல்லி. நாவல் முழுவதும்சென்னை ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலைகுடியிருப்பில் நிகழ்வதாகவே இருக்கிறது.அன்றைய காலகட்டத்தை அசை போடுவோருக்கு பலப்பல உணர்வுகளை உசுப்பிவிடும் நாவல் .பென்சிலய்யா மரணம் அதைத் தொடர்ந்து கரிசனமிக்க அண்டைவீட்டார் அரவணைப்பு; பென்சிலய்யா மனைவி பரிசுத்தம், ரயில்வே தரும் உதவியை ,வேலையைப் பெற அனைவரும் மனப்பூர்வமாய் ஒத்துழைப்பது என அன்றைய காலகட்டத்தின் சமூக நல்லிணக்கம் மிக்க பரிவு நாவல் முழுக்க வியாபித்துள்ளது. இன்றைக்கு சாதியும் மதமும் கூறு போடும் சமூக அவலம் கண்முன் உறுத்துகிறது ; ஆயினும்இதன் விதை அன்றே உள்ளீடாய் இருந்த செய்தியும் நாவலில் போகிற போக்கில் மெலிதாய்க் கோடிடப்படுகிறது .அம்பியின் குடும்பம் வித்தியாசமானது.ஆச்சாரமான அம்மா , ரயில்வே சங்கத்தில் ஈடுபாடுகொண்ட அப்பா , வாசிப்பின் வழி விரிந்த ஞானம் கொண்ட சகோதரி , வேலையில்லாத ஆனால் இடதுசாரி அரசியல் ஈடுபாடுகொண்டு அதே வேலையாய் அலையும் அம்பி. அவரது சகா வைத்தியர் வேலாயுதம் , கட்சியிலும் சங்கத்திலும் ஈடுபாடுகொண்ட தோழர்கள் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்நாவலில் உலவுவர். இதில் அநேகம் பேர் மெய்யாக வாழ்ந்த சிலரின் மாதிரிகள்; அவர்கள் அச்சு அசலாய் நம்முன் வந்து நிற்பதுபோல் சித்தரித்திருப்பது ராமச்சந்திர வைத்தியநாத்தின் வெற்றி என்பேன்.\nஅகில இந்திய ரயில்வே ஸ்டிரைக் உருவாகும் காலம் ; மெல்லக் கொதிப்பேறிய கோபம்; வெடிப்பாய் நிகழ்ந்த ஸ்டிரைக் இவற்றை சொல்லுவதில் கூர்மையாய் இந்நாவலாசிரியர் செயல்பட்டிருக்கிறார். கேட்டகிரி சங்கங்கள் , ஒர்க்கர்ஸ் யூனியன்,யுனைட்டெட், பேரவை, மஸ்தூர்,கார்மிக், எஸ்சி எஸ்டி, சிஐடியு , ஏஐடியுசி ,ஏஐஆர்எம், பெடரேஷன் இப்படி பிரிந்து கிடக்கும் தொழிற்சங்கங்கள் தலைமையில�� நிலவியபல்வேறு ஊசலாட்டங்கள் என அனைத்தையும் உள்வாங்கி அதற்குரிய இடமும் நியாயமும் வழங்கி இருக்கிறார் எனில் மிகை அல்ல .மதுரையில் போராட்டத்தை ஆதரித்து ரயில் மறியலில் ஈடுபட்ட ராமசாமி ரயிலேற்றிக் கொல்லப்பட்டது பதிவாகி இருக்கிறது. ஆனால் அது இன்னும் கொஞ்சம் விரிக்கப்பட்டி ருக்கலாமோ என்று தோன்றுகிறது.“ ஒரு நாற்பது அல்லது ஐம்பது நாட்களில் பெற்றிட்ட அனுபவம் ,ஒரு சகாப்த வாழ்வுக்கு இணையாகவே தோன்றுகிறது .” என நூலாசிரியர் என்னுரையில் சொல்லுவது மெய்யென்பதை இந்நூலும் உறுதி செய்கிறது.பொதுவாக ரயில்வேயில் இறந்துபோனவரின் மனைவிக்கு வேலைதேடி உதவ அலையும் போது ஒரு வித உறவும் முகிழ்த்துவிடுவது, சர்வசாதாரணம்; அதனை கொச்சையாக்காமல் மேம்பட்ட ஆண் பெண் உறவாக அம்பி – பரிசுத்தம் உறவை சித்தரித்திருப்பது பாராட்டுக்குரியது .\n“உன் அப்பா ஸ்தானத்திலே இருந்து பார்த்தேன்னா எனக்கு சந்தோஷம்தான்;அவனோடு அப்பாவ பார்க்கிறச்சே நிம்மதின்னும் சொல்லலாம். இதுவெல்லாம்கூட நம்ம இஷ்டம்னு பிடிவாதம் பிடிச்சு சின்னஞ் சிறுசுகளை அலைக் கழிக்கணுமான்னு தோணுது .” என அம்பியின் அப்பா மூலம் சொல்லுவது அழுத்தமான பக்குவநிலை.இது எங்கும் வாய்க்கப் பெறின் குடும்ப ஜனநாயகம் மெல்ல தழைக்குமே ஆணவக் கொலைகளுக்கு இடமில்லாமல் போகுமே ஆணவக் கொலைகளுக்கு இடமில்லாமல் போகுமே அம்பி இடதுசாரி முழுநேர ஊழியனாக பரிசுத்தம் துணையாவது நல்ல குறியீடு . கணவனை இழந்து ரயில்வே குடும்ப பென்ஷன் பெறும் பெண் . இளவயதாயிருப்பினும், மறுமணம் நியாயமாய் இருப்பினும் சட்டப்பூர்வமாய் செய்தால் பென்ஷனை இழக்க வேண்டிவரும்; ஆகவே லிவிங் டுகெதர் போல் சேர்ந்துவாழுவதே இத்தகையோருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது . அம்பியும் பரிசுத்தமும் அப்படித்தான்.இச்செய்தி போகிற போக்கிலேனும் சொல்லியிருக்கலாமே அம்பி இடதுசாரி முழுநேர ஊழியனாக பரிசுத்தம் துணையாவது நல்ல குறியீடு . கணவனை இழந்து ரயில்வே குடும்ப பென்ஷன் பெறும் பெண் . இளவயதாயிருப்பினும், மறுமணம் நியாயமாய் இருப்பினும் சட்டப்பூர்வமாய் செய்தால் பென்ஷனை இழக்க வேண்டிவரும்; ஆகவே லிவிங் டுகெதர் போல் சேர்ந்துவாழுவதே இத்தகையோருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது . அம்பியும் பரிசுத்தமும் அப்படித்தான்.இச்செய்தி போகிற போக்கிலேனும் சொல்லியிருக்கலாமே அது ஒன்றும் பிழையும் அல்லவே அது ஒன்றும் பிழையும் அல்லவே விவாதிக்கப்பட வேண்டிய ஒரு பெரும் பிரச்சனையும் ஆயிற்றே \nரயில்வே ஸ்டிரைக்கை மையமாக வைத்து நாவல் எழுதியதற்காக எவ்வளவு பாராட்டினா லும் தகும் ; இதுவரை செய்யாமல்விட்டதை செய்ததற்காக நன்றி கூறுகிறோம் .அன்றைய போராட்டம் ; ரயில்வேயிலுள்ள சூழல் எல்லாம் தெரிந்த ஒருவருக்கு இந்நாவல் மிகமிக நெஞ்சுக்கு நெருக்கம் ஆகும் . ஆனால், புதிய வாசகனுக்கு இதிலுள்ள பல செய்தியை உள்வாங்குவதில் சிரமம் இருக்கத்தானே செய்யும்முன்னுரை எழுதிய ஆர் .இளங்கோ இலக்கியம் குறித்து ஒரு பார்வை வழங்க முயற்சித்திருக்கிறார். பிழையல்ல ;தேவைதான். ஆனால் இந்த நாவலின் பேசுபொருளான ரயில்வே ஸ்டிரைக் குறித்து ஒரு வரலாற்றுக் குறிப்பை அவர் முன்னுரையாகவோ,பின்னுரையாகவோ எழுதிச் சேர்த்திருக்க வேண்டும் . அப்போதுதான் நாவலின் நோக்கம் நிறைவேறும் .எப்படி இருப்பினும் இந்நாவல் வருகை காத்திரமானதும் . வாசிக்க வேண்டிய முக்கிய நாவலும் ஆகும் . போராட்ட வரலாற்று நாவலெனில் மிகையாமோ \nநிச்சயமற்ற பெருமை, இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nசிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர்\n“நீட் எதிர்ப்பு என்ற மூட்டைப்பூச்சிக்கடி இனி இல்லை. நீட்தான் இனி இருக்கப்போகிறது.அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு மாணவர்களும் அதிகாரிகளும் வந்துவிட்டார்கள் ” (ஆசிரியர்களை ஏன் விட்டு...\nமே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு | வில்லியம் அடல்மன் | தமிழில்: ச. சுப்பாராவ்\n1886 மே 4, செவ்வாய்க்கிழமை, இரவு சுமார் எட்டரை மணியளவில் சிகாகோவின் டெஸ்பிளெய்னஸ் தெருக்கு அருகேயுள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஒரு பழைய வண்டியைச் சுற்றி சுமார் 2500...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/G", "date_download": "2019-04-26T12:45:57Z", "digest": "sha1:FSRTG4752LVVRXEO43A4TM3XTH4ATIJJ", "length": 6761, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "G - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nGஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை\nG (சீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் ஏழாவது எழுத்து ஆகும்.[1]\nஇயற்பியலில், ஈர்ப்பு மாறிலியைக் குறிக்க G பயன்படுத்தப்படுகின்றது. ஈர்ப்பு ஆர்முடுகலைக் குறிக்க g பயன்படுத்தப்படுகின்றது. திணிவின் அலகான கிராத்தின் குறியீடும் g ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2015, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/03/blog-post_28.html", "date_download": "2019-04-26T12:35:52Z", "digest": "sha1:QRCOOZ6RFTVRHS5VTUHGM7BDLG3V4TPM", "length": 43394, "nlines": 789, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: தீ வெச்சு எரிச்சுடுவேன்..ஜாக்கிரதை", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருப்பூரில் பனியன் கம்பெனிகள் ஏராளம். பெரிய கம்பெனிகளில் செக்யூரிட்டி, அலுவலக கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும். ஆனல் சிறிய கம்பெனிகளில் இவை ஏதும் அதிக அளவில் இருக்காது.\nஅதில் ஒன்று, வேலை நேரத்தில் பணியாளர்களை, வெளிஆட்கள் சந்திப்பது என்பது சிறிய கம்பெனிகளில் சாத்தியமான நிகழ்வு.\nநண்பரின் நிறுவனத்திற்கு ஒருநாள் மதியம் சென்றுவிட்டு,பின்னர் வெளியே கிளம்பினேன். தரைத்தளம்,முதல் தளம் கொண்டது அக் கட்டிடம். வெளியே ஒரு நடுத்தர வயது திடகாத்திரமான, பெண் ஒருவர் , முதல் தளத்தில் உள்ள பெண் வேலையாளை பார்க்க வந்திருக்கிறார்.\nஅவர் கீழே நின்று கொண்டு, “என்னடா இது,கட்டிடத்தை இப்படி கட்டி வச்சிருக்காங்க.. நம்மால மேலவேற ஏறமுடியாதே..மூச்சு வாங்குமே..அந்தப்பெண்ணை கீழ இறங்கி வரச்சொல்லு..” என்று உயரே பார்த்து சப்தமிட்டுக் கொண்டு இருந்தார்...\nஇது நான் வெளியே கிளம்பிய தருணத்தில் கவனித்தது.\nதிரும்ப மாலைவேளையில் நண்பரின் கம்பெனிக்கு சென்றேன். அவர் முதல்தளத்தின் மொட்டைமாடியில் தண்ணீர் தொட்டியில் ஏற்பட்ட கசிவை சரிசெய்யும் பணியில் ப்ளம்பருடன் ஈடுபட்டிருந்தார்.\nகொஞ்சநேரம் கழித்து, கீழிருந்து மேனேஜர், ஒரு பெண், முதலாளியை கட்டாயம் பார்க்கவேண்டும் என வற்புறுத்தியதாக மேலேயே அழைத்து வந்துவிட்டார். அந்தப் பெண் மதியம் நான் பார்த்த அதே பெண். யாரும்மா, என்ன வேணும்\n“கீழ இருக்கிறவனை ஒழுங்கா இருக்கச் சொல்லு, யாரவன், வேல���க்கு இருக்கிரானா, வாடகைக்கு இருக்கிரானா, தொலச்சுப்போடுவேன், போலிஸ்ல புடிச்சு கொடுத்திருவேன், ..”என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.\n“சரிம்மா, என்ன என்று விசாரிக்கிறேன்” என நண்பர் சொல்லச்சொல்ல, “போலீசுக்கு போவேன்’\" என அந்த பெண் மீண்டும் சொல்ல, ”சரி போய்க்கோம்மா” என்று நண்பர் சொன்னார்.\nஅதற்கு அந்த பெண் ”தீ வைத்து எரிச்சிடுவேன், கம்பெனியே காணாமல்\nபோயிடும், ஜாக்கிரதை, அத்தனை பொருளையும் தீ வைத்து கொளுத்திவிடுவேன்” என்று சத்தமிட்டார்.\nஅருகில் இருந்த நான் அதிர்ந்தேன். நண்பரைப் பார்த்தேன்.\nகட்டிடத்தின் உரிமையாளரான நண்பரோ, சற்றும் அசராமல் ”எங்கே கடைசியாக சொன்னதை இன்னொருமுறை சொல்லு” என்றார்.\nஅந்தப்பெண் இந்த அணுகுமுறையை எதிர்பார்க்கவில்லை. ”என்னோடஇடத்தில் வந்து என் கட்டிடத்தையே தீ வைச்சிருவேன்னு சொல்றியா பொம்பளைங்கிறதால தப்பிச்சிட்ட,” என்று நண்பர் குரலை உயர்த்த அந்தப்பெண் சட்டென கீழிறங்கி சென்றுவிட்டார்.\nபின்னர் இதைப்பற்றி விசாரித்தேன். மதியம் அந்த பெண் சத்தமிட்டுக் கொண்டிருந்தபோது\nயாரைப் பார்க்க வந்தாரோ, அந்த பெண் பணியாளரிடம், உதவிமேனேஜர் அந்தப் பொம்பிளையை சற்று பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த விசயத்தை ஏடாகூடமாக அந்தப் பெண்ணிடம், இந்தப் பெண் பணியாளர்\nசொல்லிவிட்டார். அதனால்தான் மாலை அந்த சம்பவம் நடந்தது.\nஇப்போ சில கேள்விகள் எனக்குள்...\nஒருபெண், ஒரு நிறுவனத்தில் உள்ளே புகுந்து, கட்டிட உரிமையாளரிடமே தீ வைத்து விடுவேன் என மிரட்டியது திரைப்படத்தில் கூட வந்திருக்குமா என்பது சந்தேகமே.\nஇந்த பெண் இப்படி பேசுமுன் யோசித்துத்தான் பேசுகிறாரா\nபேசினால் அதன் பின் என்ன விளைவு வரும் என உணர்ந்தாரா\nமதியம் படி ஏறமுடியவில்லை என்றவர் இரண்டுமாடி ஏறியது எப்படி\nஒரு நிறுவனத்தில் வந்து ஒருவரை சந்திக்கவேண்டும் என்றால் சுய ஒழுங்கு இல்லாமல் இப்படி எப்படி நடந்துகொள்ளமுடிகிறது\nஇவரது குழந்தைகளை எப்படி வளர்த்துவார்\nஒருவேளை வருங்காலத்தில் மருமகள் எடுத்தால் அவளின் நிலை என்ன\nஇதில் இரண்டு மகளிர் குழுவுக்கு தலைவியாம். அந்த மகளிர் எப்படி மேம்படுவர்\nஒருவேளை ஏதேனும் அரசியல்’தொடர்பு’ இருந்தால்கூட இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாமா\nஇதன் தொடர்ச்சியாக இனிமேல் யாரும் அல��வலக நேரத்தில் சந்திக்க\nஅனுமதித்து இருந்ததை ரத்து செய்துவிட்டார் நண்பர். ”கொடுக்கிற சலுகைகளை\nஎப்படி தவறாக மாறி, நமக்கு இடைஞ்சலாகிறது பாருங்கள்” என்றார்.\nபெண் பணியாளரின் கூடாநட்பும், சாதரண விசயத்தை பெரிது படுத்திய குணமும், இதர தொழிலாளர்களுக்கும் இடைஞ்சலையே தந்தது.\nசாதரண விசயத்தை பெரிதுபடுத்தும் குணம் நம்மிடையே இருந்தால்\nதூரப்போடுவோமே. எல்லோருக்கும் நலமாக அமையும்\nLabels: சம்பவம், தீ, ஜாக்கிரதை\n//இதன் தொடர்ச்சியாக இனிமேல் யாரும் அலுவலக நேரத்தில் சந்திக்க\nஅனுமதித்து இருந்ததை ரத்து செய்துவிட்டார் நண்பர். ”கொடுக்கிற சலுகைகளை\nஎப்படி தவறாக மாறி, நமக்கு இடைஞ்சலாகிறது பாருங்கள்” என்றார்.//\nஅவர் இடம் கொடுத்தது அவருகே எதிராக அமைந்திருக்கிறது, உணர்ந்து கொண்டு\nஉங்கள் நண்பர் எடுத்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.\n//ஒருபெண், ஒரு நிறுவனத்தில் உள்ளே புகுந்து, கட்டிட உரிமையாளரிடமே தீ வைத்து விடுவேன் என மிரட்டியது திரைப்படத்தில் கூட வந்திருக்குமா என்பது சந்தேகமே.//\nதவறு செய்பவர்களின் ஆண் பெண் என்றெல்லாம் பால் வேறுபாடு கிடையாது, தற்கொலை படையில் செயல்படும் பெண்களும் இருக்கிறார்கள். ஒரு படத்தில் \"சொர்ணாக்கா\"வை பார்த்திர்ப்பீர்கள்.\n//சாதரண விசயத்தை பெரிதுபடுத்தும் குணம் நம்மிடையே இருந்தால்\nதூரப்போடுவோமே. எல்லோருக்கும் நலமாக அமையும்\nமிகச் சரி, பிறர் தனது செயலை கவனிக்க வேண்டும், அல்லது தன்னை பலர் கவனிக்க வேண்டும் என்று எண்ணாதோர் சிறிய விசயத்தை பெரிதுபடுத்த மாட்டார்கள்\n\\\\தவறு செய்பவர்களின் ஆண் பெண் என்றெல்லாம் பால் வேறுபாடு கிடையாது,\\\\\nநான் இதுவரை ஆண்கள் அதிகமாகவும், பெண்கள் குறைவாகவும் பகிங்கிரமாக தவறு செய்வார்கள் என் நினைத்திருந்தேன்..\n|| தற்கொலை படையில் செயல்படும் பெண்களும் இருக்கிறார்கள்.||\nஇவர்கள் நோக்கம் பொதுவானதாக, அவர்களைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் மேற்கண்ட பெண்களுக்கு சாதரண, அற்ப காரணகளுக்காகவே இந்த சண்டை என நினைக்கிறேன்.தவிர்த்திருக்க வேண்டியது.\n\\\\ஒரு படத்தில் \"சொர்ணாக்கா\"வை பார்த்திர்ப்பீர்கள்.\\\\\nநிழல் நிஜமானதை அன்றுதான் பார்த்தேன்\nதமிளிஷ்ல வோட்டு போட்டதுக்கு மிக்க நன்றி\nஅப்படியே இந்த பதிவை படித்து பிடித்தல் வோட்ட போடுங்க\n//சாதரண விசயத்தை பெரிதுபடுத்தும் குணம் நம்மிடையே இருந்தால்\nதூரப்போடுவோமே. எல்லோருக்கும் நலமாக அமையும்//\nநண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு\nதான் பிறரால் கவனிக்க பட வேண்டும் என்பது சாதாரண மனித எண்ணம் தான், அதனால் என்னை பொறுத்தவரை தாழ்வு மனப்பான்மை உடைய மனிதர்களின் அகங்காரம் தான் இதை போன்ற செயல்களை செய்ய தூண்டுகிறது.\n\\\\பெண் பணியாளரின் கூடாநட்பும், சாதரண விசயத்தை பெரிது படுத்திய குணமும், இதர தொழிலாளர்களுக்கும் இடைஞ்சலையே தந்தது\\\\\nபொதுநல பார்வை இல்லாததே இதற்க்கு காரணம் என்பது என்னுடைய கருத்து.\nபதிவு சிறியதாக இருந்தாலும், சொல்ல வேண்டிய செய்தியை அழகாக சொல்லபட்டுள்ளது. மூர்த்தி சிறிதேனினும் கீர்த்தி பெரியது.\nவருக Suresh , கருத்துக்கு நன்றி\nதன்னை சுற்றி உள்ளவர்களின் நலனைப் பற்றி சிறிதும்\nகவலைப்படவில்லையே என்பதே என் ஆதங்கம்.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஈர உதடுகளோடு உறவாட விருப்பமா\nஇடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா\nதைரியம் உள்ளவர்களிடம் சில கேள்விகள்....\nகேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nகடமையை செய்....... பலனை அனுபவிக்காதே\nகோவி,SP.VR. SUBBIAH,TBCD இவர்களுக்கு வந்த சங்கடங்க...\nமயிர் கூச்செரியச்செய்த திகில் படம்....\nசொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே\nதும்மல கோட்டேசுவரராவும் எண்ணெய் கொப்பளித்தலும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nநரேந்திர மோடி Vs Who கேள்விக்கு பதில் என்ன\nநீடித்த முற்றுகையும், அரங்கம் சென்றதும்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபுகாரிலிருந்து தப்பிக்க உருவாக்கப்பட்ட பாத்திரமா உத்சவ் பெயின்ஸ்….\nசென்னை என்னும் கிராமத்தில் (பயணத்தொடர், பகுதி 96 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஜார்க்கண்ட் உலா – தாகூர் மலை – சூரியாஸ்தமனம் - இது வேற தாகூர்\nஇலஞ்சி ஆலய யானை இறப்பு\nஇந்து மதத்தில் கடவுளின் ஒவ்வொரு வடிவத்திற்கும் ச��ல அறிவியல் கோட்பாடுகள் மறைந்துள்ளன.\nநூல் விமர்சனம்: ஆர் வி ராஜன் எழுதிய ‘துணிவே என் துணை’\nபத்மஜா நாராயணன் மொழிபெயர்த்த ”ஷ்’இன் ஒலி”\nபா.ம.க Vs வன்னியர் சங்கம்\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_844.html", "date_download": "2019-04-26T12:17:45Z", "digest": "sha1:OQZJQAGHOBIS6YDVQWMCF6BKWNMJROGC", "length": 5585, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மஹதிரின் வழியில் பயணித்திருக்க வேண்டும்: துமிந்த கவலை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹதிரின் வழியில் பயணித்திருக்க வேண்டும்: துமிந்த கவலை\nமஹதிரின் வழியில் பயணித்திருக்க வேண்டும்: துமிந்த கவலை\nமலேசியாவில் ஊழலை ஒழிக்க மக்கள் முன் வைத்த கோரிக்கையை ஏற்று பதவிக்கு வந்த மஹதிர், பதவியேற்றதும் அதிரடியான ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.\nஇதுபோலவே, இலங்கை மக்களும் எதிர்பார்ப்புடன் ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய போதிலும் இங்குள்ள விசாரணையாளர்கள் அரசியல் வாதிகள், பணக்காரர்களை விசாரிக்கக் கூட தயங்குவதாகவும் அதேவேளை சாதாரண மக்கள் மீது வலுவாக நடந்து கொள்வதாகவும் கவலை வெளியிட்டுள்ளார் ஸ்ரீலசுக செயலாளர் துமிந்த திசாநாயக்க.\nஅனைத்து மக்களுக்கும் சமநீதி கிடைக்கும் சூழ்நிலையில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், மஹதிரின் வழியில் அரசு பயணித்திருக்க வேண்டும் எனவும் அநுராதபுரத்தில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்��ிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nசஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவு:சகோதரி விளக்கம்\nகடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதானியாக அடையாளங்காணப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கி நடாத்த...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nநட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரிகள்\nகடந்த ஞாயிறு தினம் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய இப்ராஹிம் சகோதரர்கள் இருவரது புகைப்படங்கள் வெளியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_877.html", "date_download": "2019-04-26T12:24:25Z", "digest": "sha1:DWV24RRJCF77RPG2RHVEUFR3J5Q34PXK", "length": 6351, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "மஹதிரின் 'அதிரடி' நடவடிக்கைகள் எல்லாம் 'பொய்': மைத்ரி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹதிரின் 'அதிரடி' நடவடிக்கைகள் எல்லாம் 'பொய்': மைத்ரி\nமஹதிரின் 'அதிரடி' நடவடிக்கைகள் எல்லாம் 'பொய்': மைத்ரி\nமலேசியாவின் பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட மஹதிர் முஹம்மத், பதவியேற்று ஐந்து நாட்களுக்குள் அமைச்சர்கள், முன்னணி வர்த்தகர்கள், நீதிபதிகளை அதிரடியாகக் கைது செய்ததாக வெளியான செய்திகள் அனைத்தும் பொய் என தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.\nசோபித தேரரின் 76வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் 'அழையா' விருந்தாளியாகக் கலந்து கொண்ட மைத்ரிபால அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nசோபித தேரர் கனவு கண்ட நல்லாட்சி கனவாகவே இருக்கிறது என சித்தார்த்த தேரர் முன் வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த மைத்ரி, மஹதிரால் முடிந்ததை மைத்ரியால் ஏன் செய்ய முடியவில்லையென மக்கள் கேட்பதாகவும் முதலில் மஹதிர் அவ்வாறு எதையும் இதுவரை செய்யவில்லையெனவும் அப்படி நடந்திருந்தால் அந்த நாட்டில் சட்டம் என்று ஒன்றில்லையென அர்த்தமாகிவிடும் எனவும் தெரிவித்ததோடு தமது அரசு பலலை முறையாக விசாரித்து வருவதாகவும் தெரி���ித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nசஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவு:சகோதரி விளக்கம்\nகடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதானியாக அடையாளங்காணப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கி நடாத்த...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nநட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரிகள்\nகடந்த ஞாயிறு தினம் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய இப்ராஹிம் சகோதரர்கள் இருவரது புகைப்படங்கள் வெளியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/154187-know-about-your-constituency-madurai.html", "date_download": "2019-04-26T12:23:35Z", "digest": "sha1:Z4SONUB4ERAYLQDBRBXHXROPZPVS5XIB", "length": 33702, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "மதுரையில் அழகருக்கும் அரசியல் கட்சிகளுக்கும்தான் போட்டி! - இது புது களேபரம் | Know about your constituency: Madurai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:35 (05/04/2019)\nமதுரையில் அழகருக்கும் அரசியல் கட்சிகளுக்கும்தான் போட்டி - இது புது களேபரம்\nசாதி, மத பாகுபாடு இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேரும் சித்திரைத் திருவிழா அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுபோன்ற கொண்டாட்ட காலங்களில் மதுரை மக்கள் தங்கள் மகிழ்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பதிவாகும் வாக்குகளின் சதவிகிதத்தை அழகர்தான் தீர்மானிப்பாரா\nமதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்திய தொகுதி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மேலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.\nதொகுதி பற்றிய சுருக்கமான வரலாறு:\nதமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகர், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தொன்மையான நகரம், தூங்கா நகரம் என மதுரையில் அடையாளங்கள் கணக்கில் அடங்காதது. தொகுதியில் மதுரை மாநகரம் மட்டும் 75 சதவிகிதம் பரவியிருக்கிறது. பாண்டியர்கள் காலத்துக்குப்பின், மொகலாயர்கள், நாயக்கர்கள் ஆகியோர் ஆட்சி செய்தனர். ஆங்கிலேயர்களின் முக்கியத் தலைநகரமாக விளங்கியது மதுரை. மகாத்மா காந்தி அரை ஆடை உடுத்தக் காரணமானதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாகக் கால் ஊன்றியதும் மதுரையில்தான். பல்வேறுபட்ட சமூகத்தினரும் பூர்விக தமிழ் மொழியுடன், சௌராஷ்டிரா, உருது, தெலுங்கு மொழி பேசுவோரும் கலந்து வாழும் நகரம். தினந்தோறும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படும். சித்திரை திருவிழாதான் மதுரையின் ஹைலைட். லட்சக்கணக்கில் மக்கள் கூடும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சங்களான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போன்றவை ஸ்பெஷல். கொளுத்தும் வெயில் என்றும் பாராமல், மக்கள் அலையலையாக சித்திரை திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள்.\nதமிழகத்தை அதிரவைத்த சம்பவங்கள் மட்டும் அல்ல, அரசியலைத் தீர்மானிக்கிற நகரமாகவும் மதுரை உள்ளது. கலைகளையும் அரசியலையும் அலசி ஆராய்கின்ற தெளிவான இவர்கள் தங்களுக்கான பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதிலும் வல்லவர்கள். புதிதாகக் கட்சி தொடங்குகிறவர்கள், தங்களுடைய முதல் நிகழ்ச்சியை மதுரையில் நடத்தினால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றளவும் உண்டு. அதுபோல், மதுரை ரசிகர்கள் தங்களை அங்கீகரித்தால் போதும் என விரும்புகிற கலைஞர்களும் இருக்கிறார்கள். தமிழர் மரபுக்குச் சான்றாக விளங்கும் மதுரை, உணவுக்கும் பிரபலம்.\nதொகுதி பற்றிய குட்டிக் கதை ஒன்று:\n1950-ல் எம்.ஜி.ஆருக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது மதுரையில்தான். 1972-ல் தி.மு.கவிலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டதும் அதனைக் கண்டித்து மதுரையில் மிகப்பெரிய கூட்டம் நடத்திய மதுரை ரசிகர்கள், அவர் தனிக்கட்சி தொடங்குவதற்கும் காரணமாக இருந்தார்கள். அதனால்தான் அரசியலில் எந்த முடிவு எடுத்தாலும் அதை மதுரையில் வைத்து எடுக்கும் பழக்கத்துக்கு ஆளானார் எம���.ஜி.ஆர்.\nஆரம்ப காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சியே இங்கு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை 8 முறை வென்றுள்ளது. எளிமைக்குப் பெயர் போன கக்கன் இங்கிருந்துதான் எம்.பி ஆனார். அதுபோல் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இங்கு தவிர்க்க முடியாத சக்தி. மதுரை தொகுதியில் நான்கு முறை கம்யூனிஸ்டுகள் வென்றுள்ளனர். கே.டி.கே.தங்கமணி, பி.ராமமூர்த்தி, பி.மோகன் ஆகியோர் தொகுதிக்கு சிறப்பு சேர்த்தவர்கள். காங்கிரஸ் மற்றும் த.மா.கா சார்பில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றிருக்கிறார் ஏ.ஜி.எஸ்.ராம்பாபு. சுப்ரமணியன் சுவாமி ஒருமுறை வெற்றி பெற்று ஒரே ஒரு வருடம் மட்டும் எம்.பியாக இருந்தார். தி.மு.க சார்பில் அழகிரியும் அ.தி.மு.க சார்பில் கோபாலகிருஷ்ணனும் எம்.பி பதவியை அலங்கரித்தனர். தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே இங்கு அதிகமுறை வெற்றி பெற்றுள்ளனர். மாநிலக்கட்சியான தி.மு.கவும் அ.தி.மு.கவும் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை அ.தி.மு.கவை நேரடியாக எதிர்கொள்கிறது தி.மு.க கூட்டணியில் உள்ள சி.பி.எம் கட்சி.\n1. குடிநீர் பிரச்னை - மூல வைகை வறண்டு விட்டது. முல்லைப் பெரியாறிலிருந்து திறந்து விடும் தண்ணீர் விவசாயத்துக்கே போதாமல் இருக்கிறது.\n2. தொழில் வாய்ப்புகள் அதிகம் இல்லை. வேலைக்காக இடம்பெயரும் மக்கள்.\n3. முக்கிய நகரங்களை இணைப்பதற்குப் போதிய ரயில் வசதிகள் இல்லை. இரட்டை ரயில் பாதை வேலை முடிவடையவில்லை. அதுபோல், பன்னாட்டு விமானங்கள் அதிகம் வருவதில்லை.\nமதுரை மக்களின் பிரதானப் பிரச்னையே தண்ணீர் தான். தட்டுப்பாடு இல்லாமல் குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் தண்ணீர் வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை\nமதுரை தொகுதியைப் பொருத்தவரையில் அ.தி.மு.க வலுவாக உள்ளது. அதற்கு அடுத்தநிலையில் செல்வாக்குடன் தி.மு.க வலம் வருகிறது. இடதுசாரிகளின் உள்கட்டமைப்பு பலத்துடன் இருப்பது சி.பி.எம் கட்சிக்குப் பிளஸ். நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளுக்கு பெரிய அளவுக்கு செல்வாக்கு இல்லை. அ.தி.மு.க வாக்குகளை சில பகுதிகளில் அ.ம.மு.க பிரிப்பது ராஜ்சத்யனுக்கு மைனஸ். சௌராஷ்ட்ரா உட்பட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மொழிவழி சிறுபான்மை மக்களும் இஸ்லாமிய, கிறிஸ்துவ சமூகங்களும் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். தி.மு.க கூட்டணியில் நிற்பது சி.பி.எம் வேட்பாளருக்குக் கூடுதல் பிளஸ்.\nஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் ’டாப்-5’ காரணிகள்\n\"மதுரை நகருக்கு நவீன வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவேன், சென்னையைப் போன்று அனைத்து வசதிகளும் நிறைந்த நகரமாக மதுரையை மாற்றி, உலக அளவில் சுற்றுலா நகரமாக மாற்றுவேன்\" என வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார் அ.தி.மு.க வேட்பாளர் ராஜ் சத்யன். மேலும், \"குடும்பத்தில் ஒருவருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவும், இன்னொருவருக்கு தொழில் செய்ய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதுதான் தன்னுடைய முக்கிய நோக்கம்\" என்கிறார். \"சி.பி.எம் வென்றால், சொந்தக் கூட்டணியில் கூட இணக்கமாக இருக்க மாட்டார்கள். அதனால், தொகுதிக்கு எந்த திட்டமும் வராது\" எனப் பிரசாரம் செய்து வருகிறது அ.தி.மு.க.\nசி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனோ, \"மதுரையின் வரலாறு கெடாமல் வளர்ச்சியுடன் நவீனப்படுத்துவதுதான் என்னுடைய நோக்கம். மதுரையின் பாரம்பரிய தொழில்களை பாதுகாக்கவும் ரப்பர் தொழிற்பூங்கா கொண்டு வரவும் கோயில் நகரத்தை தொழில் நகரமாகவும் நவீன நகரமாகவும் மாற்றுவோம்\" என நம்பிக்கையோடு வாக்கு சேகரித்து வருகிறார்.\nசாதி, மத பாகுபாடு இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேரும் சித்திரைத் திருவிழா அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுபோன்ற கொண்டாட்ட காலங்களில் மதுரை மக்கள் தங்கள் மகிழ்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களுக்கு தேர்தல் என்பது இரண்டாம் பட்சம்தான். சித்திரை திருவிழாவால் நிச்சயம் பாதிப்பு இருக்கும். பதிவாகும் வாக்குகளின் சதவிகிதத்தை அழகர்தான் தீர்மானிப்பார். அந்த வாக்குகளில் வெற்றியைப் பறிப்பது வேட்பாளர்களின் சாமர்த்தியம். வாக்குப்பதிவு தேதியைத் தள்ளி வைப்பதற்கும் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இந்தச் சூழலில் முழுமையான அளவில் வாக்குப்பதிவு நடக்குமா என்ற சந்தேகம் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், யாருக்கு சாதகம்... யாருக்குப் பாதகம் என்பதற்கான விடை, வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும்.\nஇதுதான் கள நிலவரம்... இப்போ சொல்லுங்க... உங்க சப்போர்ட் யாருக்கு\nபாலியல் பிரளயம், தேயிலை-தென்னை விவகாரம்.. அ.தி.மு.கவுக்கு இரட்டை செக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n`ஒரு கம்பு, ஒரு குச்சி, இரண்டு ஆணிகள்'- மக்களை பதறவைக்கும் மின்வாரிய ஊழியர்கள்\n`என் அப்பா, என் கோச் இறந்துட்டாங்க; இந்த வெற்றிக்கு என் அக்காதான் காரணம்'- கண்ணீர்விட்ட `தங்க மங்கை' கோமதி\n`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல' - வேட்பு மனுவில் மோடி தகவல்\n`ஸ்ருதி இனி என் வாழ்க்கையின் சிறந்த நண்பராக இருப்பார்' - பிரேக் அப் குறித்து மைக்கேல்\nடிசம்பர் 2019-ல் வருகிறது, MG eZS எலெக்ட்ரிக் எஸ்யூவி\n`நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடலயா நீ'- மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்\n``பிரக்யாவின் புற்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல''- உண்மையை உடைத்த டாக்டர்\n`தாய் மண்ணுல சாதனை நிகழ்த்தணும்'- ஓமனில் யோகாவில் உலக சாதனை படைத்த தமிழக சிறுமி\nவேட்பாளருடன் சேர்ந்து 6 பேர்- தி.மு.க வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் சர்ச்சை\n`ஸ்ருதி இனி என் வாழ்க்கையின் சிறந்த நண்பராக இருப்பார்' - பிரேக் அப் குறித்த\n`இனி எங்களை சிங்கப்பூரில்தான் பார்க்க முடியும்' - ஆலியா மானசா\n`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல' - வேட்பு மனுவில் மோட\n``எனக்கு யாருமே இப்படியெல்லாம் செஞ்சதில்லீங்க'' - கத்தாரில் ஆரத்தி எடுத்தவ\n``நீங்க இருந்திருந்தா எங்க வாழ்க்கை வேற மாதிரி மாறியிருக்கும் அப்பா\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\nநீங்கள் விகடனின் புதி�� வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135153-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/21/silent-baba-prime-minister-modi-shiv-sena-party-accusation/", "date_download": "2019-04-26T12:08:09Z", "digest": "sha1:IZMP5OOER4EOP2XU2HUYVCE2IAPNVBOE", "length": 5865, "nlines": 95, "source_domain": "tamil.publictv.in", "title": "மௌன பாபா பிரதமர் மோடி! சிவசேனா கட்சி விளாசல்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india மௌன பாபா பிரதமர் மோடி\nமௌன பாபா பிரதமர் மோடி\nமும்பை: சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் தலையங்கத்தில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் சிறுமி பலாத்காரம் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏவால் மைனர் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட போன்ற பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன. மவுன பாபா பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு 5 நாட்கள் பயணம் சென்றார்.\nஆனால் இதைப்பற்றி உள்நாட்டில் கருத்து தெரிவிக்காமல் பிரதமர் மோடி வெளிநாடுகளில் சென்று கருத்து தெரிவித்து வருகிறார். இந்தியாவுக்கு அவப்பெயரைத் பெற்றுத்தரும் சம்பவங்களை ஏன் மோடி வெளிநாடுகளில் பேசுகிறார் உள்நாட்டில் அவரின் கருத்துக்களை தெரிவிக்கலாமே. மோடிக்காகத் தலைநகரை டோக்கியோ அல்லது லண்டன் நகருக்கோ பாரீஸ் நகருக்கோ நியூயார்க் அல்லது ஜெர்மனுக்கோ மாற்றிவிடலாம். அது சாத்தியமில்லாவிட்டால் கூட அவரின் அலுவலகத்தைக்கூட மாற்றிவிடலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகருணைக்கொலை செய்ய இருந்த கோயில் யானை உயிரிழந்தது\nNext articleபாஜகவில் இருந்து விலகினார் யஷ்வந்த் சின்ஹா\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nஇன்னும் வரவில்லையே ’அச்சே தின்’\nபாஜக வேட்பாளர் கார் மீது செருப்பு வீச்சு\nசவுதியில் பெண்களுக்கு புதிய சுதந்திரம்\nஅரசு உதவி பெற அதிமுகவில் சேரவேண்டும்\nதிவாகரன் புதியக் கட்சியை தொடங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/24/virat-kohli-primeminister-challenge/", "date_download": "2019-04-26T12:04:28Z", "digest": "sha1:J6BESXKSOBUK4MNSAUVPSIUT5T24X44I", "length": 6311, "nlines": 95, "source_domain": "tamil.publictv.in", "title": "விராட் கோலியின் சவாலை ஏற்றார் பிரதமர் மோடி! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National விராட் கோலியின் சவாலை ஏற்றார் பிரதமர் மோடி\nவிராட் கோலியின் சவாலை ஏற்றார் பிரதமர் மோடி\nபுதுடில்லி: உடற்பயிற்சி குறித்து பிரதமர் மோடிக்��ு சவால் விடுத்து கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியின் சவாலை பிரதமர் மோடி ஏற்று விரைவில் தனது சொந்த வீடியோவை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், நடிகர் ஹிருத்திக் ரோஷன், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா ஆகியோருக்கு தம்மை போல் இடைவிடாது 10 முறை புஷ் அப் செய்ய முடியுமா\nஎன சவால் விடுத்தார். அதற்கான வீடியோவையும் வெளியிட்டார். சவாலை ஏற்ற கிரிக்கெட் வீரர் கோஹ்லி தான் உடற்பயிற்சி செய்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.\nதன்னை போல பிரதமர் நரேந்திர மோடி, தனது மனைவி அனுஷ்கா சர்மா, மகேந்திர சிங் தோனி ஆகியோர் செய்ய முடியுமா என பிட்னெஸ் சேலஞ்ச்சிற்கு சவால் விடுத்து\nவீடியோவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் வீராட் கோலியின் சவாலை ஏற்பதாகவும் அதற்கான வீடியோவை விரைவில் வெளியிடுவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇந்திய மாணவர் பறக்கும் ரோபோட் படைத்து சாதனை\nNext articleதூத்துக்குடியில் இணைய சேவை துண்டிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nபிட்காயின் முதலீட்டாளர் மீது வரி மத்திய அரசு நடவடிக்கை துவக்கம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\n தர்மபுரி வீரர் உடல் நல்லடக்கம்\nஅமீரகம் மீது ஐ.நா.வில் வழக்கு கத்தார் அரசு தயாராகி வருகிறது\n அதிகாரிக்கு எச்சிலுடன் நீர்கொடுத்த உதவியாளர்\n ரேணுகா சவுத்ரி பரபரப்பு பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6230.html", "date_download": "2019-04-26T11:44:15Z", "digest": "sha1:KG6EMAUFOKDXPSA5H3SUNNIHQ544FXV6", "length": 4889, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நாம் மறந்த நபிவழி | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துந் நாசிர் \\ நாம் மறந்த நபிவழி\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nஉரை : அப்துந் நாசிர் : இடம் : கருப்பூர், தஞ்சை (வ) மாவட்டம் : நாள் : 20.02.2014\nCategory: அப்துந் நாசிர், இது தான் இஸ்லாம், ஏகத்துவம், பொதுக் கூட்டங்கள்\nஆடம்பர உலகமும், அழியா மறுமையும்\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ��லாம்\nசாதனை செய்வதற்காக உயிர்பலி வாங்கிய மருத்துவர்\nஓரினச்சேக்கைக்கு அங்கீகாரம் வழங்க துடிக்கும் போப்\nஅச்சத்தில் உறைய வைக்கும் மறுமை நாள்..\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_53.html", "date_download": "2019-04-26T12:42:01Z", "digest": "sha1:2XG4BD2YJN7VBFURN5LOO2QEFZ6X4IYD", "length": 4019, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மூதூரில் சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; இதுவரை ஐவர் கைது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமூதூரில் சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; இதுவரை ஐவர் கைது\nபதிந்தவர்: தம்பியன் 01 June 2017\nதிருகோணமலை, மூதூர்- பெரியவெளியில் சிறுமிகள் மூவர் அண்மையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் மீதான அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 05ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n0 Responses to மூதூரில் சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; இதுவரை ஐவர் கைது\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மூதூரில் சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; இதுவரை ஐவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eulawsd.moodlecloud.com/help.php?component=moodle&identifier=cookiesenabled&lang=ta_lk", "date_download": "2019-04-26T11:52:24Z", "digest": "sha1:X4FYCP4XDURCCLKZIBCFE75GVLSI5L57", "length": 6653, "nlines": 172, "source_domain": "eulawsd.moodlecloud.com", "title": "உங்கள் உலாவியில் cookies இயலுமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.", "raw_content": "\nநீங்கள் இன்னும் புகுபதிகை செய்யவில்லை. (புகுபதிகை)\nஉங்கள் உலாவியில் cookies இயலுமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.\nஇத்தளத்தினால் இரண்டு cookies பயன்படுத்தப் படுகின்றன.\nஅத்தியாவசியமானது, அமர்வுக் cookie ஆகும். இது பொதுவாக MoodleSession என அழைக்கப்படும். தொடர்ச்சியாக Moodle இல் இருப்பதற்கும், அடுத்த பக்கங்களைப் பார்க்கும்போது புகுபதிகை செய்தபடியே இருப்பதற்கும் இதனை அனுமதிப்பது அவசியம். நீங்கள் விடுபதிகை செய்யும் போது அல்லது உலைவியை மூடும் போது இவை உலாவியிலுருந்தும் சேவையகத்திலிருந்தும் அழிக்கப்படும்.\nமற்றைய cookie ஆனது முற்று முழுவதும் வசதிக்காக இருப்பது. வழமையாக MOODLEID போலப் பெயரிடப்பட்டு இருக்கும். இது உங்கள் பயனாளர் பெயரை உலாவியினுள் ஞாபகம் வைத்திருக்கும். அதாவது, நீங்கள் மீண்டும் புகு பதிகைப் பக்கத்திற்குச் செல்லும் போது உங்கள் பயனாளர் பெயர் அச்சிடப்பட்டிருக்கும். இக் cookie ஐ நிராகரித்தல் பாதுகாப்பானது.\nநீங்கள் இன்னும் புகுபதிகை செய்யவில்லை. (புகுபதிகை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?page_id=9", "date_download": "2019-04-26T12:10:41Z", "digest": "sha1:2S45EMAOT5WPIYNHL5CI7UH7J5Y2U4WC", "length": 6554, "nlines": 126, "source_domain": "sathiyavasanam.in", "title": "ஊழியத்தின் துவக்கம் |", "raw_content": "\nநீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி…..மத்.28:19 என்ற இயேசுகிறிஸ்துவின் வார்த்தைக்கு அமைய 1939ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி டாக்டர் தியோடர் எப். அவர்களால் அமெரிக்காவிலுள்ள லிங்கன் நகரில் \"Back To The Bible\" ஊழியமானது ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் பல நாடுகளிலும் கிளைகளாக பரவியது. ஆண்டவருடைய பெரிதான கிருபையால் இவ்வூழியமானது வளர்ந்து பெருகி தற்போது 14 நாடுகளில் விரிவடைந்துள்ளது. இந்தியாவில் நற்செய்தி ஒலிபரப்பு ஸ்தாபனம் (The Good News Broadcasting Society) என்ற பெயரிலே செகந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. இவ்வூழியத்தின் தமிழ் பகுதி தான் சத்தியவசனம் வானொலி ஊழியமாகும். 1957ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியவசனம் ஊழியம் இந்தியாவில் ஆரம்பத்தில் டெல்லியிலும் அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மதுரை பட்டணத்தில் ���ெயல்பட்டு வருகிறது.\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/16/india-s-export-growth-11-in-last-march-2019-014137.html", "date_download": "2019-04-26T11:37:25Z", "digest": "sha1:3X5TXKFA2F62IB2L64KZDGZZSJN2MKGY", "length": 21929, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நல்ல விஷயம்தானே..இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு.. குஷியில் ஏற்றுமதியாளர்கள் | India's export growth 11% in last march 2019 - Tamil Goodreturns", "raw_content": "\n» நல்ல விஷயம்தானே..இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு.. குஷியில் ஏற்றுமதியாளர்கள்\nநல்ல விஷயம்தானே..இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு.. குஷியில் ஏற்றுமதியாளர்கள்\nமீண்டும் உயரும் தங்க விலை..\nவரலாறு காணாத இந்திய ஏற்றுமதி.. ஆனாலும் 176 பில்லியன் டாலராக உயர்ந்த வர்த்தக பற்றாக்குறை..\nஅடடா நல்ல விஷயமாச்சே.. அதிகரித்துள்ள எண்ணெய் வித்துக்கள் ஏற்றுமதி.. SEA சொல்லியிருக்கிறதாம்\nஉலகிலேயே விலை மலிவான சர்க்கரை கிடைக்கும் நாடு இந்தியா..\nநாட்டின் அரிசி மற்றும் மாட்டிறைச்சி ஏற்றுமதி சரிவுக்ககு காரணம் என்ன - ஓர் அலசல்\n பாருங்கப்பு மோடி வந்தா வளர்ச்சி இருக்கும்..\nவிவசாயிகளின் வங்கிக்கணக்கில் வேளாண் ஏற்றுமதி மானியம் - மத்திய அரசு அதிரடி\nடெல்லி : இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி கடந்த மார்ச் மாதத்தில் 11 சதவிகிதம் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேசமயம் வர்த்தக பற்றாக்குறை குறைந்துள்ள கவனிக்கதக்கதாகும்.\nஇது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் பார்மா, கெமிக்கல், இன் ஜினியரிங் துறைகளில் ஏற்றுமதி 11 சதவிகிதம் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 43.44 பில்லியன் டாலர்களாகும். அதே சமயம் வர்த்தகப் பற்றாக்குறை 10.89 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 13.51 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகடந்த மார்ர் 2019ல் தங்கம் இறக்குமதி 31.22 சதவிகிதம் அதிகரித்து 3.27 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. மேலும் எண்ணெய் இறக்குமதி 5.55 சதவிகிதம் அதிகரித்து 11.75 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாத்தோடு ஒப்பிடும்போது இது அதிகமாகும்.\nஎச்சரிக்கை வளர்ந்து வரும் தொழினுட்பங்கள் பாதுகாப்புக்காகவே.. அது மக்களை அழிக்க அல்ல..மைசர்க்கிள் ஆப்\nஇதுவே 2018 - 2019ம் நிதியாண்டில் ஏற்றுமதி 9 சதவிகிதம் அதிகரித்து 331 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. அதேசமயம் இறக்குமதி 8.99 சதவிகிதம் அதிகரித்து 507.44 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 176.42 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில் 2017 - 2018ல் 162 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகடந்த மூன்று நிதியாண்டுகளில் ஏற்பட்ட மோசமான பொரூளாதார வளர்ச்சி காரணமாக ஏற்றுமதி வளர்ச்சி 331.02 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று ஏற்கனவே மதிப்பிடப்பட்ருந்தது. கடந்த 2013 -2014ம் நிதியாண்டில் 314.4 பில்லியன் டாலர்களாக ஏற்றுமதி இருந்தது. இதற்கு பின்னர் கடந்த 2018ல் தான் இதன் வளர்ச்சியை விட அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது உலக அளவில் நிலவி வரும் மோசமான பொருளாதார சூழ் நிலையில் இத்தகைய வளர்ச்சி சவாலான ஒருவிஷயமாகுமே என்று ஏற்கனவே வர்த்தக அமைச்சகம் ஒரு குறிப்பில் வெளியிட்டிருந்தது கவனிக்க தக்கது.\nகடந்த நிதியாண்டில் மட்டும் பெட்ரோலியம் துறை 28 சதவிகிதம் வளர்ச்சியும், பிளாஸ்டிக் துறை 25.6 சதவிகித வளர்ச்சியும், கெமிக்கல் துறை 22 சதவிகித வளர்ச்சியும், மருந்துகள் 11 சதவிகித வளர்ச்சியும், பொறியியல் துறை 6.36 சதவிகித வளர்ச்சியும் அடைந்துள்ளன.\nகடந்த ஏப்ரல் - மார்ச் 2018 - 2019ல் ஆயில் இறக்குமதி 29.27 சதவிகிதம் அதிகரித்து 140.47 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. அதேசமயம் எண்ணெய் அல்லாத இறக்குமதி பொருட்களின் இறக்குமதி 2.82 அதிகரித்து 366.97 பில்லியன் டாலர்களாகவும் அதிகரித்துள்ளது கவனிக்கதக்க விஷயமாகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎங்கும் எதிலும் எச்சரிக்கை வேண்டும்.. மணிக்கு 1.4 லட்சம் அக்கவுண்டுகளை கையகப்படுத்தும் ஹேக்கர்கள்\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் உள்ளீட்டு வரி பயன்பாடு கிடையாது - தெலுங்கானா ஹைகோர்ட்\nH1-B Visa-க்கு அலையவிடும் அமெரிக்கா வேண்டாம், அன்பு காட்டும் கனடா போதும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/tasmac-collection-report/", "date_download": "2019-04-26T11:53:30Z", "digest": "sha1:SVTHHF4DRFFTAZBD67EVOAWCHLZPBUR4", "length": 8351, "nlines": 129, "source_domain": "tamilveedhi.com", "title": "மது வியாபாரம் ஜோர்; நேற்று முன்தினம் 215 கோடியை தாண்டியது.. வரலாறு காணாத வசூல்! - Tamilveedhi", "raw_content": "\n‘காஞ்சனா 3’ படத்தில் நடித்த நடிகைக்கு ‘செக்ஸ்’ டார்ச்சர்.. யார் தெரியுமா.\nகளவாணி – 2 படத்திற்கு ” பகுதி ” தடை மட்டும் நீங்கியுள்ளது..\nஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற மதுரை கள்ளழகர் – வைரல் வீடியோ\nபடத்திற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்ட ஹீரோயின்… அடுத்து நடந்தது என்ன தெரியுமா.\nவிழிப்புணர்வுக்காக தூத்துக்குடியில் நடைபெறும் மாபெரும் ‘மைக்ரோ மாரத்தான்’ \nசாதிய கொலைகளை பற்றி பேச வருகிறதா ‘இ பி கோ 302’..\nசிஐடி அதிகாரியாக பாக்யராஜ் மிரட்டும் ‘எனை சுடும் பனி’\nவிஜய் ஆண்டனியின் மிரட்டலில் தெறிக்கும் கொலைகாரன் ட்ரெய்லர்\nHome/Spotlight/மது வியாபாரம் ஜோர்; நேற்று முன்தினம் 215 கோடியை தாண்டியது.. வரலாறு காணாத வசூல்\nமது வியாபாரம் ஜோர்; நேற்று முன்தினம் 215 கோடியை தாண்டியது.. வரலாறு காணாத வசூல்\nதமிழகத்தில் நாளை மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த அமல் நாளை முதல் நடைமுறையில் இருக்கும்.\nஇதனால், கள்ளச்சந்தையில் மது விற்பவர்கள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கொண்டனர். நேற்று முன் தினம் ஒரே நாளில் தமிழகத்தில் மது விற்பனை 215 கோடி ரூபாயை தாண்டியது.\nஇந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செந்தாமரை மற்றும் நேரு நகரை சேர்ந்த சின்னதாய் ஆகிய இருவரும் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதனையெடுத்து அங்கு சென்ற ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் அங்கு மறைத்து வைத்திருந்த 742 மது பாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்த பாட்டில்களின் மதிப்பு சுமார் ஒரு லட்ச ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.\nவாக்களித்தால் 50 சதவீதம் தள்ளுபடி... சென்னை நட்சத்திர ஓட்டலின் அதிரடி ஆ���பர்\n‘அவெஞ்சர்ஸ்’ ரசிகர்களே அமைதி காக்கவும்... இயக்குனர் வேண்டுகோள்\nகருணாநிதியின் இறப்பு சான்றிதழ்: மாநகராட்சியில் பதிவு\nஆகஸ்ட் 3ல் மதுரைச் சீமையில் ‘சீமராஜா’ இசை வெளியீடு…\nதீபாவளி ரேஸில் விஜய் – தனுஷ்\n‘காஞ்சனா 3’ படத்தில் நடித்த நடிகைக்கு ‘செக்ஸ்’ டார்ச்சர்.. யார் தெரியுமா.\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nரசிகர்களை திருப்திபடுத்த ரஜினியின் அதிரடி திட்டம்..\nஅடுத்தடுத்த மூன்று இயக்குனர்கள் இயக்கத்தில் ரஜினிகாந்த்\n’காலா’ அப்டேட்: ரஜினியை மிரள வைத்த ஒரு மாஸ் பைட்\n‘காஞ்சனா 3’ படத்தில் நடித்த நடிகைக்கு ‘செக்ஸ்’ டார்ச்சர்.. யார் தெரியுமா.\nகளவாணி – 2 படத்திற்கு ” பகுதி ” தடை மட்டும் நீங்கியுள்ளது..\nஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற மதுரை கள்ளழகர் – வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2018/12/17224748/Johnny-in-cinema-review.vpf", "date_download": "2019-04-26T12:29:30Z", "digest": "sha1:HWQ43XDS6ALXY2W7TC7LCV6HRWA6FZOZ", "length": 16040, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Johnny in cinema review", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.\nநடிகர்: பிரசாந்த், பிரபு, ஆனந்த ராஜ் நடிகை: சஞ்சிதா ஷெட்டி, தேவதர்ஷினி டைரக்ஷன்: வெற்றி செல்வன் இசை : ஜெய்கணேஷ் ஒளிப்பதிவு : எம்.வி. பன்னீர் செல்வம்\nஒரு கொலையை மறைக்க அடுத்தடுத்து கொலைகளை செய்யும் நாயகன். படம் \"ஜானி\" கதாநாயகன் பிரஷாந்த், கதாநாயகி சஞ்சிதா ஷெட்டி, டைரக்‌ஷன் வெற்றி செல்வன், சினிமா விமர்சனம்.\nகதையின் கரு: பிரஷாந்த், பிரபு, ஆனந்தராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் ஆகிய ஐந்து பேரும் நண்பர்கள். கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து, நல்ல நோட்டுகளை வாங்குவது, போதை பொருள் வியாபாரம் என சட்டத்துக்கு விரோதமான தொழில்களை செய்து வருகிறார்கள். 5 பேரும் ஒரு சூதாட்ட கிளப்பில் சந்தித்து சட்ட விரோதமான தொழில்களுக்கு திட்டம் தீட்டுகிறார்கள்.\nபோலீசிடம் சிக்கிய ஒரு போதை பொருள் பாதி விலைக்கு வந்திருப்பதாக பிரபுவுக்கு தகவல் வருகிறது. ஐந்து பேரும் சேர்ந்து பணம் போட்டு, அந்த போதை பொருளை வாங்க முடிவு செய்கிறார்கள். இதற்காக ஆத்மா பேட்ரிக்கிடம் பணத்தை கொடுத்து அனுப்புக��றார்கள்.\nஇந்த நிலையில், பிரஷாந்தின் காதலி சஞ்சிதா ஷெட்டியை அசுதோஷ் ராணா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். “என் அப்பா வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால், என்னை அசுதோஷ் ராணா தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவரிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்” என்று பிரஷாந்திடம் சஞ்சிதா ஷெட்டி கெஞ்சுகிறார். தன் கைக்கு பணம் வந்ததும் இருவரும் கனடாவுக்கு பறந்து விடலாம் என்று பிரஷாந்த் கூறுகிறார்.\nகூட்டாளிகளின் பணத்தை ரெயிலில் எடுத்து செல்லும் ஆத்மா பேட்ரிக்கை அடித்து கொன்று விட்டு, பணத்தை பிரஷாந்த் கைப்பற்றுகிறார். அவர் மீது பிரபுவுக்கு சந்தேகம் வருகிறது. உடனே பிரபுவை பிரஷாந்த் சுட்டு கொல்கிறார். ஒரு கொலையை மறைக்க அடுத்தடுத்து கொலைகளை செய்கிறார், பிரஷாந்த். அவர் அந்த கொலை குற்றங்களில் இருந்து தப்பித்தாரா, இல்லையா அவருடைய காதலி சஞ்சிதா ஷெட்டி என்ன ஆகிறார் அவருடைய காதலி சஞ்சிதா ஷெட்டி என்ன ஆகிறார் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்களா, இல்லையா இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்களா, இல்லையா என்ற கேள்விகளுக்கு மீதி படத்தில் விடை இருக்கிறது.\nசில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘ஜானி கட்டார்’ என்ற இந்தி படத்தை தழுவிய கதை, இது. காதல் மற்றும் அதிரடி நாயகனாக இருந்து வந்த பிரஷாந்த் முதல் முறையாக ஒரு மாறுபட்ட நாயகனாக நடித்து இருக்கிறார். கோடிக்கணக்கான பணத்தை அபேஸ் செய்து, காதலியுடன் கனடாவில் குடியேற முடிவு செய்யும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில், திறமை காட்டியிருக்கிறார்.\nதனது திட்டத்துக்கு எதிரானவர்களை வரிசையாக தீர்த்துக் கட்டும் காட்சிகளில், பிரஷாந்த் மிரட்டியிருக்கிறார். அந்த ரெயில் சண்டை காட்சியில் படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்து விடுகிறார்.\nசஞ்சிதா ஷெட்டி அழகும், கவர்ச்சியும் கலந்த நாயகி. படத்தில் இவருக்கு அதிக வேலை இல்லை. பிரபு தேர்ந்த நடிகர் என்பதை அவர் தொடர்பான காட்சிகளில் கணிக்க முடிகிறது. ஆனந்தராஜின் ‘காமெடி வில்லன்’ நடிப்பு, ரசிக்க வைக்கிறது. அவர் தொடர்பான வசன காட்சிகள், தியேட்டரை கலகலப்பாக வைத்து இருக்கிறது. சாயாஜி ஷின்டே வருகிற காட்சிகள், அடுத்தது என்ன\nகதைக்கு தேவையில்லாத சில காட்சிகளை நீக்கியிருக்கலாம். பணத்துக்��ாக கூட்டாளிகளையே போட்டுத்தள்ளும் நண்பன் என்ற ஒரு வரியை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து இருக்கிறார், டைரக்டர் பி.வெற்றி செல்வன். ஆரம்பம் முதல் இறுதி வரை எதிர்பாராத திருப்பங்களுடன் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார், டைரக்டர். அவருக்கு பக்கபலமாக ஒளிப்பதிவும், பின்னணி இசையும் அமைந்துள்ளன.\nராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்க அவருடன் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி ஆகியோர் நாயகியாக நடித்துள்ள காஞ்சனா 3 படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: ஏப்ரல் 21, 11:25 PM\nஎஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன்.எம், எஸ்.சிராஜ், சரவணன்.டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `குப்பத்து ராஜா' படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: ஏப்ரல் 14, 11:00 PM\n2டி என்டர்டெயிண்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் உறியடி 2 சினிமா முன்னோட்டம்\nபதிவு: ஏப்ரல் 14, 10:51 PM\n1. திருமணமான 3 மாதத்தில் சம்பவம் காதல் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்\n2. தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\n3. கள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம்: தட்டிக்கேட்டதால் தாக்கப்பட்ட பிளஸ்-1 மாணவி தற்கொலை சின்னசேலம் அருகே பரிதாபம்\n4. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n5. படுக்கைக்கு அழைத்தார் தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/01/07020448/National-Army-Volleyballin-the-quater-finalMeet-the.vpf", "date_download": "2019-04-26T12:29:22Z", "digest": "sha1:HOCOXUOOWQN6ADYH2VDDM4N7AH5TFJTJ", "length": 9141, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "National Army Volleyball in the quater final Meet the services team, Tamilnadu || தேசிய சீனியர் கைப்பந்து கால்இறுதியில் சர்வீசஸ் அணியை சந்திக்கிறது, தமிழகம்", "raw_content": "Sections செ��்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொன்னமாரவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்-அப் வீடியோவை வெளியிட்ட இருவர் கைது\nதேசிய சீனியர் கைப்பந்து கால்இறுதியில் சர்வீசஸ் அணியை சந்திக்கிறது, தமிழகம் + \"||\" + National Army Volleyball in the quater final Meet the services team, Tamilnadu\nதேசிய சீனியர் கைப்பந்து கால்இறுதியில் சர்வீசஸ் அணியை சந்திக்கிறது, தமிழகம்\n67–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.\n67–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த கால்இறுதிக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் ஆண்கள் பிரிவில் பஞ்சாப் அணி 20–25, 25–16, 25–16, 25–21 என்ற செட் கணக்கில் உத்தரகாண்டையும், பெண்கள் பிரிவில் அரியானா 25–17, 25–14, 25–14 என்ற நேர் செட்டில் உத்தரபிரதேசத்தையும் தோற்கடித்தது.\nஆண்கள் பிரிவில் இன்று நடக்கும் கால்இறுதியில் தமிழக அணி, சர்வீசஸ் அணியுடன் மோதுகிறது. பெண்கள் பிரிவில் தமிழக அணி கால்இறுதியில் மராட்டியத்தை நாளை எதிர்கொள்கிறது.\n1. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி\n4. பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n5. பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு\n1. ஆசிய தடகள போட்டியில் சாதித்த ‘தங்க மங்கை’ கோமதி இன்று தாயகம் திரும்புகிறார்\n2. ஆசிய தடகள போட்டி: கடைசி நாளில் இந்திய வீராங்கனை சித்ராவுக்கு தங்கம் தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவ் 2 வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்\n3. விளையாட்டு உலகம் : பறக்கும் சீக்கியர்\n4. ஆசிய பேட்மிண்டன்: சிந்து, சாய்னா வெற்றி ஸ்ரீகாந்த் வெளியேற்றம்\n5. ஆசிய குத்துச்சண்டையில் 6 இந்தியர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/46043-open-defecation-free-bihar-nithish-kumar.html", "date_download": "2019-04-26T12:52:14Z", "digest": "sha1:VX6GYMCWIUV63Q7A6SHUO3NYUJWGH6GK", "length": 10305, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக பிகாரை மாற்றுவோம் - நிதீஷ் குமார் | open defecation free bihar - nithish kumar", "raw_content": "\nஆசிய குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரா் அமித் பன்ஹால் தங்கம் வென்றாா் \nவாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை\nதிறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக பிகாரை மாற்றுவோம் - நிதீஷ் குமார்\nபிகார் மாநிலத்தை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக மாற்றுவோம் என அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று முதல்வர் நிதீஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.\nமகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, பாட்னாவில் நடைபெற்ற விழாவில் அவர் இவ்வாறு பேசினார். அவர் மேலும் கூறியதாவது: திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக பிகாரை மாற்ற வேண்டும். அதேபோன்று, மாநிலத்தின் ஒவ்வொரு மூலை, முடுக்கிலும் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nசுகாதார நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டால் 90 சதவீத நோய்களை ஒழித்துவிட முடியும். இந்த மாத இறுதிக்குள் பிகார் மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு முழுமையாக ஒழிக்கப்படும். அதன் பிறகு 50 மைக்ரான் அளவிலான பிளாஸ்டிக் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.\nதூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதாலேயே, மாடுகளுக்கு நோய் வாய்ப்பட்டு இறக்க நேரிடுகிறது. எனவே, தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிபத்தில் மகள் இறந்து ஒரு வாரத்தில் சிகிச்சை பலனின்றி பலியானர் இசையமைப்பாளர் பாலபாஸ்கர்\nபிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்: கிராம சபைக் கூட்டங்களில் தெரிவிக்க அறிவுறுத்தல்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு க��ளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராகுல் காந்தி சென்ற விமானத்தில் கோளாறு\nமக்களவை தேர்தல் : 3:00 மணி நிலவரப்படி 51 சதவீத வாக்குப்பதிவு\n... பிகார் போல இல்ல இருக்கு... நொந்துக் கொண்ட தேர்தல் அதிகாரி\nபீஹார் பள்ளி அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபொள்ளாச்சி விவகாரம்: குற்றவாளிகள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு\n39 நாடுகளுக்கு விசா சலுகையை ரத்து செய்தது இலங்கை\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது; தமிழக அரசு அவசர ஆலோசனை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/826714.html", "date_download": "2019-04-26T11:50:54Z", "digest": "sha1:WNVWZF3QCBGH7ZP7T2FJ7WBSMUYYHSPS", "length": 12751, "nlines": 78, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இன்றைய ராசிபலன் - 27-02-2019", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் – 27-02-2019\nFebruary 27th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். விலகிச்சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும்.உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீகள். உற்சாகமான நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துகொள்ளாமல் நடந்து கொள்வார்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வே��்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமிதுனம்: உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடை, ஆபரணம்சேரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில்நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத்தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகன்னி: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பால்ய நண்பர்கள்உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர் ஒத்துழைப்பார். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். நிம்மதி கிட்டும் நாள்.\nதுலாம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும்.நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தால்\nபகை உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nமகரம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும்.பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகும்பம்: திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.மதிப்புக்கூடும் நாள்.\nமீனம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படு வார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். சாதிக்கும் நாள்.\nஇன்றைய ராசிபலன் – 25-02-2019\nஇன்றைய ராசிபலன் – 21-02-2019\nஇன்றைய ராசிபலன் – 20-02-2019\nஇன்றைய ராசிபலன் – 18-02-2019\nஇன்றைய ராசிபலன் – 15-02-2019\nஇன்றைய ராசிபலன் – 14-02-2019\nஇன்றைய ராசிபலன் – 13-02-2019\nஇன்றைய ராசிபலன் – 12-02-2019\nஇன்றைய ராசிபலன் – 11-02-2019\nஎயார் லங்கா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் மாவை எம்.பி. யாழ்மாநகர முதல்வர் பங்கேற்பு\nகோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம் (2) எல்லாப் போர்களும் நிலப்பறிப்புப் பற்றியதுதான்\nதெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மாவையும் சுமனும் சனிக்கிழமை விஜயம்\nவிளையாட்டு ஊக்குவிப்புக்கு மாவை 21 மில்லியன் ரூபா\nமாகந்துரே மதூஷ் உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16605", "date_download": "2019-04-26T12:45:38Z", "digest": "sha1:7CWETFCZ55ZMIWBJANTPF56DLQM46R3M", "length": 6643, "nlines": 111, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ்ப்பாண வடிவேலு மதவாச்சிப்பகுத��யி்ல் வைத்து பொலிசாரால் கைது !!", "raw_content": "\nயாழ்ப்பாண வடிவேலு மதவாச்சிப்பகுதியி்ல் வைத்து பொலிசாரால் கைது \nதனக்குச் சொந்தமான சொகுசுபேரூந்தில் கொழும்பிலிருந்து யாழ் சென்றுகொண்டிருந்த வேளையில் யாழ்ப்பாண வடிவேலு மதவாச்சிப் பொலிசாரால் கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகின்றது.\nகுறித்த சொகுசு பேருந்தை பொலிசார் மறித்த போது நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த பொலிசார் பேரூந்தைத் துரத்திச் சென்று மறித்து பேருந்தில் பயணம் செய்த வடிவேலுவை கைது செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.\nஏற்கனவே ஊர்காவற்துறை நீதிமன்றில் வடிவேலுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nயாழ்ப்பாணத்தில் இறந்தவர் நீதிமன்றம் வந்ததால் பரபரப்பு\n யாழில் மாதா சிலை நொங்கியது\nயாழ் இந்து உட்பட பிரபல பாடசாலைகளில் முஸ்லீம் தீவிரவாதிகள் ஊடுருவலா\nபொலிஸார் அவசர கோரிக்கை - தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்\nயாழ்ப்பாணத்தில் விளைந்த மிகப்பெரிய வாழைப்பழம்\nகுண்டுத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அமெரிக்கப் பெண்ணின் படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/1000_18.html", "date_download": "2019-04-26T11:49:38Z", "digest": "sha1:QU53DOR447XLCAC6LFTTISGKTPANRWZS", "length": 36235, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சீனாவிடம் இருந்து 1000 மில்லியன் டொலரை, நேற்று பெற்ற சிறிலங்கா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசீனாவிடம் இருந்து 1000 மில்லியன் டொலரை, நேற்று பெற்ற சிறிலங்கா\nசீனாவிடம் இருந்து நேற்று சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் நிதியுதவி கிடைத்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சிறிலங்கா நாணயத்தை வலுப்படுத்தும் வகையிலும், வெளிநாட்டு நாணயக் கையிருப்பை அதிகரிக்கவும் இந்த நிதியுதவி பயன்படும் என்று கூறப்படுகிறது.\nவெளிநாட்டு நாணய தவணை நிதியளிப்பு வசதியின் கீழ், கடந்த மார்ச் மாதம் 1000 மில்லியன் டொலருக்கான முன்மொழிவுகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து கோரப்பட்டன.\nஇதற்கு நான்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.\nஅந்த முன்மொழிவுகள் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட வழிநடத்தல் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் கடுமையான மதிப்பீடுகள் மற்றும் பேச்சுக்களை அடுத்து,சீன அபிவிருத்தி வங்கி தெரிவு செய்யப்பட்டது.\nஇதன் மூலம், சிறிலங்கா அரசாங்கம் 1000 மில்லியன் டொலரை சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து நேற்று பெற்றுள்ளது. இந்தக் கடன் 8 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nஇந்தா கடனால் ஒரு போதும் எமது நாட்டு நாணயத்தின் மதிப்பை உயர்த்த முடியாது\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்ற���ன் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nதற்கொலை தாக்குதல் நடத்திய, 2 சகோதரர்களின் படங்கள் - ஆங்கில ஊடகம் வெளியிட்டது\nகொழும்பு - ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய இன்சாப் மற்றும் இல்ஹாம் ஆகிய 2 சகோதரர்களின் படங்களை பிரித்தானிய டெய்லி மெயில் ஊடகம் வெள...\nஇலங்கை குண்டுவெடிப்பு - தற்கொலையாளிகளின் படங்களை வெளியிட்ட ISIS (இங்கிலாந்து ஆங்கில இணையத்தின் பக்கமும் இணைப்பு)\nApril 23, 2019 -Sivarajah- இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அது தொடர்பில் விரிவான அறி...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், ��களும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2013/04/blog-post_17.html", "date_download": "2019-04-26T12:37:10Z", "digest": "sha1:DFFFD2NOOQKDHJ66SIRGQ7YXW33SKK2C", "length": 30003, "nlines": 182, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மனித வரலாற்றில் மாபெரும் திருப்புமுனை!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nமனித வரலாற்றில் மாபெரும் திருப்புமுனை\nநபிகளாரிடம் அந்த அந்தகர் வந்தபோது......\nமனித வரலாற்றை திருத்தி எழுதிய நிகழ்வு அது உண்மையில் அதுவே வரலாற்றின் ஒரு மிகப்பெரிய திருப்பு முனையும் கூட\nமனிதன் சக மனிதனைப் பார்க்கும் பார்வையை மாற்றி அமைத்த நிகழ்வு அது\nஉலகெங்கும் மானிடப் பூங்காக்களில் சமத்துவப் பூக்கள் துளிர்விடத் துவங்கிய நாளேன்றே அந்நாளைக் கூறலாம்\nஇனம், நிறம், மொழி, குலம், கோத்திரம் ஜாதி இவற்றின் பெருமைகளைக் கூறி மனிதர்களின் மத்தியில் வேறுபாடுகளை விதைத்து அதன் மூலம் பிற மனிதர்களின் உரிமைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு இருந்த தீய பழக்கத்திற்கு சாவுமணி ஒலிக்கத் துவங்கியது அதற்குப் பிறகுதான்\nஇஸ்லாம் என்பது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழுதல் என்ற கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை. இதை நோக்கியே ஒவ்வொரு காலகட்டங்களிலும் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் வந்த இறைவனின் தூதர்கள் தத்தமது மக்களை அழைத்தார்கள். இதை இறுதியாக மறுஅறிமுகம் செய்ய வந்தவரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nநபிகளார் பிறந்த மண்ணான மக்கா நகரம் அன்று எவ்வாறு இருந்தது\nஅவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள் முன்னோர்கள் விட்டுச்சென்ற முடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். யாரென்றே தெரியாதவர்களுக்கு எல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை அடிமைகளாக நடத்தினர், சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர், நிறவெறி, கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது\nஇப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் நபிகள் நாயகம் அவர்களது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக இறைவனால் நியமனம் செய்யப் படுகிறார்கள்.\nஅமைதியின்மை மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்த அந்நாட்டில் நபிகள் நாயகம்(ஸல்) இஸ்லாம் என்ற சீர்திருத்தக் கொள்கையை அறிமுகப்படுத்தி அதன்பால் மக்களை அழைத்தார்கள்.\nஇக்கொள்கையின் முக்கிய போதனை படைத்த இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்பதும் அவனை நேரடியாக இடைத் தரகர்கள் இன்றியும் வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றியும் வணங்க வேண்டும் என்பதும் ஆகும். அது மட்டுமல்ல இறைவன் அல்லாத எதனையும் அதாவது மனிதர்களையோ மற்ற படைப்பினங்களையோ அல்லது உயிரும் உணர்வுமற்ற கற்களையோ உருவங்களையோ வணங்குவதும் அவற்றைக் கடவுள் என்று அழைப்பதும் அவற்றிடம் பிரார்த்திப்பதும் பெரும் பாவமாகும் என்றும் இக்கொள்கை கூறுவதை நபிகளார் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.\nஆனால் முன்னோர்களின் பழக்கவழக்கங்களே சரி என்று மூடமாக நம்பியிருந்தவர்களும் கடவுளின் பெயரால் மக்களைச் சுரண்டிக் கொண்டிருந்தவர்களும் இதைப் பொறுத்துக்கொள்வார்களா கற்பனை செய்து பாருங்கள் ஆம், நபிகளாரும் அவரோடு சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்களும் பயங்கரமான எதிர்ப்புகளையும் சித்திரவதைகளையும் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் இறைவனின் உதவியாலும் நபிகளாரின் துவளாத பிரச்சாரத்தினாலும் கொள்கை உறுதிப்பாட்டினாலும் இஸ்லாம் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது.\nஇஸ்லாத்தின் கொள்கைகளை தங்களின் சூழ்ச்சிகளால் வென்றெடுக்க இயலாது என்பதை மக்கத்து (இறை) நிராகரிப்பாளர்கள் உணர்ந்தே இருந்தனர். முஹம்மது (ஸல்) அவர்கள் இறைசெய்தி என்று கூறுவது அனைத்தும் அவர்களின் சொந்த கருத்தல்ல மாறாக அனைத்துலகையும் படைத்த ��றைவனால் அருளப்படும் இறைச்செய்தியே என்பதை அறிந்து கொண்ட அக்குறைஷித் தலைவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் ஒரு நிபந்தனையின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். நிபந்தனை என்னவெனில் அக்குறைஷித் தலைவர்கள் இஸ்லாத்தை ஏற்றபின் அவர்கள் இருக்கும் அவையில் தாழ்ந்த குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் அவர்களோடு அமர்ந்துவிடக்கூடாது என்கின்றனர். முதலில் இந்நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அக்குறைஷித் தலைவர்களை இஸ்லாத்தை ஏற்கச்செய்யலாம், பின்னர் இஸ்லாத்தின் சீரிய கொள்கைகளை அறிந்தபின் தங்களின் நிபந்தனையின் தவறை தாங்களாகவே உணர்ந்து விளங்கிக் கொள்வார்கள் என்ற முடிவு நபி (ஸல்) அவர்களின் எண்ண ஓட்டத்தில் இருந்தது.\nஅந்த தருணத்தில் குறைஷிகளின் தாழ்ந்த குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றிருந்த அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரழி) என்ற கண்பார்வையற்ற ஒரு நபித்தோழர் அந்த அவைக்கு வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் உரைக்கிறார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் போன்றவர்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் சபைக்கு வரக்கூடாது என்ற நிபந்தனையைப் பற்றித்தானே குறைஷித்தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறனர். இந்த நேரத்தில் இவர் அவைக்கு வருகிறாரே என்று முகம் சுளிக்கின்றனர்.\nஉதாரணமாக, நாட்டின் ஜனாதிபதியிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு இனப்போராளித் தலைவனை அந்நேரம் பார்த்து ஓர் அடிமட்டத் தொண்டன் தொடர்ந்து செல்பேசியில் அழைத்தால் அத்தலைவனின் நிலையை நீங்கள் கற்பனை செய்யமுடியும். இங்கு நபிகளார் சுயலாபத்துக்கான பேச்சுவார்த்தை அல்ல. பொது நலனுக்கான ஒரு சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ள வேளையில் நடந்த இந்த எதிர்பாராத குறுக்கீடு நபிகளாரை அதிருப்தி கொள்ள வைத்தது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் சுளித்தது கண்பார்வையற்ற அந்நபித்தோழருக்கு தெரியாது. இருப்பினும் இறைவன் புறத்திலிருந்து கடுமையான வாசகங்களோடு எச்சரிக்கை வருகிறது. 'அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்' என்று துவங்கும் ‘அபஸ’ என்ற 90 ஆவது அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை இறைவன் உடனடியாக அருளினான். அக்குறைஷித் தலைவர்களுக்காக ஒரு பாமர இறைவிசுவா��ியிடம் முகத்தைத் திருப்பிக்கொள்கிறீர். இஸ்லாத்தை புறக்கணிக்கும் அந்நிராகரிப்பாளரை நேசங்கொண்டு ஒரு இறைவிசுவாசியை புறக்கணிக்கிறீர் என்று நபி (ஸல்) அவர்களைக் கண்டிக்கிறான். தங்களின் திட்டத்தை உடனடியாகக் கைவிடுகிறார்கள் நபிகளார் அன்று முதல் மனித உறவுகளில் புது நடைமுறை அமுலுக்கு வருகிறது. மனித வரலாற்றை திருத்தி எழுதிய அந்த திருமறை வசனங்கள்\n80: 1,2. தன்னிடம் அந்தக் குருடர் வந்தற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.\n80:3. அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே) உமக்கு எப்படித் தெரியும்.\n80:4. அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம்.\n80:5,6. யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.\n80:7. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை.\n80:8,9,10. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.\n80:12. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார்\nஇந்த சம்பவம் மூலமாக இஸ்லாம் என்ற இறைவனின் மார்க்கத்தின் உறுதியான தெளிவான நிலைப்பாடு உலகறிய பறைசாற்றப் படுகின்றது. இது உலகைப் படைத்தவன் வழங்கும் வாழ்க்கைத் திட்டம். கெஞ்சிக்கூத்தாடி இதை யார் காலடியிலும் சமர்பிக்க வேண்டியதில்லை. எந்த ஒரு மனிதனுக்காகவும் குலத்துக்காகவும் நாட்டுக்காகவும் தலைவர்களுக்காகவும் இஸ்லாம் என்ற கொள்கை வளைந்து கொடுக்காது. சந்தர்பவாதத்திற்கு இங்கு இடம் கிடையாது இதை ஏற்போர் ஏற்கட்டும். மறுப்போர் மறுக்கட்டும். இனம், நிறம், குலம், ஜாதி, செல்வம், செல்வாக்கு, ஆதிக்கம் போன்ற எந்த அடிப்படையிலும் மனிதன் பிற மனிதனை விட உயர்வு பெற முடியாது. இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் மற்றவரை விட உயர முடியும் என்கிறான் இறைவன்\n நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (குர்ஆன் 49: 13)\nஇறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டில் எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி எவ்வாறு உறுதியாக உள்ளதோ அது போன்றே ‘ஒன்றே குலம்’ என்பதிலும் அது உறுதியாக உள்ளது. ஏற்றத் தாழ்வை உருவாக்கும் அனைத்து வழிகளையும் அது அடைத்து விடுகின்றது. சமயக் கோட்பாடுகளின் சந்து பொந்துகளில் ஒளிந்துகொண்டு பேதம் வளர்க்கும் அனைத்து முயற்சிகளையும் அது முறியடித்து விடுகின்றது.\n“படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம் ஆகும்” (நபிமொழி)\n“கருப்பரை விட வெள்ளையரோ வெள்ளையரை விட கருப்பரோ சிறந்தவர்கள் அல்லர். அரேய்பியரை விட அரபி அல்லாதவரோ , அரபி அல்லாதவரை விட அரேபியரோ சிறந்தவர்கள் அல்லர். இறையச்சம் உடையவரே உங்களில் சிறந்தவர்” என்றார் நபிகள் நாயகம் அவர்கள்.\n(இஸ்லாம் என்பது நபிகளார் தோற்றுவித்த மதம் அல்ல என்பதும் திருக்குர்ஆன் நபிகளாரின் வார்த்தைகள் அல்ல என்பதும் அவை முழுக்க முழுக்க இறைவனின் வார்த்தைகளே என்பதும் இந்த சம்பவத்தில் இருந்து வெளிப்படும் வேறு விடயங்கள்)\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357 எண்ணுக்கு SMS செய்யவும். நான்கு மாத சந்தா இ...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன�� - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nஊனமுற்றவர்களை இறைவன் ஏன் படைத்துள்ளான்\nதிருக்குர்ஆன் பூமி தட்டையானது என்று கூறுகிறதா\nதயவு தாட்சண்யமற்ற கொள்கைப் பிரகடனம்\nமனித வரலாற்றில் மாபெரும் திருப்புமுனை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/13/jack-ma-said-that-the-employees-has-to-work-4-hours-a-day-as-over-time-014104.html", "date_download": "2019-04-26T11:58:20Z", "digest": "sha1:3CPJ4BEZUSIUW66RXZUZCX3KSEHVBUF5", "length": 22385, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோசமான பணி சூழல் நிறுவனங்களில் அலிபாபா நம்பர் 1..! அலிபாபா ஊழியர்கள் ஓவர் டைம் பார்க்க வேண்டும்..! | jack ma said that the employees has to work 4 hours a day as over time - Tamil Goodreturns", "raw_content": "\n» மோசமான பணி சூழல் நிறுவனங்களில் அலிபாபா நம்பர் 1.. அலிபாபா ஊழியர்கள் ஓவர் டைம் பார்க்க வேண்டும்..\nமோசமான பணி சூழல் நிறுவனங்களில் அலிபாபா நம்பர் 1.. அலிபாபா ஊழியர்கள் ஓவர் டைம் பார்க்க வேண்டும்..\n39000-க்கு வலு சேர்க்கும் சென்செக்ஸ்..\nகுருட்டுப் புலி மீது சவாரி செய்யும் குருடன் நான் - சொல்வது சீன ஐயப்பன் jack ma..\nசீனா மீது டிரம்ப் தொடுத்து வரும் வர்த்தகப் போரால் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை இழந்த அமெரிக்கர்கள்\nஇதை தெரிந்துகொண்டால் நீங்களும் ஜாக் மா ஆகலாம்\nபணத்தை செலவழிக்க நேரமில்லை.. கோடிகள் வேண்டாம்.. ஆசிரியர் பணியே போதும்\nஆயுள் காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்கிறீர்களா\nவர்த்தக சகாப்தம் முடிவுக்கு வருகிறது.. அலிபாபாவிலிருந்து விலகினார் ஜாக் மா\nஷாங்காய்: அலிபாபா குழுமத்தின் நிறுவனர் மற்றும் உலக பில்லியனர்களில் ஒருவரான ஜாக் மா காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை பார்ப்பது தவறு இல்லை எனக் கூறியிருக்கிறார்.\nஇப்படி வாரம் ஆறு நாட்கள் வேலை செய்யலாம். இது இன்றைய இளைஞர்களு��்கு கிடைத்திருக்கும் வரம் என்றும் கூறியிருக்கிறார். அதற்கும் ஒருபடி மேலே சென்று இது சீன நிறுவனங்களுக்கான வரம் என்றும் கூறியிருக்கிறார்.\nஇப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாரம் ஆறு நாட்கள் வேலை பார்ப்பதை அலிபாபா நிறுவனம் '996' என்று அழைக்கிறார்கள்.\nசம்பளம் கேட்டு ஊர்வலம் போன ஜெட் ஏர்வேஸ் விமானிகள்.. சம்பளத்துக்காக காவல் நிலையத்தில் புகார்..\nபல technology நிறுவனங்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாரம் ஆறு நாட்கள் வேலை செய்யும் இந்த அருமையான வாய்ப்பு கிடைப்பதில்லை எனவும் தன் வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார் ஜாக்மா.\nஇப்போது இந்த சிறிய வயதில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை பார்க்கவில்லை என்றால் வேறு எந்த வயதில் வேலை பார்ப்பீர்கள் என்றும் இளைஞர்களை ஒரண்டைக்கு இழுத்திருக்கிறார். 1999 ஆம் ஆண்டுகளில் அலி பாபா தொடங்கப்பட்டபோது தன்னோடு பணியாற்றிய பலரும் ஒரு நாளில் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்து தான் நிறுவனத்தை வளர்ந்து இருக்கிறார்களாம்.\nநான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் நீங்கள் மற்றவர்களை விட அதிகமாக உழைப்பைக் கொடுக்கவில்லை என்றால் எப்படி நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். இன்றைய உலகில் உள்ள எல்லோருக்குமே தங்களுக்கான வெற்றி தேவைப்படுகிறது தானே.. ஒரு அருமையான வாழ்க்கை தேவைப்படுகிறது தானே.. ஒரு அருமையான வாழ்க்கை தேவைப்படுகிறது தானே.. ஒரு மதிப்பு மற்றும் மரியாதை தேவைப்படுகிறது. இதை கொடுக்க நீண்ட நேரம் உழைப்பதில் என்ன தவறு எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜாக்மா.\nஅதோடு இன்று வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை பார்ப்பதை தன்னுடைய அதிர்ஷ்டமான விஷயமாகவே பார்க்கிறாராம். நாளொன்றுக்கு 12 மணி நேரங்களுக்கு மேல் உழைப்பதை அவர் தவறாக கருதவில்லை என்றும் கூறியிருக்கிறார். இனிவரும் காலங்களிலும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைப்பதை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.\nஓவர் டைம் ஓகே தான்\nகடந்த பல ஆண்டுகளாக அபரிவித வளர்ச்சி கண்டு வந்த டெக்னாலஜி நிறுவனங்கள் திடீரென கொஞ்சம் சுணங்கும் போது கூட தன் ஊழியர்களை மிக அதிக நேரம் வேலை பார்க்கச் சொல்கிறது. இது சரிதான் எனவும் தன் ஆதரவை தெரிவித்து இருக்கிறார் அலிபாபா நிறுவனர் ஜாக் மா. இந்த சர்ச்சைக்குரிய பேச்சு ஆன்லைனில் மிகப்பெரிய விவாதங்களை கிளப்பியிருக்கிறது.\nமைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய கிட்டப் (Github) வலைதளத்தில் 996.icu என்கிற பெயரில் ஒரு ப்ராஜெக்ட் செய்து வைத்திருக்கிறார்கள். இதன் கீழ் மோசமான வேலை சூழலை கொடுக்கும் நிறுவனங்களில் அலிபாபா முதலிடத்தில் இருக்கிறது.\nகடந்த வியாழக்கிழமை சீனாவின் அலிபாபா நிறுவனம் சீன தொழிலாளர் சட்டங்களையும் மீறி தன் ஊழியர்களை வேலை வாங்கிய இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சீனாவில் ஊழியர்களின் ஏழு நாட்களுக்கான பணிநேரம் 40 மணி நேரங்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்பது சீன சட்டமாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய சிறு நகரங்களை குறிவைக்கும் Amazon.. 60 டயர் 2 மற்றும் 3 நகரங்களில் சேவை வழங்க போகிறதாம்..\nஎங்கும் எதிலும் எச்சரிக்கை வேண்டும்.. மணிக்கு 1.4 லட்சம் அக்கவுண்டுகளை கையகப்படுத்தும் ஹேக்கர்கள்\nஏன் சரிகிறது இந்திய ரூபாய்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/vikaram/", "date_download": "2019-04-26T12:41:54Z", "digest": "sha1:EE3AVSTZ7CNZBX6BMHO4PX2BPZYBOHAU", "length": 3138, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "Vikaram Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n18 வருடங்களுக்கு பிறகு அந்த நடிகருடன் இணையும் விக்ரம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,240)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,456)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,624)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,060)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2017/jan/25/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2638035.html", "date_download": "2019-04-26T12:08:35Z", "digest": "sha1:WCLRTFM3KFDYPOT7T5TSU73HJ7QP6Z4U", "length": 13526, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "வறட்சி பாதிப்பு: தருமபுரி, கிருஷ்ணகிரியில் மத்தியக் குழு ஆய்வு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nவறட்சி பாதிப்பு: தருமபுரி, கிருஷ்ணகிரியில் மத்தியக் குழு ஆய்வு\nBy தருமபுரி / கிருஷ்ணகிரி, | Published on : 25th January 2017 09:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருபுரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய வறட்சி ஆய்வுக் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டது.\nதருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்துக்குள்பட்ட சாமாண்டஅள்ளி கிராமத்தில் கரும்பு தோட்டம், எலவடை கிராமத்தில் பருத்தி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nமாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமையில், வேளாண் ஆராய்ச்சி அலுவலர் நிதி ஆயோக் முனைவர் பி. கணேஷ்ராம், இந்திய உணவுக் கழகத்தின் உதவிப் பொதுமேலாளர் ரத்னபிரகாஷ், மத்திய மீன்வளத் துறை ஆணையர் முனைவர் பால்பாண்டியன், மாநில அரசின் பிரதிநிதியாக ஆணையர் முனைவர் சி.என். மகேஸ்வரன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.\nபயிர் சாகுபடி செலவினங்கள் மற்றும் பாதிப்பு குறித்து விவசாயிகளுடன் இவர்கள் கலந்துரையாடினர். கரும்பு பதிவு செய்யப்பட்ட விவரம் மற்றும் அரைவையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகிகளிடம் வறட்சிக் குழுவினர் கேட்டறிந்தனர்.\nமொரப்பூர் பயணியர் விடுதியில் மாவட்டத்தின் வறட்சி பாதிப்பு குறித்த விடியோ காட்சி இக்குழுவினருக்கு திரையிடப்பட்டது.\nஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பஷீர், பாலக்கோடு கூட்டு���வு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் துர்க்காமூர்த்தி, அரூர் கூட்டுறவு ஆலையின் மேலாண்மை இயக்குநர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆர். சுசீலா, வேளாண் இணை இயக்குநர் சேனாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் சராசரியாக 830 மி.மீ. மழை பெய்யும். ஆனால், நிகழாண்டில் 590 மி.மீ. மழையே பெய்துள்ளது. இது 30 சதவீதம் குறைவாகும். மேலும், மாவட்டத்தில் 1,09,065 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் சாகுபடி செய்யப்பட்டது. இதில் 27,452 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டன. துவரை, ராகி, பயறு, கொள்ளு, நிலக்கடலை, பருத்தி போன்ற பயிர்களைச் சாகுபடி செய்த 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கால்நடைகளுக்கான 3,000 டன் தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணகிரி அணை பாசனப் பகுதியில் விளைந்த வைக்கோல்களை பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கவும், வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் வகையில் வனப் பகுதியில் தண்ணீர் தொட்டிகளை அமைத்து நீர் நிரப்பப்படுகின்றன. இம் மாவட்டத்தில் மழை குறைந்துள்ளதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், ஊத்தங்கரை ஆகிய வட்டங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய வேளாண் ஆராய்ச்சி அலுவலர் பி.கணேஷ்குமார், மத்திய நீர்வள ஆதார அமைப்பின் அலுவலர் ரத்தினபிரசாத், மத்திய கால்நடைப் பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன் வளத் துறை அலுவலர் பால் பாண்டியன் ஆகியோர் அடங்கிய மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாநில சமூகப் பாதுகாப்புத் திட்ட ஆணையர் சி.என்.மகேஷ்வரன், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.மகேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.\nமத்தியக் குழுவிடம் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ஆட்சியர் சி.கதிரவன் வலியுறுத்தினர். மேலும், பாதிக்ப்பட்ட விவசாயிகளைச் சந்தித்த மத்தியக் குழுவினர், பயிர்க் காப்பீடு, கூட்டுறவு வங்கியில் பெற்றுள்ள பயிர்க் கடன்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/02/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2658589.html", "date_download": "2019-04-26T12:19:02Z", "digest": "sha1:3IO7KIDFBAPQK5TZORY5TR3GOQBMNZGX", "length": 9497, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "அதிவேக இடைமறி ஏவுகணை மீண்டும் வெற்றிகரமாக சோதனை!- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nஅதிவேக இடைமறி ஏவுகணை மீண்டும் வெற்றிகரமாக சோதனை\nBy DIN | Published on : 02nd March 2017 05:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎதிரி நாட்டு ஏவுகணையை நடுவானிலேயே மறித்து தகர்க்கவல்ல அதிவேக இடைமறி ஏவுகணையை இந்தியா இரண்டாவது முறையாக வெற்றிகரமாக சோதித்துள்ளது.\nபோர் சமயங்களில், எதிரி நாடுகளின் குறிப்பிட்ட பகுதியை அழிக்க ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு எதிரி நாடுகள் செலுத்தும் ஏவுகணைகளைக் கண்டறிந்து, நடுவானிலேயே அவற்றைத் தகர்க்கும் வகையில் இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழகம் (டிஆர்டிஓ) அதிவேக இடைமறி ஏவுகணையை தயாரித்துள்ளது.\n\"சூப்பர்சோனிக் இன்டர்செப்டர்' என்ற இந்த ஏவுகணையானது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும்.\nரேடார் உள்ளிட்ட அதியுணர் திறன் தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை, கடந்த மாதம் 11-ஆம் தேதியன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.\nஇரண்டாவது சோதனை: இந்நிலையில், ஒடிஸô மாநிலம், அப்துல்கலாம் தீவில் இ��்த ஏவுகணை இரண்டாவது முறையாக புதன்கிழமை சோதனைக்குள்படுத்தப்பட்டது.\nஇதற்காக, முதலில், அப்துல்கலாம் தீவு அருகே சென்று தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட \"பிருத்வி' ஏவுகணையானது சண்டீப்பூர் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டது. சரியாக காலை 10.10 மணிக்கு அந்த ஏவுகணையை விஞ்ஞானிகள் இயக்கினர்.\nஏவுகணை புறப்பட்ட 40 நொடிகளில், அப்துல்கலாம் தீவில் நிலைநிறுத்தப்பட்ட \"சூப்பர்சோனிக் இன்டர்செப்டர்' இடைமறி ஏவுகணையில் பொருத்தப்பட்ட ரேடார்கள், சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கின.\nஇதையடுத்து, சுமார் 6 நொடிகளில் பெரும் சத்தத்துடன் இடைமறி ஏவுகணை இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தது. பின்னர் சில நிமிடங்களிலேயே, வானில் 25 கிலோமீட்டருக்கு அப்பால் வந்து கொண்டிருந்த பிருத்வி ஏவுகணையை இடைமறி ஏவுகணை வெற்றிகரமாக தகர்த்தது.\nஇந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக டிஆர்டிஓ விஞ்ஞானிகள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அவர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் பாராட்டுத் தெரிவித்தார்.\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"இந்த வெற்றியானது இந்தியாவின் ஏவுகணை அறிவியல் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு மைல் கல்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/indha-naalil/2016/apr/26/26.04.1999---%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95--1320131.html", "date_download": "2019-04-26T12:15:12Z", "digest": "sha1:JK73ZPYXZD5WBMBZ5H2FE2HB4OE5WEWP", "length": 6532, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "26.04.1999 - காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியவில்லை: சோனியா காந்தி அறிவிப்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்...\n26.04.1999 - காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியவில்லை: ச���னியா காந்தி அறிவிப்பு\nBy DN | Published on : 20th April 2016 04:38 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆட்சி அமைப்பதற்குத் தேவையான பலத்தைத் திரட்ட முடியவில்லை என்று குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனிடம் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.\nமூன்றாவது அணி, நான்காவது அணி என்று எந்த அணியும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என்பதையும் குடியரசுத் தலைவரிடம் அவர் தெளிவுபடுத்தினார்.\nஇதையடுத்து, மீண்டும் வாஜபேயி தலைமையில் பாரதிய ஜனதா கூட்டணி அரசு அல்லது தேர்தல் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nகுடியரசுத் தலைவரை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, காங்கிரஸ் அரசு அமைக்க முதலில் ஆதரவு அளிக்கத் தயாராக இருந்த சில கட்சிகள் தேச நலனைவிட, சுயநலமே பெரிதென்று செயல்பட்டதால் காங்கிரஸ் கட்சியால் ஆதரவு திரட்ட முடியவில்லை என்று கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/18/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D--860474.html", "date_download": "2019-04-26T12:31:02Z", "digest": "sha1:PA4YDNMCPTSYSLNRCVIQFGKJWBHYXUYA", "length": 16051, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "என்எல்சியில் துப்பாக்கிச் சூடு: தொழிலாளி சாவு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nஎன்எல்சியில் துப்பாக்கிச் சூடு: தொழிலாளி சாவு\nBy dn | Published on : 18th March 2014 03:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநெய்வேலி இரண்டாம் சுரங்க வாயிலில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில், சுரங்க ஒப்பந்தத் தொழிலாளி திங்கள்கிழமை மதியம் உயிரிழந்தார்.\nஇதனைத் தட்டிக்கேட்க அந்த இடத்தில் குவிந்த நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்களை கலைக்க மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்களும், தமிழக போலீஸாரும் தடியடி நடத்தினர். கண்ணீர்ப்புகை குண்டுகளும் வீசப்பட்டதால் அப்பகுதியே போர்க்களமானது. இச்சம்பவத்தில் காயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநெய்வேலி ஒன்றாம் சுரங்க விரிவாக்கத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளி, ராஜா என்ற ராஜ்குமார் (35). இவர், திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணியளவில், இரண்டாம் சுரங்கத்தில் பணியாற்றும் தன் நண்பரை பார்க்கச் சென்றுள்ளார். அவரை சுரங்க நுழைவாயிலில் தடுத்து நிறுத்திய மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர் உள்ளேவிட மறுத்தார்.\nஇதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாதுகாப்புப் படை வீரர் தனது துப்பாக்கியை எடுத்து ராஜ்குமாரின் தலையில் மிக அருகில் மூன்று முறை சுட்டதாகத் தெரிகிறது. இதில் ராஜ்குமாரின் மூளைச் சிதறி, அந்த இடத்தில் கீழே விழுந்து இறந்தார்.\nஊழியர்கள் போராட்டம்: இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட, நெய்வேலி சுரங்கம் அருகே உள்ள அஜீஸ் நகரைச் சேர்ந்த ராஜ்குமாரின் உறவினர்கள், பொதுமக்கள், என்எல்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஏராளமானோர் சுரங்க நுழைவாயிலின் முன் திரண்டனர். அவர்களை மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் சரமாரியாக தாக்கி கடலூர்-விருத்தாசலம் சாலை வரை விரட்டினர். அப்போது தொழிலாளர்களும் பதிலுக்கு தாக்குதலில் இறங்கினர். இருதரப்பில் இருந்தும் கற்கள் வீசப்பட்டன. இதில் பலர் காயம் அடைந்தனர்.\nதடியடி: இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தமிழக போலீஸார் விரைந்து வந்தனர். ராஜ்குமாரின் உடலைச் சுற்றி நின்ற உறவினர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் மீது சரமாரியாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். ஆனால், ஆயிரக்கணக்கான மக்களும் தொழிலாளர்களும் எதிர் தாக்குதல் நடத்தியதால் போலீஸார் திணறி பின்வாங்கினர். இதனையடுத்து, கூடுதல் போலீஸ் படை வரவழைக்கப்பட்டது.\nஆனால், உறவினர்களும் தொழிலாளர்களும் சம்பந்தப்பட்ட மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை உ��லை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியாது என்பதில் உறுதியாக இருந்தனர்.\nதிடீரென கூட்டத்திற்குள் வந்த ஆம்புலன்ஸ வாகனம் மீது மக்கள் கற்களாலும் கையாலும் தாக்கினர். இதில் ஆம்புலன்ஸ் கண்ணாடிகள் உடைந்தன.\nபோலீஸார் தாக்குதல்: அப்போது அங்கு வந்த போலீஸ் அதிரடிப்படை வீரர்கள், நுழைவாயில் முன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களையும், உறவினர்களையும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களையும் சரமாரியாக தாக்கினர்.\nபொதுமக்கள் சிதறி ஓடிய இடைவெளியில் ஆம்புலன்ஸ் வாகனம் ராஜ்குமார் உடல் அருகே வந்து சேர்ந்தது.\nஆனால், உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குறுக்கே மறித்தனர். அவர்களை அப்புறப்படுத்திய போலீஸார் ராஜ்குமார் உடலை ஆம்புலன்சில் ஏற்றி சுரங்கத்தின் பின்பக்க வழியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nகண்ணீர்ப்புகை குண்டு வீச்சு: இதனால், உறவினர்களும் பொதுமக்களும் திரண்டுவர, அவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி போலீஸார் கலைத்தனர். அப்போது போலீஸார், சம்பந்தமே இல்லாமல் சாலையின் இருபக்கங்களிலும் நின்றிருந்த இருசக்கர வாகனங்களை காலால் உதைத்து தள்ளியும் தடியால் அடித்தும் உடைத்தபடி இருந்தனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்களுக்கும் அதிரடிப்படை வீரர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nகொலை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தல்: சுட்டுக்கொன்ற மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரரை, கொலை வழக்கில் உடனடியாக கைது செய்ய வேண்டும். இறந்தவர் மனைவிக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், அவரது குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உறவினர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் எழுப்பினர்.\nஉயிரிழந்த ராஜ்குமாருக்கு அமலா லூசி ராணி என்ற மனைவியும் வின்ஸ் பிராங்கிளின்(2) மற்றும் ஒலிவியா (8 மாதம்) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.\nபோக்குவரத்து பாதிப்பு: இந்தப் பிரச்னையால் இரண்டாவது சுரங்கத்தில் தொழிலாளர்கள் முதல் ஷிப்ட் பணி முடிந்து வெளியில் வரவும், இரண்டாவது ஷிப்டுக்கு உள்ளே செல்லவும் முடியவில்லை.\nமேலும் கடலூர்-விருத்தாசலம் சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போலீஸாரும், ஊழியர்களும் கல்வீசி தாக்கிக்கொண���டதால், இரண்டாவது சுரங்கவாயிலில் இருந்து கடலூர் சாலை வரை கற்களும், செருப்புகளும் சிதறிக் கிடந்தன.\nபாதுகாப்புப்படை வீரர் கைது: இதனிடையே உயிரிழந்த ராஜ்குமார் மனைவி அமலா லூசிராணி கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீஸார், துப்பாக்கியால் சுட்ட தொழில் பாதுகாப்புப் படை வீரர் நோமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/153669-look-at-what-ramdoss-did-for-the-alliance-thirumavalavan.html", "date_download": "2019-04-26T12:21:21Z", "digest": "sha1:O6FV5QO7MVQ6QYYMN4YZWBLEHQQAP5JE", "length": 23524, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`கூட்டணிக்காக ராமதாஸ் செய்த காரியத்தைப் பாருங்கள்!'- திருமாவளவன் வெளியிட்ட பகீர் | 'Look at what Ramdoss did for the alliance!' - Thirumavalavan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:35 (29/03/2019)\n`கூட்டணிக்காக ராமதாஸ் செய்த காரியத்தைப் பாருங்கள்'- திருமாவளவன் வெளியிட்ட பகீர்\n``சமுதாய மக்கள் அளித்த வாக்கை வியாபாரமாக்கி 500 கோடி பணம் மற்றும் 7 சீட்டுகளை வாங்கிக்கொண்டு அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க அடிபணிந்துவிட்டது. இதுதான் தொண்டர்களுக்குச் செய்யும் தர்மமா\" என ராமதாஸைச் சாடினார் திருமாவளவன்.\nசிதம்பரம் தொகுதியில் தி.மு.க கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து அரியலூர், பெரம்பலூர் தி.மு.க கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசும்போது, ``மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்கெனவே, இந்தத��� தொகுதியில் 5 ஆண்டுக் காலம் எம்.பியாக இருந்தவர். அவர் எம்.பியாக இருந்த காலங்களில் எந்தவொரு வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றதில்லை. அந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட்டதில்லை. எனவே, அவரை நம்பி வாக்களிக்கலாம். மாற்றுக் கட்சியினர் வேண்டுமென்றே அவர் தவறான பாதையில் இளைஞர்களை அழைத்துச் செல்கின்றார் எனக் கூறிவருகின்றனர். மேலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்றால், ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம் உடனடியாக தொடங்கப்படும். இல்லையெனில், திட்டத்துக்குக் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் உரிய விவசாயிகளிடம் திருப்பி வழங்கப்படும். தற்போது மத்தியில் உள்ள அரசு அரசியலமைப்பு சட்டத்தைத் தூக்கி எறியும் அரசாக உள்ளது. மதச்சார்பற்ற அரசாக மத்திய அரசு இருக்க வேண்டும்\" என்றார்.\nஅவரைத்தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசத்தொடங்கினார். ``அ.தி.மு.க கொள்ளையடித்த பணத்தைத் தேர்தலில் கொட்டுகிறார்கள். தி.மு.க கூட்டணி பேரம் பேசி அமைந்த கூட்டணி இல்லை. மாடு தரகைப்போலப் பேரம் பேசி அமைந்துள்ள கூட்டணிதான் அ.தி.மு.க கூட்டணி. சமுதாய மக்கள் அளித்த வாக்கை வியாபாரமாக்கி 500 கோடிகளைப் பெற்றுக்கொண்டு 7 சீட்டுகளை வாங்கி அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இணைந்துள்ளது. ராமதாஸ் கொள்கைகளைக் கற்றுத்தரவில்லை. மாறாக மரத்தை வெட்டுவது, பெட்ரோல் குண்டுகளை வீசுவது என்பதையே கற்றுக் கொடுத்துள்ளார். என்னை அறிமுகம் செய்ததாகக் கூறுகிறார்.\nஎன்னை என் ஊரிலேயே அறிமுகம் செய்ய அவர் யார். நாட்டைக் காப்பாற்ற தி.மு.க தலைமை தேவை என்பதைக் கருத்தில் கொண்டு அமைந்த கூட்டணிதான் இந்தக் கூட்டணி. மக்களின் ஆதரவைப் பார்த்து அதைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். மீண்டும் வேண்டாம் மோடி என்பதே நமது தேர்தல் முழக்கமாக இருக்க வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பா.ம.கவை வன்முறைக்கட்சி என்று சட்டமன்றத்திலேயே பதிவு செய்துள்ளார். அக்கட்சியுடன்தான் அ.தி.மு.க தற்போது கூட்டணி அமைத்துள்ளது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.\nதேசத்தைக் காப்பாற்ற ராகுல் பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க க���ட்டணி அமைத்துள்ளது. இயற்கை பேரிடர்களால் ஒரு சில இடங்கள் பாதிக்கப்படும். ஆனால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். பா.ஜ.க மற்றும் சங்பரிவார் அமைப்புகளால் தேசத்திற்குப் பேராபத்து சூழ்ந்துள்ளது. அதை முறியடிக்க வேண்டிய இடத்தில் உள்ளோம். நான் எந்தக் குறிப்பிட்ட ஜாதிக்கும் எதிரானவன் அல்ல. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தந்தது கருணாநிதிதான். இட ஒதுக்கீடு போராட்டத்தின்போது உயிர்நீத்தவர்களின் குடும்பத்தினரை ராமதாஸ் இதுவரை பார்த்ததுண்டா. ஆனால், அவர்களுக்கு இழப்பீடு வழங்கி பென்சன் கிடைக்க நடவடிக்கை எடுத்தது கருணாநிதிதான். அதை வன்னிய நண்பர்கள் மறந்துவிடக் கூடாது\" எனப் பேசினார்.\n`இருவரில் யார் வீழ்ந்தாலும் சிக்கல்தான்' - சொந்தத் தொகுதியில் போராடும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு கம்பு, ஒரு குச்சி, இரண்டு ஆணிகள்'- மக்களை பதறவைக்கும் மின்வாரிய ஊழியர்கள்\n`என் அப்பா, என் கோச் இறந்துட்டாங்க; இந்த வெற்றிக்கு என் அக்காதான் காரணம்'- கண்ணீர்விட்ட `தங்க மங்கை' கோமதி\n`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல' - வேட்பு மனுவில் மோடி தகவல்\n`ஸ்ருதி இனி என் வாழ்க்கையின் சிறந்த நண்பராக இருப்பார்' - பிரேக் அப் குறித்து மைக்கேல்\nடிசம்பர் 2019-ல் வருகிறது, MG eZS எலெக்ட்ரிக் எஸ்யூவி\n`நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடலயா நீ'- மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்\n``பிரக்யாவின் புற்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல''- உண்மையை உடைத்த டாக்டர்\n`தாய் மண்ணுல சாதனை நிகழ்த்தணும்'- ஓமனில் யோகாவில் உலக சாதனை படைத்த தமிழக சிறுமி\nவேட்பாளருடன் சேர்ந்து 6 பேர்- தி.மு.க வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் சர்ச்சை\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் ச���ய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divineplan.in/v_death.html", "date_download": "2019-04-26T12:36:59Z", "digest": "sha1:WTZZQGH3E5OF24I7WPYHO6GBSIWDXEIL", "length": 8518, "nlines": 28, "source_domain": "divineplan.in", "title": "Kingdom of GOD", "raw_content": "\nRom 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்;\nEcclesiastes 9:5 உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.\n6 அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.\n10 செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.\nEcc 3:19 மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.\n20 எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.\nPsa 146:4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.\nPsa 71:20 … நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.\nJob 14:10 மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே\nJob 17:16 அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.\nMat 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே (Gehenna )அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.\nJoh 3:13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.\n1Co 15:20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.\nAct 2:29 சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடன��� தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது.\n31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.\nAct 2:34 தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே.\nJoh 11:11 இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார்.\nJoh 11:24 அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.\nDan 12:2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.\nAct 7:60 அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.\nJoh 5:28 இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;\n29 அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5012.html", "date_download": "2019-04-26T11:43:19Z", "digest": "sha1:ONDN63PL6JS5P73XSRMX33V6IFFVLTE4", "length": 4769, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> சமூக சீர்கேட்டை ஊக்குவிக்கும் ஊடகங்கள் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ ஜும்ஆ உரைகள் \\ சமூக சீர்கேட்டை ஊக்குவிக்கும் ஊடகங்கள்\nசமூக சீர்கேட்டை ஊக்குவிக்கும் ஊடகங்கள்\nஈமானை அதிகரிக்க உதவும் இறைவனின் அத்தாட்சிகள்\nஇறை பயத்தை ஏற்படுத்தும் மண்ணறை வாழ்க்கை..\nசமூக சீர்கேட்டை ஊக்குவிக்கும் ஊடகங்கள்\nஉரை : எம்.எஸ்.சையது இப்ராஹீம் : இடம் : மாநிலத் தலைமை : நாள் : 15.02.2013\nCategory: ஜும்ஆ உரைகள், ரஹ்மதுல்லாஹ்\nபெண்களின் கல்வியும் – பெற்றோரின் கடமையும்\nஇறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும்….\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 9\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/23052/", "date_download": "2019-04-26T12:18:39Z", "digest": "sha1:YUQE3PVKQDK3MG3GKJCUXAAJDEO2XP7I", "length": 7874, "nlines": 125, "source_domain": "www.pagetamil.com", "title": "மடுகந்த பகுதியில் இனந்தெரியாத ஆணின் சடலம் கண்டெடுப்பு! | Tamil Page", "raw_content": "\nமடுகந்த பகுதியில் இனந்தெரியாத ஆணின் சடலம் கண்டெடுப்பு\nவவுனியா, மடுகந்த பகுதியில் இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மடுகந்த, மயிலங்குளம் பகுதியிலுள்ள குளத்தில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சடலமொன்றை, நேற்று அவ்வழியாக சென்ற இளைஞன் ஒருவர் கண்டு பிரதேச மக்களிடம் தெரிவித்துள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து மடுகந்த பொலிஸாருக்கு பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.\nபின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், சடலத்தினை பார்வையிட்டதுடன், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த ஆண் உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nமேலும் உயிரிழந்தவர் தொடர்பாக தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை எனவும் 45 தொடக்கம் 55 வயதிற்குட்பட்டவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை மடுகந்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதாஜ் சமுத்திராவிற்குள் குண்டு வெடிக்காமல் திரும்பி வந்த தற்கொலைதாரியின் படம்\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிக்கு துப்பாக்கி ரவைக் கோதுகளை பெற்றுக் கொடுத்த அமைச்சர்\nமதகுருவின் படுக்கைக்கு கீழ் வாள்கள்: பள்ளிவாசலுக்குள் ‘பகீர்’\nகொழும்பிலிருந்து தனியார் பஸ்ஸில் வந்து பள்ளிவாசலுக்கு வெளியில் தூங்கினார்: மட்டக்களப்பு தற்கொலையாளியின் புதிய தகவல்கள்\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிக்கு துப்பாக்கி ரவைக் கோதுகளை பெற்றுக் கொடுத்த அமைச்சர்\nமதகுருவின் படுக்கைக்கு கீழ் வாள்கள்: பள்ளிவாசலுக்குள் ‘பகீர்’\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\n‘தாடியை எடுக்க மாட்டேன் என அடம்பிடித்தார்’: தாஜ் சமுத்திராவில் தற்கொலை தாக்குதல் முயன்றவரின் கதை\nதௌஹீத் ஜமா அத்திடம் பயிற்சி பெற்றவர்கள் 160 பேரா\nநரகத்தின் முள்: யார் இந்த சஹ்ரான் ஹாஷிம்\nவெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/09/blog-post_17.html", "date_download": "2019-04-26T11:40:22Z", "digest": "sha1:JQ672FHOOUF4BUACZSUGDKGD2BWOR5ZS", "length": 28238, "nlines": 198, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: திருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்\n“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு\n“இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு இந்தியன் என்பது என் பேரு\nஎன்றெல்லாம் இங்கு தமிழில் தேசபக்திப் பாடல்களைப் பாடுவதைப் போன்றே வெவ்வேறு இந்திய மொழிகளிலும் நாடெங்கும் மக்கள் பாடி மகிழ்கிறார்கள். மதம்,, நிறம், மொழி, கலாச்சாரத்தால் வேறுபட்டு நின்றாலும் அந்த வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பது பாருக்குள்ளே பாரதம் மட்டும்தான் அதனால்தான் நாம் பெருமைப் படுகிறோம், இம்மண்ணில் பிறந்ததற்காக அதனால்தான் நாம் பெருமைப் படுகிறோம், இம்மண்ணில் பிறந்ததற்காக ஆனால் உண்மையில் இந்தப் பெருமையை நமக்கு தேடித் தந்தது யார்\n= இந்நாட்டை தங்கள் காலனித்துவ ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைப் படுத்தி நாட்டு வளங்களைக் கொள்ளை அடித்துச் சென்றவர்களா\n= அதற்கு முன்னர் நாடுகளைப் பிடிக்கும் நோக்கோடு இந்திய மண்ணுக்குள் கால்பதித்த முகலாயர்களா\n=அல்லது அதற்கும் முன்னதாக கைபர் கணவாய் மூலமாக நாடோடிகளாக வந்து தங்கள் மதநம்பிக்கைகளைப் மக்களிடையே பரப்பி அவர்களை மேல்சாதி கீழ்ஜாதி என்றெல்லாம் கூறுபோட்டவர்களா\n...... கண்டிப்பாக இவர்கள் யாருமே இந்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள் கிடையாது. மாறாக அவர்களின் சுயநல நோக்கோடுதான் அவர்கள் இம்மாண்ணுக்குள் நுழைந்தார்கள். அவர்கள் நம் மீது தத்தமது அடிமைத்தளைகளை விதைத்து நம் செல்வங்களைக் கொள்ளையடித்தார்கள், அனுபவித்தார்கள் இன்னும் தொடர்ந்து அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nஇந்நாட்டு வளங்களை குறிவைத்தே இவர்கள் இந்நாட்டுக்குள் நுழைந்தார்கள். ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இவர்களின் நோக்கமாக இருந்ததில்லை. மாறாக பிரிவினை மூலம் எவ்வாறு ஆதாயம் அடைவது என்ற சுயநலம்தான் இவர்களை ஆட்கொண்டது. அதன் தீய விளைவுகளை இன்றும் அனுபவித்து வருகிறோம். இவை ஒருபுறம் இருக்க இவர்களின் நுழைவால் நாட்டுக்கு சில நன்மைகளும் நேர்ந்துள்ளன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அவற்றிற்கு காரணம் இவர்களல்ல, மாறாக இவர்கள் மூலம் இந்நாட்டுக்குள் நுழைந்த வேதங்களும் தத்துவங்களும்தான் அவை.\nவேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பு நம் நாட்டில் எவ்வாறு வந்தது என்பதை நாம் ஆராயும்போது பலரும் தங்கள் பங்களிப்பை ஆற்றியிருந்தாலும் நமக்கு கண்கூடாகத் தெரிவது திருமறைக் குர்ஆன்தான். சுயநல சக்திகள் பல மக்களுக்குள் ஜாதி, மொழி, இனம், நாடு, ஊர் என்ற அடிப்படையில் பிரிவினைகளைத் தூண்டி ஆதாயம் தேட முனைந்தாலும் அவற்றைத் தடுக்கும் சக்தியாக திருக்குர்ஆன் நிற்பதைக் காணலாம்.\n நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\nஇவ்வாறு மனிதகுல ஒற்றுமையைப் பறைசாற்றி நிற்கிறது குர்ஆன். இந்த மண்ணிற்கு வந்த எந்த வேதமும் கூறாத ஒன்று இது முன்னாள் இறை வேதங்களை சுயநல சக்திகள் திரித்து மக்களை ஜாதி ஜாதியாகப் பிரித்துக் கூறுபோட்டு ஆதாயம் தேடிக்கொண்டு இருந்த வேளையில்தான் இந்த தூய இறைமறை இந்நாட்டு மக்களைக் காப்பாற்றும் அரணாக வந்து நின்றது.\n= இவ்வேதத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடையே இனம், மொழி, நிறம், குலம், கோத்திரம் என்ற பிரிவினை உணர்வுகளை இது துடைத்தெறிகிறது. அனைவரும் ஒரு தாய் மக்களே என்ற சகோதர உணர்வை மேலோங்கச் செய்து மக்கள் செயற்கையாகக் கற்பிக்கக் கூடிய ஏற்றத்தாழ்வுகளை இல்லாமல் ஆக்குகிறது. இவ்வாறு மானிட சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் ஒருசேர நிலைநாட்டுகிறது இவ்வேதம். பள்ளிவாசல்களில் எந்தப் பாகுபாடுகளுக்கும் இடம் கொடாமல் தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் நின்று மக்கள் தொழுகை நடத்துவதைக் காணாதவர் இருக்க முடியாது.\n= ஜாதிகளை ஒழிக்கவும் தீண்டாமையை ஒழிக்கவும் பெரியார், அம்பத்கர் போன்ற பெரும் சீர்திருத்தவாதிகள் தங்கள் முழு வாழ்நாட்களையும் செலவிட்டதை இந்நாடு கண்டது.. ஆனால் அவர்களால் மக்களிடையே விழிப்புணர்வைத்தான் ஏற்படுத்த முடிந்ததே தவிர இத்தீமைகளை ஒழிக்க முடியவில்லை என்பதே உண்மை. ஆனால் திருக்குர்ஆன் தான் முன்வைக்கும் “மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே அவர்களைப் படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்” என்ற ஆணித்தரமான கொள்கையை ஏற்றுக்கொண்ட மாத்திரத்திலேயே அந்த மனிதனை இத்தீமைகளிருந்து விடுவிக்கவும் பாதுகாக்கவும் செய்கிறது. அருளப்பட்ட நாள் முதல் உலகெங்கும் மனிதர்களிடையே நடத்திவரும் புரட்சியை அது இம்மண்ணிலும் நிகழ்த்தியது, தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அமேரிக்கா ஆப்ரிக்கா கண்டங்களில் வெள்ளையர்களையும் கறுப்பின மக்களையும் அவர்களிடையே தீண்டாமையை நீக்கி அவர்களை ஐவேளைத் தொழுகைகளில் அணிசேர வைக்கிறது, ஒரே தட்டில் இருந்து உணவைப் பகிர்ந்து உண்ணவும் வைக்கிறது இந்த இறைவனின் திருமறை மேலும் வருடம் ஒருமுறை உலகின் மையப்பகுதியாம் மக்கா நகரில் ஹஜ்ஜின் போது மனிதகுலத்தின் அனைத்து இனத்தவரையும், நிறத்தவரையும், மொழியினரையும், தேசத்தவர்களையும் ஒரே சீருடையில் அணிவகுக்கச் செய்து அழகு பார்க்கிறது இந்த ஒப்பிலா அற்புதமாம் திருக்குர்ஆன்\nமூடநம்பிக்கை மற்றும் சுரண்டல் ஒழிப்பு\n= ஒன்றே குலம் ஒருவன் மட்டுமே இறைவன் என்ற கொள்கையோடு இறைவனை இடைத்தரகர்கள் இன்றியும் வீண் சடங்குசம்பிரதாயங்கள் இன்றியும் வணங்கக் கற்றுக் கொடுப்பதால் மூடநம்பிக்கைகளில் இருந்தும் கடவுளின் பெயரால் சுரண்டப்படுவதிலிருந்தும் மக்களைப் பாதுகாக்கிறது இந்த திருக்குர்ஆன்\n= படைத்தவன் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை மனித மனங்களில் ஆழமாக விதைப்பதால் அவர்களை ஒரே நேரத்தில் பயபக்தி உள்ளவர்களாகவும் அஞ்சா நெஞ்சர்களாகவும் சுயமரியாதை மிக்கவர்களாகவும் ஆக்குகிறது திருக்குர்ஆன்\n= சமூகத்தில் நன்மையை ஏவுவதும் தீமைகளைத் தடுப்பதும் இறைவழிபாட்டின் அம்சங்களாகக் கற்றுக் கொடுப்பதால் மக்களை சமூகப் பொறுப்புணர்வு உள்ளவர்களாகவும் கடமை உணர்வு உள்ளவர்களாகவும் வார்த்தெடுக்கிறது இந்த வான்மறை\n= திருக்குர்ஆனை ஏற்றுக் கொள்ளாத மக்களிடையேயும் தன் அழகிய தாக்கங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதையும் நாம் காணலாம். உதாரணமாக நம் நாட்டில் மேல்தட்டு மக்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் உரிமைகளைப் பற்றி உணரவும் அரசு அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தக்க இட ஒதுக்கீடுகளைத் தரவும் தூண்டுகோலாக அமைந்தது இந்தக் குர்ஆனின் தாக்கமே என்றால் மிகையாகாது.\n= மனிதன் என்ற முறையில் கருத்துவேறுபாடுகளும் கொள்கை வேறுபாடுகளும் பல இருந்தாலும் சக மனிதனை தனது சகோதரனாகவே கண்டு உறவாடக் கற்றுக் கொடுக்கிறது இம்மறை. சக மனிதன் எவ்வளவுதான் தீய எதிரியாக இருந்தாலும் எதிர்க்கப் படவேண்டியது அவனல்ல, மாறாக அவனுக்குள் நுழைந்து விட்ட ஷைத்தான்தான் என்ற அழகிய சீர்திருத்தக் கொள்கையை முன்வைக்கிறது திருக்குர்ஆன்.\nஇவற்றைப் போல இந்த இறைமறை வளர்த்திடும் இனிய பண்புகள் ஏராளம் ஏராளம் இம்மண்ணின் மைந்தர்கள் அவற்றை உரமூட்டி வளர்த்திட்டால், இறைவன் நாடினால் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று முழங்கும் நாள் தூரத்தில் இல்லை\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் ந���ைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357 எண்ணுக்கு SMS செய்யவும். நான்கு மாத சந்தா இ...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\n1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)\n2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2)\n3. தர்மமும் பயங்கரவாதமும் (part-3)\n4. தர்மமும் பயங்கரவாதமும் (part-4)\n.5. தர்மமும் பயங்கரவாதமும் (part-5)\n6. தர்மமும் பயங்கரவாதமும் (part-6)\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்.\nசந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்\nதிருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்\n1. இறுதி இறைத்தூதரே நபிகளார்\n2. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் இரண்டு)\n3.. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் முன்று)\n4. இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு)\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nதிருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nமனம்போன போக்கிலே மனிதன் போகலாமா\nகதவைத் தட்டும் முன் திறந்து வை\nமுந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்\nஇறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது\nஇறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்க...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/01/blog-post_83.html", "date_download": "2019-04-26T11:47:47Z", "digest": "sha1:TDBU55GEEJEUKTEFBZGFTTBTDO4J4XLB", "length": 6978, "nlines": 87, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் - மு.மணிமேகலை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nHome Latest கவிதைகள் தடாகம் - மு.மணிமேகலை\nதமிழை உணர்ந்த கவியின் சிறப்பைத்\nதரணிக் குணர்த்தும் கவித் தடாகம் \nஅமிழ்தின் சுவையாய் கவியின் திறத்தை\nஅகிலம் உரைக்கும் அருந் தடாகம் \nதாமரை பூப்பது நாமறிந்த தடாகம் -இங்கு\nபாமரக் கவியும் பாருணரும் தடாகம்\nபாரினில் தனி மலர்க் கவிகளை\nமாலையாய்க் கோர்த்தக் கதம்பத் தடாகம்\nகலை இலக்கிய வட்டமாய்த் தடாகம்\nகவிஞர்க ளுக்கோர் விடியலாய்த் தடாகம்\nசிலை வடிக்கும் சிற்பிகளாய் எம்மைச்\nசெதுக்கிச் செம்மையுறச் செய்யும் தடாகம்\nமுத்தமிழ் வித்தகரைப் போற்றும் தடாகம்\nமுயல்கின்ற இளங்கவியை ஊக்கும் தடாகம்\nஎத்துணை விருதுகளை ஏற்றமுடன் தந்திங்கு\nமுத்திரை பதித்திட்ட முத்தெழில்த் தடாகம்\nசீரிய தமிழ்ப்பணி ஆற்றும் தடாகம்\nகூரிய வாளாய்க் கருத்தினைப் பதித்து\nவாழ்வினைக் கற்பிக்கும் நூலகம் தடாகம்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F/", "date_download": "2019-04-26T11:59:40Z", "digest": "sha1:BJQSRTM7FMIFIIYPEFKPUWRMZ3VBINYI", "length": 6601, "nlines": 96, "source_domain": "uyirmmai.com", "title": "துப்பாக்கி வைத்து டிக்-டாக் செய்யமுயன்றதால் விபரீதம்! – Uyirmmai", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்\nவாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nதுப்பாக்கி வைத்து டிக்-டாக் செய்யமுயன்றதால் விபரீதம்\nதடையைமீறி டெல்லியில் துப்பாக்கியுடன் சல்மான் என்ற மாணவர் டிக்-டாக் வீடியோ பதிவுசெய்ய முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக குண்டு பாய்ந்ததால் உயிரிழந்துள்ளார்.\nடெல்லி ஜப்ராபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான சல்மான் தனது நண்பர்களுடன் இணைந்து இந்தியாகேட் சென்றுள்ளனர். அங்கு காரின் ஓட்டுநா், இருக்கையில் அமா்ந்தவாறு சல்மானின் கண்ணத்தில் நாட்டு துப்பாக்கியை வைத்துள்ளார். மற்றொரு நண்பரான சோஹைல் வீடியோ எடுத்துள்ளார். அப்பொழுது திடீரென துப்பாக்கியில் இருந்து குண்டு சல்மானின் கழுத்து பகுதியில் பாய்ந்ததால் சல்மான் சுருண்டு விழுந்துள்ளார். இதனைத் தொடா்ந்து அங்கிருந்த நண்பா்கள் தப்பி ஓடியுள்ளனா்.\nஇதனையடுத்து சல்மானை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற பொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினா் தப்பி ஓடியவா்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.\nTik Tok, டிக்-டாக், salman, சல்மான்\nபொன்மாணிக்கவேலுக்கு எதிரான மனு தள்ளுபடி\nவிவசாயிகள் உருளைக்கிழங்குகளைப் பயிரிடத் தடை கோரி பெப்சி நிறுவனம் வழக்கு\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்\nகாவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை வெளியேற்ற வேண்டும்\nரஞ்சன் கோகாய் மீது புகார்: விசாரணை குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்\nசாந்தனுவை தேர்ந்தெடுத்த 'மதயானை' இயக்குநர்\nசரவணன் இயக்கத்தில் நடிக்கப்போவது ஆர்யா\nபொன்மாணிக்கவேலுக்கு எதிரான மனு தள்ளுபடி\nவிவசாயிகள் உருளைக்கிழங்குகளைப் பயிரிடத் தடை கோரி பெப்சி நிறுவனம் வழக்கு\nவாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/crime/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-26T12:31:31Z", "digest": "sha1:IUTKK752L6L7VBTD5ZL2ZOLJR5ON4DSF", "length": 6459, "nlines": 97, "source_domain": "uyirmmai.com", "title": "ஜான்சன் & ஜான்சன் பொருட்களை உபயோகிதத்ததால் கேன்சர் – Uyirmmai", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்\nவாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nஜான்சன் & ஜான்சன் பொருட்களை உபயோகிதத்ததால் கேன்சர்\nஓக்லாண்டில் அமைந்துள்ள கலிபோர்னியா உயர்நீதி மன்றம் கடந்த சில மாதங்களாக சுகாதார பிரச்சனைகள் தொடர்பாக கிட்டதட்ட 13000 வழக்குகளை சந்தித்திருக்கிறது.\nஜான்சன் & ஜான்சன் பொருட்களளைப் பயன்படுத்தியால் கல்நார் சம்மந்தமாக நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பெண்ணிற்கு கேன்சர் தொற்று ஏற்பட்டது தொடர்பான வழக்கு இந்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அப்பெண்ணிற்கு 29மில்லியன் டாலர் இழப்பீடு வழக்க உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக ஜான்சன் & ஜான்சன் அளித்துள்ள விளக்கமானது “நாங்கள் இந்த தீர்ப்பை மதிக்கிறோம், ஆனால் எங்கள் பொருட்களின் மீதான அறிவியல், விஞ்ஞான ஒழுங்குமுறை முடிவுகள் இன்னும் தரப்படவில்லை” என்று கூறியுள்ளது.\nஇந்நிலையில் ஏற்கனவே டெர்ரீ லீவிட் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஜான்சன் & ஜான்சன் மற்றும் ஷவர் டூ ஷவர் பவுடர் உபயோகிப்பதால் மெசொடெல்லொமா நோய் உருவாகும் வாய்ப்புள்ளது பற்றி கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜான்சன் & ஜான்சன், கலிபோர்னியா\nசிகிச்சைக்கு வந்தவர்கள் உடலில் விந்தணுவை செலுத்திய மருத்துவர்\nவெளிச்சத்திற்கு வந்த 18 ஆண்டுக்கால ரகசியம்\nகூகுளிடமிருந்து 800 கோடி திருடிய கில்லாடி\n12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது முதியவர் கைது\n'எஸ்.கே 16' படத்தில் முன்னணி கலைஞர்\nஅதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர்மீது சபாநாயகரிடம் புகார்: நோட்டீஸ் அனுப்ப முடிவு\nசாந்தனுவை தேர்ந்தெடுத்த 'மதயானை' இயக்குநர்\nசரவணன் இயக்கத்தில் நடிக்கப்போவது ஆர்யா\nபொன்மாணிக்கவேலுக்கு எதிரான மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2583962.html", "date_download": "2019-04-26T12:14:20Z", "digest": "sha1:CRU6KIDDETS3JKKBHQHP3KDVOW5OVBAQ", "length": 7376, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "திருட்டு, கொலை வழக்கில் தேடப்பட்டவர்கள் கைது- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nதிருட்டு, கொலை வழக்கில் தேடப்பட்டவர்கள் கைது\nBy DIN | Published on : 19th October 2016 11:58 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆம்பூர் பகுதியில் நடந்த திருட்டு மற்றும் பள்ளிகொண்டா பகுதியில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர்களை தனிப்படை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nபள்ளிகொண்டா பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (35) ஜாமீனில் வெளியில் வந்த பிறகு தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வந்தனர்.\nஇவர் ஒடுக்கத்தூர் பகுதி கீழ்கொத்தூரைச் சேர்ந்த தனது நண்பர் கமலநாதனுடன் (27) சேர்ந்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. ஆம்பூர், உமர்ஆபாத், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை இருவரும் சேர்ந்து திருடியுள்ளனர்.\nதலைமறைவாக இருந்த இருவரையும் பிடிக்க ஆம்பூர் டிஎஸ்பி பிலிப் கென்னடி உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவர்கள் ஒசூரில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் ஒசூர் சென்று அவர்களைப் பிடித்து கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/sep/08/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81-1181303.html", "date_download": "2019-04-26T12:04:42Z", "digest": "sha1:HF7OL3H67WLUMV7PJZFG554WXUVZV4MA", "length": 7068, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nவிலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nBy ஈரோடு | Published on : 08th September 2015 07:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி ஈரோட்டில் மகளிர் காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஈரோடு காளை மாடு சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, மாவட்டத் தலைவர்கள் காந்தி (தெற்கு), சரவணன் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nவிலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காயம் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் மூலம் அத்தியாவசிய பொருள்கள் பதுக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.\nஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, சுரேஷ், மண்டலத் தலைவர்கள் வினோகாந்தன், ஜெயபால், ஜாபர்சாதிக், சிறுபான்மைப் பிரிவு பொதுச்செயலர் கே.என்.பாட்சா உள்பட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2014/jun/29/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-927457.html", "date_download": "2019-04-26T11:57:41Z", "digest": "sha1:7GDUL2PVEC4BMU5P3XCYVESYRXZF4Y6P", "length": 6340, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "இருசக்கர வாகனம்மின் கம்பத்தில்மோதியதில் இளைஞர் சாவு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஇருசக்கர வாகனம்மின் கம்பத்தில்மோதியதில் இளைஞர் சாவு\nBy திருவாரூர், | Published on : 29th June 2014 04:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவைப்பூர் அருகே இருசக்கர வாகனம் மின் கம்பத்தில் மோதியதில் அதில் பயணித்த இளைஞர் உயிரிழந்தார்.\nநாகப்பட்டினம் கடற்கரை சாலையைச் சேர்ந்த அருமைநாதன் மகன் ஆரோக்கியராஜ் (24). இவர் வெள்ளிக்கிழமை நாகப்பட்டினம் - வைப்பூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.\nவைப்பூர் காவல் நிலையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக, மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.\nஇதுகுறித்து வைப்பூர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2016/mar/15/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-1294815.html", "date_download": "2019-04-26T11:39:35Z", "digest": "sha1:IGKLNN4UB6TYR6UKHEDLTEKKNJT64XF6", "length": 5876, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "இளம்பெண் கடத்தல்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nBy திருவாரூர் | Published on : 15th March 2016 12:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடவாசல் அருகே இளம்பெண் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.\nகுடவாசல் அருகே செல்லூரைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் மகள் திவ்யா (24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்கிரண் என்பவரை காதலித்து வந்தாராம். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், திவ்யாவை ராஜ்கிரண் மார்ச் 11-ஆம் தேதி கடத்திச் சென்றதாக, அவரது தந்தை சிவப்பிரகாசம் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/16/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2666583.html", "date_download": "2019-04-26T11:53:15Z", "digest": "sha1:JHYSTJFSPRTGMHY6TYM3MP2Z5WLGWWHS", "length": 7679, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு\nBy DIN | Published on : 16th March 2017 12:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த\nஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படவிருக்கிறது.\nதில்லியில் பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 2 சதவீதம் என்ற அளவில் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கையால், சுமார் 48.54 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55.51 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இதன் மூலம் அரசு கருவூலத்துக்கு ஆண்டுக்கு ரூ.5,857 கோடி கூடுதல் செலவாகும் என்று மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அளவுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அப்போது, அன்றாட செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த உயர்வு போதாது என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/22/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95--%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-2670719.html", "date_download": "2019-04-26T11:40:11Z", "digest": "sha1:Q7K4NOKXA2LAEB5ZJLGJUVF3NCAKSTAN", "length": 8002, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "பணி நேரத்தில் பான் மசாலா போடாதீங்க: அலுவலர்களை அதிர வைத்த உ.பி முதல்வர்!- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nபணி நேரத்தில் பான் மசாலா போடாதீங்க: அலுவலர்களை அதிர வைத்த உ.பி முதல்வர்\nBy PTI | Published on : 22nd March 2017 06:20 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nலக்னோ: உத்தரப்பிரதேச அரசு ஊழியர்கள் இனிமேல் பணி நேரத்தில் பான், பான்மசாலா உள்ளிட்ட புகையிaலை பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதிபடக் கூறியுள்ளார்.\nஉத்தரப்பிரதேச முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு யோகி ஆதித்யநாத் இன்று தலைநகர் லக்னோவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பவன் என்னும் தலைமைச் செயலக கட்டிடத்திற்கு முதன்முறையாக வருகை தந்தார். துணைமுதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவும் அவருடன் வருகை தந்திருந்தார்.\nஇந்த வருகை குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் மவுரியா பேசினார். அபொழுது அவர் கூறியதாவது:\nமுதல்வர் இன்று இந்த கட்டிடத்தின் எல்லா தளங்களுக்கும் சென்று பார்வையிட்டார். அத்துடன் அங்குள்ள அதிகாரிகளிடமும் பேசினார். அப்பொழுது அலுவலகத்தின் சுவர்களில் ஆங்காங்கே வெற்றிலை எச்சில் கறைகளை கண்டு அதிருப்தியடைந்த முதல்வர், அலுவலகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பொருட்டு, இனிமேல் அரசு ஊழியர்கள் இனிமேல் பணி நேரத்தில் பான், பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதிபடக் கூறியுள்ளார்\nஅத்துடன் அலுவலக சூழ்நிலையை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும் பொருட்டு பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000001832.html", "date_download": "2019-04-26T12:01:44Z", "digest": "sha1:CNC5GYNS4WFQL6PB6QSQE5DJLLTEQUKM", "length": 5673, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "கண்மணி கமலாவுக்கு", "raw_content": "Home :: பொது :: கண்மணி கமலாவுக்கு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதகவல் சுரங்கம்-பகுதி-4(லஞ்சம் இல்லாமல் அரசு சலுகை) தமிழர் அடிமையானது ஏன் அதிகாரத்தின் முன்னால் அறத்தின் இடம்\nஎனது நிலத்தின் பயங்கரம் மாசிலா நேசம் வால்மீகி ராமாயணம் (2 பாகங்கள்)\n பெரியார் களஞ்சியம் தொகுதி -29 - மதம் (5) விபத்துகளும் முதலுதவிச் சிகிச்சைகளும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_463.html", "date_download": "2019-04-26T11:41:26Z", "digest": "sha1:D6U6CRAJA2Z2EX4VGUBRYPTO2734LLKE", "length": 5354, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "எப்பாவல: பொது மக்களைத் தாக்கிய பொலிசாருக்கு எதிராக விசாரணை - sonakar.com", "raw_content": "\nHome NEWS எப்பாவல: பொது மக்களைத் தாக்கிய பொலிசாருக்கு எதிராக விசாரணை\nஎப்பாவல: பொது மக்களைத் தாக்கிய பொலிசாருக்கு எதிராக விசாரணை\nஎப்பாவல, நல்ல முதாவ பகுதியில் அமைந்துள்ள பிம்பராம விகாரையில் உள்ள பௌத்த துறவியொருவருக்கு எதிராக பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நேற்று முன் தினம் இடம்பெற்றிருந்தது.\nஇந்நிலையில், ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க அங்கு சென்ற பொலிசார் பொது மக்கள் மீது சராமரியாக தாக்குதல் நடாத்தியுள்ளனர். பல பெண்கள் தாக்குதலுக்குள்ளான நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித.\nவிகாரை அருகிலேயே பொலிசார் இவ்வாறு தாக்குதல் நடாத்தியுள்ள நிலையில் பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்ச���ன்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nசஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவு:சகோதரி விளக்கம்\nகடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதானியாக அடையாளங்காணப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கி நடாத்த...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nநட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரிகள்\nகடந்த ஞாயிறு தினம் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய இப்ராஹிம் சகோதரர்கள் இருவரது புகைப்படங்கள் வெளியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/43832/", "date_download": "2019-04-26T11:43:52Z", "digest": "sha1:K3GFILZY6AZTO2C4MQQZHO76ORHHCYFG", "length": 10282, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பரோல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பரோல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது\nஉடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கணவரை சந்திப்பதற்காக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பரோல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகின்ற நிலையில் அவரது கணவர் நடராஜன் உடல்நிலைக் கவலைக்கிடமாக உள்ளதனால் 15 நாட்கள் பரோலில் செல்ல சசிகலா சார்பில் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு தாக்கல் செய்தனர்.\nசசிகலா பரோல் மனுவுடன் அவரது கணவர் நடராஜனின் மருத்துவ அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் மனு மீதான பரிசீலனை நடைபெற்று வருவதாக கர்நாடக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.\nஇந்நிலையில், சசிகலாவின் பரோல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் கணவர் நடராஜனின் முழு சிகிச்சை விபரங்கள் கிடைக்காததால் பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை • பிரதான செய���திகள்\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா இலங்கைக்கு விடுத்துள்ள, 2 எச்சரிக்கைகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\n“எங்கள் கனத்த இதயத்தோடு பேசுகிறோம்” FCSOK..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nகிரேக்கத்தில் புகலிடக் கோரிக்கையாளர்களின் மருத்துவ தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதில்லை\nஉரிய நியதிகளின் அடிப்படையில் அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கி ஆளுனராக நியமிக்கப்படவில்லை\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்… April 26, 2019\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்.. April 26, 2019\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது.. April 26, 2019\nஅமெரிக்கா இலங்கைக்கு விடுத்துள்ள, 2 எச்சரிக்கைகள்… April 26, 2019\n“எங்கள் கனத்த இதயத்தோடு பேசுகிறோம்” FCSOK.. April 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80186/", "date_download": "2019-04-26T11:50:32Z", "digest": "sha1:WDOIWTXTUDCKYX32JMMQ5RAKZHTDPQGW", "length": 9177, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "புஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு….\nபுஸ்ஸல்லாவை காவல் நிலையத்தின் வளாகத்தில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் நேற்று இரவு (21) பெய்த கடும் மழை காரணமாக பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் குறிப்பிட்ட நேரம் கண்டி நுவரெலியா பிரதான பாதையின் இருவழி போக்குவரத்து தடைபட்டிருந்தது. பாரிய மரம் ஒன்றும் பாதையின் குறுக்கே வீழ்ந்திருந்து.\nஇந்தநிலையில் புஸ்ஸல்லாவ காவல்துறையினரும் பொது மக்களும் இணைந்து பாதையை வழமைக்கு கொண்டு வந்துள்ளநிலையில் தற்போது பாதை இருவழி பாதையாக பயன்படுத்தபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsகண்டி நுவரெலியா பிரதான பாதை பாரிய மண்சரிவு புஸ்ஸல்லாவை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா இலங்கைக்கு விடுத்துள்ள, 2 எச்சரிக்கைகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\n“எங்கள் கனத்த இதயத்தோடு பேசுகிறோம்” FCSOK..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nபிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டுள்ளது.\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுதீ காரணமாக ஏராளமான விலங்குகள் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்… April 26, 2019\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்.. April 26, 2019\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது.. April 26, 2019\nஅமெரிக்கா இலங்கைக்கு விடுத்துள்ள, 2 எச்சரிக்கைகள்… April 26, 2019\n“எங்கள் கனத்த இதயத்தோடு பேசுகிறோம்” FCSOK.. April 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் க��ட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Spiritual&pgnm=Shiva-Vishnu-Temple-in-Lanham-in-the-US", "date_download": "2019-04-26T11:49:28Z", "digest": "sha1:FN3JQPXFJPMMXJ2XHGV4GFWGMGM6ZT6Q", "length": 13745, "nlines": 79, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nமுகப்பு / ஆன்மீகம் /\nஅமெரிக்காவின் லன்ஹாமில் சிவ-விஷ்ணு ஆலயம்\nவெளிநாடுகளில் வாழும் இந்து சமய மக்களின் ஆன்மீக தேடலுக்கு விடை பகர்வதாக உள்ளவை ஆலயங்கள் தான். கல்வி, தொழில், வியாபார நிமித்தமாக தம்முடைய சொந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்து மக்களுக்கு ஒற்றுமையையும் ஆத்ம திருப்தியையும் கூட்டு வழிபாட்டிற்கான அருமையான சந்தர்ப்பங்களையும் வழங்கக் கூடியதும் ஆலயம் தான். எனவே தான், வெளிநாடுகளில் வாழும் இந்து சமயத்தை தழுவிய மக்கள் ஒன்று கூடி தாங்கள் வாழ்கின்ற இடத்திலேயே நல்லதொரு ஆலயத்தை எழுப்ப முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்று விடுகின்றார்கள். இப்படியானதொரு ஆலயம் தான் அமெரிக்காவின் லன்ஹாம் என்ற இடத்தில் அமைந்துள்ள சிவவிஷ்ணு ஆலயம்.\nலன்ஹாமில் நல்லதொரு இந்து ஆலயத்தை அமைத்திடல் வேண்டுமென்ற விதையினை 1976-ம் ஆண்டில் இங்கு வசித்து வந்த மக்கள் தங்களின் இதயங்களில் விதைத்தார்கள். இவர்களின் பெருமுயற்சியின் காரணமாக 1980-ம் ஆண்டு ஸ்ரீ சிவவிஷ்ணு ஆலய அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் நோக்கமானது, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து லன்ஹாமிற்கு வந்து பல்வேறு வேலைகள் நிமித்தம் குடியேறியிருக்கும் மக்களின் தெய்வ வழிபாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதே முதன்மையானதாக இருந்தது. இந்த பகுதியில் வாழும் மக்கள் அனைவரையும் ஒன்று படுத்துவதற்காகவும் அவர்கள் வெவ்வேறு பழக்கவழக்கங்களை கொண்டிருந்த போதிலும் தெய்வ வழிபாடு மற்றும் அதன் பெருமைகளை உணரும் பொருட்டும் சிவவிஷ்ணு ஆலயம் அமைக்க வேண்டுமென்பது நோக்கமாக அமைந்திருந்தது. அத்துடன் இங்கிருந்த இந்து மக்களுக்கு இந்து மதத்தின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் குழந்தைகள் உள்பட முழு குடும்பத்திற்கும் பயன்படும் வகையில் இந்த ஆலயம் அமைந்திருக்க வேண்டுமென்பதும் எண்ணமாக இருந்தது. தொடர் முயற்சி மற்றும் நடவடிக்கைகளின் காரணமாக 1984-ம் ஆண்டு ஸ்ரீ சிவவிஷ்ணு ஆலய அறக்கட்டளை அந்த பகுதியில் நல்லதொரு இடத்தை ஆலயம் அமைத்திட பெற்றது. இங்கு தான் ஸ்ரீ சிவவிஷ்ணு ஆலயத்தின் முதல் நடவடிக்கையாக சில தெய்வ விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.\nஆலயத்திற்கென கையகப்படுத்தபட்ட இடத்தில் எல்லா தெய்வங்களுக்குமான சிலைகளை ஆகம விதிகளின் படி சிறப்பாக பிரதிஷ்டை செய்து ஆலயத்தை மிகச் சிறந்த வழிபாடுகளுடன் திறம்பட நடத்த வேண்டுமென்று அறக்கட்டளை உறுப்பினர்களும் அங்கிருந்த பக்தர் பெருமக்களும் பெரிதும் விரும்பினார்கள். எனவே ஆலயத்திற்கான பாரம்பரிய கட்டுமான பணிகளுடனும் விதிமுறைகளின்படி உருவாக்கப்பட்ட விக்கிரகங்களையும் ஸ்தாபிதம் செய்ய வேண்டும் என்று அனைவரும் ஆவல் கொண்டார்கள்.\n1990-ம் ஆண்டில் கிட்டத்தட்ட அனைத்து விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு புனித நீருடன் பூஜைகள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு ஆலயத்தின் முதல் கும்பாபிசேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. ஆலயத்திற்காக அறக்கட்டளையின் முயற்சியின் பேரில் கூடுதல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வெங்கடேஸ்வவரர் மற்றும் ஐய்யப்பன் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அடுத்ததாக 2002-ம் ஆண்டின் நடத்தப்பட்ட ஆலய கும்பா பிசேகத்திற்கு முன்பாக ராஜகோபுரமும் வசந்த மண்டபமும் அழகிய சிற்ப வேலைப் பாடுகளுடன் செய்து முடிக்கப்பட்டன.\nஆலயத்திற்கு தேவையான ஓடிட்டோரியமும், உணவு உண்ணும் அறையும், ஓமகுண்டத்திற்கான வசதிகளும் 2003-ம் ஆண்டில் நல்ல முறையில் செய்து முடிக்கப்பட்டன. நாட்டியம், இசை கச்சேரி மற்றும் சொற்பொழிவுகள் நடத்துவதற்கு ஆலயத்தின் ஓடிட்டோரியம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அமைக்கப்பட்டிருந்த இரண்டு ஹோம குண்டங்களில் ஒன்று பக்தர்களின் சிறப்பு வழிபாடுகளுக்காகவும் மற்றொன்று ஆலய பயன்பாட்டிற்காகவும் செய்யப்பட்டிருந்தது.\nலன்ஹாமில் வசித்து கொண்டிருக்கும் இந்து சமய மக்களுக்கு திருமணம் மற்றும் இதர குடும்ப விசேசங்களை நடத்துவதற்கும் ஆலயத்தின் ஓடிட்டோரியம் பயன்படுகிறது.\nஇந்த ஆலய விழாக்கள் குறைவின்றி நடைபெற தன்னார்வு தொண்டர்களும் ஆலயத்தின் பணியாளர்களுடன் மிகச் சிறந்த முயற்சிகள் மேற்கொள்கின்றார்கள். ஆலய பணிகளை மேற்கொள்வதற்காக நிர்வாக பணியாளர்களும் எட்டு அர்ச்சர்களும் தங்களின் சிறந்த சேவைகளை தந்து அப்பகுதியின் இந்து இன மக்களின் ஆன்மீக தேவைகளை அற்புதமாக பூர்த்தி செய்து வருகிறார்கள். லன்ஹாமில் ஸ்ரீசிவ-விஷ்ண ஆலயத்தில் சிவன், விஷ்ணு, விநாயகர், முருகன், மற்றும் ஐய்யப்பன் ஆகியோரது சன்னதிகளும் உள்ளன. இவ்வாலயத்தில் செய்யப்பட்டுள்ள விக்கிரக ஸ்தாபிகளும் இதர ஆன்மீக வேலைகளும் புகழ் பெற்ற கணபதி ஸ்தபதியாரின் மேற்பார்வையில் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nலன்ஹாமின் ஸ்ரீசிவ-விஷ்ணு ஆலயமானது இங்கு வசித்து வரும் பக்தர்களுக்கு வழிபாட்டிற்குரிய தலமாகவும், கலாச்சார பண்பாட்டு மையமாகவும் விளங்கி வருகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-09-20/puttalam-gazetteer/126359/", "date_download": "2019-04-26T11:43:01Z", "digest": "sha1:NKLTHKKP56QEEI4XWCEW3CZFSHJKO7JL", "length": 5658, "nlines": 80, "source_domain": "puttalamonline.com", "title": "NAVATKADU - Puttalam Online", "raw_content": "\nஇன்று புத்தளம் மக்கள் ஜும்ஆ தொழுகை மற்றும் கொத்பா பிரசங்கத்தினை நிறுத்திக் கொண்டனர்\nபுத்தளம் நகரில் சில பள்ளிகளில் ஜும்ஆ இல்லை\nபுத்தள��் பெரியபள்ளிவாசல் விடுக்கும் அறிவித்தல்\nநாடளாவிய ரீதியில் சோதனை. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை\nஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புத்தளம் நகரம் வெறிச்சோடியது\nகொழும்பு உட்பட நாட்டின் சில இடங்களில் குண்டுவெடிப்பு\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/20/kamal-seeman-meet-interview/", "date_download": "2019-04-26T12:08:54Z", "digest": "sha1:Z23KEZ6Z3G3DEVFG4EIJG3V2LXFQRR5L", "length": 7460, "nlines": 101, "source_domain": "tamil.publictv.in", "title": "கமலுடன் சீமான் சந்திப்பு..பேட்டி! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu கமலுடன் சீமான் சந்திப்பு..பேட்டி\nசென்னை: நடிகர் கமல், நடிகர் மற்றும் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்து பேட்டியளித்தனர்.\nபுதிய கட்சி தொடங்கவுள்ள நடிகர் கமல், பலதலைவர்களை சந்தித்து வருகிறார். அவரை சீமான் இன்று சந்தித்தார். சந்திப்புக்குப்பின் சீமான் அளித்த பேட்டி: மண்ணின் மக்கள் ஏற்க கூடிய தலைவரான கமல், என்னை சந்திக்க வருவதாக கூறினார். அதனால் எனது சகோதரரான கமலை நான் வந்து சந்திப்பதே மரியாதை. அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினேன்.\nதமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படாதா என மக்கள் ஏங்குகின்றனர்.\nஇருவரும் இணைந்து பணியாற்றுவதை காலம்தான் தீர்மானிக்கவேண்டும்.\nமண்ணின் மைந்தனான கமலுடன் இணைந்து பணியாற்ற முன்னுரிமை தருவேன். அதேநேரம் அவரின் திராவிட கருத்தியலுடன் இணைய முடியாது.\nதமிழகத்தில் ரஜினி பணியாற்ற ஏதும் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வோம். இவ்வாறு சீமான் பேட்டியளித்தார். நடிகர் கமல் இச்சந்திப்பு குறித்து கூறுகையில், எனது கொள்கைகள், கட்சி நோக்கம் வெளியானதும் அதுகுறித்து சீமான் கருத்துக்கள் தெரிவிப்பார்.\nதமிழக மக்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்பதற்காகத்தான் கட்சி தொடங்குகிறேன். எனக்கு வாக்குவங்கி இல்லை என்று அரசியலில் மூத்தவர்கள் சொல்கின்றனர். இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.\nஅதிமுக ஆட்சி சரியில்லை என்று விமர்சி���்துவரும் நான் அதிமுக தலைவர்களை சந்தித்து புதிய கட்சிக்கு அழைப்பு விடுப்பது சரியாக இருக்காது. இவ்வாறு கமல் பேட்டியளித்தார்.\nPrevious articleமோசடி வங்கி தலைவர்களுக்கு பாஜக அடைக்கலம்\nNext article3மாதத்தில் ரூ.6.5கோடி கடனை அடையுங்கள் ரஜினியின் மனைவிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nபழைய வர்த்தக வாகனங்களுக்கு விரைவில் தடை\nஇந்திய ரயில்வேயில் வேலைக்கு விண்ணப்பம் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை மிஞ்சியது\nஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து\n நோயாளியை கட்டிலில் தூக்கி சென்ற உறவினர்கள்\nகுழாயில் வாழ்க்கையை சுருக்கிக்கொண்ட மக்கள்\nமுஸ்லிம் சட்டவாரிய நிர்வாகி மீது தேசத்துரோக வழக்கு\nமனிதாபிமானமற்ற தற்காலிக அரசு கண்டக்டர் இறந்த நண்பர் உடலுடன் தொழிலாளி தவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுசூதனன் திடீர் மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3254:2018-09-28-07-51-08&catid=16&Itemid=626&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-26T12:34:18Z", "digest": "sha1:CZAYUD33MVODW37ED5ZWVB5KPQ5SUXNM", "length": 3423, "nlines": 6, "source_domain": "www.np.gov.lk", "title": "வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள கள அலுவலர்களுக்கு மானியத்திட்டத்தின் கீழ் மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைக்கப்பட்டது", "raw_content": "\nவடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள கள அலுவலர்களுக்கு மானியத்திட்டத்தின் கீழ் மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைக்கப்பட்டது\nவடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழ், ஐந்து மாவட்டங்களிலும் கடமையாற்றும் தலா நான்கு(04) கள அலுவலர்களுக்கு (விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்) 2018 ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து மானிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்வு 30 யூலை 2018 அன்று நாவலர் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள வடமாகாண விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.\nகுறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சின் அமைச்சர், கந்தையா சிவநேசன் அவர்களும். சிறப்பு விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சின் ச���யலாளர் க.தெய்வேந்திரம் அவர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மாhகாணப் பணிப்பாளர் எந்திரி.வே.பிறேமகுமார், கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.வசீகரன், விவசாய அமைச்சின் உத்தியோகத்தர்கள், விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/23095/", "date_download": "2019-04-26T11:55:13Z", "digest": "sha1:FCEJ7EMASG7NFWRU6XDHVTU7C5CCDSWD", "length": 10326, "nlines": 126, "source_domain": "www.pagetamil.com", "title": "உத்தியோபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் குழப்பமுண்டா? | Tamil Page", "raw_content": "\nஉத்தியோபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் குழப்பமுண்டா\nஎதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05 ஆம் திகதி பொது தேர்தல் நடத்தப்படும் என நேற்று நல்லிரவு வெளியான விசேட வர்தமானியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் 33 ஆவது உறுப்புரை 2(இ) உப உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதுடன், 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அன்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படவிருப்பதாகவும், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, ஜனாதிபதியின் செயலாளரினால் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் திகதி 2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதியாகும்.\nஅத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால எல்லை 2018 நவம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 2018 நவம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவதாகவும், குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும், உச்சநீதிமன்றின் அனுமதியின் பின்னரே தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய முரணான கருத்தை முன்வைத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.\nஇதேவேளை, ஜனாதிபதியின் இத்தகைய செயலை எதிர்த்து உச்சநீதிமன்றில் முறையீடு செய்யவுள்ளதாக ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 144 இன்படி பாராளுமன்ற தேர்தல் தொடர்பான ஆட்சேபனை மனுக்களை, அது தொடர்பில் அப்போதைக்கு ஏற்புடையதாகவிருக்கும் ஏதேனும் சட்டத்திற்கிணங்க விளக்குவதற்கும் மேன்முறையீடுட்டு நீதிமன்றம் நியாதாதிக்கம் கொண்டிருத்தம் வேண்டும் என்பதோடு அதனை பிரயோகித்தலும் வேண்டும்.\nஎனவே, ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் ஆட்சேபனை மனுக்கள் தாக்கல் செய்யப்படுமா என்னும் கேள்விகளும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு\nதாஜ் சமுத்திராவிற்குள் குண்டு வெடிக்காமல் திரும்பி வந்த தற்கொலைதாரியின் படம்\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிக்கு துப்பாக்கி ரவைக் கோதுகளை பெற்றுக் கொடுத்த அமைச்சர்\nமதகுருவின் படுக்கைக்கு கீழ் வாள்கள்: பள்ளிவாசலுக்குள் ‘பகீர்’\nகொழும்பிலிருந்து தனியார் பஸ்ஸில் வந்து பள்ளிவாசலுக்கு வெளியில் தூங்கினார்: மட்டக்களப்பு தற்கொலையாளியின் புதிய தகவல்கள்\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிக்கு துப்பாக்கி ரவைக் கோதுகளை பெற்றுக் கொடுத்த அமைச்சர்\nமதகுருவின் படுக்கைக்கு கீழ் வாள்கள்: பள்ளிவாசலுக்குள் ‘பகீர்’\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\n‘தாடியை எடுக்க மாட்டேன் என அடம்பிடித்தார்’: தாஜ் சமுத்திராவில் தற்கொலை தாக்குதல் முயன்றவரின் கதை\nதௌஹீத் ஜமா அத்திடம் பயிற்சி பெற்றவர்கள் 160 பேரா\nநரகத்தின் முள்: யார் இந்த சஹ்ரான் ஹாஷிம்\nவெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/31/a-man-created-a-golden-voter-machine-for-the-purpose-of-100-vote-013919.html", "date_download": "2019-04-26T12:14:37Z", "digest": "sha1:47AGBSSIXQULJR56ER2UFMUPGQU32VQQ", "length": 22579, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கத்தில் ஓட்டு இயந்திரம்.. 2.30 மணி நேரம் தண்ணீரில் யோகா.. மாஸாக கலக்கு அதிமுக தொண்டர்! | A man Created a golden voter machine for the purpose of 100% vote - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கத்தில் ஓட்டு இயந்திரம்.. 2.30 மணி நேரம் தண்ணீரில் யோகா.. மாஸாக கலக்கு அதிமுக தொண்டர்\nதங்கத்தில் ஓட்டு இயந்திரம்.. 2.30 மணி நேரம் தண்ணீரில் யோகா.. மாஸாக கலக்கு அதிமுக தொண்டர்\n39000-க்கு வலு சேர்க்கும் சென்செக்ஸ்..\nஅட என்ன ஆச்ச��ியம் சர்வதேச சந்தைல எண்ணெய் விலையேற்றம் .. ஆனா இங்க ஏறல..இதுல உள்குத்து இல்லையே\nஅரசியல் கட்சிகளுக்கு 220 கோடி ரூபாய் ஒதுக்கிய TCS..\nஜாலி ஜாலி சம்பளத்துடன் லீவு.. தேர்தல் நாள் அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை..தொழிலாளர் நலத்துறை\n25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணப் புழக்கம்..\nவருமான வரி வரம்புகள் குறைக்கப்படுமாம்..\nபாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 15% வளர்ச்சி அடையும்..\nகோவை: கோவையை சேர்ந்த தங்க நகை தொழிலாளி ராஜா 100% வாக்குபதிவை வலியுறுத்தி தங்கத்தில் வாக்கு பதிவு இயந்திரத்தை தயாரிச்சுருக்காராம். இதோடு அ.தி.மு.க வெற்றியை வலியுறுத்தி 2 1/2 மணி நேரம் கிணற்று தண்ணீரில் யோகா செய்யும் முடிவிலும் இருக்கிறாராம்.\nகோவை அருகே உள்ள குனியமுத்தூரை சேர்ந்த யுஎம்டி ராஜா, 48 வயதுடைய இவர், தங்க நகைசெய்யும் தொழிலாளி. தங்க நகைகளை மட்டும் அல்லாமல், பல நுண்ணிய அழகான பொருட்களை செய்யும் பணிகளில் ஈடுபாடு வருகிறார்.\nஇவர் வரும் மக்களவை தேர்தலையொட்டி 100% வாக்குபதிவு வேண்டிபல நுண்ணிய பொருட்களை விழிப்புணர்வுக்காக செய்துள்ளார். மேலும் மக்கள் அனைவரும் 100% வாக்களித்து, ஜன நாயகத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி பென்சிலில் மனித உருவத்தை செதுக்கியுள்ளார்.\nகருப்பு பண பரிவர்த்தனை: 3 லட்சம் நிறுவனங்களிடம் விசாரணை நடத்த மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவு\nஅதேபோல் ராஜா 100% வாக்குபதிவை வலியுறுத்தி தங்கத்தில் வாக்கு பதிவு இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் கட்சியினர் உங்கள் பொன்னான வாக்கினை என்று பிரச்சாரம் என்று செய்வார்கள். அப்படிப்பட்ட பொன்னான வாக்குகளை பொன்னாலான வாக்குபதிபு இயத்திரத்தை பார்த்து மக்களும், புதியதாக ஓட்டு போடும் இளைய தலைமுறையினரும் வாக்களிக்க வேண்டும் என்று இவர் இப்படி செய்துள்ளார்.\nஇதைபார்த்தாவது அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதே இவரின் திட்டம். இதில் ஐந்து கட்சிகளின் சின்னங்களை தங்கத்தில் செய்து ஓட்டு போடும் பட்டன்களைப் போல ரத்தின கற்களை பதித்தும் மின்னனுவாக்குபதிவு இயத்திரத்தின் மாதிரியை உருவாக்கியுள்ளார். மாணவர்களை உபயோகப்படுத்தும் ஜாமென்டிரி பாக்ஸை வாக்குபதிவு இயந்திரத்தை போல மாற்றியுள்ளார்.\nஇதுகுறித்து ராஜா கூறியதாவது முன��னாள் முதல்வர் ஜெயலலிதா \" தாலிக்கு தங்கம்\" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த திட்டத்தினை மக்கள் மறக்கா வகையிலும், அம்மாவின் நினைவாகவும் ஒரு பவுன் தங்கத்தில் அம்மா என்ற வடிவத்தில் தாலியை வடிவமைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்குநன்றி தெரிவிக்கும் வகையில் குண்டுபல்புக்குள் அம்மாவின் படத்தை வரைந்தேன், என்றுள்ளார்.\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்தை பொறித்ததங்க நாணயத்தை உருவாக்கியுள்ளேன். ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக 100 மி.கி தங்கத்தில் தீக்குச்சி முனையில் ஜல்லிகட்டு காளையின் உருவத்தை வடிவமைத்தாகவும் கூறியுள்ளார்.யோகாவிலும் கைதேர்ந்தவர்\nதங்க நகை செய்வதில் மட்டுமல்ல, யோகாசனம் செய்வதிலும் நான் கைதேர்ந்தவன் என்கிறார் ராஜா. அ.தி.மு.காவின் தீவிர தொண்டரானராஜா, இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று, சுமார் 2 1/2 மணி நேரம் கிணற்றுநீரில் யோகாசனம் செய்த படி தண்ணீரில்மிதந்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.\nபலே பலே அதிமுகவிற்கு இப்படியும் ஒரு தொண்டரா என நினைக்கும் போது சந்தோஷம் தான். எனினும் இவரின் கலைத்திறமையை ஊக்குவிக்கும் அரசு இருந்தால் சரியே என்கின்றனர் இப்பகுதி மக்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய சிறு நகரங்களை குறிவைக்கும் Amazon.. 60 டயர் 2 மற்றும் 3 நகரங்களில் சேவை வழங்க போகிறதாம்..\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் உள்ளீட்டு வரி பயன்பாடு கிடையாது - தெலுங்கானா ஹைகோர்ட்\nஇந்திய பெட்ரோல், டீசல் வியாபாரத்தில் சர்வாதிகாரியாக விரும்பும் Reliance.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/776116.html", "date_download": "2019-04-26T11:48:04Z", "digest": "sha1:IF7URCZWVSDKVOZXQB5AMRWUYALDZDID", "length": 14541, "nlines": 74, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பி��ித்திருந்தாலும் ஆண்கள், மனைவிடம் கூறாமல் மறைக்கும் 8 விஷயங்கள் - என்ன தெரியுமா..? : Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs", "raw_content": "\nபிடித்திருந்தாலும் ஆண்கள், மனைவிடம் கூறாமல் மறைக்கும் 8 விஷயங்கள் – என்ன தெரியுமா..\nJuly 2nd, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபெரும்பாலும் வருங்கால துணை சார்ந்து பெண்களுக்கு எப்படியான விருப்பங்கள், ஆசைகள் இருக்கிறது என்ற கேள்வியை தான் நாம் அறிந்திருப்போம். ஆனால், தங்கள் எதிர்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என ஆண்கள் என்ன எதிர் பார்க்கிறார்கள் என்பது குறித்த பெற்றோர்களே பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.\nஏனெனில், நமது சமூகத்தில் மருமகள் என்பவள் பார்க்க லட்சணமாகவும், வீட்டு வேலை செய்ய தெரிந்தவளாக இருந்தால் போதும் என்ற எண்ணமே இருந்தது. தற்சமயத்தில் நன்கு சம்பாதிக்கும் பெண்ணாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.\nஆனால், இதற்கு எல்லாம் அப்பாற்பட்டு ஒரு ஆண்கள் தன் துணை எப்படி இருந்தால் விரும்புவான். பாராட்டாமல் இருந்தாலுமே கூட… தன் மனனவி இந்த விஷயங்களை எல்லாம் செய்பவராக இருந்தால் கணவனின் மனம் மகிழுமாம்…\nபெரும்பாலான வீடுகளில் ஆக்ஷன் ஹீரோ, காமெடியன் என ஒரு கமெர்ஷியல்\nஹீரோவாக இருப்பார்கள் ஆண்கள். ஆனால், பெண்கள் பெரும்பாலும் ஒரு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் குணச்சித்திர வேடத்தை மட்டுமே ஏற்று நடிப்பார்கள். இதில் பெண்கள் அதிகம் ஸ்கோர் செய்தாலுமே கூட… நாம் மன அழுத்தத்தில் இருந்து, கொஞ்சம் ரிலாக்சாகவும் உணர காமெடி தான் உதவும்.\nமனைவி சோகமாக இருந்தால் காமெடி செய்து தாங்கள் ரிலாக்ஸ் செய்வதை போலவே, தாங்கள் சோகமாகவோ, சோர்வாகவோ இருக்கும் போது மனைவி நகைச்சுவை செய்து ரிலாக்ஸாக உணர வைத்தால்… அதை ஆண்கள் வெகுவாக விரும்புவார்கள். ஆனால், அது குறித்து வெளிப்படையாக பாராட்ட மாட்டார்கள்.\nஉறவில் பெரும்பாலும் சண்டை, மனஸ்தாபம், உண்டாக காரணமாக பெண்கள் கூறுவது, என்னுடன் நேரம் செலவழிப்பதில்லை என்பதை தான். ஆனால், பெண்கள் சில சமயம் ஆண்கள் சீரியசாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் இதை ஒரு பிரச்சனையாக எடுத்து பேசுவார்கள். அப்படி இல்லாமல், தனது வேலை பளுவை புரிந்துக் கொண்டு… மனைவி சமத்தாக இருந்துக் கொண்டால்… அதை ஆண்கள் வெகுவாக விரும்புகிறார்கள்.\nகவுண்டர் (Counter Jokes :D) கொட���ப்பது, டிரால் செய்வது, சரியான நேரத்தில் நோஸ் கட் கொடுப்பது என விளையாட்டு தனமாக மனைவி நடந்துக் கொண்டால் அதை ஆண்கள் அதிகமாக விரும்புகிறார்கள். இதுகுறித்து பாராட்டாமல் போனாலுமே கூட, தனது நண்பர்களுடன் பேசும் போது புகழ்ந்து பேசுவார்கள். ஆனால், கணவரின் குணாதியங்கள் பொருத்து எவ்வளவு கலாய்க்கலாம் என்பது அமைகிறது. எல்லாருமே எல்லார் நேரத்திலும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்.\nபெரும்பாலும் ஆண்கள் தனது மனைவியின் நண்பர்களுடன் நெருக்கமாக அல்லது பலநாள் பழக்கம் இருப்பது பல பேச துவங்கிவிடுவார்கள். ஆனால், பெண்கள் அப்படி இல்லை. ஒருவேளை மனைவி தனது நண்பர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் உடனும் சகஜமாக பேசி பழகுகிறார் என்றால், அந்த குணத்தை ஆண்கள் வெகுவாக ரசிப்பார்கள், விரும்புவார்கள்.\nபெண்கள் தங்கள் வருங்கால கணவர் அக்கறையாக நடந்துக் கொள்ளவேண்டும். தன்னுடன் பாச மழை பொழிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதை அதிகமாக அவர்கள் கூறியே கேட்க முடியும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்கள் வருங்கால துணை தங்கள் மீது அதிக அக்கறை காண்பிக்க வேண்டும். செல்லமாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\nபெண்களை காட்டிலும் ஆண்கள் அதிகமாக புதிய அனுபவங்களை தேடி பயணிப்பார்கள். உதாரணமாக, வேலை இடங்களை எடுத்துக் கொண்டாலே அதிக நிறுவனங்களில் பணிபுரிபவர் ஆண்களாக தான் இருப்பார்கள். பத்து வருடத்தில் ஐந்தாறு நிறுவனங்கள் மாறி இருப்பார்கள்.\nஆனால், பெண்கள் அப்படி உடனக்குடன் நிறுவனம் மாற மாட்டார்கள். தங்கள் துணை புதிய அனுபவங்கள் கற்பதில், முயற்சிப்பதில் ஆர்வம் காட்டுபவராக இருந்தால்… மிகவும் பிடிக்கும் என்கிறார்கள் ஆண்கள்.\nஅக்கறை திருமணத்திற்கு பிறகு தனது துணையின் வாழ்க்கை மீதும் சேர்ந்து இரட்டிப்பு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை ஆண்களுக்கு இருக்கிறது. ஆனால், மனைவி அவர்கள் வாழ்க்கை சார்ந்த விஷயங்களில் தங்களை எதிர் பார்க்காமல் அவர்களே அக்கறையுடன், கவனமாக நடந்துக் கொள்பவராக இருந்தால்… அதை வரவேற்கிறார்கள் ஆண்கள். மேலும், இதுவொரு சிறந்த பண்பு என்கிறார்கள்.\nபெரும்பாலான பெண்களுக்கு இதில் தயக்கம் இருக்கிறது. உடலுறவில் ஈடுபடும் போது, அந்த ஆர்வத்தை, ஆசையை ஆண்களே வெளிப்படுத்த வேண்டியதாக இருக்கிற��ு. ஆனால், இதற்கு மாறாக பெண்களும் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். செக்ஸ் என்பது இயல்பானது.. இதுகுறித்து பெண்கள் ஆர்வம் கொள்வதில் தவறில்லை.\nமாணிக்கற்களை கொண்டுவந்த சீனப்பெண் கைது\nசொந்த வீட்டைக் கைவிட்டுவிட்டு வாடகை வீட்டில் குடியேறமாட்டோம்-தயாசிறி ஜயசேகர எம்.பி.\nஇனவாதிகளுக்கு உந்து சக்தியாகும் அமைச்சர் விஜயகலாவின் பேச்சு\nமன்னாரில் புதிய பேருந்து தரிப்பிடம் அமைக்க ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பம்\nமன்னார் விடத்தல்தீவு பாடசாலையில் காணப்பட்ட குளவிக்கூடுகள் அழிப்பு\n‘மடு சித்த மத்திய மருந்தகம்’ திறந்து வைப்பு\nதேசிய மட்டப்போட்டிக்கு வவுனியா இளைஞன் தெரிவு\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204879?ref=category-feed", "date_download": "2019-04-26T12:00:53Z", "digest": "sha1:57G7IDCSURUGCRHRIBB6W3INRUULJCJQ", "length": 9671, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை\nதற்போது மோசடியான முறையில் பரிமாறப்படும் மின்னஞ்சல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தின் பெயரில் போலியான மின்னஞ்சல் பரிமாற்றல்கள் இடம்பெற்று வருவதகாக வங்கி அறிவித்துள்ளது.\nநாட்டின் முதன்மை நிதி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு, இந்த மோ���டி இடம்பெற்று வருகிறது.\nஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தால், அவ்வாறான எவ்வித அறிவிப்புக்களும் வழங்கப்படவில்லை என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nஇந்தப் போலி மின்னஞ்ஞல் சம்பந்தமாக, அனைத்து நிதி நிறுவனங்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் அறிவித்தல் எனத் தெரிவித்து மின்னஞ்சல் ஏதும் கிடைத்தால், அந்த மின்னஞ்சலை திறந்துப் பார்க்க வேண்டாம் என்றும் இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடமும் நிதி நிறுவனங்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.\nபோலியான மின்னஞ்சல் ஊடாக தீங்கிழைக்கும் இணைத்தளங்கள் இணைக்கப்படுவதுடன் தீங்கிழைக்கும் மென்பொருளை தரவிறக்கம் செய்யுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொது மக்கள் மற்றும் நிறுவனங்கள் நடைபெறுகின்ற திருட்டு முயற்சி பற்றி அவதானமாக இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத்தின் அறிவிப்பு (Notice From Central Bank of Sri Lanka EPF) எனும் தலைப்பிலான சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை திறப்பதனையும் அல்லது அதனுள் காணப்படுகின்ற இணைப்புக்களை (Attachments) திறப்பதனையும் அல்லது அதில் காணப்படுகின்ற தொடர்புகளை(Links) அழுத்துவதனையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/12/03/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-04-26T11:37:51Z", "digest": "sha1:JIH3BMZCIC3X4KFLA2T25I7CY4RJCMY6", "length": 9285, "nlines": 98, "source_domain": "eniyatamil.com", "title": "நடிகை குஷ்புக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமி���்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்நடிகை குஷ்புக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை\nநடிகை குஷ்புக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை\nDecember 3, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-அழகா சினிமாவில் நடித்தோமா, ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தோமா என்று இருக்காமல் நடிகை குஷ்புவிற்கு ஏன் இந்த வேலை என்று தெரியவில்லை. சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தது சொந்த வீட்டிற்கு வந்த ஒரு உணர்வு ஏற்படுகிறது.\nநான் மக்களுக்கு கிராம, கிராமமாக, தெரு, தெருவாக சென்று மக்களை சந்தித்து பேசுவேன் என்று கூறிவருகிறார். அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி உயிரை எடுக்கிற விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான். நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவோம் என்று புதிதாக மைக்கை பார்த்தாற் போல் கண்டபடி உலறிக்கொண்டு இருக்கிறார். வேறு ஏதோ நாட்டில் இருந்து வந்தவர்க்கு விடுதலைப்புலிகளை பற்றி என்ன தெரியும். சர்ச்சைக்கு பெயர் போன குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டு தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஓடும் ரெயிலில் ரஜினி நடித்த சண்டை காட்சி\n‘என்னை அறிந்தால்’ படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பிரபுதேவா\nஎதிர்ப்புக்கு காரணமாக சிகரெட்டை கைவிட்ட ‘விஐபி’\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ�� செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-01-22/puttalam-other-news/137606/", "date_download": "2019-04-26T11:45:54Z", "digest": "sha1:CRUYRVLLVPOI4FANRKTG56CDUQJJHSVZ", "length": 8515, "nlines": 68, "source_domain": "puttalamonline.com", "title": "நேரடி விநியோகம் செய்யுமுகமாக கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை - Puttalam Online", "raw_content": "\nநேரடி விநியோகம் செய்யுமுகமாக கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை\nநுகர்வோருக்கு அரிசியை விற்பனை செய்து வந்த கூட்டுறவுச்சங்கங்களின் தொழிற்பாடு மேலும் விஸ்தரிக்கப்பட்டு, சந்தையில் அரிசியை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பில் சிறிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது சில முன்னேற்றகரமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன .\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனைசிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சந்தித்து தமது தொழில் தொடர்பில் எதிர் நோக்கும் கஷ்டங்களை எடுத்துரைத்தபோதே துறைசார் அமைச்சர் என்ற வகையில் இவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், உதவவும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார் .\nசிறியஅரிசிஆலை உரிமையாளர்களின் விமோசனத்தை கருத்திற்கொண்டு நாட்டின் ஐந்து மாகாணங்களிலுள்ள எட்டு கூட்டுறவுச்சங்கங்களில் அங்கம் வகிக்கும் வகையில் சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டுறவுத்துறையுடன் உள்வாங்கப்பட்டிருந்தனர்.\nஅது மாத்திரமின்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட கூட்டுறவுச் சம்மேளனத்துடனும், இந்த சிறியஆலை உரிமையாளர்கள் இணைக்கப்பட்டிருந்த போதில��ம்தாங்கள் கடன்களைப்பெறுவதில் பல்வேறு தடைகள் இருந்து வந்ததை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.\nஅத்துடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட வரட்சி, இயற்கை அனர்த்தம் ஆகியவற்றின் காரணமாக நாட்டின் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டதனால் தமது ஆலைத் தொழிலும் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளதையும்அவர்கள்அமைச்சரின்கவனத்திற்குகொண்டுவந்தனர்.\nஅத்துடன் கடந்த காலங்களில் தாங்கள் பெற்ற கடன்களை உடனடியாக வங்கிகளுக்கு மீளச்செலுத்த முடியாதிருந்ததாகவும் எனவே புதிதாக கடன்களை வழங்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே தமது தொழிலை மீண்டும் இலாபகரமானதாக்கி கடன் சுமைகளையும் தீர்க்கமுடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nஅமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கூட்டுறவுச்சம்மேளனத்துடன் உள்வாங்கப்பட்டஆலை உரிமையாளர்களை உள்வாங்கி அரிசியை சந்தைக்கு விநியோகிக்கும் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.\nShare the post \"நேரடி விநியோகம் செய்யுமுகமாக கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை\"\nஇன்று புத்தளம் மக்கள் ஜும்ஆ தொழுகை மற்றும் கொத்பா பிரசங்கத்தினை நிறுத்திக் கொண்டனர்\nபுத்தளம் நகரில் சில பள்ளிகளில் ஜும்ஆ இல்லை\nபுத்தளம் பெரியபள்ளிவாசல் விடுக்கும் அறிவித்தல்\nநாடளாவிய ரீதியில் சோதனை. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை\nஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புத்தளம் நகரம் வெறிச்சோடியது\nகொழும்பு உட்பட நாட்டின் சில இடங்களில் குண்டுவெடிப்பு\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2010/06/i-am-your-protector-experience-of-sai.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1306911600000&toggleopen=MONTHLY-1275375600000", "date_download": "2019-04-26T12:11:44Z", "digest": "sha1:KWAJBYMKDEP4MVNPCBDPJV4RSUAPSASQ", "length": 14929, "nlines": 283, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "I am Your Protector -Experience of Sai devotee Manohary . | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\nநம்மை காப்பவர் சாயினாதரே என்பதில் ஐயம் இல்லை.அவர் கருணை மிக்க��ர், தனது குழந்தைகளிடம் அன்பு காட்டுபவர். அவர் மீது முழு நம்பிக்கையும் வைத்தால் நமக்கு ஏற்படும் துயரங்களில் இருந்து அவர் நம்மை நிச்சயமாகக் காப்பார். இதோ சாயியின் பக்தை மனோகரியின் அனுபவத்தைப் படியுங்கள்.\nநான் பாபாவை கடந்த பத்து வருடங்களாக வணங்கி வருகின்றேன். அவர் என்னுடைய நன்மைகள், தீமைகள் என அனைத்திலும் என்னுடன் இருந்து ஆபத்சகாயனாக இருந்து உதவி வந்துள்ளார்.\nநான் வசிக்கும் இடத்தில் இருந்து வெளியில் இருந்த ஊரில் என்னுடைய கணவரும் பிள்ளைகளும் வேலை செய்கின்றனர். என்னுடைய இளய மகன் பட்டப் படிப்பு படித்துக் கொண்டு இருந்தான். அவன் என்னுடன் சில நாட்கள் துணைக்கு இருக்க ஒரு வார விடுமுறையில் வந்திருந்தான். அது 2009 ஆம் ஆண்டு பிப்ருவரி மாதம் பத்தொன்பதாம் தேதி . எங்கள் வீட்டில் பாபாவின் பஜனை நடந்து முடிந்தது. நாங்கள் உறங்கச் சென்றோம். மறுநாள் விடியற்காலை நான்கு மணி. இருக்கும் என்னை எவரோ தட்டி எழுப்புவது போல உணர்ந்தேன். எழுந்தவள் பார்த்தால் எதிரில் யாரும் இல்லை.\nஆகவே நான் ஜன்னலை நோக்கினேன். அதன் வெளியில் நெருப்பு எரிவது போல இருந்தது. ஓடிச் சென்று ஜன்னலில் இருந்து பார்த்தால் அடுத்த வீட்டில் நெருப்பு பிடித்துக் கொண்டு இருந்தது. நான் ஓடிச் சென்று என் மகனை எழுப்பினேன் தீ அணைப்பு நிலையத்துக்கும் டெலிபோன் செய்தேன். தீ அணைப்பு வண்டி வந்து கொண்டு இருந்தது. நாங்கள் வீட்டை திறந்து கொண்டு வெளியே போக கதவை திறந்தால் அந்த தீயோ காற்றினால் எங்கள் வீடுப் பக்கமாக வீசத் துவங்கியது. வீட்டின் பின் புறமாக வெளியேறவும் வழி இல்லை. வெளியே செல்ல முடியாத நிலைமை. என்ன செய்வது வீட்டிற்குள் ஒரே வெப்பமாக இருந்தது. பாபாவை வேண்டிக் கொண்டேன்.\nநல்ல வேளையாக அங்கு வந்த தீயணைப்புப் படையினர் எங்கள் வீட்டுக்கும் ஆபத்து உள்ளது என்றும் உடனே வெளியே வந்து விடுமாறும் கூறி எங்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். நாங்களும் வீட்டை விட்டு வெளியேறி பக்கத்தில் இருந்த இன்னொருவர் வீட்டில் சென்று தங்கினோம்.\nஅந்த தீயினால் எங்கள் வீடு சிறிது சேதம் அடைந்தாலும் பக்கத்து வீடு முழுவதும் அழிந்து விட்டது. அவற்றையும் சேர்த்து எங்கள் வீட்டையும் சரி செய்ய மூன்று வாரங்கள் ஆகும் என்பதினால் நாங்களும் மூன்று வாரம் வெளியில் எவருடனாவதுதான் இருக்க வேண்டிய நிலைமை ஆயிற்று . எங்கள் வீட்டு சீரமைப்புக்கு இன்சூரன்ஸ் கம்பெனி பணம் தந்தது. ஆகவே அந்த பணத்தில் தீயினால் ஏற்பட்டு இருந்த சேதங்களை சரியாக்கினோம் . நான் பாபாவை என்னேரமும் வேண்டிக்கொண்டே இருந்தேன். அப்போது சாயி பாபா பற்றிய ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருந்தேன். அதில் ஒரு பக்கத்தில் இப்படி எழுதப்பட்டு இருந்தது, ' இனி நீ உன் வீட்டுக்கு தைரியமாகப் போகலாம். நான் உன்னை என்றும் பாதுகாப்பேன். என் மீது நம்பிக்கை வை. நானே உன் பாதுகாவலன்' . வீடு பற்றி எரிந்த போது எடுத்த படங்களை கீழே கொடுத்துள்ளேன். பாபா எங்களை பாதுகாப்பதாகக் கூறினார். பாதுகாக்கவும் செய்தார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம் அல்லவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4456-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-04-26T12:48:35Z", "digest": "sha1:OMB7FL2FEHOD7VQ5TWN4TYV4T5UHXK6M", "length": 5762, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "மனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல !! - அதிசய பாசம் இது - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nகோழிக் குஞ்சை காப்பாற்ற மனிதத்தை வெளிப்படுத்திய சிறுவன் | SOORIYAN FM\nநடிகவேள் M .R .ராதா அப்போ சொன்னது இப்போ நடக்குது \nஏழையாக இருந்தாலும் \" கண்ணியமா \" கொண்டு வந்து கொடுப்பாங்க\nகாஞ்சனா 03 இல் பணியாற்றியது எங்களுக்குப் பெருமை\nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் \" Billy Bowden \" இன் குறும்புகள் \nதெருவில் விளையாடும் \" கிரிக்கெட்டில் \" கூட இப்படி நடக்காது \nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\nஉடலில் இந்த \" 14 புள்ளிகளை \" சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம்- Dr.C.Vijaya Laxmi \nநேற்று இல்லாத மாற்றம் …..\" புதிய முகம் \" திரைப்பட பாடல் இவ்வாறு தான் ஓலி பதிவு செய்யப்பட்டது - Netrru Illatha Maatram....| A.R.Rahman|Sujatha - Puthiya Mugam\nC S K தலைவர் \" M.S.டோனியின் \" சிக்ஸர் மழைகள் \n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6218.html", "date_download": "2019-04-26T12:15:42Z", "digest": "sha1:5QPBQFLION3TPPX7IM5OQ3HDHW47QTCL", "length": 4940, "nlines": 84, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நபிவழியும் மீலாதும் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி \\ நபிவழியும் மீலாதும்\nஇணைவைப்பு பெரு பெரிதும் காரணம் யார் – விவாதம் – ஷிர்க் ஒழிப்பு மாநாடு\nஇஸ்லாத்தின் பார்வையில் தாயும் தந்தையும்\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : மேட்டுப்பாளையம் (கி) – கோவை : நாள் : 01.11.2015\nCategory: அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி, இது தான் இஸ்லாம், பொதுக் கூட்டங்கள், மூடபழக்கங்கள், ஷிர்க் பித் அத்\nதிருக்குர்ஆன் கூறும் தேனீக்களின் அற்புதம்\nசிலை கரைக்க தடை போட்ட நீதிமன்றம்: நியாயவாகளே சிந்திப்பீர்..\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 47\nசிட் ஃபண்ட் கொள்ளையர்களை ஒழிப்பது எப்படி\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 9\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/10/thiruttu-vcs-vishal.html", "date_download": "2019-04-26T12:18:25Z", "digest": "sha1:ARXPQ3LNDDAEG3PNIHT4BTOWWFAFJIEI", "length": 8832, "nlines": 79, "source_domain": "www.viralulagam.in", "title": "திரையரங்குகளில் தயாராகும் \"திருட்டு விசிடி\" - விஷால் எடுத்த அதிரடி நடவடிக்கை - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித��து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / நடிகர் / திரையரங்குகளில் தயாராகும் \"திருட்டு விசிடி\" - விஷால் எடுத்த அதிரடி நடவடிக்கை\nதிரையரங்குகளில் தயாராகும் \"திருட்டு விசிடி\" - விஷால் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஇன்று தமிழ் சினிமாவிற்கு பெரும் சவாலாக இருக்கும் விசயங்களில் ஒன்று பைரசி இணையதளங்கள். சிறிய செடியாக முளைத்த இந்த திருட்டு விசிடி கும்பல் இன்று ஆலமாரமாக வளர்ந்து நிற்கிறது.\nஅவர்களை தடுக்க நடிகர் சங்கம் சார்பில் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் வீண் விரையம் ஆகவே செய்வதறியாது தவித்து நிற்கின்றனர் திரையுலகினர்.\nஇப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் சினிமா இருக்கும் வேளையில், ஒரு சில திரையரங்கு உரிமையாளர்களே இந்த திருட்டு விசிடி கும்பலுக்கு துணை போவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதன்படி கிரிஷ்ணகிரியில் உள்ள முருகன் தியேட்டர், மயிலாடுதுறையில் உள்ள கோமதி தியேட்டர், கரூரிலுள்ள எல்லோரா தியேட்டர் ஆகியவற்றில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் திருட்டு தனமாக பதிவு செய்யபட்டு விற்பனைக்கு வந்தது தெரிவந்துள்ளது.\nஇது குறித்து பாதிக்கப்பட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்ட திரையரங்கு உரிமையாளர்களின் மீது வழக்கு தொடர்ந்திருந்தாலும், நடிகர் சங்கம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக புகார் அளிக்கப்பட்ட திரையரங்குகளுக்கு இனி புதிய படங்கள் வழங்கப் போவதில்லை என அதிரடியாக அறிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் சங்க தலைவரான நடிகர் விஷால்.\nமேலும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு நஷ்ட ஈடும் பெற்று தரப்படும் என அவர் அறிவித்து இருக்கிறார். நடிகர் விஷாலின் இந்த நடவடிக்கையானது தயாரிப்பாளர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.\nதிரையரங்குகளில் தயாராகும் \"திருட்டு விசிடி\" - விஷால் எடுத்த அதிரடி நடவடிக்கை Reviewed by Viral Ulagam on October 17, 2018 Rating: 5\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:43:30Z", "digest": "sha1:O2C7YF2LAPG36SAATV6LGHZI5DE6DBZY", "length": 28524, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி பிளிட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் உலகப் போரின், தாயக களத்தின் பகுதி\nஜெர்மானிய குண்டுவீச்சால் வீடிழந்த மூன்று லண்டன் நகரக் குழந்தைகள் தங்கள் வீட்டின் இடிபாடுகளுக்குமுன் அமர்ந்துள்ளனர்\nமேல்நிலை உபாய அளவில் ஜெர்மானிய தோல்வி[1]\nஐக்கிய ராஜ்யம் நாசி ஜெர்மனி\nலெஸ்லி கொஸ்ஸேஜ் அடால்ஃப் ஹிட்லர்\n~43,000 பொதுமக்கள் மாண்டனர், ~51,000 காயமடைந்தனர்[2] 384 (அக்டோபர்– டிசம்பர் 1940 காலகட்டத்தில் மட்டும்)[3]\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் – ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார்ட் – டிராகூன் – சிக்ஃபிரைட் கோடு – மார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்லாண்டிக் சண்டை\nதி பிளிட்ஸ் (The Blitz) என்பது இரண்டாம் உலகப் போரில் நாசி ஜெர்மனியின் விமானப்படை பிரிட்டன் மீது நடத்திய தொடர் குண்டுவீச்சு கட்டத்தைக் குறிக்கிறது. செப்டம்பர் 6, 1940 முதல் மே 10, 1941 வரை நடந்த இந்த தொடர் குண்டுவீச்சில் 43,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். லண்டன் நகரம் மட்டும் தொடர்ச்சியாக 76 இரவுகள் குண்டுவீச்சுக்குள்ளானது.\nபிரிட்டன் சண்டையின் இறுதி கட்டத்தில் தொடங்கிய இந்த குண்டுவீச்சு பிரிட்டிஷ் மக்கள் மற்றும் அரசின் மன உறுதியைக் குலைத்து அவர்களை அச்சுறுத்தி சரணடையச் செய்வதற்காக ஹிட்லரால் தொடங்கப்பட்டது. பிரிட்டனின் முக்கிய நகரங்களும் தொழிற்கூடங்களும் தொடர்ந்து தாக்கப்பட்டன. ஆனால் இந���த குண்டுவீச்சால் ஜெர்மானியர்கள் திட்டமிட்ட படையெடுப்புக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. பிரிட்டிஷ் மக்களின் உறுதியும் குலையவில்லை. மே 1941ல் ஹிட்லரின் கவனம் கிழக்கே சோவியத் யூனியன் மீது திரும்பியதால் இந்த குண்டுவீச்சு நின்று போனது. அடுத்த சில ஆண்டுகளில் ஜெர்மானிய விமானப்படை பல முறை சிறிய அளவில் குண்டுவீசித் தாக்கியது. போரின் இறுதி மாதங்களில் வி-1 மற்றும் வி-2 வகை ஏவுகணைகளால் பிரிட்டன் தாக்கப்பட்டது.\nமுதன்மைக் கட்டுரை: பிரிட்டன் சண்டை\n1940ல் மேற்கு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றிய பின் நாசி ஜெர்மனியின் படைகள் அடுத்து பிரிட்டன் தீவுகளைக் கைப்பற்ற திட்டமிட்டன. ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரிட்டனின் கடற்கரைகளில் படைகளைத் தரையிறக்க பிரிட்டிஷ் விமானப்படை பேரிடராக இருக்கும் என்பதால், தரைவழிப் படையெடுப்பு தொடங்கும் முன் அதை அழிக்க வேண்டும் என்பதற்காக ஹிட்லரும், லுஃப்ட்வாஃபே (ஜெர்மானிய விமானப்படை) தலைமைத் தளபதி கோரிங்கும் வான்வழித் தாக்குதலைத் தொடங்கினர். ஆரம்பத்தில் இதன் இலக்கு பிரிட்டன் விமானப்படையின் அழிவாக மட்டும் இருந்தது. ஜூலை 10ஆம் தேதி தொடங்கிய இத்தாக்குதலின் போக்கு செப்டமபர் முதல் வாரத்தில் மாறியது. பிரிட்டனின் நகரங்கள் மீது குண்டுவீசி பிரிட்டிஷ் மக்களையும் ஆட்சியாளர்களையும் அச்சுறுத்தி பணியவைக்க ஹிட்லர் முடிவு செய்தார். இதன்படி செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் குண்டு வீச்சுக்குப் பிரிட்டிஷ் ஊடகங்கள் பிளிட்ஸ் என்று பெயர் வைத்தன. பிளிட்ஸ் என்ற சொல்லுக்கு ஜெர்மன் மொழியில் மின்னல் என்று பொருள். ஜெர்மன் தரைப்படைகளின் பிளிட்ஸ்கிரைக் தாக்குதல் முறையால் இப்பெயர் வான் தாக்குதலுக்கும் ஏற்பட்டது. மே 10, 1941 வரை நடைபெற்ற இத்தாக்குதலை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்.\nலண்டன் பாதாள ரயில் நிலையப் பதுங்குகுழி\nசெப்டம்பர் 6, 1940 இரவில் பிளிட்சின் முதல் கட்டம் தொடங்கியது. லண்டன் துறைமுகத்தைக் குறிவைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் நூறு முதல் இருநூறு ஜெர்மானிய குண்டு வீசி விமானங்கள் லண்டன், பிர்மிங்காம், பிரிஸ்டல் ஆகிய நகரங்களின் மீது குண்டு வீசின. நவம்பர் மாத பாதி வரை 13,000 டன் எடையுள்ள வெடி குண்டுகளும், பத்து லட்சம் எரி குண்டுகளும் பிரிட்டனின் நகரங்கள் மீது வீசப்பட்டன. பிளிட்ஸ் தொடரின் மிகப்பெரிய தாக்குதல் அக்டோபர் 15 அன்று நடைபெற்றது. சுமார் 400 குண்டு வீசி விமானங்கள் ஆறு மணி நேரம் தொடர்ந்து லண்டன் மீது குண்டு மழை பொழிந்தன. இரண்டாம் கட்டம் நவம்பர் 1940-பெப்ரவரி 1941 வரை நீடித்தது. இக்கட்டத்தில் பிரிட்டனின் தொழில் நகரங்களும், துறைமுக நகரங்களும் குறி வைக்கப்பட்டன. கோவண்ட்ரி, சவுத்தாம்டன், பிர்மிங்காம், லிவர்பூல், கிளைட்பாங்க், பிரிஸ்டல், சுவிண்டன், பிளைமவுத், மான்செஸ்டர், ஷெஃபீல்டு, ஸ்வான்சியா, கார்டிஃப், போர்ட்ஸ்மவுத், ஏவோன்மவுது ஆகிய நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகின. இக்கட்டத்தில் துறைமுகங்களின் மீது 14 தாக்குதல்களும், தொழில் நகரங்களின் மீது 9 தாக்குதல்களும், லண்டன் நகரின் மீது 8 தாக்குதல்களும் நடந்தன. பிளிட்ஸ் தாக்குதல்களிலேயே மிகப்பெரும் சேதத்தை உண்டாக்கிய தாக்குதல் டிசம்பர் 29ல் நடைபெற்றது. அன்று லண்டன் நகரின் மீது வீசப்பட்ட எரி குண்டுகளால் ஒரு நெருப்புப்புயல் உருவாகி லண்டன் நகரின் பெரும் பகுதிகள் தீக்கிரையாகின. இந்நிகழ்வு லண்டனின் இரண்டாம் பெருந்தீ என்றழைக்கப்படுகிறது.\nநவம்பர் 14-15 குண்டுவீச்சில் தரைமட்டமாகிய கோவண்ட்ரி நகர மையப்பகுதி\nபெப்ரவரி 1941ல் பிளிட்சின் மூன்றாம் கட்டம் தொடங்கியது. உளவியல் ரீதியாக பிரிட்டன் மக்களைப் பணிய வைக்க முடியாதென்று இதற்குள் ஜெர்மானியத் தளபதிகளுக்குப் புலனாகி விட்டது. ஜெர்மானிய கடற்படைத் தளபதி கார்ல் டோனிட்ஸ் அட்லாண்டிக் சண்டைக்குப் பயனளிக்கும் வகையில் பிரிட்டனின் துறைமுகங்களைக் குறிவைக்குமாறு ஹிட்லரிடம் கேட்டுக் கொண்டார் அதன்படி பெப்ரவரி 19 லிருந்து பிரிட்டனின் துறைமுகங்கள் தாக்கபட்டன. பிளைமவுத், பாரோ-இன்-ஃப்ர்னெஸ், கிளைட்பாங்க், போர்ட்ஸ்மவுத், பிரிஸ்டல், ஏவோன்மவுத், ஸ்வான்சியா, லிவர்பூல், பெல்ஃபாஸ்ட், ஹல், சண்டர்லாந்து, நியூகாசில் ஆகிய துறைமுகங்கள் இக்கட்டத்தில் தாக்கப்பட்டன. பெப்ரவரி 19- மே 12 காலகட்டத்தில் மொத்தம் 51 தாக்குதல்கள் நடத்தப்பட்டன. லண்டன் முதலான பிற நகரங்கள் ஐந்து முறை மட்டுமே தாக்கப்பட்டன. பிரிட்டன் சண்டையின் இலக்கான வானாதிக்க நிலையை லுஃப்வாஃபேவால் அடைய முடியவில்லையென்பதால் பிளிட்ஸ் குண்டுவீச்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து மே மாதம் முற்றிலும���க நிறுத்திக் கொள்ளப்பட்டன.\nஇடிபாடுகளுக்கிடையே நெருப்பை அணைக்கப் போராட்டம்\nபிரிட்டிஷ் மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்க வேண்டுமென்ற ஹிட்லரின் நோக்கம் நிறைவேறவில்லை. மாறாக அவர்களின் உறுதி அதிகரிக்கவே செய்தது. குண்டு வீச்சுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கபப்ட்டது. கிட்டத்தட்ட 43,000 பொது மக்கள் பிளிட்சில் கொல்லப்பட்டனர்; 51,000 பேர் காயமடைந்தனர். லண்டன் நகர மக்கள் பிளிட்சை முறியடிப்பதில் பெரும்பங்காற்றினர். குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க பல பதுங்கு குழிகள் கட்டப்பட்டன. லண்டன் நகர பாதாள ரயில் (தி டியூப்) பாதைகள் குண்டு வீச்சு பதுங்கு குழிகளாக பயன்படுத்தப்பட்டன. தன்னார்வல தீயணைப்பு வீரர்கள் படை குண்டுவீச்சினால் உண்டான நெருப்புகளை அணைக்க பாடுபட்டது. பல தன்னார்வலர்கள் தாயகப் படைகள், கூடுதல் தீயணைப்புப் படைகள் போன்ற படைப்பிரிவுகளில் சேர்ந்து பணியாற்றினர். சாரண இயக்கச் சிறுவர்கள் தீயணைப்பு வண்டிகளுக்கு வழிகாட்டிகளாகப் பணி புரிந்தனர்.\nபோர் முடிந்த பின்னும் அகற்றப்படாத வெடிக்காத குண்டுகள்\nபிரிட்டிஷ் அரசாங்கம், பொது மக்களின் உயிச்சேதத்தைக் குறைக்க பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. போரின் மற்ற விஷயங்களுக்காக செலவிட்டுக் கொண்டிருந்த வளங்களை அவர்கள் பொது மக்களைக் காப்பதற்காக செலவிடவில்லை. ஜெர்மனியைத் தோற்கடிக்கும் மேல் நிலை உபாயத்தின் படி ராணுவ நடவடிக்கைகளுக்கு அவர்கள் தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து வந்தனர். இத்தகைய போக்கினால் பொது மக்களுக்கு உயிர்ச்சேதம் அதிகமாக இருந்தாலும், இது போரில் ஜெர்மனியை விரைவில் தோற்கடிக்கக் காரணமாக அமைந்தது. ஆனால் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க அவர்களை நகரங்களிலிருந்து கிராமப்புறங்களுக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு 6,50,000 குழந்தைகள் இடம் பெயர்ந்தனர். பிளிட்சை எதிர்கொள்ள லண்டனின் வான் பாதுகாப்பு பிணையம் வலுப்படுத்தபப்ட்டது. ஜெர்மானிய விமானங்களைக் கண்டுபிடிக்க ராடார் தொழில்நுட்பத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டானது.\nமே 1941ல் பிளிட்ஸ் முடிவடைந்தாலும், இரண்டாம் உலகப்போரில் மீண்டும் மூன்று முறை பிரிட்டன் மீது குண்டு வீச்சு நடத்தப்பட்டது. 1942, 1943 ஆம் வருடங்களில் விமானங்கள் மூலமாகவும், 1944, 1945ல் வி-1, வி-2 ஏவுகணைகளாலும் ஜெர்ம���ி பிரிட்டனைத் தாக்கியது. இத்தாகுதல்களால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டாலும் ராணுவ ரீதியாக எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தி பிளிட்ஸ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/52101", "date_download": "2019-04-26T12:54:39Z", "digest": "sha1:GVK5DREQ7RX6MCDUQFDFCEJLF2KZYFPL", "length": 16882, "nlines": 202, "source_domain": "tamilwil.com", "title": "யல் நோக்கில், திருநாவுக்கரசரைச் சந்திக்கவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பில் நான்கு நாட்களுக்குமுன் அறிந்திருந்த இந்தியா\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nகோடிகளில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் நிலையை பாத்தீங்களா\nபாவம் படவாய்ப்பு இல்லாத லக்ஷ்மி மேனன் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nபிரபல நடிகை சங்கீதா பெற்ற தாயை வீட்டை விட்டு துரத்திவிட்டார் என சங்கீதாவின் அம்மா பானுமதி புகார் கொடுத்தார்\nதீண்டிய நபரை அறைந்த குஷ்பு\n1 day ago தற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\n1 day ago உயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\n1 day ago யுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\n1 day ago தொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\n1 day ago பேராயரை சந்தித்தார் கோத்தபாய\n1 day ago மேற்கிந்தியதீவுகள் அணி அறிவிக்கப்பட்டது\n1 day ago சஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப���பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\n1 day ago பூகொட நீதிமன்றத்திற்கு அருகில் சிறிய வெடிப்பு சம்பவம்\n1 day ago தாஜ் சமுத்திரா ஹோட்டலிற்குள் குண்டு வெடிக்காததால் திரும்பி வந்த தற்கொலைதாரி\n1 day ago ஒன்றும் நடக்கவில்லை… மைத்திரியின் காலக்கெடு முடிந்தது\n3 days ago கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு\n3 days ago யாழில் ‘சும்மாயிருந்த’ முஸ்லிம் இளைஞனில் சந்தேகம்: நேற்றிரவு பரபரப்பு\n3 days ago உயிரிழப்பு 310 ஆக உயர்ந்தது\n3 days ago யாழ் மாவட்ட செயலகத்தில் அஞ்சலி\n3 days ago வாழைச்சேனையில் அஞ்சலி நிகழ்வு\n4 days ago நாவலடியில் மிதந்த சடலம் யாருடையது\n4 days ago நாளை வவுனியாவில் துக்கதினத்திற்கு அழைப்பு\n4 days ago இலங்கை வருகிறது இன்டர்போல்\nயல் நோக்கில், திருநாவுக்கரசரைச் சந்திக்கவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் நோக்கில், திருநாவுக்கரசரைச் சந்திக்கவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், திருநாவுக்கரசர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இன்று (புதன்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடினார்.\nதனது மகள் சௌந்தரியாவின் திருமண அழைப்பிழை வழங்க, திருநாவுக்கரசர் வீட்டிற்கு ரஜினிகாந்த் சென்ற அதேவேளை தேசம் காப்போம் மாநாட்டில் பங்கேற்ற திருநாவுக்கரசருக்கு நன்றி கூற திருமாவளவனும் அங்கு சென்றிருந்தார்.\nஇந்நிலையில், மூவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர்.\nஎனினும் இந்தச் சந்திப்பில் அரசியல் விவாகரம் குறித்து ரஜினியுடன் கலந்துரையாடியதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious தமிழர் நலன் சார்ந்த பிரதான கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார்: வேல்முருகன்\nNext மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க\nஹீரோவும் இயக்குனரும் பலாத்காரம் செய்தனர் பெயரை வெளியிட்டு நடிகை பரபர பேட்டி\nவிடிய விடிய தண்ணி பார்டி: ரணில் மகிந்தரோடு கிளப்பில் ஆலோசனை- தலை கீழாக மாறும் இலங்கை..\nஎன்னை மிகவும் சங்கடப்படுத்தியது இந்த கருமம் தான் ஆனந்த் வைத்தியநாதான் கூறிய தகவல்\nஅல்லாரை மேற்கு பகுதி கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர் மீது தாக்குதல்\n 20 வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மைகள்\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\n���யிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nபூகொட நீதிமன்றத்திற்கு அருகில் சிறிய வெடிப்பு சம்பவம்\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nலுட்சேர்ன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் பூசை\nயாழ்ப்பாணத்தில் நடைபெறும் நூதன கொள்ளை… மக்களே ஜாக்கிரதை\nமன்னார் புதைகுழி அகழ்வுப்பணியை நேரில் அவதானித்த பிரித்தானிய தூதரக அதிகாரிகள்\nபோதனாவைத்தியசாலையில் மருத்துவர் ஒருவர் ஒப்பறேசன் செய்வதில் திருவிளையாடல்\nஇராணுவம் மீண்டும் வீதிக்கு இறங்கும்; வீதிக்கு வீதி சோதனைச்சாவடி வரும்: யாழ் தளபதி எச்சரிக்கை\nஇன்றைய ராசிபலன் 22.04.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nஇரும்புக்கம்பியால் தாயும், அயன்பாக்ஸ் வயரால் மகனும் கொலை\nபொள்ளாச்சி அருகே கொள்ளுபாளையம் பகுதியில் மகளை சீரழித்த தந்தை..\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/12151406/kumki-2-Movie.vpf", "date_download": "2019-04-26T12:33:39Z", "digest": "sha1:SMQJNCENB2HEMVH5FDIV6R43MFGS2KP3", "length": 11007, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "kumki 2 Movie || ‘கும்கி-2’ படத்துக்காக“குட்டி யானையை தேடி நாடு நாடாக அலைந்தோம்”-பிரபுசாலமன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொன்னமாரவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்-அப் வீடியோவை வெளியிட்ட இருவர் கைது\n‘கும்கி-2’ படத்துக்காக“குட்டி யானையை தேடி நாடு நாடாக அலைந்தோம்”-பிரபுசாலமன் + \"||\" + kumki 2 Movie\n‘கும்கி-2’ படத்துக்காக“குட்டி யானையை தேடி நாடு நாடாக அலைந்தோம்”-பிரபுசாலமன்\nபிரபுசாலமன் டைரக்‌ஷனில், ‘கும்கி-2’ படம் தொடங்கியது. “இது, முதல் பாக கதையின் தொடர்ச்சி அல்ல.\nவிக்ரம் பிரபு-லட்சுமி மேனன் கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகமான ‘கும்கி‘ படத்தை லிங்குசாமி தயாரித்தார். பிரபுசாலமன் டைரக்டு செய்தார். கடந்த 2012-ம் ஆண்டு படம் திரைக்கு வந்தது. 6 வருடங்களுக்குப்பின், பிரபுசாலமன் டைரக்‌ஷனில், ‘கும்கி-2’ படம் தொடங்கியது. “இது, முதல் பாக கதையின் தொடர்ச்சி அல்ல. ‘கும்கி’ படத்துக்கும், ‘கும்கி-2’ படத்துக்கும் கதை அளவில் எந்த தொடர்பும் இல்லை. யானை சம்பந்தப்பட்ட கதை என்பதால், இதற்கும் ‘கும்கி’ என்ற தலைப்பை தொட வேண்டி இருக்கிறது” என்கிறார், டைரக்டர் பிரபுசாலமன். அவர் மேலும் கூறுகிறார்:-\n“ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் இடையே உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல்தான் ‘கும்கி-2.’ குட்டி யானைக்காக இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லாந்து உள்பட ஏராளமான நாடுகளில் அலைந்து திரிந்தோம். யானை கிடைத்தால், அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்தால், யானை ஒத்துழைக்கவில்லை. கடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்தது.\nஅங்கேயே படப்பிடிப்பை தொடங்கி, இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக, ‘கும்கி-2’ இருக்கும். வழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்திலும், நிவாஸ் கே.பிரசன்னா இசையில், பாடல்கள் சிறப்பாக இருக்கும்.\nஇந்த படத்தில், கதாநாயகனாக மதியழகன் அறிமுகம் ஆகிறார். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பெராடி அறிமுகம் ஆகிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார். மூன்றாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.”\n1. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி\n4. பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n5. பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு\n1. படுக்கைக்கு அழைத்தார் தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்\n2. சாவித்திரி முதல் சங்கீதா வரை சொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\n3. டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\n4. ஜோதிகா நடித்த நகைச்சுவை படம்\n5. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் -நடிகை கஸ்தூரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/153956-director-mahendran-passed-away-film-industry-paying-last-respect.html", "date_download": "2019-04-26T12:23:38Z", "digest": "sha1:6INPJ4XTJV2YFYYGGZGIGVKNZQE27VWM", "length": 28212, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "``முடிவுக்கு வந்த சகாப்தம்” - கண்ணீர் குரல்களுக்கு மத்தியில் இயக்குநர் மகேந்திரன் உடல் அடக்கம்! | Director mahendran passed away - film industry paying last respect", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:29 (02/04/2019)\n``முடிவுக்கு வந்த சகாப்தம்” - கண்ணீர் குரல்களுக்கு மத்தியில் இயக்குநர் மகேந்திரன் உடல் அடக்கம்\nகண்ணீர் குரல்களுக்கு மத்தியில் மந்தைவெளி கொண்டுவரப்பட்ட மகேந்திரன் உடல் மேரிஸ் சர்சில் அடக்கம் செய்யப்பட்டது.\nஇதில் சரத் பாபு, கோபி நயினார், ஜீவன், ஏஎல் விஜய் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். சந்தனப்பேழையில் வைத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nசென்னை பள்ளிக்கரணையில் மறைந்த இயக்குநர் மகேந்திரனின் இறுதி ஊர்வலம் நடக்கிறது. இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள் மற்றும் திரைத்துறையினர் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். மந்தவெளியிலுள்ள மேரிஸ் சர்சில் அடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇயக்குநர் லெனின் பாரதி, பாலா, வசந்தபாலன், சேரன், அமீர், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் ரமேஷ் கண்ணா, பாண்டியராஜன் ஆகியோரும் நேரில் வந்து மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஇயக்குநர் மக���ந்திரன் உடலுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமாக கமல்ஹாசன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.\nசென்னை பள்ளிக்கரணையில் உள்ள இயக்குநர் மகேந்திரனின் வீட்டுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ``எனக்கே என்னை அடையாளம் காட்டியவர் இயக்குநர் மகேந்திரன். நடிப்பின் புதிய பரிணாமத்தை எனக்கு கற்றுக்கொடுத்தவர். எதற்காகவும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவர். தமிழ் சினிமா உள்ளவரை இயக்குநர் மகேந்திரனுக்கென்று தனி இடம் இருக்கும். இயக்குநர் மகேந்திரன் உடன் சினிமாவைத் தாண்டி நட்பு உள்ளது” என புகழஞ்சலி செலுத்தினார்.\nஇயக்குநர் மகேந்திரனுக்கு திரைத்துறையினர் இறுதி அஞ்சலி\nஇயக்குநர் மகேந்திரன் உடலுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர்கள் மணிரத்னம், அகத்தியன், திரு, நடிகைகள் வரலட்சுமி, சுஹாசினி, ராதிகா, நடிகர் மோகன், சந்தானபாரதி, தலைவாசல் விஜய் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.\nஇயக்குநர் மகேந்திரனுக்கு திரைத்துறையினர் இறுதி அஞ்சலி\nஇயக்குநர் மகேந்திரன் உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.\nஅதன் பின்னர் வந்த இயக்குநர் பாரதிராஜா, மகேந்திரனின் உடலைப் பார்த்து, சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி அழுதார்.\nமகேந்திரன் மறைவு தொடர்பாக ட்வீட் செய்துள்ள பி.சி ஸ்ரீராம், `மகேந்திரன். அவர் குறைவாகப் பேசுவார். ஆனால், அவரது படங்கள் அதிகம் பேசும். எனக்கு அவரது படங்கள் மிகப்பெரிய உத்வேகம் தரும். உதிரிப்பூக்கள் படம் பார்த்துவிட்டுத் தூங்காமல் இருந்த நாள்களை எப்படி மறக்க முடியும்’ எனப் பதிவிட்டுள்ளார்.\nதி.மு.க தலைவர் ஸ்டாலின், ``தமிழ்த் திரையுலக இயக்குநர்களில் கதாநாயகராக விளங்கியவர் இயக்குநர் மகேந்திரன். எளிமைக்கு இலக்கணம் - யதார்த்த சினிமா இயக்குநர் - வசனகர்த்தா - நடிகர் என பன்முகத் திறமை கொண்ட இயக்குநர் மகேந்திரனின் மறைவு பேரிழப்பு அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்திருக்கிறார்.\nநடிகை ரேவதி நேரில் வந்து இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nகவிஞர் வைரமுத்து மகேந்திரனின் மறைவுக்கு நவீன சினிமா கண்ணீர் சிந்துகிறது என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நவீன சினிமா கண்ணீர் சிந்துகிறது. செயற்கை நாடகத்தன்மை கொண்ட தமிழ்த் திரைப்படங்களைச் செவ்வியல் தன்மைக்கு உயர்த்திக் காட்டிய இயக்குநர்களில் உன்னதமானவர் மகேந்திரன். தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் கொடுத்தவர். நாவல்களைத் திரைப்படமாக்கிப் படைப்பிலக்கியத்துக்குப் பக்கத்தில் திரைப்படத்தைக் கொண்டுவந்தவர்.\n‘உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்’ என்று ஒரு புகழ்பெற்ற நடிகரைக் கேள்வி கேட்டார் ஒரு புகழ்பெற்ற இயக்குநர். நடிகர் பதில் சொன்னார் ‘மகேந்திரன்’ என்று. கேள்வி கேட்டவர் கே.பாலசந்தர்; பதில் சொன்னவர் ரஜினிகாந்த். ‘மகேந்திரன் பாணிதான் என்னுடைய பாணி’ என்று என்னிடம் மனம்விட்டுப் பேசும்போது சொல்லியிருக்கிறார் மணிரத்னம். இன்றைய இளம் இயக்குநர்களுள் பலருக்குக் காட்சிப் படிமங்களைக் கற்றுத் தந்தவர் மகேந்திரன். இப்படி ஒரு தலைமுறையைத் தன் படைப்பாளுமையால் பாதித்தவர் மகேந்திரன்.\n‘ஒரு குதிரை வீரன் பாட்டுப்பாடிக்கொண்டே எப்படிப் பயணம் செய்ய முடியும்’ என்ற மகேந்திரனின் கேள்விதான் எம்.ஜி.ஆரையே அவரை நோக்கித் திருப்பியது. ‘தங்கப் பதக்க’த்தில் அவர் எழுதிய `அழகான தவறு’ என்ற வசனம் சிவாஜியைப் போலவே மறக்க இயலாதது.\nஎனது கலைவாழ்க்கைக்கும் மகேந்திரனுக்கும் மறக்கமுடியாத ஓர் உறவுண்டு. திரையுலகில் பாரதிராஜாவுக்கு நான் எழுதிய முதல் பாட்டு ‘பொன்மாலைப் பொழுது’ என்றாலும் நான் பாட்டெழுதி முதலில் வெளிவந்த படம் ‘காளி’. அந்தப் படத்தின் கதாசிரியராய் இருந்த மகேந்திரன்தான் அந்தப் பாடலின் கதைச் சூழலைச் சொல்லி என்னை எழுத வைத்தார்.\nபுதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற நாவலைத் தழுவிப் படைக்கப்பட்ட அவரது உதிரிப்பூக்கள் இந்திய சினிமாவின் நல்ல படங்களுள் ஒன்று. ‘வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகந்தான் வாழ்க்கை’ என்பது மகேந்திரன் படைப்புகளில் உள்ள கலைச் செய்தி. இன்னும் நீண்ட காலங்களுக்கு அவர் நினைக்கப்படுவார். இத்தனை பெரிய கலை இயக்குநரின் நதிமூலம் ஒரு பத்திரிகையாளர் என்பது பெருமைக்குரியது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்க��ம் கலையன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.\nதமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 79. அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.\n - இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு கம்பு, ஒரு குச்சி, இரண்டு ஆணிகள்'- மக்களை பதறவைக்கும் மின்வாரிய ஊழியர்கள்\n`என் அப்பா, என் கோச் இறந்துட்டாங்க; இந்த வெற்றிக்கு என் அக்காதான் காரணம்'- கண்ணீர்விட்ட `தங்க மங்கை' கோமதி\n`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல' - வேட்பு மனுவில் மோடி தகவல்\n`ஸ்ருதி இனி என் வாழ்க்கையின் சிறந்த நண்பராக இருப்பார்' - பிரேக் அப் குறித்து மைக்கேல்\nடிசம்பர் 2019-ல் வருகிறது, MG eZS எலெக்ட்ரிக் எஸ்யூவி\n`நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடலயா நீ'- மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்\n``பிரக்யாவின் புற்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல''- உண்மையை உடைத்த டாக்டர்\n`தாய் மண்ணுல சாதனை நிகழ்த்தணும்'- ஓமனில் யோகாவில் உலக சாதனை படைத்த தமிழக சிறுமி\nவேட்பாளருடன் சேர்ந்து 6 பேர்- தி.மு.க வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் சர்ச்சை\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/ipl-2018-ms-dhoni-speaks-about-bad-back-injury-306045", "date_download": "2019-04-26T12:43:49Z", "digest": "sha1:SAJMJIHWU6L7BOP7FFAB2QAJLTPVFGQL", "length": 14933, "nlines": 96, "source_domain": "zeenews.india.com", "title": "IPL_2018: அடுத்தடுத்து வீரர்களை இழக்கும் சி.எஸ்.கே அணி!! | Sports News in Tamil", "raw_content": "\nIPL_2018: அடுத்தடுத்து வீரர்களை இழக்கும் சி.எஸ்.கே அணி\nகடுமையான முதுகுவலி காரணமாக அடுத்த போட்டியில் தோனி களமிறங்குவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகியுள்ளது\nஐ.பி.எல் 11-வது சீசன் நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி களமிறங்கியதால், சென்னை ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த சென்னை அணியின் ரசிகர்கள் அடுத்தடுத்த ஏமாற்றங்களை சந்தித்து வருகின்றனர்.\nகாவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழர்கள் ஒன்றிணைந்து போராடிவரும் வேளையில், சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று எதிர்ப்புகள் வலுத்ததால், சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டன.\nமும்பைக்கு எதிரான முதல் போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்டதால், கேதர் ஜாதவ் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கின் போது, சுரேஷ் ரெய்னா-க்கு காலில் காயம் ஏற்பட்டது. கேதர் ஜாதவை தொடர்ந்து தற்போது ரெய்னாவும் இரண்டு போட்டிகளில் இருந்து வெளியேறினார்.\nஇந்நிலையில், கடுமையான முதுகுவலி காரணமாக அடுத்த போட்டியில் தோனி களமிறங்குவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்றைய போட்டியில் தோனி முதுகுவலியால் அவதிப்பட்டுள்ளார். இருந்தாலும் முதலுதவி சிகிச்சை பெற்று நேற்று விளையாடினார். இதையடுத்து, தோனி ஒரு போட்டியில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியானது. ஆனால், அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.\n#CWG2018: நிறைவு விழாவின் கொண்டாட்டங்கள் ஒரு பார்வை\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஇந்தியாவில் முதல்முறையாக ஒரு பெண்னை கற்பழித்ததாக மற்றொரு பெண் கைது\nஇந்த ஆண்டின் முதல் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட சன்னிலியோன்....\nபங்களாதேஷத்தின் 'மர மனிதர்' மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nதன்னை கற்பழித்த காமுகரை வித்தியாசமாக பழிவாங்கிய பெண்....\nWATCH: இணையத்தை கலங்கடித்த பிரியா வாரியாரின் லிப்-லாக் வீடியோ\nVideo: 'அட நானும் கவர்சியான டீச்சர் தான் யா', கதறும் அழகி\nநீயா-2 திரைப்படத்தின் மிரட்டலான Trailer வெளியானது\nபிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இரு பிரபலங்கள் வீட்டில் குவா குவா...\nகுளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று இளம்பெண்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135154-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://sarvajan.ambedkar.org/?m=20130101", "date_download": "2019-04-26T11:43:47Z", "digest": "sha1:VO4Y5G37OH2WQCMB5VG5D2LM5LF2FBLO", "length": 27782, "nlines": 402, "source_domain": "sarvajan.ambedkar.org", "title": "Analytic Insight Net - FREE Online Tipiṭaka Law Research & Practice University
in
112 CLASSICAL LANGUAGES", "raw_content": "\nதமிழில் திரிபிடக மூன்று தொகுப்புகள்\nசுருக்கமான வரலாற்று முன் வரலாறு\nபுத்தசமய நெறி முறைகளின் பன்னிரண்டாகவுள்ள மண்டலங்கள்\nபுத்தசமய நெறி முறைகளின் ஒன்பது மண்டலங்கள்\nTIPITAKA-ஸுத்தபிடக-போதிசத்தா மேன்மை பொருந்திய நேர்த்தி வாய்ந்த மனிதர் ஸுத்த நீதி வாக்கியம்-\nMajjhima மத்திம Nikāya நடுத்தரமான நீள அளவு திரட்டுகள்-எல்லா களங்கங்களின் நெறி முறைக் கட்டளை ஆணை-Sabbāsava Sutta\nமதிய திரள் மஜ்ஜிம நிகாய\nபுத்தரால் கொடுக்கப்பட்ட 152 மத்திம ( நடுத்தரமான நீட்சி ) பல்வேறு வகைப்பட்ட விஷயங்கள் செயல் தொடர்புடன் போதனையுரைகள் கொய்சகமாக்கப்பட்டது.\nமுழு சரம் (புத்தசமய புனித நூ லின் ஒரு பாகம்) ஸப்பாஸவ ஸுத்தா\nமிக சுவாரசியமான சரம், மன தை நுரைகொள்விக்கிற வேறுமாதிரியான வழிவகை ஆசூச(புனிதத்த்னமையைக் கெடுத்தல்) நிவாரணம்.\nபய சரம் (புத்தசமய புனித நூ லின் ஒரு பாகம்) பயபேரவ ஸுத்தா இச்சரத்தில், இதரபதார்த்தங்களுடன், புத்தர் மூன்று விஞ்ஞான ஞான ங்களை, அவர் இராத்திரி பொழுதில் அவருடைய முயற்சியினால் அடை ஞானோதயங்களை விவரிக்கிறார்.\nஉடுப்பு (போர்வைகள்) சரம் வத்திர ஸுத்தா இச்சரத்தில், இதரபதார்த்தங்களுடன், புத்தர் பதினாறு உபக்கிலேஸஸ் ஒழுக்கச் சீர்க்கேடுகளை வரையறை செய்கிறார்.\nமாபெரும் அரச மரபு சரம் (புத்தசமய புனித நூ லின் ஒரு பாகம்)\nஒரு புகழ்பெற்ற இலங்கையைச் சார்ந்த வரலாற்று புகழ், பாளியில், ஐந்தாவது நூற்றாண்டில், மஹாநாமா என்ற பெயருடைய பிக்குவால் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. - பன்னிப்பன்னிச் சொன்னது.\nஸாரிபுத்த, ஆயஸம மஹாகொத்திக கேட்ட பற்பலவிதமான சுவாரசியமான வினாக்களுக்கு விடைகூ றி மற்றும் இந்த நுலிலிருந்து எடுத்த பகுதியில், அவர், வேதனா(உறுதலுணர்ச்சி, புலன்றிவு, புரிவு, வலி, துன்பம் , ஸன்யா, (புலனுணர்வு , விழிப்புணர்வுநிலை , மனத்தின் அறிவுத்திறம் , எண்ணம் , குறி , குறிப்புணர்த்தும் உடலுறுப்பசை வியக்கம் , விஞ்ஞானவை (அறிவாற்றல், அறிவு , உள்ளம் ) தெளிவாக விளக்கி விரித்துரைக்வில்லை ஆனால் ஆழ்ந்து செறிக்கப்பட்டிருக்கிறது.\nஒற்றை உடல் உச்சி சவரத் தலை மேலான குடுமி உரோமம்,\nஒரு மண்டவரி மேடு, தழைமுடி சரம் (புத்தசமய புனித நூ லின் ஒரு பாகம்)- எளிய முதுப்பாடம்\nபிக்குனி தம்மாதின்னா, விஸாகா கேட்ட ஒரு தொடர் சுவாரசியமான வினாக்களுக்கு விடைகூ றி, அவர், இதரபதார்த்தங்களுடன், 20-மடக்கு சொற்பொருள் விளக்கம் கொடுகிறார்.\nஸெக்கா நாயுருவி செடி சரம் (புத்தசமய புனித நூ லின் ஒரு பாகம்)- செழுமைப்படுத்திய ATI\nபுத்தர் ஆனந்தாவை ஸெக்கா நாயுருவி செடி பத்திப்பதா உட்புகுதல் அர்த்தசாரம் சொல்ல வினவுகிறார், அவர் ஒரு திடீரடியான அறிய ஆர்வ முள்ளதை தேடி ஒரு மாற்று தொடரை மேற்பாடமாகக்கொண்டு ஏழு நல்லதான தன்மைகளை பதிப்புரு ஞாபகசக்தி தடங்க ல்களை கைவிடுதலுக்கு மற்று உதாரணங்கள் முதலியவைகளால் தெளிவாக்கப்பட்ட உவமைகளுடன் சொல்கிறார்.\nபுவேதானிய சரம் (புத்தசமய புனித நூ லின் ஒரு பாகம்)- பன்னிப்பன்னிச் சொன்னது.\nஇந்த நூலிலிருந்து ஒரு சுருக்க பகுதியை, புத்தர் ஐந்து தரம் அல்லது ஆக்கக் கூறு புலனுணர்வுக்கு ஆட்பட்ட இன்பநுகர்வு மற்றும் ஓர் முக்கியமான இன்னொரு வகை இன்பநுகர்வுடன் ஒப்பீடு செய்து வரையறுக்கிறார்.\nசுவாசம் உள்ளுயிர்ப்பு மற்றும் மூச்சுவிடல் (மூச்சு உட்சுவாசி மற்றும் வெளியிடு) சரம் (\nமத்திம (நடுத்தரமான) நிகாய (திரட்டுகள்)\nபுத்தரால் கொடுக்கப்பட்ட 152 மத்திம ( நடுத்தரமான நீட்சி ) பல்வேறு வகைப்பட்ட\nவிஷயங்கள் செயல் தொடர்பு உடன் போதனையுரைகள் கொய்சகமாக்கப்பட்டது.\nMajjhima மத்திம Nikāya நடுத்தரமான நீள அளவு திரட்டுகள் புத்தரின் பல்வேறு\nவகைப்பட்ட விஷயங்களின் செயல் தொடர்பு உடன் 152 கொய்சகமாக்கப்பட்ட மத்திமநீள\nவார்த்தைகள்—Majjhima மத்திம Nikāya நடுத்தரமான நீள அளவு திரட்டுகள்\nஎல்லா களங்கங்களின் நெறி முறைக் கட்டளை ஆணை\nபுத்தர் இங்கு மனதை நுரைத்தெழச்செய்து கறைப்படுத்தும் asavas புலனுணர்வை ஆட்கொண்ட\nமற்றும் மட்டுமீறிய சிற்றின்ப ஈடுபாடு, வாழ்க்கை பசி வேட்கை, கனவுகள்\nநிறைந்த ஊகக் கோட்டை மற்றும் அறிவின்மை போன்ற இகழத்தக்க செய்திகளை விரட்ட\nவேறுபட்ட வழிவகைகள் எவை என வெளிப்படுத்தல். இந்த நுலிலிருந்து எடுத்த பகுதி\nஒரு சொற்பொருள் விளக்கம் யாவையும் உட்கொண்டு\nமிக சுவாரசியமான நெறி முறைக் கட்டளை ஆணை.இங்கு மனதை நுரைத்தெழச்செய்து\nகறைப்படுத்தும் asavas புலனுணர்வை ஆட்கொண்ட மற்றும் மட்டுமீறிய சிற்றின்ப\nஈடுபாடு, வாழ்க்கை பசி வேட்கை, கனவுகள் நிறைந்த ஊகக் கோட்டை மற்றும்\nஅறிவின்மை போன்ற இகழத்தக்க செய்திகளை விரட்ட வேறுபட்ட வழிவகைகள் எவை என\nவெளிப்படுத்தல். இந்த நுலிலிருந்து எடுத்த பகுதி ஒரு சொற்பொருள் விளக்கம்\nயாவையும் உட்கொண்டு பாண்டியத்தியமுள்ள, மெய்யாக, வினாவுள்ள, தகுதியாக,\nநான் இந்த நெறி முறைக் கட்டளை ஆணையை கேட்டேன்:\nஒரு சமயத்தில் பகவா, சாவத்தி விறாரம், ஜேதவம், அனாதபின்டிகாவின் துறவிமடத்தில்\nதங்கியிருந்தார். அங்கே அவர் பிக்குகளுக்கு பேருரையாற்றினார்.\n- ஆமாம், பதந்தே, பிக்குகபிக்குகள் பிரதிபலித்தனர்.\nநான் உங்களுக்கு எல்லா நொதித்தல்களையும் கட்டுப்படுத்தும் ஒழுங்குபட்ட\nவழக்கங்களை கற்றுக்கொடுக்கிறேன்,பிக்குகபிக்குகளே, கவனமாக உன்னித்து\n- உங்கள் கூற்றுபடியே, பந்தே, என பிக்குகபிக்குகள் பிரதிபலித்தனர்.பகவா சொற்றார்:\n- நான் உங்களுக்கு கூறுவேன்,\nபிக்குகபிக்குகளே, எவர் ஒருவர் அறிந்தும் மற்றும் ஞாதுகிறாரோ நொதித்தல்கள்\nமுடிவுறும், அறியாத மற்றும் ஞாதுகிறாதவருக்கல்ல. எவற்றை அறிந்து மற்றும்\n பொருத்தமான கவனம் மற்றும் பொருத்தமற்ற கவனம். ஒரு பிக்கு\nபொருத்தமற்ற கவனம் செலுத்தினால் எழும்பாத நொதித்தல்கள் எழும், மற்றும்\nஎழும்பிய நொதித்தல்கள் அதிகமாகும். ஒரு பிக்கு பொருத்தமான கவனம்\nசெலுத்தினால் எழும்பாத நொதித்தல்கள் எழும்பாது, மற்றும் எழும்பிய\nகைவிடப்படவேண்டி இருக்கிறது, சிலதை அடக்கி வைத்து கைவிடப்படவேண்டி\nஇருக்கிறது, சிலதை கையாளுதலால் கைவிடப்படவேண்டி இருக்கிறது, சிலதை\nபொறுத்துக்கொண்டு கைவிடப்படவேண்டி இருக்கிறது, சிலதை அழிப்பால்\nகைவிடப்படவேண்டி இருக்கிறது, மற்றும் சிலதை வளர்ச்சியால் கைவிடப்படவேண்டி\nஏவங் மே சுத்தங்: ஏவங் சமயங் பகவா\nசாவத்தியங் விறாரத்தி ஜேதவனே அனாதபின்டிகஸ்ஸா ஆராமே. தத்ரா கோ பகவா பிக்கு (சீவகர்) ஆமன்தேசி\n- பதந்தே’தி தே பிக்கு பகவதோ\nபிக்குகாவே, தெஸஸ்ஸாமி. தங் ஸுனாத,\nஸாதுதங் மனஸி கரோத, பாஸிஸ்ஸாமி’தி\n-ஏவங், பந்தே’தி கோ தே பிக்கு பகவதோ\n- ஜானதோ அகம், பிக்காவே,\nபஸ்ஸதோ, ஆஸவானங் காயங் வதாமி, நோ அபஸதோ.கின்சா பிக்காவே, ஜானதோ கின்சா\nபஸ்ஸதோ ஆஸவானங் காயங் வதாமி யோனிஸோ சா மானஸிகாரங் அயோனிஸோ சா மானஸிகாரங்.\nஅயோனிஸோ, பிக்காவே, மானஸிகரோதோ அனுப்பன்னா சேவ ஆஸவா உப்பஜ்ஜன்தி, உப்பன்னா\nசா ஆஸவா பவத்தந்தி; யோனிஸோ சா கோ, பிக்காவே, மானஸிகரோதோ அனுப்பன்னா சேவ\nஆஸவா நா உப்பஜ்ஜன்தி, உப்பன்னா சா ஆஸவா பாகியந்தி.\nஅத்தி, பிக்காவே, ஆஸவா தஸ்ஸனா பஹாதப்பா,\nஅத்தி ஆஸவா ஸம்வரா பஹாதப்பா, அத்தி ஆஸவா பட்டிஸேவனா பஹாதப்பா, அத்தி ஆஸவா\nஅதிவாஸனா பஹாதப்பா, அத்தி ஆஸவா பரிவஜ்ஜனா பஹாதப்பா, அத்தி ஆஸவா வினோதனா\nபஹாதப்பா, அத்தி ஆஸவா பாவனா பஹாதப்பா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7684.html", "date_download": "2019-04-26T12:02:56Z", "digest": "sha1:QZA6J676TELR7UT2VHWEZNMRTG5TCINO", "length": 4441, "nlines": 81, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நரகில் சேர்க்கும் நயவஞ்சகத்தனம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ எம்.தவ்ஃபீக் \\ நரகில் சேர்க்கும் நயவஞ்சகத்தனம்\nதிருக்குர்ஆனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வோம்\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nதலைப்பு : நரகில் சேர்க்கும் நயவஞ்சகத்தனம்\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை :எம்.தவ்ஃபீக் ( பொதுச் செயலாளர் ,டி.என்.டி.ஜே)\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\n – விவாதம் – 2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 2\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 9\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3168:2018-04-12-09-43-19&catid=16:min-fish&Itemid=626", "date_download": "2019-04-26T12:12:21Z", "digest": "sha1:YSTDDQLPL5MDIYBLZQ2EGTC65UQ2OHDH", "length": 5382, "nlines": 37, "source_domain": "www.np.gov.lk", "title": "வட மாகாண சபை", "raw_content": "\nகிளிநொச்சி மாயவனூர் கிராமத்திற்கான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் விஜயம்\nகிளிநொச்சி மாவட்டத்தின் மாயவனூர் கிராமத்தில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையுடன் வடமாகாண விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு நிகழச்சித்திட்டங்களின் முன்னேற்றங்களை முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலத்தின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்கள் 03.04.2018 அன்று பார்வையிட்டார்.\nஅந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின், அமைச்சர் கந்தையா சிவநேசன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் மேலதிகப் பணிப்பாளர் ர்.னு.ஹெட்டியாராட்சி, தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்த்திற்குமான அலுவலகத்தின், வடமாகாண இணைப்பாளர் விஸ்வலிங்கம், திட்டமிடல் பணிப்பாளர் கு.ஜோன்சன், வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் எஸ்.சிவகுமார், வடமாகண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி.வே.பிறேமகுமார், வடமாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன், கரைச்சிப் பிரதேச செயலகத்தின், பிரதேச செயலர் ரி.முகுந்தன், கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன், கிளிநொச்சிப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி.ந.சுதாகரன், கால் நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண பணிப்பாளர் வைத்தியர்.செ.கௌரிதிலகன், கிளிநொச்சி மாவட்ட நீர்;ப்பாசனப் பொறியியலாளர் எந்திரி.பரணீதரன், திணைக்களங்களது அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/pungudutivu-community-centres/", "date_download": "2019-04-26T12:08:06Z", "digest": "sha1:XXDN5F3NIN4WII5RRSZKFA6CDA6XRFFI", "length": 8664, "nlines": 198, "source_domain": "www.pungudutivu.today", "title": "பொது அமைப்புகள் | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nஊரதீவு இளம் தமிழர் மன்றம்\nயாழ் மாவட்ட இந்து இளைஞர் இணையம் (அயோத்தியா;)\nசைவ சேவா சங்கம் (வேதாகம பாடசாலை;)\nசப்த தீவு இந்து மகா சபை\nபுனித சேவியர் சனசமூக நிலையம்\nNext articleஅரச பொது நிறுவனங்கள்\nபொன.கனகசபை --வித்துவான் -ஆன்மிகம் சி.ஆறுமுகம் --வித்துவான் - கல்வி என்.எ.வைத்திலிங்கம் -பொறியியல் நிபுணர் சு-வில்வரத்தினம் அதிபர்- கல்வி க.செல்வரத்தினம் அதிபர் -கல்வி இலக்கியம் கலை ப.கதிரவேலு- வழக்கறிஜர் -அரசியல் கணபதிபிள்ளை கந்தையா --அதிபர்-கல்வி -சமூகசேவை க.செல்லத்துரை -மு.கி.ச.தலைவர் சி.கணபதிபிள்ளை- வைத்திய விற்பன்னர் நக-பத்மநாதன்- எழுத்தாளர் க.ஸ்ரீ ச்கந்தராச...\nதல்லையப்பற்று முருகமூர்த்தி ஆலய வரலாறு\nபோர்ப்பறை – மு. தளையசிங்கம்\nபுங்குடுதீவு 4 பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி அம்பாள் ஆலயம்.\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/09/blog-post_24.html", "date_download": "2019-04-26T11:50:09Z", "digest": "sha1:EJEF73LVPPGKMSOKMWTIALM4HBNJRWES", "length": 7982, "nlines": 110, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "காதலை என்றும் காப்போம் - எம். ஜெயராமசர்மா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nHome Latest கவிதைகள் காதலை என்றும் காப்போம் - எம். ஜெயராமசர்மா\nகாதலை என்றும் காப்போம் - எம். ஜெயராமசர்மா\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13728.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-26T12:28:15Z", "digest": "sha1:MPG6ZGYVV5KROE63OYU5EMPPUVATXEHR", "length": 18038, "nlines": 135, "source_domain": "www.tamilmantram.com", "title": "2007 முடிவுக்குள் wordpressஐத் தமிழாக்குவோம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > தமிழும் இணையமும் > 2007 முடிவுக்குள் wordpressஐத் தமிழாக்குவோம்\nView Full Version : 2007 முடிவுக்குள் wordpressஐத் தமிழாக்குவோம்\n//இன்று வலைப்பதிவு வைத்திருக்கும் 99.9% பேர் ஆங்கிலம் தெரிந்ததால் வலைப்பதிவு வைத்திருக்கிறார்கள் என்பது என் கருத்து. வாழ்க தமிழ்.//\nஎன்று ஒரு எகத்தாளமான கருத்து இட்லிவடைப் பதிவில் http://idlyvadai.blogspot.com/2007/12/blog-post_1600.html கண்டு செமக்கடுப்பாகி இந்த ஆண்டு இறுதிக்குள் wordpressத் தமிழாக்கியே தீருவது என்று களத்தில் குதித்து இருக்கிறேன். கடந்த ஒரு வாரத்தில் 700 சரங்களைத் தமிழாக்கி உள்ளேன். இன்னும் 2200 சரங்கள் உள்ளன. அண்மையில் மயூரேசனும் களத்தில் குதித்து இருக்கிறார்:)\nதமிழ்ப்பதிவுலகம், தமிழ்ப்பதிவுலகம் என்று நிறைய பேசிக் கொண்டே இருக்கிறோம்..ஆனால், ஆக்கப்பூர்வமான செயல்கள் குறைவு தான்..இதைத் தமிழாக்கி முடிப்பது உருப்படியான ஒரு பணியாக இருக்கும்..தமிழ் மட்டும் அறிந்த பல தமிழர்களை வலைப்பதிய வைக்கும்..அதுவும் இல்லாமல் நம் பண்பாட்டுக்கு ஏற்ற சொல்லாடல் உள்ள இடைமுகப்பப்பை உருவாக்குவது இனிமையாக இருக்கும் தானே..\nhttp://translate.wordpress.com/ சென்று பயனர் கணக்கு உருவாக்கி மொழிபெயர்ப்பு மொழியாகத் தமிழைத் தேர்ந்தெடுங்கள்.\nhttp://translate.wordpress.com/list.php போய் மேலிருந்து கீழாக்க ஒவ்வொரு சரமாக மொழிபெயர்க்கலாம். edit என்ற குறிப்பிடப்பட்டிருப்பவை ஏற்கனவே தமிழாக்கப்பட்டு விட்டது. அவற்றை விட்டு விடலாம். இல்லை, சரியாக தமிழாக்கப்பட்டிருக்கிறா என்று உறுதி செய்யலாம். add இணைப்பு உள்ளவை இன்னும் தமிழாக்கப்படாமல் இருப்பவை.\nதெளிவில்லாத சரங்களை அப்படியே விட்டுவிடுங்கள். வேறு யாராவது தமிழாக்கலாம். சரத்தில் ஓரிரு சொற்கள் மட்டும் தெரியவில்லை என்றால் அவற்றை அப்படியே ஆங்கிலச் சொற்களாக ஆங்கில எழுத்திலேயே எழுதி விடுங்கள். விவரம் தெரிந்த வேறு எவரும் தமிழாக்கலாம். ஐயங்கள், விளக்கங்களை comment பகுதியில் தந்தது உரையாடுங்கள். பொதுவான உரையாடல்களுக்கு, நம்முடையே ஆன ஒருங்கிணைப்புக்கு http://groups.google.com/group/tamil_wordpress_translation குழுமத்தில் இணையலாம்.\nதளம் முழுக்க ஒரே மாதிரி சொல்லாடல் இருப்பது முக்கியம்..இதுவரை நான் பயன்படுத்திய பொதுவான சொல்லாடல்க்களும் என் பரிந்துரைகளும்..\nநினைவ��� வரும்போது பிற சொற்களையும் தமிழாக்கக் குழுமத்தில் தெரிவிக்கிறேன்.\nகவனத்தில் வைக்க வேண்டிய இன்னும் சில - நம் பண்பாட்டுக்கு ஏற்ப வினைச்சொற்களை மரியாதை விகுதிகளுடன் எழுதலாம். எடுத்துக்காட்டுக்கு, தேடு என்பதற்குப் பதில் தேடுக என்று தமிழாக்கலாம். இன்னொன்று நேர்மறையாக தமிழாக்குவது. எடுத்துக்காட்டுக்கு, delete userஐ பயனரை அழிக்கவும் என்று சொல்லாமல் பயனரை நீக்கவும் என்று தமிழாக்குவது..அழிப்பது என்பது நமது பண்பாட்டில் கடுமையான சொல்லாடல் தானே..\nநீங்கள் குறைந்தது இவ்வளவு சரங்கள் தமிழாக்க வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை. உங்களால் இயன்றைச் செய்யலாம். ஒரு நிமிடத்துக்கு இரண்டு சரங்கள் என்ற வேகத்தில் தமிழாக்குவது பெரும்பாலும் சாத்தியமே..\nஎவ்வளவே பண்ணிட்டோம்..இதைப் பண்ண மாட்டமா :)\nதமிழ் வேர்ட்பிரஸ் மடலாடற் குழுவில் நடந்த உரையாடல் ஒன்று....... அதிரடியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மன்றத்து தமிழ் ஆர்வலர்களையும் அழைக்கின்றேன்\nஅருமையான முயற்சி மயூ. வாழ்த்துகள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் இறங்கிவிடுகிறேன்.\nஎன்னால் முடிந்த பங்களிப்பை செய்குவேன்..\nநல்ல பயனுள்ள முயற்சி...... நானும் உங்களோடு இணைந்து என்னால் முடிந்ததை செய்கிறேன். ஆங்கிலம் தெரியவில்லை என்று இறந்த விதுவுக்காக வருந்துகிறேன்.\nமே மாதம் குழுமம் தொடங்கிச் சுணங்கிக் கிடந்தது. நவம்பர் இறுதியில் 300 சரங்கள் தமிழாக்கத்தில் இருந்து இரு நாட்கள் முன்னர் 950+ கொண்டு வர முடிந்திருந்தது. கடந்த ஓரிரு நாள் பாய்ச்சலில் இப்ப 1375+ சரங்கள் தமிழாக்கி இருக்கிறோம் :).\nநினைவுக்கு வரும் சில சொற் பரிந்துரைகள்:\nblogroll - பதிவுப் பட்டியல்\nupdate - இற்றைப்படுத்துக (வினைச்சொல்), இற்றைப்பாடு (பெயர்ச்சொல்)\nupgrade க்கு யாராவது சொல் பரிந்துரை செய்தால் நலம்..\nmanage - மேலாண்மை, மேலாள்க\ncustom - தன் விருப்ப\nprivacy - தகவல் பாதுகாப்பு\nprivate - இது போன்ற சொற்களை ஒற்றைச் சொல்லில் தமிழாக்க முயல அவசியமில்லை. இதை - என் பார்வைக்கு மட்டும் - என்று தமிழாக்கி இருக்கிறேன்.\nimport - இறக்குக, இறக்குமதி\nexport - ஏற்றுக, ஏற்றுமதி\nparent category - தாய்ப் பகுப்பு\n%s, raquo போன்ற சரங்கள் நிரலாக்கக் கட்டளைகள். அவற்றை அப்படியே விட்டு விடுங்கள்.\nவேர்ட்ப்ரெஸ் காரர்கள் ஆங்கிலத்தில் விளையாட்டுத்தனமாக சில இடங்களில் எழுதி இருப்பார்கள். அந்தத் ���ொனியையும் இளக்கத்தன்மையையும் நாமும் பின்பற்றுவது நலம்..இறுக்கமான தமிழாக்கமாக இல்லாமல் கலகலப்பான நட்புணர்வு கூடிய தமிழாக்கமாக இருப்பது நலம்.\nசொல்லுக்குச் சொல், ஆங்கில இலக்கண அடிப்படையில் தமிழாக்கினால் தமிழ் நடையில் செயற்கையான நடை வந்துவிடும். ஆங்கிலச் சொற்றொடரைப் படித்துப் புரிந்து கருத்தை மனதில் இருத்தித் தமிழாக்கினால் போதுமானது. dubbing திரைப்படம் போல் ஆகி விடக்கூடாது.\nஆங்கிலத்தில் பெரும்பாலும் செயப்பாட்டு வினை (passive voice) பயன்படும். தமிழில் செய்வினை தான் அதிகம். இதைக் கருத்தில் கொண்டு இயன்றவரை\n உங்களையும் மற்றவர்களையும் தூண்டிய இட்லி வடைக்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும் போலும் இயன்ற அளவில் நானும் பங்களிக்க முயல்கிறேன். நன்றி.\nநல்ல முயற்சி நண்பா... வாழ்த்துக்கள்...\nஅங்கு... நம்மவர்கள் பலர் விளையாட்டுதனமாக பதிந்து தவறுகளை உருவாக்கியிருக்கிறார்களே.. அதை எப்படி நீக்குவது...\nநல்ல முயற்சி நண்பா... வாழ்த்துக்கள்...\nஅங்கு... நம்மவர்கள் பலர் விளையாட்டுதனமாக பதிந்து தவறுகளை உருவாக்கியிருக்கிறார்களே.. அதை எப்படி நீக்குவது...\nஅறிஞரே அவற்றை கடைசியிலல் திருத்துவேவாம்.. எப்படியும் முழுவதும் முடிந்தபின்னர் ஒரு குப்பை களைதல் நிகழ்ச்சித்திட்டம் போடவேண்டும் :) நீங்கள் புதிதாக எழுதத் தொடங்குங்கள்\nசிறுதுளி பெருவெள்ளம் என்பதை ஞாபகப்படுத்துகின்றேன்.\nupgrade க்கு யாராவது சொல் பரிந்துரை செய்தால் நலம்..\nமிக மிக நல்ல முயற்சி...தேவையானதொரு சேவை.ஈடுபட்டுள்ளோருக்கும்,ஈடுபடுவோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.\nநண்பரே நானும் இதில் இனைந்துகொள்கிறேன்..\nநண்பரே நானும் இதில் இனைந்துகொள்கிறேன்..\nசந்தேகம் இருந்தால் அந்த மடலாடற் குழுவில் வினாவி தெரிந்து கொள்ளுங்கள்.... கலக்குவொம் வாருங்கள் சூரியன்\nசந்தேகம் இருந்தால் அந்த மடலாடற் குழுவில் வினாவி தெரிந்து கொள்ளுங்கள்.... கலக்குவொம் வாருங்கள் சூரியன்\nமொழிபெயர்ப்பு பிந்தய நிலவரத்தை இங்கே காணவும். தமிழ் இப்போது 6ம் இடத்தில் உள்ளது. ஜப்பானிய மொழியைக் கூட மொழிபெயர்ப்பில் முந்திவிட்டோம்... அனைவருக்கும் வாழ்த்துக்கள் இன்னமும் சில 300 சரங்களே மொழிபெயர்க்கப்பட வேண்டியுள்ளது...\nதமிழன் மனம் வைத்தால் எதையும் சாதிப்பான் என்பதற்கு இது நல்ல உதாரணம்... வாழ���க தமிழ்... \nவிரைவில் wordpress.com தமிழில் கிடைக்கப் போகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://religion-facts.com/ta/v2/13", "date_download": "2019-04-26T12:56:13Z", "digest": "sha1:4ALNVGUJYQBIQRIHTANCLXQAHS52ROOC", "length": 6122, "nlines": 52, "source_domain": "religion-facts.com", "title": "மிக குறைந்த விகிதம் SUBREGIONS முஸ்லிம்கள்", "raw_content": "\nமுஸ்லிம்கள் மிக குறைந்த விகிதம் SUBREGIONS\nஎந்த பயன்படுத்தி துணைப் முஸ்லிம்கள் மிக குறைந்த விகிதத்தில் உள்ளது\n2. மெக்ஸிக்கோ மற்றும் மத்திய அமெரிக்கா\n10. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து\noblast உள்ள புத்த மதத்தினர் எண்ணிக்கை oblast உள்ள புத்த மதத்தினர் எத்தனை உள்ளது\noblast உள்ள யூதர்கள் எண்ணிக்கை oblast உள்ள யூதர்கள் எத்தனை உள்ளது\nபிற மதத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் எந்த பகுதியில் பிற மதத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nodjeljenje உள்ள யூதர்கள் விகிதம் odjeljenje உள்ள யூதர்கள் விகிதம் எப்படி பெரிய\nஇந்துக்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் எந்த பகுதியில் இந்துக்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nodjeljenje உள்ள புத்த மதத்தினர் விகிதம் odjeljenje உள்ள புத்த மதத்தினர் விகிதம் எப்படி பெரிய\noblast உள்ள இந்துக்கள் எண்ணிக்கை oblast உள்ள இந்துக்கள் எத்தனை உள்ளது\noblast உள்ள பிற மதத்தை எண்ணிக்கை oblast உள்ள பிற மதத்தை எத்தனை உள்ளது\nபுத்த மதத்தினர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் எந்த பகுதியில் புத்த மதத்தினர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nodjeljenje உள்ள இந்துக்கள் விகிதம் odjeljenje உள்ள இந்துக்கள் விகிதம் எப்படி பெரிய\nயூதர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் எந்த பகுதியில் யூதர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nodjeljenje உள்ள பிற மதத்தை விகிதம் odjeljenje உள்ள பிற மதத்தை விகிதம் எப்படி பெரிய\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nodjeljenje உள்ள முஸ்லிம்கள் விகிதம் odjeljenje உள்ள முஸ்லிம்கள் விகிதம் எப்படி பெரிய\nodjeljenje உள்ள பிரதான மதம் odjeljenje உள்ள பிரதான மதம் எது\nSUBUSPOREDBA ஒப்பிடும்போது கிழக்கு ஆப்பிரிக்கா உள்ள முஸ்லிம்கள் எண்ணிக்கை, எத்தனை தெற்கு ஐரோப்பா ஒப்பிடும்போது, கிழக்கு ஆப்பிரிக்கா உள்ள முஸ்லிம்கள் இருக்கிறது\nமுஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் த��ாகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/sbi-launches-cardless-atm-withdrawal-with-yono-cash-021129.html", "date_download": "2019-04-26T12:24:23Z", "digest": "sha1:P3G4R7TI6XP4VD7YBFWT4HT7A3EQ6ILO", "length": 19151, "nlines": 198, "source_domain": "tamil.gizbot.com", "title": "இன்று முதல் ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்.! எப்படினு தெரிஞ்சுக்கோங்க.! | SBI launches cardless ATM withdrawal with YONO Cash - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nஇன்று முதல் ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்.\nஏ.டி.எம் கார்டு இல்லாமல் பண பரிவர்த்தனை செய்யும் புதிய சேவையை பாரத் ஸ்டேட் வங்கி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஇதன்படி இனி ஸ்டேட் பேங்க் பயனர்கள் ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏ.டி.எம் கார்டு இல்லா பரிவர்த்தனை சேவை\nசிப் இல்லாத ஸ்மார்ட் ஏ.டி.எம் கார்டுகளை மார்ச் இறுதிக்குப் பின் பயன்படுத்த முடியாதென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அனைவரும் சிப் உள்ள ஏ.டி.எம் கார்டுகளை வாங்க அலைந்துகொண்டிருக்கும் நேரத்தில் பாரத் ஸ்டேட் வாங்கி ஒருபடி முன்னேறி கார்டு இல்லா பரிவர்த்தனை சேவையை தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.\nஎஸ்.பி.ஐ. யோனோ என்ற டிஜிட்டல் பேங்கிங் சேவையை பாரத் ஸ்டேட் வங்கி ��டந்த 2017 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. யோனா கேஷ்(Yono Cash) என்ற புதிய மொபைல் செயலியை பயன்படுத்தி இனிமேல் பயனர்கள் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த யோனா கேஷ் சேவை, 2 ஃபாக்டர் ஆதென்டிகேஷன் முறைப்படி செயல்படுகிறது, இதனால் பயனர்களுக்கு ஸ்கிம்மிங் மற்றும் குளோனிங் ஆபத்துகளில் சிக்காமல் பாதுகாப்பாகப் பணப் பரிவர்த்தனை செய்ய முடியுமென்று பாரத் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.\n16,500 ஏ.டி.எம் மையங்களில் அறிமுகம்\nஇந்த புதிய யோனா கேஷ் செயலியை உங்கள் மொபைலில் பயன்படுத்தி இனி ஏ.டி.எம் கார்டு இல்லாமல் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்-களில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்த சேவை இந்தியாவில் உள்ள சுமார் 16,500 ஏ.டி.எம் மையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nயோனா கேஷ் செயலியை டவுன்லோட் செய்து, 6 இலக்கு பயனர் அடையாள என்னை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அக்கௌன்ட் மொபைல் எண்ணையும் இணைத்து கொள்ளுங்கள், 6 எண் அடையாள இலக்கு எண்ணைப் பதிவு செய்ததும் ஓ.டி.பி எண் மெசேஜ்ஜாக வழங்கப்படும். அதனைப் பயன்படுத்தி உங்களுக்கான யோனா கேஷ் அக்கௌன்ட்டை உருவாக்கிக்கொள்ளுங்கள்.\nஏ.டி.எம் கார்டு இல்லாமல் இனி பணம் எடுத்துக்கொள்ளலாம்\nஅருகில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் 6 எண் பாஸ்வோர்டை பயன்படுத்தி ஏ.டி.எம் கார்டு இல்லாமல் இனி பணம் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் பின் நம்பர் மற்றும் 6 எண் கொண்ட இலக்கு எண்ணைப் பயன்படுத்து 30 நிமிடங்களுக்குள் பணப் பரிவர்த்தனையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமொபைல் எண் & பெயர் மூலம் ஆதார் கார்டு ஸ்டேட்டஸ் விவரங்களை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி\nஇந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் வழங்கிய ஆதார் அடையாள அட்டையை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டது.\nஅதன் பின்பு நடந்தஆதார் சர்ச்சைகளுக்கு பிறகு ஆதார் கட்டாயமில்லை என்பது போல உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஇருப்பினும் இன்னும் பல தனிநபர் அடையாள சான்றிதழ்கள் ஆதரவுடன் இனிக்கப்பட்டுதான் உள்ளது. தனிநபர் அடையாள அட்டையை இன்னும் பல இடங்களில் பயன்படுத்தித் தான் வருகிறோம்.\nஉங்கள் ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸ் மற்றும் அதில் பதிவிடப்பட்டுள்ள உங்களின் விபரங்களை, மொபைல் எண் மற்றும் பெயர் வைத்து ஆன்லைன் இல் எப்படி சரி பார்ப்பது என்று பார்க்கலாம்.\nஆதார் விபரங்களை எப்படி ஆன்லைன் இல் சரிபார்ப்பது:\n- முதலில் uidai.gov.in தளத்தை ஓபன் செய்துகொள்ளுங்கள்.\n- மை ஆதார் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.\n- அதன் கீழ் காணப்படும் செக் ஆதார் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள்.\n- உங்கள் ஆதார் ஸ்டேட்டஸ் இன் புது டேப் ஓபன் ஆகிவிடும்.\n- அதில் உங்கள் கார்டின் 14 இலக்கு என்றொல்மெண்ட் ஐடியை பதிவு செய்துகொள்ளுங்கள்.\n- செக்யூரிட்டி கோடு எண்களையும் என்டர் செய்து செக் ஸ்டேட்டஸ் கிளிக் செய்யுங்கள்.\nதொலைந்த ஆதார் அட்டையை மொபைல் எண் மற்றும் பெயர் வந்து எப்படித் திரும்பப் பெறுவது:\n- முதலில் uidai.gov.in தளத்தை உங்களின் மொபைல் அல்லது லேப்டாப்பில் ஓபன் செய்துகொள்ளுங்கள்.\n- அதன் கீழ் காணப்படும் \"Retrive Lost or Forgotten EID/UDI\" ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள்.\n- உங்களின் பெயர், மொபைல் எண், ஈமெயில் ஐடி மற்றும் செக்யூரிட்டி கோடு எண்களை என்டர் செய்து சென்ட் ஒடிபி கிளிக் செய்யுங்கள்.\n- உங்கள் எண்ணிற்கு வந்த ஒடிபி எண்களை \"Verify OTP\" கிளிக் செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்.\n- உங்களின் ஆதாரின் 12 இலக்கு எண் மற்றும் 14 இலக்கு என்றொல்மெண்ட் ஐடி எஸ்.எம்.எஸ் ஆகா அனுப்பப்படும்.\n- uidai.gov.in தளத்தின் ஹோம் பேஜ் சென்று \"I have\" ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். - இப்பொழுது உங்களின் 14 இலக்கு என்றொல்மெண்ட் ஐடி, பின் நம்பர், மொபைல் எண் மற்றும் பெயர் டைப் செய்து கொள்ளுங்கள்.\n- \"Validate and Download\" ஆப்ஷனை கிளிக் செய்து உங்களின் ஈ-ஆதார் கார்டு விபரங்களை உங்களின் போன் ஆழத்து லேப்டாப் இல் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவீடியோ காலில் விளையாட்டாக தூக்கிட முயற்சித்த வாலிபர் மரணம்.\nவிதிகளை மீறும் கேபிள் டிவி, டிடிஹெச் நிறுவனங்கள்: டிராய் கடும் நடவடிக்கை இதுதான்.\nவாகனங்களில் 5ஜி உபயோகிக்கும் நெ.1 சீனா: மற்ற நாடுகளையும் பின்தள்ளியது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=86132", "date_download": "2019-04-26T12:41:17Z", "digest": "sha1:LP6Q2LLCN7BF776JFYZJECU2DADDZK4D", "length": 11745, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanthasasti Festival In Puthuchari | புதுச்சேரி பாலசுப்ரமணியர் கோவிலில��, கந்த சஷ்டி விழா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nகரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை\nஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவர் தேரோட்டம் கோலாகலம்\nகொடைக்கானலில் சாய்பாபா கோயிலில் அன்னதானம்\nகிணத்துக்கடவு பொன்மலை கோவிலில் ... காஞ்சிபுரம் ஏகாம்பரர் புதிய உற்சவர் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபுதுச்சேரி பாலசுப்ரமணியர் கோவிலில், கந்த சஷ்டி விழா\nபுதுச்சேரி:ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில், 66ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, நாளை (11ம் தேதி) யானை முகன் சம்ஹாரம் நடக்கிறது.\nகவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் 66ம் ஆண்டு கந்தர் சஷ்டி விழா கடந்த 7ம் தேதி, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் (நவம்., 8ல்) சஷ்டி பூஜைகள் நடந்தது. நாளை யானை முகன் சம்ஹாரமும், திங்கள்கிழமை வேல் வாங்குதல், சிங்கமுக சம்ஹாரம் நடக்கிறது. 13 ம் தேதியன்று பாலசுப்ரமணிய சுவாமி திருத்தேரும், இரவு சூரசம்ஹார பெருவிழா நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை பரிபாலகர் காதர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு ஏப்ரல் 26,2019\nமானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வைகை ... மேலும்\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா ஏப்ரல் 26,2019\nமயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழா நேற்று ... மேலும்\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம் ஏப்ரல் 26,2019\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உபகோயில் உண்டியல்கள் கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டு ... மேலும்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் ஏப்ரல் 26,2019\nசின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா ஏப்ரல் 26,2019\nபண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9ம் நாள் கர்ணமோட்சம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-04-26T12:33:11Z", "digest": "sha1:565O2OVP5LVZQ3DMOQGVFPO643RDK3M2", "length": 5530, "nlines": 97, "source_domain": "uyirmmai.com", "title": "சிந்துபாத் வெளியீட்டு தேதியை அறிவித்தார் விஜய் சேதுபதி – Uyirmmai", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்\nவாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nசிந்துபாத் வெளியீட்டு தேதியை அறிவித்தார் விஜய் சேதுபதி\nஅருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் திரைப்படம் வரும் மே 16-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.\nபண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள சிந்துபாத் படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.\nஅஞ்சலி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கே புரொடக்ஷன்ஸ் இதனைத் தயாரித்துள்ளது.\nஇந்நிலையில் நேற்று ட்வீட் செய்த விஜய் சேதுபதி, “அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்” சிந்துபாத் மே 16-ஆம் தேதி ���ெளியாகுமென அறிவித்துள்ளார்.\nவிஜய் சேதுபதி, அருண் குமார்\n'எஸ்.கே 16' படத்தில் முன்னணி கலைஞர்\nசாந்தனுவை தேர்ந்தெடுத்த 'மதயானை' இயக்குநர்\nசரவணன் இயக்கத்தில் நடிக்கப்போவது ஆர்யா\n‘அஜித் 60' படத்தையும் வினோத் இயக்குகிறார்\nகொலைகாரன் இயக்குனருக்கு மற்றொரு வாய்ப்பு\n'எஸ்.கே 16' படத்தில் முன்னணி கலைஞர்\nஅதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர்மீது சபாநாயகரிடம் புகார்: நோட்டீஸ் அனுப்ப முடிவு\nசாந்தனுவை தேர்ந்தெடுத்த 'மதயானை' இயக்குநர்\nசரவணன் இயக்கத்தில் நடிக்கப்போவது ஆர்யா\nபொன்மாணிக்கவேலுக்கு எதிரான மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/27/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2588041.html", "date_download": "2019-04-26T11:56:33Z", "digest": "sha1:HUXJH7IG4UPDVKFZDIJYV36HRSOYPQ5N", "length": 8553, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மீட்க இளைஞர் மீட்புக் குழு: ஆட்சியர் தகவல்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nவெள்ளப் பாதிப்புகளில் இருந்து மீட்க இளைஞர் மீட்புக் குழு: ஆட்சியர் தகவல்\nBy DIN | Published on : 27th October 2016 12:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவடகிழக்குப் பருவமழையின் போது, வெள்ளத்தில் சிக்கும் பொதுமக்களை மீட்க இளைஞர் மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.\nவரும் வடகிழக்கு பருவமழையின்போது பாதிப்புகள் இல்லாமல் பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது:\nகடந்தாண்டு பருவமழையின் போது நேரிட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் 90 இடங்கள் பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக கருதப்பட்டு, பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாப்பதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.\nமாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களைக் கொண்ட உள்ளூர் மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை அறிந்து உடனுக்குடன் மீட்க இந்தக் குழுவுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதுதவிர, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தில் பயிற்சி பெற்ற 30 பேர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட\nமாவட்டத்தில் உள்ள ஏரி, கால்வாய்களை அந்தந்தப் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகள் தங்கள் சொந்த நிதியின் மூலம் தூர்வாருதல், சீரமைத்தல் பணிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றார்.\nமாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, அனைத்துத் துறை அதிகாரிகள், தனியார் தொழிற்சாலை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2014/jun/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4-918681.html", "date_download": "2019-04-26T11:43:02Z", "digest": "sha1:R7H6BCU3VLHKT2BYTL5CLRPFYGKPQN4I", "length": 6852, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பாலவிநாயகர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபாலவிநாயகர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா\nBy பெ.நா.பாளையம் | Published on : 16th June 2014 04:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதுடியலூரை அடுத்த தொப்பம்பட்டி கிராமம் அருள்ஜோதி நகரில் புதிதாக கட்டப்பட்ட பாலவிநாயகர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nவிழாவையொட்டி, திருவிளக்கு வழிபாடு, விமான கலசம் நிறுவுதல், மூல மூர்த்தியை ஆதாரப் பீடத்தில் வைத்து எண் வகை மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. வியாழக்கிழமை 108 வகையான மூலிகை பொருள்களுடன், அருள் நிறையேற்றல், ஞானதிருஉலா ஆகியன நடைபெற்றன.\nகெளமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமை வகித்து விமானக் கலசம், மூல மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டை நடத்தி வைத்தார். தொடர்ந்து அலங்கார பூஜையும், அன்னதானமும் நடைபெற்றன.\nவிழாவில், எமரால்டு இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் கே.சீனிவாசன், முன்னாள் ஊராட்சித் தலைவர் பி.வி.மணி, குருடம்பாளையம் ஊராட்சித் தலைவர் டி.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/17690-.html", "date_download": "2019-04-26T12:58:04Z", "digest": "sha1:JANBU6HC4QN3XLFT5U5RW5UFS52ED7PN", "length": 10844, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்: துரித நடவடிக்கை வேண்டும்: ஐஜி முருகன் மீதான பாலியல் புகாரில் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் | உயர் நீதிமன்றம்", "raw_content": "\nபெண்களுக்கு எதிரான பாலியல் புகார்: துரித நடவடிக்கை வேண்டும்: ஐஜி முருகன் மீதான பாலியல் புகாரில் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nலஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜியாக பணியாற்றிய முருகன் தனக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக அவருக்குக் கீழ் பணியாற்றும் பெண் எஸ்பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த விவகாரம் வெளியானதை அடுத்து இந்தப் புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார்.\nபுகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. இதை எதிர்த்து ஐஜி முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது துறையிலே விசாகா கமிட்டி உள்ளதாகவும் சிபிசிஐடி விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டார். இதேபோல், ஐஜி முருகனைப் பணிமாற்றம் செய்யக் கோரி புகார் அளித்த பெண் எஸ்பியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்குகளை நேற்று முன் தினம் விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ''புகார் அளித்து ஆறு மாதங்களாகியும் பாலியல் வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனைக்குரியது. பாதிக்கப்பட்ட பெண் குடும்பம், சமூகப் பிரச்சினைகளைத் தாண்டி புகார் அளிக்க வருவதே அரிது. அதில் இப்படித் தாமதமானால் எப்படி\nமேலும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சம்பந்தப்பட்ட காவல் துறையை அணுகத் தடுப்பது எது'' எனக் கேள்வி எழுப்பினார். சிபிசிஐடி போலீஸில் சென்று உங்கள் சாட்சியத்தைப் பதிவு செய்யுங்கள் என பெண் எஸ்பிக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.\nஉயர் நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து புகார் அளித்த பெண் எஸ்பி நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சாட்சியத்தைப் பதிவு செய்தார். இதையடுத்து இந்த வழக்குகள் இன்று மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஐஜி முருகனுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி காவல் துறையினரிடம் புகார் அளிக்காமல் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனரிடம் புகார் அளித்ததாலேயே, நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.\nஅரசு தலைமை வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட நீதிபதி, இது போன்று பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான புகார்கள் பெறும் போது, நடைமுறை குறைகளை (technical faults) கருத்தில் கொள்ளாமல், துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.\nமேலும், ஐஜி முருகனுக்கு எதிராக பெண் அதிகாரி கொடுத்த பாலியல் புகார் மீது லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் உடனடி நடவடிக்கை எடுக்காததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்குகளின் தீர்ப்பை நாளை (பிப்.14) ஒத்தி வைத்தார்.\nஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், ஜதராபாத் வீடு உள்ளிட்ட 4 சொத்துகள் முடக்கம்: உயர் நீதி��ன்றத்தில் வருமான வரித்துறை தகவல்\nவாழ்ந்து காட்டுவோம் 02: ஆசைக்கும் ஆஸ்திக்கும் பெண்ணே போதும்\nஇனி எல்லாம் நலமே 02: நான் வளர்கிறேனே அம்மா\nபாதுகாக்கும் செயலி: பெண் பயணிகளின் கனிவான கவனத்துக்கு\nகொசுறு: பெண்களுக்கு மட்டும் ஏன் தடை\nமுகங்கள்: வேலையும் சேவையும் ஒன்றே\nபெண்களுக்கு எதிரான பாலியல் புகார்: துரித நடவடிக்கை வேண்டும்: ஐஜி முருகன் மீதான பாலியல் புகாரில் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரேடியோ தினம்; தென்கச்சி ஹாஸ்யம் – கிரேஸி மோகன்\nமார்டின் கப்தில் சதம், வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரம்: வங்கதேசத்தை ஊதித் தள்ளிய நியூஸிலாந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/un.html", "date_download": "2019-04-26T12:58:50Z", "digest": "sha1:DE2NV5E6O44IX3CKHMQ2LV4XKMI54OY6", "length": 7728, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் ஜெனீவா சென்றுள்ள சரத் வீரசேகர? - www.pathivu.com", "raw_content": "\nHome / சுவிற்சர்லாந்து / மீண்டும் ஜெனீவா சென்றுள்ள சரத் வீரசேகர\nமீண்டும் ஜெனீவா சென்றுள்ள சரத் வீரசேகர\nடாம்போ September 18, 2018 சுவிற்சர்லாந்து\nவலிந்து காணாமல் ஆக்கபட்டுள்ளோரது குடும்பங்களிற்கான ஜெனீவா அனுமதியை மறுதலித்துள்ள இலங்கை அரசு இலங்கை இராணுவத்தினர் யுத்தகுற்றம் செய்யவில்லை என வலியுறுத்துவதற்காக, ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தலைமையிலான குழுவொன்று ஜெனீவா செல்ல அனுமதித்துள்ளது. நேற்று (18) குறித்த குழு ஜெனீவா பயணமாகியுள்ளது.\nஇந்நாட்டு இராணுவத்தினர் சார்பில் ஜெனீவாவில் நாளை (20) உரையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதெனவும், இவ்வாறு 4 ஆவது தடவையாக உரையாற்ற போவதாகவும் ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nகுறித்த அமர்வில் டுபாய், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இலங்கையரை பிரதிநிதித்துவப்படும் குழுக்கள் இரண்டும் கலந்துகொண்டு இராணுவ தரப்பு நியாயங்களை எடுத்துரைக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/02/blog-post_113.html", "date_download": "2019-04-26T11:46:10Z", "digest": "sha1:YUH5HBXAFAYME3GPLKUATVLH5R6K4PKE", "length": 5385, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஒரு லட்சம் லஞ்சம்: காலி அனுலாதேவி அதிபர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஒரு லட்சம் லஞ்சம்: காலி அனுலாதேவி அதிபர் கைது\nஒரு லட்சம் லஞ்சம்: காலி அனுலாதேவி அதிபர் கைது\nமுதலாம் தர அனுமதிக்கு ஒரு லட்ச ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் காலி அனுலாதேவி பெண்கள் பாடசாலை அதிபர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபாடசாலை அனுமதியை திட்டமிட்டு தாமதப்படுத்திய அதிபர், பெற்றோரிடம் லஞ்சம் கோரியுள்ளார். இந்நிலையில், இது குறித்து பெற்றோர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்ததுடன் அவர்களி���் அறிவுரைக்கமைய அதிபரின் அறையில் வைத்தே லஞ்சத்தைக் கொடுத்து அதிபரைக் கையும் களவுமாக பிடிக்க உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.\nபாடசாலையில் இணைப்பதற்கான அனைத்து தகுதிகளும் இருந்தும் லஞ்சம் பெறுவதற்காகவே அனுமதி தாமதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nசஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவு:சகோதரி விளக்கம்\nகடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதானியாக அடையாளங்காணப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கி நடாத்த...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nநட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரிகள்\nகடந்த ஞாயிறு தினம் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய இப்ராஹிம் சகோதரர்கள் இருவரது புகைப்படங்கள் வெளியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/?filter_by=random_posts", "date_download": "2019-04-26T12:48:16Z", "digest": "sha1:GY5C2KKTSEEVJYL5Y6TIONKD5RTMAFWB", "length": 8120, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "சினிமா | Ippodhu", "raw_content": "\nரஜினி, ஷங்கர், ரஹ்மானிடம் கேள்வி கேட்க விருப்பமா – 2.0 ட்ரெய்லர் வெளியீட்டுக்கு வாங்க\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் – முதலிடத்தை கைப்பற்றிய விஸ்வரூபம் 2\nதென்னிந்திய அளவில் சாதனை படைத்த கீர்த்தி சுரேஷ்\nபாப்கார்ன் கார்னர் – சேரனின் திருமணமும், நயன்தாராவும்\nபாலிவுட் மசாலா – பத்மாவதிக்கு தணிக்கை வாரியம் அனுமதி அளித்தும் அடம்பிடிக்கும் பாஜக\nவித்தியாசமாக நடந்த நாச்சியார் வெற்றி கொண்டாட்டம்\nவெளியாகும் முன்பே 4 நிமிடங்களை இழந்�� விஸ்வாசம்\n2018 இல் அதிகம் வசூலித்த தமிழ்ப் படங்கள்\nவிக்ரமின் சாமி ஸ்கொயர் நிகழ்த்திய சாதனை\nஇந்தியாவை தனது இசையால் உலக வரைபடத்தில் இடம்பெறச்செய்த ஏ.ஆர். – இயக்குனர் மஜீத் மஜிதி...\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் – வேலைநிறுத்தத்தால் ஆங்கில இந்திப் படங்கள் ஆதிக்கம்\nசூர்யா, கே.வி.ஆனந்த் படம்… புதிய அப்டேட்\nவிஜய்க்காக படிப்பை தியாகம் செய்த இமைக்கா நொடிகள் இயக்குநர்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://opac.lib.seu.ac.lk/cgi-bin/koha/opac-search.pl?q=au:%22%E0%AE%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D,%20%E0%AE%AA%E0%AF%80.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-04-26T11:43:25Z", "digest": "sha1:CTHPKJIW3QKV6VGQ35V6SH3LJT73HBQW", "length": 5977, "nlines": 101, "source_domain": "opac.lib.seu.ac.lk", "title": "SEU Library Network catalog › Results of search for 'au:\"இா்பான், பீ.எம்.எம்\"'", "raw_content": "\nதொழுகையை மீளக் கண்டடைதல் /\nby ஸாஈ, அஹ்மத் பஸ்ஸாம்; இா்பான், பீ.எம்.எம் Translator.\nதொழுகையை மீளக் கண்டடைதல் /\nby ஸாஈ, அஹ்மத் பஸ்ஸாம்; இா்பான், பீ.எம்.எம் Translator.\nஇருவகை சட்டங்களுக்கிடையில் மனிதன் /\nby ஸூலைமான், அப்துல் ஹமீத் அஹ்மத்; இா்பான், பீ.எம்.எம்.\nby தௌபீக் அல் வாஈ; இா்பான், பீ.எம்.எம்.\nசமூக மாற்றத்திற்கான வழிமுறை : : இமாம் ஹஸனுல் பன்னாவின் சிந்தனைகள் /\nby ரமழான், முஹம்மத் அப்துா் ரஹ்மான் அல்முா்ஸி; இா்பான், பீ.எம்.எம் Translator.\nஅகீதா : : இஸ்லாமிய நம்பிக்கையைப் புரிந்துகொள்ளல் /\nby ஸின்தானி, அப்துல் மஜீத்; இா்பான், பீ.எம்.எம் Translator.\nவன்முறையும் அரசியல் போராட்டத்தை நிா்வகித்தலும் /\nby ஸூலைமான், அப்துல் ஹமீத் அஹ்மத் அபூ; இா்பான், பீ.எம்.எம் Translator.\nஸூன்னாவை அணுகும் முறை : : அடிப்படைகளும் நியமங்களும் /\nby கா்ளாவி, யூஸூப் அல்; இா்பான், பீ.எம்.எம்.\nஅஷ்ஷூறா : : கலந்தாலோசித்தல் பற்றிய குா்ஆனிய கோட்பாடு /\nby றைஸூனி, அஹ்மத் அல்; இா்பான், பீ.எம்.எம் Translator.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4611-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-04-26T12:37:21Z", "digest": "sha1:OVJNWEV4Z3BXQKX5HJ2WOYVTYYV5HRA6", "length": 5939, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "எங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்!!! - World Amazing Automatic Food Processing Machines Modern Food Processing Technology - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nஎங்களுக்கு பிடித்த அதிகமான உணவு பொருட்களை இவ்வாறு தான் உற்பத்தி செய்கின்றார்கள்\nநடிகவேள் M .R .ராதா அப்போ சொன்னது இப்போ நடக்குது \nஏழையாக இருந்தாலும் \" கண்ணியமா \" கொண்டு வந்து கொடுப்பாங்க\n\" தகனம் \" திரைப்பட Trailer \nகோழிக் குஞ்சை காப்பாற்ற மனிதத்தை வெளிப்படுத்திய சிறுவன் | SOORIYAN FM\nதெருவில் விளையாடும் \" கிரிக்கெட்டில் \" கூட இப்படி நடக்காது \nI P L 2019 முதல் இரு நாட்கள் எவ்வாறு இருந்தது\nC S K தலைவர் \" M.S.டோனியின் \" சிக்ஸர் மழைகள் \nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட \" 10 அபூர்வ குழந்தைகள் \" - 10 Kids Who Were Raised By Wild Animals\nகாஞ்சனா 03 இல் பணியாற்றியது எங்களுக்குப் பெருமை\n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/02/whatsapp-can-do-without-a-phone-list/", "date_download": "2019-04-26T12:02:49Z", "digest": "sha1:H3B7HJ7O3WHKX5FR5L65PSR2HKKNGMSO", "length": 5503, "nlines": 92, "source_domain": "tamil.publictv.in", "title": "போன் லிஸ்டில் இல்லாத நம்பருக்கும் வாட்ஸ்ஆப் செய்யலாம்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National போன் லிஸ்டில் இல்லாத நம்பருக்கும் வாட்ஸ்ஆப் செய்யலாம்\nபோன் லிஸ்டில் இல்லாத நம்பருக்கும் வாட்ஸ்ஆப் செய்யலாம்\nபுதுடெல்லி: பே���்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் தற்போது வீடியோ அழைப்புகளில் குழுவாக பேசும் வசதியை சோதனை அடிப்படையில் வழங்கியுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்களை நடைமுறைபடுத்திவரும் வாட்ஸ்ஆப் மொபைல் போனில் லிஸ்டில் இல்லாத எண்களுக்கும் குறுஞ்செய்திஅனுப்பும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. api.whatsapp.com/sendphone= என்ற தளத்தில் தொலைபேசி எண்ணை டைப் செய்து மொபைலில் சேமிக்காத நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ் அப் மீடியாக்களில் 30 நாட்களுக்குள் டெலிட் செய்யப்பட்ட வீடியோ, புகைப்படத்தை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்ஆப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி வரும் நாட்களில் வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகோடீஸ்வரனாக வருமான வரித்துறை வழங்கும் வாய்ப்பு\nNext articleசல்மான் கானை உதைத்தால் ரூ.2 லட்சம் பரிசு\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\n தொழிலாளிக்கு 26 ஆண்டு சிறை\n ஒட்டகத்துடன் ஷாப்பிங் செய்த தொழிலதிபர்\nகமலஹாசன், தினகரன் திடீர் மோதல்\n விபரீத ஆசையால் இளைஞர் பலி\nகத்தாரில் கட்டப்பட்டுவரும் பாலைவன ரோஜா\nகுழந்தையை நதியில் வீசி கொலை\nதிருநங்கைக்கு திருமணம் கோலாகலமாக நடந்தது\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து 30 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/23136/", "date_download": "2019-04-26T11:54:59Z", "digest": "sha1:3XRVTH3KSG2YL6VEKRKVVZ63YOGX66EH", "length": 7059, "nlines": 122, "source_domain": "www.pagetamil.com", "title": "இலங்கையின் செயல் கவலையளிக்கிறது: அமெரிக்கா! | Tamil Page", "raw_content": "\nஇலங்கையின் செயல் கவலையளிக்கிறது: அமெரிக்கா\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியல் நிலமையை மேலும் மோசமடைய செய்துள்ளதென்றும், இத்தகைய செயல் மிகவும் கவலையளிப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nகுறித்த தகவலை அந்நாட்டு அரச ஊடகமொன்று உறுதி செய்துள்ளது. அத்தோடு, இலங்கையின் உறுதியான பங்காளியாக அமெரிக்கா விளங்குவதாகவும், ஜனநாயகத்தின் உறுதிப்பாட்டை இலங்கை கடைப்பிடிக்க வவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nமேலும், இலங்கை ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் முடிவெடுக்குமட என நம்ப��வதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதாஜ் சமுத்திராவிற்குள் குண்டு வெடிக்காமல் திரும்பி வந்த தற்கொலைதாரியின் படம்\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிக்கு துப்பாக்கி ரவைக் கோதுகளை பெற்றுக் கொடுத்த அமைச்சர்\nமதகுருவின் படுக்கைக்கு கீழ் வாள்கள்: பள்ளிவாசலுக்குள் ‘பகீர்’\nகொழும்பிலிருந்து தனியார் பஸ்ஸில் வந்து பள்ளிவாசலுக்கு வெளியில் தூங்கினார்: மட்டக்களப்பு தற்கொலையாளியின் புதிய தகவல்கள்\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிக்கு துப்பாக்கி ரவைக் கோதுகளை பெற்றுக் கொடுத்த அமைச்சர்\nமதகுருவின் படுக்கைக்கு கீழ் வாள்கள்: பள்ளிவாசலுக்குள் ‘பகீர்’\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\n‘தாடியை எடுக்க மாட்டேன் என அடம்பிடித்தார்’: தாஜ் சமுத்திராவில் தற்கொலை தாக்குதல் முயன்றவரின் கதை\nதௌஹீத் ஜமா அத்திடம் பயிற்சி பெற்றவர்கள் 160 பேரா\nநரகத்தின் முள்: யார் இந்த சஹ்ரான் ஹாஷிம்\nவெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/11/blog-post_6.html", "date_download": "2019-04-26T11:47:13Z", "digest": "sha1:NMQ65WRWVDHBHQMKB4YQZTUSJ7ECDWOX", "length": 46208, "nlines": 274, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மறுக்கமுடியுமா மறுமை வாழ்வை?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம்\n= மரணத்திற்குப் பின் என்ன நிகழும்\n= மறுமை வாழ்வு என்பது உண்டா\n= மரணத்தை தவிர்க்க இயலாது. அதற்குப்பின் உள்ளதைத் தவிர்க்க இய\n= மண்ணோடு மண்ணாகிப் போய்விடுமா இந்த மனிதன் என்ற மாபெரும் அற்புதம்\n= அது வளர்த்து வந்த ஆசாபாசங்களும் அறிவும் ஆற்றலும் உறவுகளும் திடீரென முறிவதா\n= அது விதைத்த வினைகள் அறுவடையின்றி அழிவதா\n= அது செய்த தியாகங்களுக்குப் பரிசேதும் இல்லையா\n= அது செய்த அக்கிரமங்களுக்கு தண்டனை ஏதும் கிடையாதா\nநம் புலன்களுக்கு இன்று அது எட்டவில்லை என்பதற்காக மறுமையை மறுக்க முடியுமா\nவாருங்கள்..... நம்மைப் படைத்தவனின் கூற்றும் அவனது இறுதிவேதமும் ஆன திருக்குர்ஆனின் துணைகொண்டு இக்க���ள்விகளுக்கும் ஏக்கங்களுக்கும் விடைகாண்போம்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் பெயரால்.....\nநாம் தாய் வயிற்றில் பத்துமாதங்கள் கர்ப்பத்தில் வாழ்ந்து இவ்வுலகுக்கு வந்தோம் என்பதையும் இன்று வாழ்வின் பல கட்டங்களைக் கடந்து ஒருநாள் மரணம் அடைவோம் என்பதையும் அதன் பின் புதைக்கப்பட அல்லது எரிக்கப்பட இருக்கிறோம் என்பதையும் நாம் உறுதியாக நம்புகிறோம்.\nஇப்பயணத்தின் அடுத்த கட்டம் என்ன\nஇறைவேதங்களும் இறைத்தூதர்களும் பின்வருமாறு கூறுகிறார்கள்: நமது வாழ்வின் அடுத்தகட்டம் மண்ணறை வாழ்வு. அடுத்ததாக பயங்கரமான நிகழ்வுகளுக்குப் பின் உலகம் ஒருநாள் அழிக்கப்படும். அதைத் தொடர்ந்து மீணடும் இறைவன் புறத்திலிருந்து கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் மீணடும் விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். அன்று இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தோருக்கு சொர்க்கமும் கீழ்படியாதோருக்கு நரகமும் விதிக்கப்படும். அதுதான் நமது நிரந்தர இருப்பிடமாக இருக்கும்\nஇவற்றை நம் புலன்களால் அறிய முடியாத நிலையில் நாம் உள்ளோம். ஆனால் நம் புலன்களுக்கு எட்டவில்லை என்ற காரணத்துக்காக அவற்றை மறுத்து விட முடியுமா அவ்வாறு மறுப்பது என்பது பகுத்தறிவுக்கு இழுக்கு அல்லவா அவ்வாறு மறுப்பது என்பது பகுத்தறிவுக்கு இழுக்கு அல்லவா புலன்களுக்கு எட்டும் தகவல்களை (sensible data) சேகரித்துக் கொண்டு எட்டாதவற்றை (insensible) ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்வதைத்தான் பகுத்தறிவு என்கிறோம். நம்மை மீறிய மீறிய ஒரு சக்திக்கு உட்பட்டுதான் நாம் இக்கட்டங்களைக் கடந்து வருகிறோம் என்று உணர்ந்த பிறகும் எப்படி இவற்றை அப்பட்டமாக மறுக்க முடியும் புலன்களுக்கு எட்டும் தகவல்களை (sensible data) சேகரித்துக் கொண்டு எட்டாதவற்றை (insensible) ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்வதைத்தான் பகுத்தறிவு என்கிறோம். நம்மை மீறிய மீறிய ஒரு சக்திக்கு உட்பட்டுதான் நாம் இக்கட்டங்களைக் கடந்து வருகிறோம் என்று உணர்ந்த பிறகும் எப்படி இவற்றை அப்பட்டமாக மறுக்க முடியும் மேலும் இவற்றை மறுப்பதும் அலட்சியம் செய்வதும் நாளை நரகத்திற்கு இட்டுச்செல்லும் என்று கூறப்படும்போது இதுபற்றி ஆராயாமல் இருக்க முடியுமா\nநம் பயணத்தின் அடுத்த கட்டங்களைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து உணரும் ���ண்ணம் அறிவுபூர்வமான வாதங்களை முன்வைக்கிறது திருக்குர்ஆன்.\nபடைத்தவனை மறுப்பவர்களைப் பார்த்து இறைவன் கேட்கிறான்:\n52:35,.36 .எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களா அல்லது அவர்களே படைக்கக்கூடியவர்களா அல்லது வானங்களையும், பூமியையும் அவர்களே படைத்தார்களா அவ்வாறில்லை அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள்\nநாம் இவ்வுலகுக்கு வருவதும் போவதும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. இவற்றை இயக்குபவன் கேட்கிறான்:\n= 2:28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள் உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.\n(திருக்குர்ஆன் இறைவனைக் குறிக்க அல்லாஹ் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறது. அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுளோ முஸ்லிம்களின் குலதெய்வமோ அல்ல. ‘வணங்குவதற்குத் தகுதியான ஒரே இறைவன்’ என்பது இவ்வார்த்தையின் பொருள்.)\n56:57-59 .நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா அதை நீங்கள் படைக்கிறீர்களா\nவாழ்வும் மரணமும் அவன் கைவசமே\n57:2 .வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது, அவனே உயிர்ப்பிக்கிறான், மரிக்கும்படியும் செய்கிறான் - மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை\n44:8 .அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.\n22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான்.\nஇக்குறுகிய வாழ்வு ஒரு பரீட்சையே\n67:2 .உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.\nஒவ்வொரு உயிரும் மரணத்தைத் தழுவ���ம்\n21:35 .ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.\nஇவ்வுலகு அழியும் , மீணடும் உயிர்பெறும்\n39:68 ஸூர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து எதிர் நோக்கி நிற்பார்கள்.\nநேரம் குறிக்கப்பட்ட நாள் அது\nஅது என்று நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இறைவனிடம் அது நிச்சயிக்கப்பட்ட நாள்.\n78:17 .நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள். இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும். மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.\nஇன்று நம் வினைகள் பதிவாகின்றன\n36:12. நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.\nஇறைவன் கூறும் வினைப்பதிவேடுகள் ஒருபுறம் இருக்க நாம் நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கவனித்தாலே இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். இன்று CCTV கேமராக்களில் நிகழ்வுகள் பதிவாகி அவற்றிற்கு சாட்சிகளாக பயன்படுவதை நாமறிவோம். அவற்றைவிட நமது கண்களும் காதுகளும் அதிநுட்பமான தொழில் நுட்பம் கொண்டவை . இவையும் மறுமை நாளில் நம் வினைகளுக்கு சாட்சிகளாக வரும் என்றும் கூறுகிறது திருக்குர்ஆன்.\nநம் வினைகள் முழுமையாக விசாரிக்கப்படும்\n99:6-8 .அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.\n36:65 .அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.\n4:57 (அவர்களில்) எவர்கள் இறைநம்பிக்கை; கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு. அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்.\n78:21-26 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.\nஉண்மை இதுவே, மற்றவை ஊகங்களே\nநம்மைப் படைத்தவன் நம் எதிர்காலத்தைப் பற்றி என்ன கூறுகிறானோ அதுமட்டுமே உறுதியான உண்மை மற்றவை அனைத்தும் மனித ஊகங்களும் கற்பனைக் கதைகளும் ஆகும்.\n3:185 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.\nமரித்தபின் மறுபடியும் உயிரோடு வருவோம் என்பதை நம்ப மறுப்பவர்களை பகுத்தறிவு கொண்டு சிந்திக்கச் சொல்லும் வசனங்களை நாம் திருக்குர்ஆனில் காணமுடிகிறது. இல்லாமையில் இருந்து அற்புதப் படைப்பாக நம்மை உருவாக்கிய அந்த வல்லவனே மீண்டும் உருவாக்குவான் என்கிறது குர்ஆன்\n36:77 மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.\n36:78 .மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்\n36:79 .''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் க��டுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்'' என்று (நபியே\n36:80 .''பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.\n36:81 .வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களபை; படைக்கச் சக்தியற்றவனா ஆம் (சக்தியுள்ளவனே) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.\n36:82 .எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; ''குன்'' (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.\nநீங்கள் கடந்து வந்த கட்டங்களைப் பாருங்கள்:\n மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத்தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப் படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.\nமீணடும் உயிர்த்தெழுதல் மிகப் பக்குவமாக நிகழும்\n75:3, 4 (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.\nஉங்களைச் சுற்றுமுள்ள அத்தாட்சிகளைப் பாருங்கள்:\nநம் புலன்களுக்கு எட்டும் தகவல்களைக் கொண்டு எட்டாத விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து அறிவதுதான் பகுத்தறிவு என்பது. அவ்வாறு பகுத்தறிவால் ஆராயச் சொல்கிறான்:\n41:39. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, ��ிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.\n30:19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.\nமரணத்தையும் உயிர்தெழுதலையும் ஒவ்வொருநாளும் அனுபவிக்கிறீர்கள்\nதினமும் நாம் உறங்கி எழுகிறோம் . அப்போது என்ன நிகழ்கிறது உறக்க நிலையின் போதும் நம் உயிர் நம்மைவிட்டுப் போய்விடுகிறது. அதாவது இறைவனால் கைப்பற்றப்படுகிறது. அவ்வாறு கைப்பற்றிய அவ்வுயிரைத் மீணடும் இறைவன் திருப்பித் தந்தால்தான் மீணடும் எழுகிறோம். திருப்பித் தராவிட்டால் உறக்கத்திலேயே நாம் மரணம் அடைகிறோம்.\n39:42 அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும் மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன.\nமரணம் நம்மைத் தழுவும் முன் அவன்பால் திரும்புவோம்\n10:31. ''உங்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார் (உங்கள்) செவிப்புலன் மீதும் (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார் (உங்கள்) செவிப்புலன் மீதும் (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார் இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும் உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார் இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும் உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார் (அகிலங்களின் அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார் (அகிலங்களின் அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்'' என்று(நபியே) நீர் கேளும். உடனே அவர்கள் ''அல்லாஹ்'' என பதிலளிப்பார்கள் ; ''அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா'' என்று நீர் கேட்பீராக.\n நம்மைப் படைத்து பரிபாலித்து வருபவன் நம் இறைவன். அவனுக்கு நாம் நன்��ிக் கடன் பட்டுள்ளோம். நமது உடல் பொருள், ஆவி என அனைத்தும் அவனுடையதே. அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்தால் நாம் இவ்வுலகிலும் அமைதியைக் காணலாம். மறுமையிலும் சொர்க்கத்தை அடையலாம். மாறாக அவனுக்குக் கீழ்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தால் இங்கும் அமைதியின்மையே. மறுமையிலும் நரகமே\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357 எண்ணுக்கு SMS செய்யவும். நான்கு மாத சந்தா இ...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண���களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/03/blog-post_5.html", "date_download": "2019-04-26T11:40:04Z", "digest": "sha1:CZUZ6B3YIUAM43OE2RVVNB2NYX5KIEJC", "length": 15698, "nlines": 211, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: திருக்குர்ஆன் மலர்கள்: தன்மான உணர்வு கொள் தமிழா நீ!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிருக்குர்ஆன் மலர்கள்: தன்மான உணர்வு கொள் தமிழா நீ\nதன்மான உணர்வு கொள் தமிழா நீ\nதன்மான உணர்வு கொள் தமிழா நீ\nஉன்மானம் உலகறிய பறப்பது பார்\nஎன் மானம் சேர்ந்தங்கு பறப்பதனால்\nஎன் துடிப்பை சொல்கின்றேன் கேளாயோ\nஉனை உணர்ந்து செயல்பட நீ வா\n‘இன உணர்வு கொள்’ என்று அழைத்தோர்கள்\n‘இல்லை கடவுள்’ எனக்கூறி பிழைத்தோர்கள் –\nதொல்லை இனிவேண்டாம் புறப்படு நீ வா\nதரை ஊரும் படர்கொடியா தமிழா நீ\nதலை நிமிர்ந்து தனிமரமாய் நின்றிட நீ வா\nதிரைமோகம் உனைக் கெடுத்த விதமிதுவே\nதிராவிடங்கள் உனை வளர்த்த கதை இதுவே\nபுரை முற்றி மண்மூடி புதைத்திடும் முன்\nகரை சேர வழியுண்டு புறப்படு நீ வா\nதிரையுலகம் உனைத் தின்று கொழுத்தது போதும்\nதிராவிடங்கள் உனை மென்று உமிழ்ந்தது போதும்.\nதீண்டாமைத் தீயில் நீ வெந்தது போதும்\nசாதிக் கொடுமைகளை சகித்தது போதும்\nசாதிக்கப் பிறந்தவனே புறப்படு நீ வா\nதனி நாடும் ஈழமும் உனக்கெதற்கு\nதனி நாடே கைவரினும் என்ன பயன்\nதனி இனம் தனி மனிதப் புகழ்பாடி\nதமிழன் என்ற வட்டத்தில் குறுக்கி விட்டாய்\nதரணியெங்கும் வாழ்வது நம் இனமே\nதமிழதன் மொழிகளிலே ஓர் மொழியே\nதவறுணர்ந்து திருந்திடவே தமிழா நீ வா\nஒன்றே குலமென்று ஒலித்ததும் தமிழேதான்\nஒருவனே தேவன் என்று ஓதியதும் தமிழேதான்\nயாதும் ஊரென்று பாரென்றதும் தமிழேதான்\nயாவரையும் கேளிரென்று பாரென்றதும் தமிழேதான்\nயார் சொல்லி நீ பிரிந்தாய் தமிழனென்று\nஇனியோர் விதி செய்வோம் புறப்படு நீ\nதனக்குவமை இல்லாதான் தாள் பணிவோம்\nதன்மான உணர்வோடு தலை நிமிர்வோம்\nஇன இழிவும் நீங்கிடுமே எமைப் போலே\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357 எண்ணுக்கு SMS செய்யவும். நான்கு மாத சந்தா இ...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nதன்மான உணர்வு கொள் தமிழா நீ\nதிருக்குர்ஆன் மலர்கள்: தன்மான உணர்வு கொள் தமிழா நீ...\nதிருக்குர்ஆன் மலர்கள்: நாத்திகர்களுக்கு படைத்தவனின...\nதிருக்குர்ஆன் மலர்கள்: ஊனமுற்றவர்களை இறைவன் ஏன் பட...\nதிருக்குர்ஆன் மலர்கள்: இறைத் தூதரோடு நமக்கென்ன தொட...\nநான் ஹிஜாபுக்குள் நுழைந்த கதை\nஇறைவனின் எச்சரிக்கைகள் வெறும் பூச்சாண்டிகளல்ல\nதிருக்குர்ஆன் மலர்கள்: இறைவனின் எச்சரிக்கைகள் வெறு...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நி...\nதிருக்குர்ஆன் மலர்கள்: பாங்கோசையும் நாய்கள் ஊளையிட...\nஅரசியல் சூதாட்டத்தில் இருந்து பாரதத்தைக் காப்போம்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_810.html", "date_download": "2019-04-26T11:45:16Z", "digest": "sha1:CLTJ2J2KMJHSV6QZOAFEALDVKO3S6BCM", "length": 4376, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆளுநர் உரை இல்லாமல் இன்று கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை ச��றிந்து கிடக்கும்”\nஆளுநர் உரை இல்லாமல் இன்று கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை\nபதிந்தவர்: தம்பியன் 24 January 2017\nஆளுநர் கிரண்பேடியின் உரை இல்லாமல் இன்று கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை\n.புதுச்சேரியில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையே மோதல் நீடிக்கும் நிலையில் சட்டப்பேரவை இன்று கூடியது. இக்கூட்டத்தில் ஆளுநர் உரை இல்லை. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் துணைநிலை ஆளுநர் இடம்பெறுவது மரபு. ஆனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் போதே ஆளுநர் உரை இடம்பெறும் என முதல்வர் நாராயணசாமி ஏற்கெனவே அறிவித்துள்ளதால், இன்று கூடிய கூட்டத்தில் ஆளுநர் உரை இல்லை.\n0 Responses to ஆளுநர் உரை இல்லாமல் இன்று கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆளுநர் உரை இல்லாமல் இன்று கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Nallur.html", "date_download": "2019-04-26T12:59:14Z", "digest": "sha1:S5U7IZEYX4WRD3WDSSNCD4ZVEQNIUB4T", "length": 10929, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "திலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / திலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nடாம்போ August 12, 2018 இலங்கை\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிடி சண்டை உச்சம் பெற்றுள்ளது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பு உறுப்பினர் பார்த்தீபனின் கோரிக்கையின் பேரில் அமைக்கப்பட்ட வேலியென முன்னணி உரிமை கோர மறுபுறம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் நிதியென அவரது ஆதரவாளர்கள் கச்சைகட்டிக்கொண்டு களமிறங்கியிருந்தனர்.\nஇந்நிலையில் புளொட் சார்பு மாநகரசபை உறுப்பினர் தர்சானந் சுகாதாரக்குழுக் கூட்டத்தில்; எடுக்கப்பட்ட தீர்மானத்தை தாங்கள் எழுதித்தந்து அதனை பார்த்தீபன் சபையில் எழுந்து வாசிக்குமாறு பணித்ததாகவும் அதனை பார்த்தீபன் தனது கோரிக்கையாக முன்வைத்து கீழ் இறங்கி அரசியலுக்கு பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.\nஇந்நிலையில் எந்த சுகாதாரக்குழுவின் எந்த கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுகாதார குழுவின் அறிக்கையில் எந்த இடத்தில் இது இருக்கின்றது என்று கூற முடியுமா .நீங்கள் கூறியது போல நான் வாசிப்பதற்கு நீங்கள் எழுதித் தந்த அந்த பிரதியை எனக்கும் தரமுடியுமா .நீங்கள் கூறியது போல நான் வாசிப்பதற்கு நீங்கள் எழுதித் தந்த அந்த பிரதியை எனக்கும் தரமுடியுமா ஏன்று பொதுவெளியில் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஅத்துடன்,இதனை ஒரு தீர்மானமாக எடுத்து அதனை வாசிக்குமாறு தன்னை பணித்தனை நிருபியுங்கள் நான் இந்த அரசியல் அரங்கில் இருந்து இன்றுடன் விடைபெறுகின்றேனென சவால் விடுத்திருந்தார்.\nமேலும் இது பற்றி விளக்கம் கேட்கலாம் என்றால் நேற்று நடைபெற்ற சுகாதார குழு கூட்டத்திலும் கௌரவ உறுப்பினர் பங்பற்றவில்லை. பொது வெளியில் நீங்கள் இட்ட பதிவு தொடர்பாக நான் கோரிய விளக்கத்தை பொது வெளியில் அளிப்பதே சிறப்பானது என்று கருதுகின்றேன். நான் தனிநபர்கள் தொடர்பாக தப்பான விமர்சனங்களையும் கருத்தாடல்களையும் செய்தது இல்லை. அந்தவகையில் தங்களுடைய இப்பதிவு தொடர்பாக நான் உண்மையை உரைக்கின்றேன் அதேபோல் நீங்களும் உண்மை எதுவோ அதை உரையுங்கள் என்று மட்டுமே கேட்கின்றேன் என பார்த்தீபன் சவால் விடுத்துள்ளார்.\nதிலீபன் தூபியை சூழ நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு தற்காலிக பாதுகாப்பு வேலி அண்மையில் பணியாளர்களால் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/softs/internet-explorer-6-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8F.html", "date_download": "2019-04-26T12:58:25Z", "digest": "sha1:UGS72A536FXREE4KIYO2HI5DNB5QR4IW", "length": 12864, "nlines": 127, "source_domain": "oorodi.com", "title": "Internet Explorer 6 இனை விட்டுத்தொலைக்க ஏழு காரணங்கள்.", "raw_content": "\nInternet Explorer 6 இனை விட்டுத்தொலைக்க ஏழு காரணங்கள்.\nInternet Explorer 6 ஆனது பொதுவாக பாவனையை விட்டு அகன்று கொண்டிருக்கும் ஒரு இணைய உலாவியாகும். இருந்தாலும் பல்வேறு காரணங்களுக்காக பலர் இன்னமும் அதனை பயன்படுத்தி வருகின்றார்கள். எனது வலைப்பதிவுக்கு வருகின்றவர்களில் 45 வீதமானோர் இன்னமும் இதனை பயன்படுத்துகின்றனர்.\nஇது பாவனையாளர்களுக்கு மட்டுமன்றி இணைய வடிவமைப்பாளர்களுக்கும் ஏராளமான தொல்லைகளை கொ���ுத்து வருகின்றது.\nஇதனை விட்டுத்தொலைக்க ஏழு காரணங்கள் கீழே தரப்பட்டுள்ளது. பார்த்துவிட்டு தயவு செய்து உங்கள் இணைய உலாவியை மேம்படுத்தி கொள்ளுங்கள் அல்லது வேறு இணைய உலாவிக்கு மாறிக்கொள்ளுங்கள்.\n1. PC World சஞ்சிகை Internet Explorer 6 இனை உலகின் மிகமோசமான தொழிநுட்பம் சார்ந்த தயாரிப்புகளில் 8 வது இடத்தில் வரிசைப்படுத்தி இருக்கின்றது.\n2. இந்த மென்பொருள் ஏழு வருடங்கள் பழமை வாய்ந்தது. இணைய உலகின் அளவுத்திட்டங்கள் மற்றும் கால அளவிடைகளுடன் இதனை ஒப்பிடுவதாயின், இது கற்காலத்தை சேர்ந்த ஒரு மென்பொருள்.\n3. IE6 வழுக்களின் சொர்க்கபுரி. இதனை தயாரித்தவர்களே (Micorsoft) இதுபற்றி கவனம் செலுத்தாதபோது நாங்கள் ஏன் கவனம் செலுத்த வேண்டும்\n4. Internet Explorer இன் புதிய பதிப்புகள் (பதிப்பு 8 வரை) இப்போது கிடைக்கின்றது.\n5. IE 6 இணைய பக்கங்களை render செய்ய தனது சொந்த முறையினை பயன்படுத்துகின்றது. இது இணைய வடிவமைப்பாளர்களுக்கு பெரும் தலையிடியை கொடுக்கின்றது.\n6. IE6 இலுள்ள CSS rendering மிக மோசமானது. (உண்மையை சொல்வதானால் IE 6 CSS என்ற மொழியை txt கோப்பாகவே render செய்கிறது)\n7. வேறு ஒரு இணைய உலாவிக்கு மாற அல்லது IE 6 இனை மேம்படுத்த உங்களுக்கு இரண்டு நிமிடமளவிலேயே நேரம் செலவாகும்.\n30 மார்கழி, 2008 அன்று எழுதப்பட்டது. 13 பின்னூட்டங்கள்\n« உங்கள் இணையத்திற்கு இலவச லோகோ\nரொரென்ற் கோப்பை Firefox ஆல் தரவிறக்குங்கள் »\nபாபு சொல்லுகின்றார்: - reply\n10:51 முப இல் மார்கழி 31, 2008\nநீங்கள் சொல்வதை 100% ஆமோதிக்கிறேன். நானும் என் வலைப்பூவில் அவ்வபோது ஐ.ஈ யின் மோசமான செக்ரிட்டி தவறுகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். இருப்பினும், சிலர் அதை விட்டு வர மறுகிறார்கள். ஏனென்று தெரியவில்லை.\nஎனது இடுகைகள், இதற்கு சம்பந்தமானது\nhttp://tamil-software.blogspot.com/2008/08/blog-post_07.html – இண்டர்நெட் எக்ஸ்பளோரர் உபயோகித்தால் கணினிக்கு ஆபத்து\nKarai Jeya சொல்லுகின்றார்: - reply\n11:24 முப இல் மார்கழி 31, 2008\nஓகோ, அப்படியா விசயம். நன்றி. தொடர்க உங்கள் பணி.\nமணியன் சொல்லுகின்றார்: - reply\n11:57 முப இல் மார்கழி 31, 2008\nநான் ஐ.ஈ 6 இலிருந்து 7க்கு மாறியபின் அடிக்கடி அது crash ஆகிக் கொண்டிருந்ததால் மீண்டும் 6க்கே திரும்பினேன் :((\nXPக்கும் ஐ.ஈ 7க்கும் ஒத்துக்காதாமே \nஇப்போது பயர்ஃபாக்ஸும் கூகிள் க்ரோமும் பயன்படுத்துகிறேன். இருந்தாலும் சில வணிக தளங்களை சரியாக பயன்படுத்த ஐ.ஈ வேண்டியிருக்கிறதே 🙁\nபாபு சொல்லுகின்றார்: - reply\n3:00 பிப இல் மார்கழி 31, 2008\nமணியன் அவர்களே, கீழே கொடுத்துள்ள தளத்தில் உள்ள ஃப்யர்பாகஸ் நீட்சியை நிறுவி விட்டால், ஐ.ஈ.யில் மட்டுமே திறக்கும் தளங்களையும் பார்வையிடலாம்.\nvijayan சொல்லுகின்றார்: - reply\nfirebox மூலம் தளங்களைப் பார்க்கும் போது click here to download plugin என்ற அறிவிப்புடன் java சம்மந்தப்பட்ட pages open ஆகாமல் உள்ளது.என்ன செய்வது என கூறவும்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nவிஜயன் உங்கள் கணினியில் JRE (Java Runtime Environment) நிறுவப்படாமல் இருக்கின்றது. SUN இணையத்தளத்திற்கு சென்று Firefox உலாவிக்கான JRE இனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.\nஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி\nvijayan சொல்லுகின்றார்: - reply\nபகீ சொல்லுகின்றார்: - reply\nபாபு வாங்க, உங்கள் பின்னூட்டத்திற்கும் தொடுப்புக்களுக்கும் நன்றி.\nகாரை ஜெயா, வாங்க உங்கள் பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nபாபுவின் இடுகை உங்களுக்கு நிச்சயமாக உதவும். ஒரு முறை அந்த நீட்சியை நிறுவிப்பாருங்கள்.\nmathavan சொல்லுகின்றார்: - reply\nmathavan சொல்லுகின்றார்: - reply\nanand சொல்லுகின்றார்: - reply\n6:49 பிப இல் வைகாசி 6, 2009\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:06 பிப இல் வைகாசி 6, 2009\nநீங்கள் windos xp பயன்படுத்துபவராக இருந்தால் language settings இல் east asian மொழிகளை நிறுவிவிட்டால் இது சரியாகிவிடும். இதற்கு உங்களுக்கு இறுவட்டு தேவைப்படும்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4584-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-sooriyan-fm-rj-rimzad.html", "date_download": "2019-04-26T12:00:55Z", "digest": "sha1:7ZGXBOUQI5U52RFVIYOPMLKNVDHQPUIS", "length": 5556, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கமல் & தனுஷை அதிர்ச்சியாக்கிய ரிம்ஷாட்டின் கேள்வி | Sooriyan FM | Rj Rimzad - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகமல் & தனுஷை அதிர்ச்சியாக்கிய ரிம்ஷாட்டின் கேள்வி | Sooriyan FM | Rj Rimzad\nகமல் & தனுஷை அதிர்ச்சியாக்கிய ரிம்ஷாட்டின் கேள்வி | Sooriyan FM | Rj Rimzad\nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட \" 10 அபூர்வ குழந்தைகள் \" - 10 Kids Who Were Raised By Wild Animals\nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் \" Billy Bowden \" இன் குறும்புகள் \nசினிமா காதலர் இயக்குனர் மகேந்திரன் மறைவு \nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nஉடலில் இந்த \" 14 புள்ளிகளை \" சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம்- Dr.C.Vijaya Laxmi \nகிரிக்கட் பிரபலங்களின் குழந்தைகள் செய்யும் குறும்புகள் \nஏழையாக இருந்தாலும் \" கண்ணியமா \" கொண்டு வந்து கொடுப்பாங்க\nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nI P L 2019 முதல் இரு நாட்கள் எவ்வாறு இருந்தது\nகோழிக் குஞ்சை காப்பாற்ற மனிதத்தை வெளிப்படுத்திய சிறுவன் | SOORIYAN FM\n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/30/london-mosque-collect-donation-cryptocurrency/", "date_download": "2019-04-26T12:03:01Z", "digest": "sha1:FKXW6DERSGCPAQABOVMCGKUVIO226BES", "length": 6556, "nlines": 103, "source_domain": "tamil.publictv.in", "title": "க்ரிப்டோ கரன்சியில் நிதி வசூலிக்கும் மசூதி! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Business க்ரிப்டோ கரன்சியில் நிதி வசூலிக்கும் மசூதி\nக்ரிப்டோ கரன்சியில் நிதி வசூலிக்கும் மசூதி\nலண்டன்:உலகில் முதன்முறையாக க்ரிப்டோ கரன்சி வடிவத்தில் நிதிவசூலிக்கிறது மசூதி நிர்வாகம் ஒன்று.\nரம்ஜான் பண்டிகைக்காக நிதி தருவோர் பிட்காயினாகவும் தரலாம் என்று மசூதி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிழக்கு லண்டனில் உள்ளது ஷேகல்வெல் லேன் மசூதி. இங்கு ரம்ஜான் மாதத்தில் தினமும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.\nமசூதி நிர்வாகம் சார்பில் தினமும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்படும்.\nஇதற்காக நிதி பெறுவது ��ழக்கம். அந்நிதிக்கான பராமரிப்பு செலவு ஆண்ட்தோறும் அதிகரித்து வருகிறது.\nஇதனால், இந்த ஆண்டு பிட்காயினாக நிதி பெறலாமென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ப்ளாக்செயின் தொழில்நுட்பம் அடிப்படையிலான கணக்கு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.\nக்ரிப்டோ கரன்சிகளை சேமித்து வைத்திருப்பவர்கள் தங்கள் கரன்சிகளிலேயே மசூதிக்கு நிதி அளிக்கலாம்.\nபிட்காயின், யோகாயின், எதுரியம் போன்ற எந்த வகை காயினிலும் அன்பளிப்புதரலாம். அதனை உடனடியாக பணமாக மாற்றிக்கொள்கிறது மசூதிநிர்வாகம்.\nகடந்த ஆண்டுகளை விடவும் இந்தாண்டு இதுவரை 13ஆயிரத்து300டாலர் அதிகமாக நிதிபெற்றுள்ளதாக மசூதி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.\nPrevious articleஇளம்பெண்ணிடம் ரூ.2லட்சம் பறித்துச்சென்ற குரங்கு\nNext articleரூ.1.51கோடிக்கு மோனுவை வாங்கியது ஹரியானா கபடி அணி\nபெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது\nஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை\n அதிமுக அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை\nகுழந்தைகள் கல்வியை கேள்விக்குறியாக்கிய கேரள அரசு\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு அர்ச்சனையோ அர்ச்சனை\nயூடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு\n37கார்களை அடித்து நொறுக்கிய நடிகர்\nமெகா முட்டை போட்டது எந்தக்கோழி\nஅரசு பஸ் கட்டணம் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது\nஏர்செல் சிக்கல் மேலும் 100 மணிநேரம் நீடிக்கும் தீர்வுக்கு இதோ வழி இருக்கு\n’யூடியூப் கோ’-ஆப் சேவை உலகம் முழுவதும் விரிவாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/09/29-2014.html", "date_download": "2019-04-26T11:37:17Z", "digest": "sha1:BIJEFLOEKNVSX6GEUAVYVBGPZQRZNOAW", "length": 10891, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "29-செப்டம்பர்-2014 கீச்சுகள்", "raw_content": "\nகடந்த முப்பதாண்டுகள் நடந்த ஆட்சிகளில், கடந்த மூன்றாண்டுகள் நடந்த ஆட்சி நிச்சயம் அமைதியான ஆட்சி தான் :-)\nஇனி ரெண்டு வருஷத்துக்கு தமிழகம் டீச்சர் இல்லாத வகுப்பறை மாதிரி ஆகிடும் பன்னீர்செல்வம் போர்டுல பேசுறவங்க பேர் எழுதிகிட்டே இருப்பாரு#Rofl\n3 வருட ஜெ ஆட்சி தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றில் சிறந்த ஆட்சி.நல்ல நிர்வாகம்.அதில் மாற்றுக்கருத்தே இல்லை\nஇன்றைய தீர்ப்பு இன்றைய ஜெயலலிதாவுக்கானதில்லை என்பதே இன்றைய உண்மை நிலைமை\nவருமானத்திற்கு கம்மியா சொத்து சேர்த்ததில் முதல் குற்றவாளி தோழர்.நல்லகண்ணுவாகத்தான் இருக்கு��்.\nஎல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல், ஒரு கைதியின் காலில் முதலமைச்சர் விழும் வரலாறு காணாத காட்சியையும் நாளைய தமிழகம் பார்க்க இருக்கிறது.\nஇந்த தீர்ப்பிற்காக வருந்துபவர்கள் ஒன்று 1995க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும் இல்லையேல் 91முதல் 95வரை கோமாவில் இருந்திருக்க வேண்டும்.\nஅம்மாவுக்கு அடுத்து இவுங்க அதிகம் வணங்கி மரியாதை கொடுத்தது அந்த ஹெலிகாப்டருக்கு தான், அதை அடுத்த முதல்வராக்கிடுங்க. :-)\nஅஜித் ரசிகர்கள் 'Huge Fan Of Ajith' என்று போடுவதற்கு பதிலாக 'Fan Of Huge Ajith' என்று போடுவதே ஏற்புடையது என்று நினைக்கிறேன்\nஸ்டாலின்: நைனா, அவனுங்க ஒடச்சதுக்கு நம்ம மேல கேசு போட்டுருகாய்ங்க.. கலிஞர்: மதுரைலயும் எதுனா ஒடச்சு உடு..பெரியவன் மேலையும் கேச போடட்டும்\nதமிழகம் முழுவதும் நிறைய ஆங்கிரி பேர்டுகள் பறப்பதால் பொது மக்கள் அனைவரும் டெம்பிள் ரன் எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.\nஜெயலலிதாவுக்கு தண்டனை... இனிப்பு வழங்கிக் கொண்டாடிய விஜய் ரசிகர்கள் # கத்தி க்கு கத்தி கன்பர்ம்\nதமிழ்மாறன் அப்பா ® @gvbn_balaji\nநியாயமாம் , நியாயப்படி பார்த்தா உங்க பாசதலைவன் தானாகவே ஜெயில் கதவ திறந்து உள்ள போய் உக்காந்துக்கணும்.\nதமிழகம் முழுதும் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அமைதியான முறையில் பேருந்துகளை கொளுத்தியும்,கடைகளைஉடைத்தும் தங்கள்உணர்வை காட்டுகிறார்கள்#JayaTv\nஜெயலலிதாவின் வீழ்ச்சியில் கருணாநிதியோ பாஜகவோ வளருமானால்.. அந்த வீழ்ச்சி நமக்கு எதிரானது என்பதை புரிந்து கொள்வோம்...\nசட்டம் என்றாவது ஒரு நாள் திடீர்னு தன் கடமய செய்யும்போது எங்களுக்கு சோறு கிடைக்காது... - சென்னை பேச்சிலர்ஸ்\nஅப்டியே அந்த 2ஜி கேசையும் இவரையே விசாரிக்க சொல்லுங்க; உங்களுக்கு புண்ணியமா போகும் எஜமான்\nஅந்த கெத்து, தைரியம், துணிச்சல் மிக்க இன்னொரு பெண் முதல்வர் இனி தமிழகத்துக்கு அமையப்போவதில்லை என்பது மட்டும் உறுதி\nகலைஞர் செஞ்ச கேப்மாரித்தனத்துக்கெல்லாம் தண்டனை கொடுக்கறதா இருந்தா இதுவரைக்கும் அந்தாள நாப்பது தடவை தூக்குல போட்டிருக்கனும்....\nஅனாதையாகிப்போன தமிழ்நாடு.. இனி கயவர்களின் கையில் சிக்கி என்ன பாடு பட போகிறதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/11/6-2015.html", "date_download": "2019-04-26T12:13:39Z", "digest": "sha1:HSTXOQX5TRZ6QRDC42GCQTN5ZR5YSQ7S", "length": 10909, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "6-நவம்பர்-2015 கீச்சுகள்", "raw_content": "\nப்ரேமம் ரீமேக்காம், அதுவே கொஞ்சம் சுமாரான படந்தான்னு சொன்னா பல பேரு தீக்குளிச்சுட்டே நம்மள கட்டிப்புடிச்சுடுவான், கம்முன்னே இருப்போம்\nஎவ்வளவோ மூடநம்பிக்கை இருக்கு அப்படியே மரங்களை வெட்டினால் குழந்தைபாக்கியம் இருக்காதுனு யாராவது சொல்லிவைத்திருக்கலாம் http://pbs.twimg.com/media/CTB0zliWUAAIyTu.jpg\n90 வயது அம்மாவுக்கு கண்ணாடியை, வைத்த இடம் மறந்து விட்டது. வீடு முழுதும் அலசித் தேடிக் கொடுத்தேன். அவள் மகிழ்ச்சியில் இந்த 66 க்கு மனநிறைவு.\nஇந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி வாழ்த்துக்கள்.. உங்கள் சமூகத்திற்கு நீங்கள் பெரிய உதாரணம். http://pbs.twimg.com/media/CTDfV6eVAAQnYqz.png\nஇந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி\nகண்கள் கலங்கிடும் தருணம் தன் கைகளால் துடைத்து நெஞ்சோடு அணைத்து கொண்டு தாயின் அன்பை உணரச்செய்யும் ஆண் கிடைத்தால் போதும் வாழ்க்கை அழகாகும்\nஉலகின் ஆரோக்கியமாக நாடுகளில் சிங்கப்பூர் முதலிடத்திலும் .... இந்தியா 103-வது இடத்திலும் உள்ளது # நாடு முன்னேறுதா\nகேட்க கூச்ச படுவான்னு எல்லா உறவினர் வீடுகளிலும் தன் பிள்ளைக்கு தானே பரிமாறுவாள் #அம்மா\n.. கமலுடன் மீண்டும் இணையும் அமலா # 26 வருசமா நிம்மதியா இருந்தேன் - நாகார்ஜூன் மைன்ட் வாய்ஸ்\nகுழந்தைகளை சமையலறைக்குள் அனுமதிக்கும் தாய்மார்கள் கவனத்திற்கு Read: http://tl.gd/n_1snpql0\nமனதை உ௫க்கும் காதல் கவிதை எழுதி கொடுத்தேன் படித்து விட்டு..😍💑 ஹே சூப்பர் டா எனக்கும் ஒன்னு எழுதி கொடு என் லவ்வர்க்கு கொடுக்கனும் என்றாள் 💔💔\nஎப்ப நம்ம ட்விட் காப்பி பேஸ்ட்டோ பட்டி டிங்கரிங்கோ செய்யப்படுதோ அப்பவே இந்த உலகம் நம்ம கருத்தை மறைமுகமா ஏத்துக்க ஆரம்பிச்சிடுச்சினு அர்த்தம்\n (வோட் பண்ணிட்டு ஆர்டி பண்ணவும்)\nதவறவிட்டதை எதையும் நாம் தவறிய இடத்தில் சரியாக தேடுவதில்லை.. அதனாலேயே பல உணர்வுகள் நிறைந்த உயிர்களையும் தொலைத்து இருக்கிறோம்.\nதங்க டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறார் பிரதமர் மோடி # முதல்ல இவர் இந்தியாவில் தங்க ஏதாவது திட்டம் போடுங்க.\nஇந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி\nஆட்டோகிராப் படம் ஒரு கல்யாணமாகப் போகும் பெண் தன் மூன்று காதலர்களை நினைச்சுப் பாக்குறதா இருந்தா எத்தன பேர் இ���சிச்சுப் பாராட்டிருப்பீங்க\nமனம் கட்டுப்படுகின்ற வரையில்.., எல்லோரும் பலவகைப்பட்ட பைத்தியங்களே\nகிழிஞ்ச டவுசர் வழியா குஞ்சு மணி வெளிய கிடக்குறத பாத்து .. சிரிக்கும் போது என்னானு தெரியாம நானும் சேர்ந்து சிரிச்ச காலம் #childhoodemoreis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?author=1", "date_download": "2019-04-26T12:43:34Z", "digest": "sha1:GUJPB73YYBQ3RNPMW6YA2T6V77CEKVF3", "length": 3378, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "webadmin – Yarlminnal", "raw_content": "\nஉயிரிழந்துவிட்டார் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் உயிருடன் வந்த அதிசயம்\n முக்கிய தீவிரவாதி உயிருடன் இருப்பதாக பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பில் இரவோடு இரவாக தாயார் கைது\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி குழு\nஇலங்கைக் காட்டுக்குள் IS பயங்கரவாதிகளின் முகாம்களா\nதலைமன்னாரில்-மக்களிடம் நூதன முறையில் பணமோசடி-அவதானமாய் இருங்கள்\nமன்னாரில் மக்களிடம் நூதன முறையில் பணமோசடி-அவதானமாய் இருங்கள் மன்னார் மாவட்டத்தில் தற்போது கிளம்பியுள்ள பல பிரச்சினைகளில் இதுவும் ஒரு பிரச்சினையாகவுள்ளது. மன்னார் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து பலவகையான வியாபாரத்தில் ஈடுபடுகின்ற நபர்களால் மக்கள் பலர் ஏமாற்றப்படுகின்றார்கள் குறிப்பாக…. உடுப்பு துணி வியாபாரம் வீட்டுத்தளபாடங்கள் வியாபாரம் சமையல் இயந்திரங்கள் பாத்திரங்கள் வியாபாரம் இலகு கடன் தவனை முறையில் தருகின்றோம் என சொல்லிக்கொண்டு அச்சடிக்கப்பட்ட வர்ண அட்டையில் பெயரை பதிவு செய்து முற்பணமாக 1500 முதல் 5000 வரை பொருட்களின் பெறுமதிக்கு ஏற்ப ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:02:19Z", "digest": "sha1:YK4DY5M6FTFQ7TVBX5DD7U3JHSG532BF", "length": 8611, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "சட்டங்களில் இளையர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையில் போதிய உள்ளடக்கம் இல்லை. கூடுதல் தகவல்களைச் சேர்த்து மேம்படுத்தி உதவுங்கள். 27-ஆகத்து-2018 நாளில் இருந்து ஒரு மாத காலத்துக்குள், எவரும் கூடுதல் உள்ளடக்கத்தை சேர்க்காத நிலையில், இப்பக்கம் அழிக்கப்படும். உள்ளடக்கத்தை சேர்ப்போர் இவ்வார்ப்புருவை நீக்கிவிடலாம்\nசட்டங்களில் இளையர் (இலத்தீன்: Legum Baccalaureus; ஆங்கிலம்:Bachelor of Laws; LL.B. or சச.இ. or B.L.) என்பது சட்டத்தில் ஓர் இளங்கலை பட்டம் (அல்லது ஆள்வரை சார்ந்து சட்டத்தில் ஓர் முதல் தொழிற்கல்வி பட்டம்) ஆகும். இது இங்கலாந்தில் தோன்றியதும் யப்பான் மற்றும் ஒருங்கிணைந்த நாடுகள் மற்றும் கனடா தவிர்த்து பெரும்பான்மையான பொதுச் சட்ட ஆள்வரைகளில் வழக்கறிஞர் ஆகிட வழங்கப்படும் பட்டமாகும்.[1] இது வரலாற்று ரீதியாக யு.எஸ்.யிலும் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது, ஆனால் 1960 களின் நடுப்பகுதியில் சட்டவியலில் முனைவர் (ஜூரிஸ் டாக்டர்) பட்டத்திற்கு ஆதரவாக இது நிறுத்தப்பட்டது.\nவரலாற்று ரீதியாக, கனடாவில், சட்டங்களில் இளையர் என்பது பொதுச் சட்டத்தில் முதல் பட்டத்திற்கான பெயராகும், ஆனால் மேலும் ஒரு சில க்யூபக் பல்கலைக்கழகங்களால் உரிமையியல் சட்டத்தில் இளையர் எனும் பெயரில் பட்டம் வழங்கப்படுகிறது. கனடா பொதுச் சட்ட சட்டங்களில் இளையர் பாடத்திட்டம், நடைமுறையில், இரண்டாம் நுழைவு பட்டமாகும். அதாவது ஏற்கனவே ஏதேனும் துறையில் ஒன்றோ கூடுதலோ இளங்கலை பட்டம் பெற்றவர்களே அனுமதிக்கப்படுவார்கள். தற்பொது, சட்டங்களில் இளையர் ஸ்கோட் சட்டம் மற்றும் தென்னாப்பிக்கா சட்டங்களில் முதல் பட்டத்திற்கான பெயராகும். ஸ்கோட்லான்ட் மற்றும் தென்னாப்பிக்கா பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இப்பட்டம் பகுதி பொதுச் சட்டமும் பகுதி உரிமையியல் சட்டமுமாக உள்ளது.\nகாலக்கெடு உள்ள நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2019, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/one-corinthians/", "date_download": "2019-04-26T12:06:14Z", "digest": "sha1:25OVAFWUYIQ6XYZK6FZTTJSO6YB5C5IW", "length": 13922, "nlines": 171, "source_domain": "tam.dobro.in", "title": "1 கொரிந்தியர்", "raw_content": "\n1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும்,\n2 கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:\n3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.\n4 கிறிஸ்துவைப் பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்பட்டபடியே,\n5 நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும் சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,\n6 அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக் குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.\n7 அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.\n8 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.\n9 தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.\n10 சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.\n11 ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.\n12 உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.\n பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்\n14 என் நாமத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லாதபடிக்கு,\n15 நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காகத் தேவனை ஸ்தோத்திரி��்கிறேன்.\n16 ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங் கொடுத்தேனோ இல்லையோ அறியேன்.\n17 ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.\n18 சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.\n19 அந்தப்படி ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது.\n இவ்வுலகத்தின் ஞானத்தைத் தேவன் பைத்தியமாக்கவில்லையா\n21 எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்கத் தேவனுக்குப் பிரியமாயிற்று.\n22 யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்.\n23 நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.\n24 ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.\n25 இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.\n26 எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.\n27 ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.\n28 உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.\n29 மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.\n30 அந்தப்படி, நீங்கள் அவரா��ே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,\n31 அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/30/world-idly-day-swiggy-zomato-and-uber-eats-offer-idlis-at-discounted-rates-013911.html", "date_download": "2019-04-26T12:26:56Z", "digest": "sha1:YYKLLKFS4JSG7HLYL3VQHFDYDZKGOTCE", "length": 33024, "nlines": 225, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலக இட்லி தினம்: ஆன்லைனில் இட்லி ஆர்டர் செய்தால் 3 நாட்களுக்கு தள்ளுபடி - சூடான அறிவிப்பு | World Idly Day: Swiggy, Zomato and Uber Eats offer idlis at discounted rates - Tamil Goodreturns", "raw_content": "\n» உலக இட்லி தினம்: ஆன்லைனில் இட்லி ஆர்டர் செய்தால் 3 நாட்களுக்கு தள்ளுபடி - சூடான அறிவிப்பு\nஉலக இட்லி தினம்: ஆன்லைனில் இட்லி ஆர்டர் செய்தால் 3 நாட்களுக்கு தள்ளுபடி - சூடான அறிவிப்பு\n39000-க்கு வலு சேர்க்கும் சென்செக்ஸ்..\nஏன் இப்படி பன்றாங்க.. இந்தியாவில் உணவு உரங்களுக்கு மானியத்தை குறைத்து வழங்க முடியும்.. ஐ.எம்.எஃப்\nஅம்மா உணவகத்தை விடக் குறைந்த விலையில் உணவு.. நடிகை ரோஜா அதிரடி..\nதரம் இல்லா உணவுகளை வழங்கிய 16 கேட்டரிங் சேவை வழங்குநரின் ஒப்பந்தத்தினை ரத்து செய்த ரயில்வேஸ்\nபர்னிச்சரில் இருந்து பானிப்பூரிக்கு இறங்கியது 'ஐகியா'.. இந்தியாவிற்காக மிகப்பெரிய மாற்றம்..\nஇட்லி, தோசை விலை உயர்வு.. சப்பாத்தி தப்பித்தது..\nஅதிரடி விரிவாக்கத்தில் இறங்கிய ஸ்விக்கி.. இனி ஏகபோக வர்த்தகம்..\nசென்னை: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரே உணவான இட்லி என்பது தெரியும். ஆனால் இன்று உலக இட்லி தினம் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இன்று ஸ்விகி, சொமேட்டோ, உபர் ஈட்ஸ் நிறுவனங்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு இட்லி வகைகள் வாங்குவோருக்கு பல தள்ளுபடிகளை அறிவித்துள்ளன.\nஎளிதில் செரிமானம் ஆகும் என்ற காரணத்தாலேயே குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் மருத்துவர்கள் பரிந்துறைக்கும் ஒரே உணவு இட்லி என்பது தமிழர்களுக்கு பெருமைதான். இட்லி தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலகின் எல்லா இடங்களிலும் மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவாக மாறி வருகிறது.\nஎந்த நேரம் என்றில்லாமல் எந்த நேரமும் விரும்பி சாப்பிடலாம் என்ற காரணத்தினால் எல்லோரும் இட்லியை அரவணைத்துக்கொ���்டனர். மார்ச் 30ஆம் தேதி, உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, மார்ச் 30 ஆம் தேதி, இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான ஆரம்ப விதையை நட்டவர் சென்னையில் உள்ள 'மல்லிப்பூ இட்லி' உணவகத்தின் உரிமையாளர் இனியவன்தான்.\nவெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணில் தண்ணீர்.. வறட்சியின் பிடியில் இந்தியா.. சரிவில் உற்பத்தி\nதிரவப் பொருளை திடப்பொருளாக மாற்ற முடியுமா\nநகைச்சுவையாக ஒரு செய்தியை தமிழர்கள் சொல்வதுண்டு. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில், வகுப்பில் பேராசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தபோது மாணவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டுள்ளார். கேள்வி என்னவென்றால், திரவ நிலையில் உள்ள ஒரு பொருளை திடப் பொருளாக மாற்ற முடியுமா என்பது தான் அது.\nபேராசிரியரின் கேள்விக்கு பெரும்பாலான மாணவர்கள், இது சாத்தியமில்லாதது என்றே பதிலளித்தனர். ஆனால் நம் தமிழ்நாட்டு மாணவர் சளைக்காமல் நிச்சயம் முடியும் என்று பதில் கூறியுள்ளார். உடனே பேராசிரியர் அது எப்படி முடியும் என்று திரும்பவும் கேள்வி கேட்டார். உடனே தமிழ்நாட்டு மாணவர், இட்லி மாவு தான் அது என்றும், திரவ நிலையில் உள்ள இட்லி மாவை சில குறிப்பிட்ட நிமிடத்திற்கு வேக வைத்தால் அது தான் இட்லி என்றும் எங்கள் விருப்ப உணவு என்றும் பதலளித்தார்.\nதமிழ்நாட்டு மாணவரின் பதிலைக் கேட்டு அனைவரும் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். இந்த சம்பவம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இட்லி சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். எந்த விதமான அசவுகரியமும் ஏற்படாது என்று மருத்துவர்களும் இட்லிக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.\nஇட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பழங்கால இந்திய இலக்கியங்களில் இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவை ஆண்ட இந்து சமய அரசர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள செய்முறை தான் இப்போது பின்பற்றுவதாக, உணவு நிபுனர் அட்சயா தனது பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.\nஎந்த நேரம் என்றில்லாமல் எந்த நேரமும் விரும்பி சாப்பிடலாம் என்ற காரணத்தினால் எல்லோரும் இட்லியை அரவணைத்துக்கொண்டனர். இட்லியின் தாயகமாக தமிழ்நாடு இருக்கலாம். ஆனால், உலக இட்லி தினம் கொண்டாடப்படுவது குறித்து நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆண்டு தோறும் மார்ச் 30ஆம் தேதி, உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, மார்ச் 30 ஆம் தேதி, இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான ஆரம்ப விதையை நட்டவர் சென்னையில் உள்ள ‘மல்லிப்பூ இட்லி' உணவகத்தின் உரிமையாளர் இனியவன்தான்.\nஅன்னையர் தினம், தந்தையர் தினம், இட்லி தினம்\nஇட்லியின் மகத்துவம் பற்றி இனியவன் கூறுகையில், ‘தவழும் குழந்தை முதல் பெரியவர் வரை, அனைவருக்கும் ஏற்ற ஒரு பொதுவான உணவு இட்லிதான். அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம் என எல்லாவற்றுக்கும் ஒரு தினம் இருக்க, இட்லி குறித்தும் ஒரு தினம் இருக்க வேண்டும் என நினைத்தேன்.\nஇட்லிக்கென்று ஒருநாள் ஒதுக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன். அதன் தாக்கமே, ஆண்டு தோறும் மார்ச் 30ஆம் தேதி இட்லி தினமாக ஆனது என இட்லி தினத்துக்கு காரணத்தை விளக்கினார். இது குறித்து பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமே. இல்லத்தரசி அம்ரிதா, ‘இட்லி தினம் என ஒன்று இருப்பது குறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன்' என்று ஆச்சர்யமாக கூறினார்.\nசென்னையில் உள்ள டிரைடென்ட் உணவகத்தின் பொது மேலாளர் பிரகாஷ் ஜெயதேவனுக்கும் இட்லி குறித்து தெரிந்திருக்கவிலை. ‘மார்ச் 30ஆம் தேதி இட்லி தினம் என்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். எங்கள் உணவகத்தின் மெனுவில், இட்லி வகைகள் அதிகம் சேர்க்கப்படும்' என்று சந்தோசமாக கூறினார்.\nஇட்லி ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.யூ.ஸ்ரீநிவாஸ் குறிப்பிடும்போது , ‘ஸ்விகி, சொமேட்டோ, உபர் ஈட்ஸ் நிறுவனங்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு இட்லி வகைகள் வாங்குவோருக்கு பல தள்ளுபடிகளை அறிவித்துள்ளன' என்று தகவல் தெரிவிக்கிறார். ஆன்லைன் மூலமாக இட்லியை ஆர்டர் செய்வோருக்கு இட்லி ஃபேக்டரி நிறுவனம், உணவை சப்ளை செய்கிறது. தன் நிறுவனம் ���ூலம் விற்பனை செய்யப்படும் இட்லியின் விலை ஒன்று ரூ.30 முதல் ரூ.150 வரை இருக்கிறது என்கிறார் ஸ்ரீநிவாஸ்.\nரத்னா கஃபே சாம்பார் இட்லி\nசென்னையைப் பொருத்தவரையில், சாம்பார் இட்லி என்ற உடன் மைலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் வசிப்பவர்களுக்கு நாவில் எச்சில் ஊறும். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ரத்னாகஃபே உணவகம் சாம்பார் இட்லிக்கு பெயர் போனது.\nஒரு தட்டில் இட்லியை வைத்து, இட்லி தற்கொலை செய்து மூழ்கும் வரை சாம்பாரை அதன் மீது ஊற்றி கூடவே கொஞ்சம் நெய் ஊற்றி எடுத்து சாப்பிட்டால், \"ஆஹா\" அந்த சுவைக்கு நம் சொத்தை எழுதி வைக்கலாம். சென்னையில் உள்ளவர்கள் இது வரை அந்த சுகத்தை அனுபவிக்கவில்லை என்றால் உலக இட்லி தினமான மார்ச் 30ஆம் தேதியன்று அதை அனுபவித்து பாருங்கள்,\nஇட்லிகளிலும் பலவகைகளில் சமைக்க துவங்கி விட்டனர். பொடி இட்லி, கொத்து இட்லி, ரவா இட்லி, ஸ்டஃப்டு இட்லி, இட்லி ப்ரை, இட்லி சாட், இட்லி கபாப், என நாம் நினைத்துக் கூட பார்க்காத வகையிலான ஏராளான வகை இட்லி இன்று ஓட்டல்களில் விற்பனையாகிறது.\nரத்னா கஃபே உணவகத்தில், இட்லி தினத்தையொட்டி எந்த விதமான சிறப்புத் தள்ளுபடியும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல இட்லிக்கு பெயர் போன முருகன் இட்லி கடை உணவகங்களிலும், இட்லி தினம் குறித்து எந்த கொண்டாட்டமும் இல்லை என்பது வருத்தமாக உள்ளது.\nஇட்லி நம்ம தமிழ்நாட்டில் மட்டும்மல்ல உலகின் பல இடங்களில் மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக மாறி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் மும்பை, பெங்களூரு, சென்னை, புனே ஆகிய நகரங்களில் மக்களால் ஓட்டல்களில் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யப்படும் உணவு எது என்றால் சந்தேகம் இல்லாமல் இடலிதான்.\nஇட்லியின் மகத்துவத்தைப் பற்றி நாம் அறிந்திருந்தாலும், கேரளாவின் பிரபல அரசியல் வாதியும், ஐ.நா சபையின் முன்னால் தூதுவரான சசி தரூர் \"உணவுகளின் மன்னன் இட்லி\" எனவே இட்லி தினத்தை கொண்டாடுங்கள் என்றும் தினமும் இட்லி இல்லாமல் என்னுடையா நாளை ஆரம்பிப்பதில்லை என்று நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் குறிப்பிடுகிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜிஎஸ்டி வரியை குறைத்தும் விலையை குறைக்காக நிறுவனங்கள்: நுகர்வோர் பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் எதிரொலி.. இந்தியாவின் காப்பர் ஏற்றுமதி 70% வீழ்ச்சியாம்\nஇந்தியாவில் டிக் டாக் தடை..தினசரி $5 லட்சம் டாலர் நஷ்டம்.. 250 வேலைகள் இழக்கும் அபாயம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/12/11155655/Legendary-characters.vpf", "date_download": "2019-04-26T12:33:56Z", "digest": "sha1:3MKIB5ALBNGSF2EZHXTGU4AUCQK55UX3", "length": 14475, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Legendary characters || புராண கதாபாத்திரங்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொன்னமாரவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்-அப் வீடியோவை வெளியிட்ட இருவர் கைது\nபுராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக...\nஅஸ்வினி குமாரர்களால் இளமையும், கண் பார்வையும் திரும்ப வரப் பெற்றவர் இந்த சயவன் முனிவர். வயோதிகரான சயவன், நெடுங்காலமாக தவத்தில் இருந்தார். அதனால் அவரைச் சுற்றி புற்று வளர்ந்து, பறவைகள் கூடுகட்டி இருந்தன. ஒரு முறை அங்கு வந்த சர்யாதி மன்னனின் மகள் சுகன்யா, விளையாட்டாய் பறவைகளின் கூட்டைக் கலைக்க, அவளது விரல் எதிர்பாராத விதமாக தவத்தில் ஆழ்ந்திருந்த முனிவரின் கண்ணில்பட்டு பார்வை பறிபோனது. இதையடுத்து தனது மகளை, முனிவருக்கே திருமணம் செய்து வைத்தான் சர்யாதி மன்னன். ஒரு நாள் அஸ்வினி குமாரர்கள், சுகன்யாவைச் சந்தித்தனர். சயவன் முனிவருக்கு இளமையையும், கண் பார்வையையும் தருவதாக கூறினர். பின் சயவன் முனிவரும், அஸ்வினி குமாரர்களும் அங்கிருந்த குளத்தில் மூழ்கி எழுந்தனர். அப்போது அவர்கள் மூவருமே ஒரே உருவத்தில் காட்சியளித்தனர். அதில் சயவன் முனிவரை சரியாக அடையாளம் காட்டினாள் சுகன்யா. இதையடுத்து சயவன் முனிவருக்கு இளமையும், கண் பார்வையும் கிடைத்தது.\nகோவிலுக்குச் சென்று ���ரிசனம் செய்பவர்கள், கருவறையின் வாசலில் இரு புறமும் சிற்பங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அவர்களே ‘துவார பாலகர்’ என்று அழைக்கப்படுகின்றனர். அதாவது ‘வாயில் காப்போர்’ என்பது பொருள். சிவாலயங்களில் எண்ணற்ற துவாரபாலகர்கள் இருப்பதாக அறியப்படுகிறது. சண்டி- முண்டி, திரிசூலநாதர்- மழுவுடையார், சண்டன்- பிரசண்டன் உள்பட ஐந்து இணை துவாரபாலகர்கள் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர். வைணவ ஆலயங்களில் ஜெயன்-விஜயனும், பெண் தெய்வ கருவறை முன்புள்ள துவாரபாலகிகளில் சுபத்ரா-அரபத்ரா ஆகியோரும் முக்கியமானவர்களாக உள்ளனர்.\nதிருதராஷ்டிரன்- காந்தாரி தம்பதியரின் மூத்த மகன். கவுரவர்கள் நூறு பேரில் முதன்மையானவன். ‘துரியோதனன்’ என்பதற்கு ‘வெற்றி கொள்ளப்பட முடியாதவன்’ என்று பொருள். உடல் குறைபாடு காரணமாக தந்தையிடம் இருந்து நழுவிச்சென்ற அரசாளும் பதவியை, பாண்டவர்களிடம் இருந்து பெறவேண்டும் என்ற எண்ணம், துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்களிடம் வன்மத்தை விதைத்தது. அதன் காரணமாக மகாபாரதப் போர் மூண்டது. 18 நாட்கள் நடந்த மகாபாரதப் போரின் இறுதி நாளில் பீமனுடன் நடந்த யுத்தத்தில் துரியோதனன் கொல்லப்பட்டான்.\nமாபெரும் தவசிகளான அத்திரி - அனுசூயா தம்பதியரில் ஆகச் சிறந்த புதல்வர் தான் துர்வாசர். இவர் மற்ற முனிவர்களைப் போல அல்ல.. தன்னுடைய முன் கோபத்தாலும், சட்டென்று ஒருவரை சபித்துவிடும் தன்மையாலும் கவனம் பெற்றவர். விஸ்வாமித்திரரின் மகளான சகுந்தலை, துஷ்யந்தன் என்ற மன்னனை கந்தர்வ மணம் செய்து கொண்டாள். ஒரு முறை தன்னை அவமதித்த குற்றத்திற்காக துஷ்யந்தனின் மனதில் இருந்து சகுந்தலையின் நினைவுகளை அகற்றி சாபம் அளித்தார் துர்வாசர். சாபத்தை மட்டுமே அளிப்பவர் அல்ல அவர். தன் மனம் மகிழும் படி நடந்து கொள்பவர்களுக்கு வரமும் அளிப்பவர். அவர் பாண்டுவின் மனைவி குந்திக்கு ‘தேவர்களில் எவரை நினைத்தாலும் அவர்கள் வந்து அருள்வார்கள்’ என்ற வரம் அளித்தார். அந்த வரம் தான் கர்ணன், பாண்டவர்களான தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறக்க காரணமாக இருந்தது.\nபுராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களும், சில அற்புதப் படைப்புகளும்\n1. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சி��ிசேனா\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி\n4. பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n5. பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு\n1. நவக்கிரகங்கள் தரும் சுபயோகங்கள்\n2. சமூக அந்தஸ்து தரும் சச யோகம்\n3. நுண்ணறிவு தரும் சரஸ்வதி யோகம்\n4. நம்மை ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவன்\n5. நீர் நிலைகளை பாதுகாக்கும் சுயம்பூற்று நாதர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/trending", "date_download": "2019-04-26T12:24:40Z", "digest": "sha1:QTSXO3IBIR6RZHKZJFENKW4HLPNKVNXK", "length": 15747, "nlines": 215, "source_domain": "www.lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார்.... போய் வருகிறேன் என்று கூட சொல்லவில்லை... தீவிரவாதியின் மனைவி கதறல்\nஅவன் தீவிரவாதியாக மாறுவான் என்று அப்போதே தெரியும்: இலங்கை தற்கொலை வெடிகுண்டுதாரி குறித்து பிரித்தானிய பேராசிரியர்\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான தீவிரவாதி ஒருவனின் கடைசி நிமிடங்கள்: கெமராவில் சிக்கிய காட்சி\n4 பெட்டிகளில் கத்தை கத்தையாக பணத்துடன் லண்டன் விமான நிலையத்தில் சிக்கிய இளைஞர்: வெளிவரும் பின்னணி\nஇலங்கை குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக அமைச்சரின் சகோதரர் கைது செய்யப்பட்டாரா\nகுண்டு வெடிப்புகளை தலைமையேற்று நடத்திய மதகுரு உயிரிழப்பு... இலங்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nலாட்டரியில் கோடிகளில் பரிசை வென்ற நபருக்கு சிறை தண்டனை: என்ன காரணம் தெரியுமா\nநான் ஒரு உல்பா தீவிரவாதி.. இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழகத்தில் கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படம் வெளியானது\nபலரையும் பலி கொண்ட குண்டு வெடிப்பு... வெளிநாட்டில் இருக்கும் இலங்கை மக்களின் மனநிலை என்ன தெரியுமா\nஇலங்கை தமிழர் ஒருவர் தமிழகத்தில் கைது பாருக் என்பவரை பார்க்க வந்ததாக வாக்குமூலம்.... பின்னணி தகவல்\nஇலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன்... சென்னையிலும் குண்டு வைத்துள்ளேன்... பொலிசாரை அதிரவைத்த நபர்\nஇலங்கை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஜப்பான் பெண்மணி: தனி விமானத்தில் கொண்டுசெல்லப்பட்ட சடலம்\nஅமெரிக்க நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து, ஏராளமானோர் பலி: பற்றியெரியும் வாகனங்களால் போக்குவரத்து நிறுத்தம்\nகுண்டுவெடிப்பில் பலியானவர்கள் எந்த நாட்டுக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட இலங்கை அரசு\nரஹானேவை அவமரியாதை செய்துவிட்டனர்.. அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் அதிரடி குற்றச்சாட்டு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி.. காவல்துறை தலைவர் ஜெயசுந்தரா ராஜினாமா\nஇலங்கைக்கு தேனிலவு செல்லமுடியவில்லையே.. பலமுறை அழுத பிரித்தானிய புதுப்பெண்\nபால் வடியும் முகம் கொண்ட இந்த சிறுவன் தீவிரவாதியாக மாறியது எப்படி\nஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் தமிழர்களை மட்டும் குறிவைத்தது ஏன்\nசர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா இதோ எளிய பாட்டி வைத்தியம்\nஇலங்கை தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்ட எச்சரிக்கையால் பரபரப்பு\nஉளவுத்துறை எச்சரிக்கை: இலங்கை முஸ்லீம்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்\n வைரலாகும் தினேஷ் கார்த்திக் வீடியோ\nஇலங்கையில் தங்கியுள்ள பாகிஸ்தான் அகதிகள் மீது தாக்குதல்.... பலர் வேறு இடங்களுக்கு இடமாற்றம்\nஇலங்கை விசா நடைமுறையில் அதிரடி அறிவிப்பு... குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வந்த மாற்றம் என்ன தெரியுமா\nதலைகளை வெட்டி அதனை புகைப்படம் எடுத்தேன்: 12 வயது ஐஎஸ் சிறுவனின் அதிர்ச்சி பேட்டி\nபிரித்தானிய ராணிக்கு தலைவணங்கி மரியாதை கொடுக்காமல் நின்ற இளவரசி\nஇளம்பெண்ணின் புகைப்படத்தால் அமெரிக்காவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை\nவயிற்றுக் கொழுப்பை எளிதில் கரைக்கணுமா இந்த பயிற்சியை மட்டும் செய்திடுங்க\nஎன் உடல் நடுங்கியது: இலங்கை குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திரதாரி குறித்து அவரது சகோதரி பேட்டி\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்��ட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nநடிகை கஸ்தூரியை அசிங்கமாக பேசிய நபர்கள் சொல்லக்கூடாத வார்த்தை சொன்னவர்க்கு பதிலடி - புகைப்படத்தை போட்டு அம்பலம்\nரஜினியின் தர்பார் படப்பிடிப்பில் இருந்து லீக்கான நயன்தாராவின் லுக்- ரசிகர்கள் ஷாக்\n10 வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகர் மானஸ்- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\nபிரபல முன்னணி நடிகருடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி- காரணத்தை கேட்டால் சிரித்துவிடுவீர்கள்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள கபாலி நடிகை ராதிகா ஆப்தே\nகணவனை கொன்று 90 நிமிடங்களில் தடயங்களை அழித்த மனைவி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..\nபெரும் வரவேற்பை பெற்ற இளம் நடிகையின் ஐட்டம் பாடல் ஓரே நாளில் ஓஹோவென பார்வைகளை அள்ளி சாதனை\nஇலங்கையில் தீவிரவாதியாக மாறியது தொழில் அதிபர் மகன்களா.... ஜீரணிக்கமுடியாத திடீர் திருப்பம்\nஇலங்கை மட்டக்களப்பு தற்கொலை குண்டுத்தாக்குதல் இறுதி நேரத்தில் இலக்கு மாற்றப்பட்டதா\nமதுரையில் திரைப்படங்களை மிஞ்சிய சைக்கோவின் கொடூர செயல்..\nகுண்டுவெடிப்புக்கு சில நாட்கள் முன்பு இலங்கை சூதாட்ட கிளப்பில் காஜல் அகர்வால்\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Events&pgnm=Visit-Gokulashtami", "date_download": "2019-04-26T11:42:02Z", "digest": "sha1:P7UEOPRDBW3UMXJCPNFL72MVZI3DQCJP", "length": 16849, "nlines": 78, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nமுகப்பு / நிகழ்வுகள் /\nகடவுளின் சில அவதாரங்கள் நம்முடைய பக்தியை மேம்படுத்தும் வகையிலே இருக்கும். இன்னும் சில அவதாரங்கள் நம்முடைய உள்ளம் எல்லாம் நிறைந்து நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகின்ற வகையில் அமைந்து விடும். கடவுள் அவதாரங்கள் யாவுமே முக்கிய மூன்று பிரதான நோக்கங்களை கொண்டிருக்கும். அவை, நல்லவர்களை வாழ வைத்தல், தீயவர்களை அழித்தல் மற்றும் தர்மம் அழியாமல் காத்து அவற்றை பூமியில் நிலை நாட்டுதல். இந்த வகையில் கிருஷ்ணாவதாரம் மகிழ்ச்சிக்குரியதாகவும் மேற்காண் நோக்கங்களை முழுமையாக நிறைவேற்றுவதாகவும் அமைந்துள்ளதை நாம் உணர்கின்றோம்.\nஎப்பொழுதெல்லாம் பூமியில் தர்மம் நசிந்து அதர்மம் தலையெடுக்கின்றதோ அப்பொழு���ெல்லாம் நான் அவதார ரூபியாக தோன்றி தர்மத்தை நிலைநாட்டிட அவதரிப்பேன் என கீதையின் நாயகன் அருளியிருக்கின்றார். துரியோதனன் போன்ற தர்ம நெறி தவறிய கொடிய அரசர்களின் மற்றும் அசுரர்களின் போக்கை கண்டித்து தர்மம் தலைத்தோங்கச் செய்து உலகம் உய்வதற்காக துவாபர யுகத்தில் அவதரித்த கிருஷ்ண பெருமான் மகாபாரத சரித்திரத்தில் முக்கியமான ஒரு பாத்திரமாய் இடம் பெற்றுள்ளார்.\nமுழு முதற் கடவுளான மகாவிஷ்ணுவே கிருஷ்ணராய், வசுதேவரின் மகனாய் பிறந்தார். யதுகுலத்தின் தலைவனான சூரசேனன் மதுரா நகரினை ஆட்சி செய்து வந்தார். அவரது மகனான வசுதேவர் தேவகர் என்பவரின் மகளான தேவகியை திருமணம் செய்து மகிழ்ச்சியாய் வாழ்ந்து வந்தார். தேவகியின் ஒன்று விட்ட சகோதரன் கம்ச மகாராஜன். அவன் மிக கொடிய குணத்தை கொண்டவன். உக்கிரசேனன் என்பவரின் மகன். தந்தை என்றும் பாராமல் உக்கிரசேனனை கொடுமைப்படுத்தி வந்தான் கம்சன். ஆயினும் தங்கையாகிய தேவகி மீது அன்பு பூண்டு ஒழுகினான். அவன் புதுமண தம்பதியரை தேரில் அழைத்துக் கொண்டு வீதி வழியாக சென்று கொண்டிருந்தான். அப்போது, ஆகாயத்திலிருந்து அசரீரி கேட்டது. “மூடனே கம்சா உன் சகோதரியின் வயிற்றிலே பிறக்க போகும் எட்டாவது குழந்தை உன்னை கொல்லப் போகிறதடா” அசரீரியின் உட்கருத்தை புரிந்து கொண்ட கம்சன் உடனே கோபம் அடைந்து, தங்கை உயிருடன் இருந்தால் அல்லவோ பிள்ளை பிறந்து என்னை கொலை செய்யும் என்று எண்ணி வாளை உருவி தங்கை தேவகியை கொல்ல எத்தனித்தான். இதனை கண்ணுற்ற வசுதேவர், “கம்சா உன் சகோதரியின் வயிற்றிலே பிறக்க போகும் எட்டாவது குழந்தை உன்னை கொல்லப் போகிறதடா” அசரீரியின் உட்கருத்தை புரிந்து கொண்ட கம்சன் உடனே கோபம் அடைந்து, தங்கை உயிருடன் இருந்தால் அல்லவோ பிள்ளை பிறந்து என்னை கொலை செய்யும் என்று எண்ணி வாளை உருவி தங்கை தேவகியை கொல்ல எத்தனித்தான். இதனை கண்ணுற்ற வசுதேவர், “கம்சா உன் தங்கையால் உனக்கு ஒரு கெடுதலும் நேராது நான் பார்த்துக் கொள்வேன். அவளுக்குப் பிறக்க போகும் அத்தனை குழந்தைகளையும் உன்னிடமே ஒப்படைத்து விடுகின்றேன். அந்த குழந்தைகளை நீ உன் இஷ்டம் போல் என்ன வேண்டுமானலும் செய்துகொள்” என்று வாக்களித்தார். இதனால் சமாதானம் அடைந்த கம்ச மகாராஜன் வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்தான். பின்னர் அவர்களுக்கு சிறையில் பிறந்த ஆறு குழந்தைகளையும் வாளுக்கு இரையாக்கினான்.\nபரம்பொருளான மகாவிஷ்ணு, ஏழாவது கர்ப்பத்தை வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோஹிணியின் வயிற்றில் வளரச் செய்தார். அவரே ஆயர்பாடியில் பலராமராக பிறந்தார். மேலும் எட்டாவது குழந்தையாக விஷ்ணு பெருமான் ஆவணி மாத அஷ்டமி நாள் நள்ளிரவில் வசுதேவர் தேவகி தம்பதியருக்கு குழந்தையாக பிறந்தார். அதே நேரத்தில் விஷ்ணுவின் மாய சக்தியாகிய அம்பிகை ஆயர்பாடியில் வசித்த யசோதைக்கும் நந்தகோபனுக்கு மகளாகப் பிறந்தாள். வசுதேவரின் ஆத்ம நண்பராக விளங்கியவர் நந்த கோபர். குழந்தை பிறந்ததும் விஸ்வரூபம் எடுத்து தேவகி வசுதேவர் தம்பதியருக்கு தெய்வீக வடிவத்தை காட்டியது. நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரைமலர் முதலியன ஒளி வீசின. மஞ்சள் நிறப்பட்டாடை, ஸ்ரீவத்சம், கவுஸ்துபமணி ஆகியவையும் அவருக்கு அழகு செய்தன.\nசிறையில் இருந்த தேவகியும் வசுதேவரும் பரம்பொருளாகிய பரந்தாமனே தங்களுக்கு அருமை பிள்ளையாக பிறந்திருப்பதை அறிந்து அகமிக மகிழ்ந்தனர். பச்சிளம் குழந்தையாய் இருக்க வேண்டிய பரந்தாமன் மேற்சொன்னவாறு சர்வ அலங்காரத்தில் இருந்து கொண்டு, வசுதேவரிடம் தந்தையே என்னை ஆயர்பாடிக்கு எடுத்துச் செல்லுங்கள். உங்கள் நண்பர் நந்த கோபரின் மனைவியாகிய யசோதைக்கு பிறந்துள்ள யோக மாயா என்னும் பெண் குழந்தையை இங்கு கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் என்று கட்டளையிட்டு தன் தெய்வீக கோலத்தை களைந்து, சாதாரண குழந்தையாக மாறினார். அந்த சமயத்தில் சிறையின் கதவுகள் தாமாகவே திறந்து கொண்டன. சிறைகாவலர்கள் யாவரும் ஆழ்ந்த தூக்கத்தில் மெய் மறந்து போய் கிடந்தனர். தனக்கு பிறந்த மகன் கண்ணுக்கு கண்ணான கண்ணனை தலை மீது வைத்துக் கொண்டு வசுதேவர் ஆயர்பாடிக்கு கிளம்பினார். அப்போது பலத்த மழை பொழிய ஆரம்பித்தது. குழந்தையின் மேல் மழைத் தண்ணீர் விழுந்து குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஆதிசேஷன் குடையென வந்து நின்று கொண்டார். யமுனை ஆறு வசுதேவர் நடந்து செல்வதற்கு ஏதுவாக இரண்டாக பிளந்து வழி விட்டது. ஆற்றினை எளிதில் கடந்த வசுதேவர், நந்தகோபன் மாளிகையில் கண்ணனை ஒப்படைத்து விட்டு யோக மாயா என்னும் பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு மதுராபுரி வந்து சேர்ந்தார்.\nகம்ச மகாராஜன், தேவகிக்கு குழந்தை பிறந்துள்ளது என்பதை அறிந்து அதனை கொல்வதற்காக ஓடோடியும் சிறைச் சாலைக்கு வந்தான். ஆனால் பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதை அறிந்த அவன் ஏமாற்றம் அடைந்தான். ஏனென்றால், ஆண் குழந்தையால் மட்டுமே அவனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது அசரீரியின் வாக்கு. இருந்த போதிலும், சந்தேகத்துடன் அந்த பெண் குழந்தையின் கால்களை பிடித்து சுழற்றி வானிலே வீசினான். அந்த பெண் குழந்தை காளியாய் மாறி “அடே கம்சா, உன்னை கொல்ல பிறந்த குழந்தை கண்ணன் ஆயர்பாடிக்கு சென்று விட்டான்” என்று சொல்லி எச்சரித்து மறைந்தது. இவ்விதமாக அதர்மத்தை ஒழிக்க அவதிரித்த கண்ணன் பிறந்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி என்றும் கோகுலாஷ்டமி என்றும் இந்துக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றார்கள்.\nகோகுலாஷ்டமி தினத்தில் குழந்தை கிருஷ்ணனுக்கு மிகவும் விருப்பமான பட்சணங்களாகிய வெண்ணெய், பால், திரட்டுப்பால், பழங்கள் ஆகியவற்றை கி்ருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவதே வழக்கமாகும். இந்த நல்ல நாளில் பாகவதம், பகவத்கீதை ஆகியவற்றை பாராயணம் செய்து கண்ணனை மனதிலே இருத்தி பக்தி பெருக்குடன் வழிபாடுகள் செய்தால் அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயயோஜித்த புத்தி, அடக்க உணர்வு, வளமான வாழ்வு முதலியவை கிட்டிடும் என்பது நம்பிக்கை.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15934", "date_download": "2019-04-26T11:57:45Z", "digest": "sha1:5FZO7AUQAVCLIHBPGZXBEM342REFE4UD", "length": 7920, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | முட்டை இடும் வினோத சிறுவன்: 2 ஆண்டுகளில் 20 முட்டைகள்!!", "raw_content": "\nமுட்டை இடும் வினோத சிறுவன்: 2 ஆண்டுகளில் 20 முட்டைகள்\nகோழி முட்டை இடுவது வழக்கமானது. ஆனால், கோழியை போல் முட்டையிடும் சிறுவன் ஒருவர் உள்ளார். இந்தோனேஷியாவில் சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தோனேஷியாவில் கோவா (Gowa) பகுதியை சேர்ந்தவர் அக்மல். இவருக்கு 14 வயது ஆகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இவர் முட்டை இடுவதாக இவரது பெற்றோர் இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nமருத்துவர்கள், இது நிச்சயம் சாத்தியம் அல்ல. மனிதனின் உடலில் முட்டை இருபதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறுகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வு குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் சிறுவனுக்கு என்ன சிகிச்சை அளிப்பது என தெரியாமல் உள்ளனர்.\nஇது குறித்து சிறுவனது தந்தை கூறியதாவது, அக்ம்ல 2 ஆண்டுகளாக முட்டை இடுகிறான். இதுவரை 20 முட்டைகள் இட்டுள்ளான். அந்த முட்டையை உடைத்து பார்த்த போது உள்ளே மஞசல் நிறத்தில் இருந்தது. பல முறை நாங்கள் மருத்துமனையில் இதற்காக சிகிச்சைக்கு வந்தோம். ஆனால், பலன் இல்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பான சிறுவனது எக்ஸ்-ரே ஒன்றும் வெளியாகியுள்ளது.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nலைவ் செக்ஸ் வீடியோ மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் இந்திய தம்பதிகள்\nதலையின்றி முண்டமாக நடந்து வந்த சிறுமி: பதபதைக்க வைத்த நிமிடங்கள்\nஉடைக்கப்படும் சுவர்... உள்ளே என்ன இருந்தது தெரியுமா... நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\nகன்னியாஸ்திரியாகிய கவர்ச்சி நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி\nதிரும்ப திரும்ப கோடிக்கணக்கான பேரை பார்க்க வைத்த ஒரு அற்புத காட்சி\nஒரு கோடி ரூபாய் பென்ஸ் காரை ஊழியர்களுக்கு வழங்கிய முதலாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-01-23/puttalam-regional-news/137643/", "date_download": "2019-04-26T12:05:13Z", "digest": "sha1:HCTP2H2SQ5E4X54DQJV7PGJ2YQNB7M5Z", "length": 5706, "nlines": 66, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளத்தில் இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவ முன்னேற்பாடு - Puttalam Online", "raw_content": "\nபுத்தளத்தில் இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவ முன்னேற்பாடு\nஇலங்கையின் 71 வது சுதந்திர தினத்தை புத்தளம் மாவட்ட செயலகம் மிகவும் சிறப்பான முறையில் அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.\nஅரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வுகள் பெப்ரவரி மாதம் 04ம் திகதி காலை புத்தளம் கொழும்பு முகத்திடலில் இந்த சுதந்திர தின வைபவம் இடம்பெறவுள்ளது.\nபுத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்தளம் நகர பிதா மற்றும் நகர பிரதேச சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரச,அரச சார்பற்ற நிறுவனங்களின்அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் மற்றும் முப்படைகளின் வீரர்களுடைய அணிநடை வகுப்பும் இடம்பெறவுள்ளது. புத்தளம் மாவட்ட கலாச்சார மத்திய நிலைய மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்படவுள்ளன.\nபுத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இருந்து காலை 06 மணிக்கு இந்த அணிநடை வகுப்பு ஆரம்பமாகி புத்தளம் கொழும்பு முகத்திடலில் நிறைவடைவதோடு அங்கு பிரதான வைபவமும் இடம்பெறவுள்ளது.\nShare the post \"புத்தளத்தில் இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவ முன்னேற்பாடு\"\nஇன்று புத்தளம் மக்கள் ஜும்ஆ தொழுகை மற்றும் கொத்பா பிரசங்கத்தினை நிறுத்திக் கொண்டனர்\nபுத்தளம் நகரில் சில பள்ளிகளில் ஜும்ஆ இல்லை\nபுத்தளம் பெரியபள்ளிவாசல் விடுக்கும் அறிவித்தல்\nநாடளாவிய ரீதியில் சோதனை. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை\nஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புத்தளம் நகரம் வெறிச்சோடியது\nகொழும்பு உட்பட நாட்டின் சில இடங்களில் குண்டுவெடிப்பு\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2014/05/sai-charita-6.html", "date_download": "2019-04-26T11:45:34Z", "digest": "sha1:G2S7WYYXE2NR23X4LBRHD33J65Y7PMGD", "length": 25557, "nlines": 457, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "Sai Charita - 6 | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\n[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]\n[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]\nஶ்ரீராம நவமித் திருவிழாவும், மசூதி ரிப்பேர்களும் - குருவின் கைத்தீண்டலினால் ஏற்படும் பயன் - ஶ்ரீராம நவமித் திருவிழா - அதன் ஆரம்பம், மாறுதல்கள் முதலியன - மசூதி ரிப்பேர்கள்\nதலைப்பினைச் சொல்லுமுன்னே ஸத்குருவைப் பற்றியொரு\nமுன்னோடிக் குறிப்புகளை இங்கேநான் தருகின்றேன்\n'குருவின் கை தீண்டலினால் ஏற்படும் விளைவு [பயன்]' ::\nஸத்குரு என்னுமொரு உண்மையிங்கு வழிகாட்டியாய்\nஎமக்கெல்லாம் இருக்கையிலே பரகதிக்குக் கவலையில்லை\nஸத்குரு எனும்சொல்லே ஸாயிபாபா நினைவுதரும்\nஎன்முன்னே அவர்நின்று 'உதி'யினையே இடுமாறும்\nஎன் தலையில் கைவைத்து ஆசிகளை நல்குதல்போல்\nதோற்றமொன்று எனக்கிங்கேத் தெளிவாகத் தெரிகிறது [220]\nஅன்பினாலே நெஞ்சுபொங்கி கண்களில்நீர் வழிகிறது\nதிருக்கரத்தின் தீண்டலதன் சக்தியினை உணர்கிறது\nஉடலழிந்து பாவம்கழிந்து மனமமைதி பெறுகிறது\nசுந்தர ரூபமது தொண்டைக்குழி யடைக்கிறது\nஆறாகக் கண்ணீரின் வெள்ளமிங்கு பாய்கிறது\nபிரம்மமெனும் உணர்வினையே அதுதூண்டி விடுகிறது\nநான்நீ எனும்பேதம் அப்போதே மறைகிறது\nநூலடிகள் அனைத்திலுமே ஸத்குருவே வருகின்றார்\nராமனாகிக் கிருஷ்ணனாகி கதைகளிலே நிறைகின்றார்\nராமாயணம் பாகவதமும் இவர்நினைவே ஊட்டிடுது\nஎழுதாமல் எழுதுகின்றேன் அவராணை உந்துதலால்\nஅஹங்காரம் தலையெடுக்க அவருடனே அழுத்துகிறார்\nஅவர்சொல்லே வேதமெனத் தமதாணை பணிக்கின்றார்\nமனநிறைவாய் யானெழுத அவரருளே காரணமாம்\nநாலுவகை இன்பமெலாம் ஸாயியினால் நிறைவேறும்\nநாலுவகை வழிகளுமே கடவுளிடம் கொண்டுசெல்லும்\nபக்திவழி கடினமதாய் நமைவருத்தித் தடைசெய்யும்\nஸாயிநாதன் அருளாலே முட்களெல்லாம் பூவாகும்\nபிரம்மமென்றும், மாயையென்றும் உலகமென்றும் மூவிதமாய்ச்\nசொல்லுகின்ற அனைத்துமே ஒன்றென்று உரைக்கின்றார் [230]\n'இல்லாமை என்பதுவே என்னடியார் இல்லிலில்லை\nஎம்மடியார் நலனொன்றே எனக்கென்றும் கவனமாகும்\nஉணவுடைமை இதற்காக செயலெதுவும் செய்யவேண்டாம்\nஏதேனும் வேண்டுமெனில் இறைவனையே கேளுங்கள்\nஇவ்வுலக மரியாதை எல்லாமும் விட்டிடுங்கள்\nஇறையருளை வேண்டுவதே நும்பணியாய்க் கொண்டிடுங்கள்\nஅவரெதிரில் நும்பெருமை அடைந்திடவே முயலுங்கள்\n���றைரூபம் மனதினிலே திடமாகப் பயிலுங்கள்\nவேறெந்தப் பொருட்களிலும் கவனத்தை நாடாமல்\nஇறைவனுக்கே புலனனைத்தும் அர்ப்பணமாய்க் கொள்ளுங்கள்\nஎனைநினைந்து எப்போதும் நீங்களிங்கே செயல்பட்டால்\nஅமைதியும் அடக்கமும் தானாகக் கைகூடும்\nஅலைகின்ற மனமென்றும் ஒன்றாக ஆவதில்லை\nஅதையுணர்ந்து நல்வழியில் நேராகச் செல்லுங்கள்'”\nஇதுகாறும் சொன்னபின்னர் திருக்கதையைத் தொடர்கின்றேன்\nஶ்ரீராம நவமிவிழா தொடங்கியகதை சொல்கின்றேன்\n'கோபல்ராவ் குண்ட்'டென்பார் மகவின்றி வாடிநின்றார்\nபாபாவின் அருளாலே ஆண்மகவு தான்பெற்றார்\nமகிழ்ச்சியினைக் காட்டும்வண்ணம் விழாவெடுக்க நினைத்திட்டார்\nபாபாவின் அருளாசி வேண்டியவர் நாடிநின்றார் [240]\nஆசிபெற்ற பின்னரும் அதிகாரி மறுத்துவிட்டார்\nபாபாவின் ஆசிமுன்னே அவையெல்லாம் எம்மாத்திரம்\nஶ்ரீராம நவமியன்று விழாக்காண முடிவாச்சு\n'உருஸ்'தினம் இந்நாளில் கொண்டாட முடிவாச்சு\nஇந்துமுஸ்லீம் இருவரையும் ஒன்றாக்கும் வழியாக\nஇந்நாளில் இதுபோல கொண்டாட்டம் உருவாச்சு\nகொண்டாட்டம் நடைபெறவே முடிவான பின்னாலும்\nகஷ்டங்கள் பலவங்கு மேன்மேலும் உருவாச்சு\nநீரில்லாக் கிராமத்தில் நீர்வரவே வழியாச்சு\nதாத்யாவின் உதவியினால் நீர்வரவும் செஞ்சாச்சு\nகடைகளெல்லாம் உருவாகிப் போட்டிகளும் முடிவாச்சு\nகொடியொன்றைத் தயார்செய்ய நிமோண்கரும் சம்மதித்தார்\nஊர்வலமாய்க் கொண்டுசென்று மசூதியிலே கொடிநாட்டி\nஇன்றளவும் இவ்விழாவும் சிறப்பாக நடக்கிறது\n'அமீர்சக்கர் தலால்'லென்னும் இஸ்லாமிய அன்பரினால்\nசந்தனக் கூடுஎன்னும் திருவிழாவும் நடந்தேற\nஅன்றுமுதல் இன்றுவரை எந்தவித இடையூறின்றி\nஇருவிழாவும் விமரிசையாய் இன்றளவும் நடக்கிறது\nஸாயிபாபா அடியவர்க்கு இந்நாளே புனிதநாளாம்\nஅனைவருமே பங்குபெற்று சிறப்பாகச் செய்துவந்தார் [250]\nதாத்யாவின் மேற்பார்வை வெளிவேலை எனச்சொன்னால்\nராதாகிருஷ்ன மாயியோ உள்வேலை கவனித்தார்\nமசூதியைச் சுத்தம்செய்து தூயவெள்ளை வண்ணம்பூசி\nஅன்னதானம் அனைத்திலுமே இவர்பங்கு பெரிதாகும்\n''உருஸ்'ஸை ஶ்ரீராமநவமித் திருவிழாவாக மாற்றுதல்' ::\nஆயிரத்துத் தொளாயிராத்துப் பனிரெண்டாம் ஆண்டினிலே\nஇவ்விழாவில் ஒருமாற்றம் நிகழ்ந்திட்ட கதையிங்கே\n'ஜாகேஷ்வர் பீஷ்மா'வெனும் ஓரன்பர் 'காகாமஹா-\nஜனி'யைப் பார்த்துவொரு வ��ர்த்தை சொன்னார்\nராமநவமிக் கொண்டாட்டம் இந்நாளில் நாம்செய்ய\nபாபாவின் அனுமதியைக் கேட்டிடவே வேண்டிக்கொண்டார்\nஹரிகானம் பாடவொரு ஹரிதாஸைத் தேடாமல்\nதானங்கே பாடுவதாய் பீஷ்மாவும் தெரிவித்தார்\n'சுண்ட்வடா' பிரசாதம் செய்துதர மாயிவந்தார்\nபாபாவின் அனுமதியும் உடனேயே கிடைச்சாச்சு\nதொட்டிலொன்றை மாயிதர எல்லாமும் தயாராச்சு\nநிம்பாரின் மாலையொன்றை பாபாவே தாமெடுத்து\nபீஷ்மாவின் கழுத்திலிட்டுக் கீர்த்தனையைத் துவக்கிவைத்தார்\nஶ்ரீராம ஜெயமென்னும் கோஷமங்கு வான்கிளம்ப\nகுலாலென்னும் சிகப்புப்பொடி நாற்புறமும் தூவலாச்சு\nதிடீரெனவோர் கர்ஜனையும் அதன்நடுவே கேட்டது [260]\nதூவிவிட்ட சிகப்புப்பொடி பாபாவின் கண்படவே\nகோபத்தால் பாபாவும் கண்டபடி ஏசலானர்\nதீயவெண்ணம் அஹங்காரம் அத்தனையும் களைந்திடவே\nபாபாவின் ஏசலிது எனபக்தர் மகிழ்ந்திட்டார்\nகோபத்தால் தொட்டிலையே உடைத்திடுவார் எனவெண்ணி\nமாயியம்மா அதையகற்ற முனைந்திட்ட வேளையினில்\nசாந்தமுற்ற பாபாவும் அதையகற்ற மறுத்துவிட்டார்\nஅதன்பின்னர் ஆரத்தி பூசனைகள் முடிந்தபின்னர்\nதொட்டிலையே அகற்றிடவே பாபாவைக் கேட்டபோது\nநாளையின்னும் வேலையுண்டு எனச்சொல்லி சிரித்திட்டார்\nமறுநாளில் 'கோபால்காலா' விழாவொன்று முடிந்தபின்னர்\nதொட்டிலையே அகற்றிவிட பாபாவும் சம்மதித்தார்\nஇப்படியாய் 'உருஸ்'விழா 'ராமநவமி' விழாவாச்சு\nஅதன்பின்னே இதுவின்னும் விமரிசையாய் நடக்கலாச்சு\nஈராண்டு கழிந்தபின்னர் தாஸ்கணுவே இப்பணியை\nபலகாலம் தொடர்ந்துவந்து ஹரிதாஸாய்ச் சிறப்பித்தார்\nஆண்டுதோறும் படிப்படியாய் விழாவிங்கு சிறப்பாக\nமேன்மேலும் பொருட்களெல்லாம் அதிகமாகக் குவியலாச்சு\nஅழகான குதிரையும் அருமையான பல்லாக்கும்\nவெள்ளியினால் ஆனபலப் பொருட்களெல்லாம் சேரலாச்சு [270]\nஇதையெல்லாம் கவனியாது பாபாதம் எளிமைகாத்தார்\nஇந்துமுஸ்லீம் ஒற்றுமையை எந்நாளும் பாதுகாத்தார்\n'கோபால்ராவ் குண்ட்'டிற்கு உதித்தவொரு எண்ணத்தால்\nமசூதியைப் பழுதுபார்க்க ஒருதிட்டம் உருவாச்சு\nமஹால்ஸாபதி வேண்டுதலால் பாபாவும் அனுமதித்தார்\nசாக்குத்துணி விட்டொழித்தோர் ஆசனத்தைக் கொண்டிட்டார்\nபல்வேறு கம்பமூன்றி வேலைகளும் நடக்கையிலே\nகோபத்தின் வசப்பட்டு பாபாவவற்றைப் பிடுங்கிவிட்டார்\nதாத்யாவின் முண்டாசைத் தன்கையால�� பற்றியவர்\nநெருப்பொன்றைக் கொளுத்தியே தீக்குழியில் இட்டுவிட்டார்\nபையினின்று ஒருரூபாய் நாணயத்தை விட்டெறிந்தார்\nயாருமவர் பக்கலிலே சென்றிடவும் அஞ்சினரே\nதடுத்திடவே முனைந்திட்ட பாகோஜி தள்ளப்பட்டார்\nமாதவராவ் எனும்'ஷாமா' கற்களால் அடிக்கப்பட்டார்\nஆனாலும் உடனேயே பாபாவும் சாந்தமானார்\nபூவேலை செய்தவொரு முண்டாசை வாங்கிவந்து\nதாத்யாவின் தலையினிலே தம்கையால் கட்டிவிட்டார்\nகாரணத்தை அறியாமல் மாந்தரெல்லாம் திகைத்துவிட்டார்\nஎவரிங்கே அறிவாரோ சொல்லவென்னால் இயலுமோ\nஅவருடைய யோகசாதனை அடுத்திங்கே இயம்புகிறேன். [281]\n[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/technology.html", "date_download": "2019-04-26T11:51:09Z", "digest": "sha1:TNYA5Z5SPI6FQPR4GZZ75CEPVR74W4KH", "length": 12270, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nபிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - மாணவி பகீர் புகார்\nஒரே சார்ஜில் 200 கி.மீ பயணம் மேற்கொள்ளும் மோட்டார் சைக்கிள் அறிமுகம்\nஇந்நேரம் ஏப்ரல் 15, 2019\nபுதுடெல்லி (15 ஏப் 2019): லைட்னிங் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வரை செல்லும் புதிய பேட்டரி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nஉங்கள் ஸ்மார்ட் போன்களில் இந்த செயலிகள் உள்ளனவா\nஇந்நேரம் பிப்ரவரி 07, 2019\nநியூயார்க் (07 பிப் 2019): தகவல் திருட்டை தடுக்க கூகுள் தனது பிளே ஸ்டோரில் இருந்து 29 செல்போன் ஆப்களை கூகுள் நீக்கியுள்ளது.\nவாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ்.இல் புதிய பாதுகாப்பு வசதி\nஇந்நேரம் பிப்ரவரி 06, 2019\nவாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். பதிப்பில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் பாதுகாப்பு வசதி சேர்க்கப்பட்டுள்ளது.\nநோக்கியா அதிரடி விலை குறைப்பு\nஇந்நேரம் ஜனவரி 30, 2019\nசென்னை (30 ஜன 2019): ந��க்கியா நிறுவனம் தனது இரு ஸ்மார்ட் போன்களின் விலையை இரண்டாயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது.\nவாட்ஸ் அப் தகவல்களை ஃபார்வேர்ட் செய்பவர்களுக்கு ஆப்பு\nஇந்நேரம் ஜனவரி 22, 2019\nநியூயார்க் (22 ஜன 2019): வாட்ஸ் அப் ஃபார்வேர்ட் செய்பவர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nஅதிரடி விலை குறைப்பில் ஸ்மார்ட் போன்கள்\nஇந்நேரம் ஜனவரி 08, 2019\nசென்னை (08 ஜன 2019): இந்தியாவில் குறைந்த காலகட்டத்தில் விற்பனையில் சாதனை படைத்து முன்னணி நிறுவனங்களான சாம்சங், ஆப்பிள் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளியது சியோமி நிறுவனம்.\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் ஹுவாய் ஹானர்\nஇந்நேரம் ஜனவரி 06, 2019\nபுதுடெல்லி (06 ஜன 2019): ஹுவாய் ஹானர் ஸ்மார்ட் போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.\n68 லட்சம் பேரின் அந்தரங்க புகைப்படங்களை லீக் ஆக்கி அதிர்ச்சி அளித்த ஃபேஸ்புக்\nஇந்நேரம் டிசம்பர் 18, 2018\nநியூயார்க் (18 டிச 2018): 68 லட்சம் பேரின் அந்தரங்க புகைப்படங்களை லீக் ஆக்கி அதிர்ச்சி அளித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.\nஆப் உதவியின்றி அறையில் மறைந்துள்ள கேமராவை கண்டுபிடிப்பது எப்படி\nஇந்நேரம் டிசம்பர் 12, 2018\nநம் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சில காரணங்களால் புதிய இடங்களுக்கு பயணிக்க நேர்கிறது. பரிச்சயமில்லாத கழிவறைகள், உடை மாற்றும் அறை, ஹோட்டல் ரூம் அல்லது அறிமுகமல்லாதவரின் படுக்கை அறை இப்படி பல இடங்களில் இருக்க நேரிடுகிறது.\nகூகுள் ஆட்சென்ஸ் (Google AdSense) இனி தமிழில்...\nஇந்நேரம் பிப்ரவரி 22, 2018\nகூகுள் ஆட்சென்ஸ் (Google AdSense) தனது அங்கீகார மொழிப் பட்டியலில் தற்போது தமிழை இணைத்துள்ளது. சர்வதேச அளவில் லட்சக்கணக்கான வலைப்பூ உரிமையாளர்கள் மற்றும் தமிழ் இணைய தள நிர்வாகிகளை இச்செய்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nபக்கம் 1 / 2\nபணம் வந்த கதை - பகுதி -13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து\nஇலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்கம்\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nமுதல் நாள் இதய அறுவை சிகிச்சை -அடுத்த நாளே ஓட்டு போட்ட முதியவர்\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nஒ���்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத…\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெள…\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபத…\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20620-fb-twitter-posts-removed.html", "date_download": "2019-04-26T12:41:03Z", "digest": "sha1:BDNFWDMPZYIIWJNE4N7XEIOU3KLKTPKS", "length": 10702, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "தேர்தலை ஒட்டி ஃபேஸ்புக், ட்விட்டரில் பல பதிவுகள் நீக்கம்!", "raw_content": "\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nபிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - மாணவி பகீர் புகார்\nதேர்தலை ஒட்டி ஃபேஸ்புக், ட்விட்டரில் பல பதிவுகள் நீக்கம்\nபுதுடெல்லி (16 ஏப் 2019): தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைதளங்களில் இருந்து சுமார் 500-க்கும் அதிக போஸ்ட்கள் நீக்கப்பட்டுள்ளன.\nதேர்தல் விதிகளை மீறியதாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து சுமார் 503 பதிவுகள் தேர்தல் ஆணைய பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 500 பதிவுகள் ஃபேஸ்புக்கில் இருந்து மட்டும் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய இயக்குனர் ஜெனரல் திரேந்திர ஓஜா தெரிவித்தார்.\nஇரண்டு பதிவுகள் ட்விட்டரில் இருந்தும், ஒன்று வாட்ஸ்அப் செயலியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஃபேஸ்புக்கில் எட்டு குற்றச்சாட்டுகளும், ட்விட்டரில் 39 குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nகடந்த மாதம் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று தேர்தல் சமயத்தில் விதிகளை மீறும் பதிவுகளை 48 மணி நேரத���திற்குள் நீக்க சமூக வலைதளங்கள் ஒப்புக் கொண்டிருந்தன. இதற்கென தேர்தல் ஆணையம் மற்றும் சமூக வலைதள நிறுவன அதிகாரிகளிடையே சந்திப்பு நடைபெற்றது.\nதேரதலையொட்டி சமூக வலைதளங்களின் மீது இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையைகும்.\n« பாஜக எம்.எல்.ஏவுக்கு உதவிய பாகிஸ்தான் மாட்டுக்கறிக்காக 46 படுகொலைகள்\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nஃபேஸ்புக்கால் ஏற்பட்ட நட்பு படுக்கை வரை சென்ற விபரீதம்\nவாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ்…\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nதிருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிதிய…\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்கள் சந…\nகாஞ்சனா பட நடிகைக்கு பாலியல் தொல்லை - போலீசில் புகார்\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - பக்தர்கள் தரிசித்தனர்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள…\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 ல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/23234/", "date_download": "2019-04-26T11:54:06Z", "digest": "sha1:AFD2VSZHUJWY3XCLV6DP4Y725REZHO3I", "length": 7577, "nlines": 121, "source_domain": "www.pagetamil.com", "title": "காபந்து அரசாங்கம் சம்பள பிரச்சனைக்கு தீர்வு காணுமாம்! | Tamil Page", "raw_content": "\nகாபந்து அரசாங்கம் சம்பள பிரச்சனைக்கு தீர்வு காணுமாம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டு காபந்து அரசாங்கம் செயல்பட்ட போதிலும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காணப்படும் என்று நீதியமைச்சர�� சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.\nநேற்றிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.\nஇதன்போது, நீண்டநாட்களாக தீர்வு காணப்படாத நிலையிலுள்ள தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு இன்றைய சூழ்நிலையில் தீர்வு காணப்படுமா என்று கேட்ட போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை தோட்டங்களை நிருவகிக்கும் தோட்ட கம்பனிகளின் தோட்ட முதலாளிமார் சம்மேளத்திற்கு உட்பட்டது.\nஇருந்த போதிலும் இதற்கு தீர்வு காண்பதற்கான பங்களிப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது. தற்போது இதுதொடர்பான பேச்சுவார்தை நடைபெற்றுவருகிறது.\nவிரைவில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நம்பிக்கை வெளியிட்டார்.\nகுளவிக்கொட்டில் ஒரு பெண் மரணம்\nயேசுநாதரின் படத்துடன் வந்த பெண் கைது\nகொழும்பிலிருந்து தனியார் பஸ்ஸில் வந்து பள்ளிவாசலுக்கு வெளியில் தூங்கினார்: மட்டக்களப்பு தற்கொலையாளியின் புதிய தகவல்கள்\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிக்கு துப்பாக்கி ரவைக் கோதுகளை பெற்றுக் கொடுத்த அமைச்சர்\nமதகுருவின் படுக்கைக்கு கீழ் வாள்கள்: பள்ளிவாசலுக்குள் ‘பகீர்’\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\n‘தாடியை எடுக்க மாட்டேன் என அடம்பிடித்தார்’: தாஜ் சமுத்திராவில் தற்கொலை தாக்குதல் முயன்றவரின் கதை\nதௌஹீத் ஜமா அத்திடம் பயிற்சி பெற்றவர்கள் 160 பேரா\nநரகத்தின் முள்: யார் இந்த சஹ்ரான் ஹாஷிம்\nவெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/iruppiddy-perukkadi-shree-nagapunaveswari-temple/", "date_download": "2019-04-26T11:54:13Z", "digest": "sha1:KZBKSVZZVSABN5XUUE3A4ZEUUQOWGKDU", "length": 6934, "nlines": 168, "source_domain": "www.pungudutivu.today", "title": "புங்குடுதீவு மேற்கு இறுப்பிட்டி பெருக்கடி அருள்மிகு ஸ்ரீ நாகபுவனேஸ்வரி அம்பாள் ஆலயம் | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nHome Pungudutivu Temples புங்குடுதீவு மேற்கு இறுப்பிட்டி பெருக்கடி அருள்மிகு ஸ்ரீ நாகபுவனேஸ்வரி அம்பாள் ஆலயம்\nபுங்குடுதீவு மேற்கு இறுப்பிட்டி பெருக்கடி அருள்மிகு ஸ்ரீ நாகபுவனேஸ்வரி அம்பாள் ஆலயம்\nபுங்குடுதீவு மேற்கு இறுப்பிட்டி பெருக்கடி அருள்மிகு ஸ்ரீ நாகபுவனேஸ்வரி அம்பாள் ஆலய மகா கும்பாவிஷேகம் .\nPrevious articleதிரு செல்லத்துரை தேவகரன்\nNext articleபுங்குடுதீவு கிழக்கு கலட்டியம்பதி (கலட்டி பிள்ளையார் கோவில்) மஹோற்சவப் பெருவிழா\nதல்லையபற்று முருகன் ஆலய தேர் திருவிழா 2012\nகண்ணகை அம்மன் தேர்த் திருவிழா 2012\nபுங்குடுதீவு மேற்கு அரியநாயகன் புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோவில்\nவட இலங்கை சர்வோதயத்தின் சிறப்புச்செய்தி\nShanthini Daniel on புங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nShanthini nDaniel on தற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_29.html", "date_download": "2019-04-26T11:57:45Z", "digest": "sha1:EKVIPCJF3NBZAG3AMEJTX4OIWIFU3D7F", "length": 6423, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மாவட்ட மட்டத்தில் நல்லிணக்கக் குழுக்களை அமைக்க அரசாங்கம் முடிவு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமாவட்ட மட்டத்தில் நல்லிணக்கக் குழுக்களை அமைக்க அரசாங்கம் முடிவு\nபதிந்தவர்: தம்பியன் 15 June 2017\nநாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு மாவட்ட மட்டத்தில் நல்லிணக்கக் குழுக்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் தற்போதைய கருத்திற்கொண்டு மாவட்ட செயலாளரை தலைமையில், மதத்தலைவர்கள், பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் தெரிவு செய்யப்பட்ட வேறு பிரதிநிதிகளுடன் கூடிய மாவட்ட ���ட்டத்திலான நல்லிணக்கக் குழுக்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.\nமதங்களிடையேயும், இனங்களிடையேயும் மேற்கொள்ளப்படும் மோதல்களை தீர்த்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குறித்த குழுவுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கும், மாவட்ட குழுக்களுக்கு மேலதிகமாக தேசிய நல்லிணக்கக் குழுவொன்றை நியமிப்பதற்கும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” என்றுள்ளார்.\n0 Responses to மாவட்ட மட்டத்தில் நல்லிணக்கக் குழுக்களை அமைக்க அரசாங்கம் முடிவு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மாவட்ட மட்டத்தில் நல்லிணக்கக் குழுக்களை அமைக்க அரசாங்கம் முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_79.html", "date_download": "2019-04-26T12:13:25Z", "digest": "sha1:FNMEQKMNBXSAOPCZ7E7NEMIZOU3VQWGR", "length": 4049, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகரன் தரப்பால் வெளியீடு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகரன் தரப்பால் வெளியீடு\nபதிந்தவர்: தம்பியன் 20 December 2017\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை டி.டி.வி.தினகரன் தரப்பு இன்று புதன்கிழமை ��ெளியிட்டுள்ளது. பதவி நீக்கப்பட்ட தமிழக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் இன்று காலை ஊடகங்களிடம் குறித்த வீடியோவை வெளியிட்டார்.\n0 Responses to முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகரன் தரப்பால் வெளியீடு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகரன் தரப்பால் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/new-hospital-in-senkang/4100464.html", "date_download": "2019-04-26T11:50:24Z", "digest": "sha1:BFRNXSGCNQ4ROUYFOLZBXTLYDMRWVTXK", "length": 5414, "nlines": 60, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "செங்காங்கில் இம்மாத இறுதிக்குள் இரு புதிய மருத்துவமனைகள் திறக்கப்படவுள்ளன - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசெங்காங்கில் இம்மாத இறுதிக்குள் இரு புதிய மருத்துவமனைகள் திறக்கப்படவுள்ளன\nசிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதியில் வசிப்பவர்களுக்கு, பக்கத்திலேயே பராமரிப்புச் சேவைகளை வழங்க புதிய மருத்துவமனைகள் அடுத்த வாரம் திறக்கப்படவுள்ளன.\nகட்டம் கட்டமாக திறக்கப்படவுள்ள செங்காங் பொது மருத்துவமனையும் சமூக மருத்துவமனையும் முழுமையாகச் செயல்படும்போது ஏறக்குறைய 9 லட்சம் பேருக்கு அவற்றால் பராமரிப்பு வழங்கமுடியும்.\nபுதிதாகத் திறக்கப்படவுள்ள இந்த மருத்துவமனைகளில், 1,400 படுக்கைகள் இருக்கும்.\nசமூக சுகாதார நாளான இன்று செங்காங் குடியிருப்பளர்கள் மருத்துவமனைகளின் வசதிகளைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றனர்.\nஅவசர சிகிச்சைகளைக் கவனிக்கும் பொது மருத்துவமனையில் இம்மாதம் 18ஆம் தேதி முதல் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறலாம்.\nஇம்மாதம் 28ஆம் தேதி திறக்கப்படும் சமூக மருத்துவமனை, முதலில் சாதாரண சிகிச்சைகளையும் மறுவாழ்வுப் பராமரிப்புச் சேவைகளையும் வழங்கும்.\nஎளிதில் சென்றடையக்கூடிய வகையில் மருத்துவமனைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.\nசெங்காங் ரயில் நிலையம், LRT நிலையம் ஆகியவற்றுடன் இணைந்துள்ள மருத்துவமனைகள் நிபுணத்துவச் சேவைகளையும் வழங்குகின்றன.\nபரிசோதனை, மருத்துவ ஆலோசனை, மருந்து ஆகிய அனைத்துச் சேவைகளுக்கும ஒரே இடத்தில் கட்டணம் செலுத்தும் வசதி இங்கே இருக்கும்.\nதுவாஸ் முனையப் பெருந்துறைமுகம் 2027இல் செயல்படத் தொடங்கும்\nசாங்கியின் ஜுவெல் கடைத்தொகுதிக்கு 'செய்தி' ரசிகர்கள் வைத்த தமிழ்ப் பெயர்கள்\nகிட்டத்தட்ட 100 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பணிப்பெண்\nஇலங்கைத் தாக்குதல்கள்: சிங்கப்பூரில் வசித்த மாதும் அவரின் பிள்ளைகளும் வெடிப்புகளில் மரணம்\nபயணத்தின்போது பார்வை இழந்த இரு விமானிகள் - கெத்தே பசிஃபிக் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:14:00Z", "digest": "sha1:CETKJDSTD5FCWMCX7AXPAWFFX6ADMLMT", "length": 7719, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:காய்கறிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அவரையினங்கள்‎ (5 பக்.)\n► முள்ளங்கிகள்‎ (3 பக்.)\n► வெள்ளரியினங்கள்‎ (7 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 37 பக்கங்களில் பின்வரும் 37 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2007, 16:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-26T12:36:57Z", "digest": "sha1:IOLAVQZOSH5LMBLAH7SSTCA3EHBPJS44", "length": 17112, "nlines": 340, "source_domain": "ta.wikipedia.org", "title": "வனேடியம் மூவாக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவனேடியம் செசுகியுவாக்சைடு , வனேடிக் ஆக்சைடு\nவாய்ப்பாட்டு எடை 149.881 g/mol\nother solvents-இ���் கரைதிறன் கரையாது\nபடிக அமைப்பு முக்கோண (karelianite), hR30\nபுறவெளித் தொகுதி R-3c h, No. 167\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nவனேடியம் மூவாக்சைடு (Vanadium(III) oxide, வனேடியம்(III) ஆக்சைடு) என்பது V2O3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிம சேர்மமாகும். இது கருப்பு நிறம் கொண்டு திடரூபத்தில் காணப்படுகிறது. வனேடியம் ஐந்தாக்சைடு ஐதரசன் அல்லது மோனாக்சைடால் வனேடியம் மூவாக்சைடாக ஒடுக்கப்படுகிறது.[1][2] இந்த அடிப்படை ஆக்சைடு அமிலங்களில் கரைந்து மூவனேடிய அணைவுச் சேர்மங்களின் கரைசலைத் தருகிறது.[2] வனேடியம் மூவாக்சைடு V2O3 கொரண்டம் கட்டமைப்பில் காணப்படுகிறது. 160 பாகை கெல்வின் வெப்பநிலையில் நேர் காந்த ஆற்றலுக்கு எதிராக செயல்படுகிறது.[2] இந்த வெப்பநிலையில் இதனுடைய மின்கடத்தும் தன்மை திடீரென உலோகப் பண்பிலிருந்து மாற்றமடைகிறது.[3] காற்றில் படுமாறு திறந்து வைத்தால் இது படிபடியாக கருநீல நிற V2O4 ஆக மாறுகிறது[3]. இயற்கையில் இது அரிதான கார்லியனைட்டு தாதுவாகக் கிடைக்கிறது.\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/22/pigeon-sold-for-nearly-ten-crore-013801.html", "date_download": "2019-04-26T12:14:24Z", "digest": "sha1:N2TCN3X5Z4UQ7B4HVHA6P36UYB5TJXE6", "length": 24190, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.10 கோடிக்கு ஏலம் போன பந்தையப்புறா - ஆச்சர்யமா இருக்கா நம்பித்தான் ஆகணும் | Pigeon sold for nearly Rs.10 Crore - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.10 கோடிக்கு ஏலம் போன பந்தையப்புறா - ஆச்சர்யமா இருக்கா நம்பித்தான் ஆகணும்\nரூ.10 கோடிக்கு ஏலம் போன பந்தையப்புறா - ஆச்சர்யமா இருக்கா நம்பித்தான் ஆகணும்\n39000-க்கு வலு சேர்க்கும் சென்செக்ஸ்..\nமைசூர் புலி திப்பு சுல்தானின் துப்பாக்கிக்கு இன்னும் குறையாத மவுசு.. 60,000 பவுண்டுக்கு ஏலம்\nடிஜிட்டல் இந்தியாவின் புதிய புரட்சி.. விரைவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம்..\n2ஜி வழக்கில் சிக்கிய முக்கியத் தலைகள்..\n6வது முறையாக ஏலம் விடப்படும் கிங்பிஷர் ஹவுஸ்..\nரூ.116 கோடிக்கு ஏலம் விடப்பட்ட ரோலக்ஸ் ��ாட்ச்.. யாருடையது தெரியுமா..\nஇனி ஸ்பெக்ட்ரம் ஏலம் ஒவ்வொரு வருடமும் நடக்கும்.. டெலிகாம் நிறுவனங்களே தயார்..\nபெல்ஜியம்: பந்தயத்தில் அதிக தூரம் பறந்து சாதனை புரிந்த அர்மாண்டோ புறாவை ஏலம் விட்டதில் சுமார் ரூ.10 கோடி கொடுத்து ஒருவர் வாங்கி பார்வையாளர்கள் அனைவைரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.\nஇதற்கு முன்பு ஏலம் விடப்பட்ட புறாக்களில் அதிக விலைக்கு போனது சுமார் ரூ.3 கோடிக்கு மட்டுமே. அந்த சாதனையை அர்மாண்டோ புறா முறியடித்துவிட்டது என்று சொன்னால் மிகையில்லை.\nஏலம் தொடங்கும் போது அர்மாண்டோ புறா சுமார் ரூ.3.50 கோடி வரை மட்டுமே ஏலம் போகும் என்று நினைத்தோம். ஆனால் போட்டி கடுமையாக இருந்ததால் நாங்கள் எதிர்பார்த்த தொகைக்கு மாறாக அதிக விலைக்கு ஏலம் போனது என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி...உற்சாகத்தில் பங்குச்சந்தைகள் - உயரும் ரூபாய் மதிப்பு\nசங்க காலம் தொட்டு 1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இரு நாட்டு மன்னர்கள் ரகசியங்களை பரிமாறிக்கொள்வதற்கும், காதலனும் காதலியும் ரகசியமாக தங்கள் காதலை பரிமாறிக்கொள்வதற்கும் தூதுவனாக இருந்தது புறா. ஓலையில் எழுதி ஒற்றர்கள் மூலம் கொடுத்தனுப்பினால் ரகசியம் கசிந்துவிடும் என்பதால் பெரும்பாலும் புறாக்கள் மூலமே தூது அனுப்பப்பட்டு வந்தன.\nசங்க காலத்தில் சிபிச் சக்கர்வர்த்தி வேட்டைக்கு சென்ற இடத்தில் அடிபட்டுக்கிடந்த ஒரு புறாவுக்கு தன்னுடைய தொடையில் இருந்து சதையை பிய்த்து எடுத்து அதற்கு தந்து உதவினார் என்று நாம் பள்ளிப்பாடத்தில் படித்தது நம் ஞாபகத்திற்கு வரும்.\nசில மன்னர்கள் பொழுது போக்குவதற்காகவும் போட்டி பந்தயங்களில் ஈடுபடுத்துவதற்காகவும் புறாக்களை வளர்த்து வந்தனர். பந்தயங்களில் தோற்றுவிட்டால் நாட்டை எழுதிக்கொடுத்த வரலாறம் உண்டு. தூது அனுப்பிய புறாவை புறா 65 ஆக்கி சாப்பிட்டு விட்டால் உடனே அந்த நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வென்று வருவதும் உண்டு.\nநவீன காலத்தில் பெரும்பாலானவர்கள் வெறும் பொழுதுபோக்கிற்காகவும் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதற்காகவும் மட்டும் புறாக்களை வளர்த்து வருகின்றனர். வெகு சிலர் மட்டுமே போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வைப்பதற்கும் புறாக்களை வளர்த்து வருகின்றனர்.\nபுறாக்களை பந்தயங்களில் ���லந்து கொள்ளவைத்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பதும் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. புறாக்களுக்காகவே ஆண்டு தோறும் ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறுகிறது. அதில் வெற்றி பெறும் புறாக்கள் கோடிக்கணக்கில் விலை போவதும் உண்டு. அப்படித்தான் அர்மாண்டோ என்ற புறாவும் பெல்ஜியத்தில் நடைபெற்ற புறாக்கள் பங்குகொள்ளும் உலக சேம்ப்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று நீண்ட தூரம் பறந்து வெற்றிபெற்றது.\nபந்தயத்தில் வெற்றிபெற்ற அர்மாண்டோ புறா கடந்த மார்ச் 17ஆம் தேதி ஏலத்தில் விடப்பட்டது. ஆரம்பத்தில் சுமார் ரூ.4.12 கோடி வரை ஏலம் கேட்கப்படும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். ஏனெனில் இதற்கு முன்பு நடைபெற்ற ஏலத்தில் புறாக்கள் அதிக பட்சமாக ரூ.3.50 கோடிக்கு மட்டுமே ஏலம் போனது. ஆனால் இரு சீன வியாபாரிகள் போட்டி போட்டு ஏலத்தொகையை உயர்த்தியதால் விலை கூடியது. ஒட்டுமொத்தமாக அர்மாண்டோ மற்றும் அதன் 7 குஞ்சுகளுடன் சேர்த்து சுமார் ரூ.17 கோடிக்கு ஏலம் போனது.\nஅர்மாண்டோ புறா ரூ.10 கோடிக்கு ஏலம் விடப்பட்டது பற்றி ஏல நிறுவனத்தினர் கூறும்போது, ஒரு சாதாரண புறாவை யாராவது இவ்வளவு கூடுதல் தொகைக்கு வாங்குவார்களா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. பணத்தை பெரிதாக மதிக்காதவர்கள், ஊதாரித்தனமாக செலவழிப்பவர்கள் மட்டுமே இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்குவார்கள் என்று நாங்கள் நினைத்தோம். அர்மாண்டோ புறா இவ்வளவு அதிக விலைக்கு ஏலம் போனது எங்கள் ஏல நிறுவனத்திற்கு மறக்க முடியாக அனுபவமாகும். இருந்தாலும் எங்களுக்கு இது நம்புவதற்கு சற்று கடினம்தான் என்றனர்.\n5 வயதே ஆன அர்மாண்டோ புறா தற்போது ஓய்வு பெறும் வயதை எட்டியுள்ளது. தினமும் 12 மணி நேரம் பறந்து பயிற்சி எடுக்கும். அதன் கூர்மையான அறிவுத்திறனும் வலுவான சிறகுகளும் இன்னும் அதிக தூரம் வரை பறக்கும் ஆற்றலுடன் உள்ளதைக் காட்டுகிறது என்றார் ஏல நிறுவனத்தின் அதிகாரியான ஜோயல் வெர்சூட்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய சிறு நகரங்களை குறிவைக்கும் Amazon.. 60 டயர் 2 மற்றும் 3 நகரங்களில் சேவை வழங்க போகிறதாம்..\nஏன் சரிகிறது இந்திய ரூபாய்..\nஇந்தியாவில் டிக் டாக் தடை..தினசரி $5 லட்சம் டாலர் நஷ்டம்.. 250 வேலைகள் இழக்கும் அபாயம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/24139/karuveppilai-chutney-in-tamil.html", "date_download": "2019-04-26T12:08:44Z", "digest": "sha1:ICHHMKBYQON5FTW7ETMSY2PUJWK5EAVN", "length": 4317, "nlines": 124, "source_domain": "www.awesomecuisine.com", "title": " கறிவேப்பிலை சட்னி - Curry Leaves Chutney Recipe in Tamil", "raw_content": "\nஒரு ஆரோக்கியமான மற்றும் எளிதான இட்லி, தோசைக்கான கறிவேப்பிலை சட்னி.\nகறிவேப்பில்லை – ஒரு கப்\nஉளுத்தம் பருப்பு – இரண்டு டீஸ்பூன்\nகடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய் – ஒரு டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – இரண்டு\nஎண்ணெய் – ஒரு டீஸ்பூன்\nகடுகு – கால் டீஸ்பூன்\nஉடைத்த உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்\nகறிவேப்பில்லை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)\nகடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.\nபிறகு, அதே கடாயில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.\nபிறகு, வறுத்த கறிவேப்பில்லை, வறுத்த உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, புலி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003344.html?printable=Y", "date_download": "2019-04-26T12:24:19Z", "digest": "sha1:3P3FH3RHBPPAUCDIN625HR3AYK6QM3LC", "length": 2587, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "குடும்பக்கலை முதற்பகுதி", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கட்டுரைகள் :: குடும்பக்கலை முதற்பகுதி\nநூலாசிரியர் டாக்டர் ராஜம்மாள் P. தேவதாஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/blog-post_224.html", "date_download": "2019-04-26T12:09:29Z", "digest": "sha1:PMP67WHUOJOK76IJWODN4NB334HXH2WO", "length": 6440, "nlines": 165, "source_domain": "www.padasalai.net", "title": "டிஜிட்டல்,மாறுங்க,மத்திய அரசு,அறிவுறுத்தல் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபோக்குவரத்து சார்ந்த ஆவணங் களை, பயனாளிகள், 'டிஜிட்டல்' வடிவில் காட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்தும்படி, மாநில அரசுகளை மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.\nபோலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரிக்கும் போது, லைசென்ஸ்,\nபதிவுச்சான்று, வாகன உரிமம், தகுதிச்சான்று, புகைச்சான்று உள்ளிட்டவற்றை, பயனாளிகள், டிஜிட்டல் வடிவில்காட்டலாம் என, மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதற்கு, 1989 மத்திய மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி, தேவையான வசதிகளை ஏற்படுத்த வும், மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.இதை, பல மாநிலங்கள்பின்பற்றும் நிலையில், தமிழகத் தில், அசல் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், டிஜிட்டல் வடிவில் ஆவணங்களை காட்டும் முறைக்கு, மாறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nகூறுகையில், 'தமிழக அரசு, நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று, டிஜிட்டல் வடிவில் ஆவணங்களை காட்டும் வசதிகளை நடைமுறைப்படுத்தலாம்' என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Heroday.html", "date_download": "2019-04-26T12:59:32Z", "digest": "sha1:FROI5GE4EZKGHOHPMMYBPVYH77RMPZM6", "length": 8204, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "மாவீரர் தினத்திற்கு தடையாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / மாவீரர் தினத்திற்கு தடையாம்\nடாம்போ October 03, 2018 கொழும்பு\nமாவீரர் தினத்தன்று, வடக்கில் புலிகளை நினைவுகூர வேண்டாம் எனத் தெரிவித்த இராணு ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து, உறவுகளை நிறைவுகூரத் தடையில்லை எனவும் தெரிவித்தார்.\nவடக்கில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில், இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்த கருத்துகள் தொடர்பில், அவர் மேலும் குறிப்பிடுகையில், \"யுத்தகாலத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர, வடக்கு வாழ். தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது. ஆனால், மாவீரர் தினம் என்ற பேரில் புலிகளை நினைவுகூருவதை அனுமதிக்க முடியாது என்பதே இராணுவத்தின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது.\n\"குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவ்வாறான அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூருவதை அனுமதிக்க முடியாது\" என்றார்.\nமுன்னதாக இராணுவத்தளபதி மகேஸ்சேனநாயக்க மாவீரர் தினத்தை இவ்வாண்டு முன்னெடுக்க அனுமதிக்கப்போவதில்லையென தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/154014-mutual-fund-awareness-program.html", "date_download": "2019-04-26T12:39:03Z", "digest": "sha1:SV5XSLASBI6DF5L4FTN7DPT742FBXULQ", "length": 19282, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "திருச்சியில் மியூச்சுவல் ஃபண்டு... முதலீட்டு மந்திரங்கள்' நிகழ்ச்சி! | mutual fund awareness program", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:05 (02/04/2019)\nதிருச்சியில் மியூச்சுவல் ஃபண்டு... முதலீட்டு மந்திரங்கள்' நிகழ்ச்சி\nநாம் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை வீட்டு லாக்கரில் அப்படியே வைத்திருந்தால், ஆண்டுகள் செல்லச்செல்ல அந்தப் பணத்தின் மதிப்பு குறைந்துகொண்டே போகக்கூடும். எனவே, பணத்தைப் பாதுகாத்து வைத்திருப்பதே சேமிப்பு என்ற தவறான சிந்தனையை மாற்றி, அந்தப் பணத்தை ஏதாவதொரு திட்டத்தில் முதலீடுசெய்வதே சிறப்பான சேமிப்பு என்பதை உணர வேண்டும்.\nநாம் பணியில் சேர்ந்தவுடனேயே, ஓய்வுக்காலத்திற்கான திட்டமிடலில் இறங்க வேண்டும். நமது ஓய்வுக்காலம் இனிதாக இருக்க, அதற்கான முதலீட்டை பணியில் சேர்ந்தவுடனே தொடங்க வேண்டும். தற்போதைய சூழலில், அதிக வருமானம் தரக்கூடிய வேலைவாய்ப்புகள், தொழில்கள் பெருகியுள்ளன. கிடைக்கும் வருமானத்தை சேமித்துவைத்து, திறம்பட முதலீடு செய்வதில்தான் நிதி நிர்வாகத்தின் வெற்றியே இருக்கிறது.\nமேலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த தயக்கத்தைப் போக்கும்விதமாக, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் சிறப்புகள், வகைகள், எந்த வகை முதலீடு யாருக்குப் பொருத்தமாக இருக்கும், இந்த முதலீட்டில் கவனிக்கவேண்டியவை என்னென்ன என்பதுபோன்ற சூட்சுமங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, நாணயம் விகடன் மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் \"மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\" நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஇந்நிகழ்ச்சியில், முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இன்வெஸ்டர் எஜுகேஷன் தலைவர் கே.எஸ்.ராவ், ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இன்வெஸ்டர் எஜுகேஷன் & டிஸ்ட்ரிபியூட்டர் டெவலப்மென்ட் ஏவிபி எஸ்.குருராஜ் மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்���ாடு மண்டலத் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றுவார்கள்.\nவரும் 07.04.2019, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை, திருச்சியில் பிரீஸ் ரெசிடென்சி, கிராண்டூர் ஹாலில் நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புபவர்கள், 97909 90404 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகப் பதிவு செய்யலாம்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு கம்பு, ஒரு குச்சி, இரண்டு ஆணிகள்'- மக்களை பதறவைக்கும் மின்வாரிய ஊழியர்கள்\n`என் அப்பா, என் கோச் இறந்துட்டாங்க; இந்த வெற்றிக்கு என் அக்காதான் காரணம்'- கண்ணீர்விட்ட `தங்க மங்கை' கோமதி\n`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல' - வேட்பு மனுவில் மோடி தகவல்\n`ஸ்ருதி இனி என் வாழ்க்கையின் சிறந்த நண்பராக இருப்பார்' - பிரேக் அப் குறித்து மைக்கேல்\nடிசம்பர் 2019-ல் வருகிறது, MG eZS எலெக்ட்ரிக் எஸ்யூவி\n`நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடலயா நீ'- மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்\n``பிரக்யாவின் புற்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல''- உண்மையை உடைத்த டாக்டர்\n`தாய் மண்ணுல சாதனை நிகழ்த்தணும்'- ஓமனில் யோகாவில் உலக சாதனை படைத்த தமிழக சிறுமி\nவேட்பாளருடன் சேர்ந்து 6 பேர்- தி.மு.க வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் சர்ச்சை\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ\n``எனக்கு யாருமே இப்படியெல்லாம் செஞ்சதில்லீங்க'' - கத்தாரில் ஆரத்தி எடுத்தவர்களிடம் கலங்கிய கோமதி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1bangai.info/tag/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-04-26T12:35:49Z", "digest": "sha1:M3CDY5Q5TZ6HGFAGE4OVDG7CVVR7HPM5", "length": 5851, "nlines": 62, "source_domain": "1bangai.info", "title": "Warning: Division by zero in /home/bin1210184/1bangai.info/images/classes/AgDor.php on line 636", "raw_content": "ஜிம்மி ரோஜர்ஸ் அந்நிய செலாவணி\nஜிம்மி ரோஜர்ஸ் அந்நிய செலாவணி\nபைனரி அந்நிய செலாவணி வரைபடங்கள்\nபாக்ஸ் மஹிந்திரா வ��்கி அந்நிய செலாவணி வேலைகள்\nஅந்நிய செலாவணி வர்த்தக நிறுவனங்கள் சிங்கப்பூர்\nப்ரோக்கர் அந்நிய செலாவணி இலவச எந்த வைப்பு\nஇன்று கானாவில் அந்நிய செலாவணி பணவீக்கம்\nஅந்நிய செலாவணி மையம் ஸ்டாக்ஹோம்\nஅந்நிய செலாவணி சோதனை 2 உரிமம் முக்கிய\nஅந்நிய செலாவணி அறிவுரை சார்பு மதிப்புரைகள்\nஅந்நிய செலாவணி சந்தை திறப்பு நேரம் ist\nஆஸ்திரேலிய அந்நிய செலாவணி தரகர் விமர்சனங்களை\nசிறந்த இலவச அந்நிய செலாவணி நடைமுறை கணக்கு\nஉலக அந்நிய செலாவணி கிளப் உள்நுழைவு\nஅந்நிய செலாவணி பெட்டியில் இலாப வியூகம்\nஒரு வாழ்க்கை அந்நிய செலாவணி செய்ய\nஅந்நிய செலாவணி நிதி மேலாண்மை லண்டன்\nஅந்நிய செலாவணி லண்டன் அமர்வு\nஅந்நிய செலாவணி தங்க வெள்ளி விளக்கப்படம்\nஅந்நிய செலாவணி போலி மென்பொருள் இலவசம்\nCbk அந்நிய செலாவணி விகிதங்கள் இன்று\nதுபாயில் அந்நிய செலாவணி வேலை காலியிடங்கள்\nபெரிய அந்நிய செய்தி நிகழ்வுகள்\nஅந்நிய செலாவணி முன்னணி பின்தங்கிய குறிகாட்டிகள்\nவர்த்தக முறைகள் லாபமாக மாற்றுவதற்கான விதிகளை அந்நியச் செலாவணி வர்த்தகத்தின் 10 அவசியங்கள்\nஅந்நிய செலாவணி தினசரி போக்கு\nஅந்நிய செலாவணி பணம் பரிமாற்ற பிலிப்பின்கள்\nயூரோ எங்களுக்கு அந்நிய செலாவணி விளக்கப்படம்\nவர்த்தக அந்நிய செலாவணி எப்படி மாதிரி குறைந்த\nஇலவச பதிவிறக்க அந்நிய செலாவணி சமிக்ஞை ஜெனரேட்டர் மென்பொருள்\nநாம் ஒரு முழு நேர வேலை போன்ற அந்நிய செலாவணி வர்த்தக முடியும்\nஅந்நிய செலாவணி தரகர்கள் குறைவான நிலையான பரவுகிறது\nமேடையில் அந்நிய மூலதன சந்தைகள்\nஅந்நிய செலாவணி forum uk\nஅந்நிய செலாவணி ஒரு நாளைக்கு 1 சதவீதம்\nஅந்நிய செலாவணி நிர்வகிக்கப்பட்ட கணக்கு சிற்றேடு\nஅந்நிய செலாவணி தலைகீழ் v3 இலவச பதிவிறக்க\nஅந்நியச் செலாவணி கணக்குகளின் பல்வேறு வகைகள்\nநிஞ்ஜா அந்நிய செலாவணி வர்த்தக தளம்\nஅந்நிய செலாவணி வர்த்தகம் டெமோ கணக்கு தொடக்க\nஇந்தியாவில் தானியங்கி அந்நிய வர்த்தக மென்பொருள்\nஅந்நிய செலாவணி வியாபாரி பி டி எப்\nஎளிதாக அந்நிய செலாவணி சைரஸ் தொழில்\nஅந்நிய செலாவணி மூலோபாயம் இரகசிய வீடியோ\nஅந்நிய செலாவணி bianco பேனல்கள்\nஅந்நிய செலாவணி தைமஸ் சமையல் வாங்க\nஅந்நிய செலாவணி வர்த்தக முறை லாபம்\nமதிப்புள்ள அந்நிய செலாவணி படிப்புகள் உள்ளன\nஆஸ்திரேலிய வரிகளில் அந்நியச் செலாவணி வர்த்தகம்\nசெய்தி பகுப்பாய்வு அந்நிய செலாவணி நாட்கள் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95656/", "date_download": "2019-04-26T12:13:44Z", "digest": "sha1:BN5AXAHDNL537IU7W2SEQRV6ESMPJ5OS", "length": 9699, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "உத்தரப்பிரதேசத்தில் கனமழையை தொடர்ந்து பரவி வரும் காய்ச்சலுக்கு 42 பேர் பலி – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரப்பிரதேசத்தில் கனமழையை தொடர்ந்து பரவி வரும் காய்ச்சலுக்கு 42 பேர் பலி\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழையை தொடர்ந்து பரவி வரும் இனந்தெரியாத ஒருவகைக் காய்ச்சலுக்கு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச ஏற்பட்டிருந்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.\nகனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பிலிருந்து மீளாதநிலையில் இவ்வாறு இனந்தெரியாத காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் . இந்த காய்ச்சல் குறித்து ஆராய்ச்சிகள் நடந்துவரும் நிலையில், முதற்கட்டமாக காய்ச்சல் வரும் முன் செய்யவேண்டியவை குறித்து மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.\nTags42 பேர் பலி tamil உத்தரப்பிரதேசத்தில் கனமழை காய்ச்சலுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுற்றுலாத் துறையில் 1.5 பில்லியன் ரூபா இழக்கும் அபாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொம்பனி வீதிபள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா இலங்கைக்கு விடுத்துள்ள, 2 எச்சரிக்கைகள்…\nசவூதி அரேபியாவில் முதன்முறையாக பெண்கள் இணை விமானிகளாகவும் விமான ஊழியர்களாகவும் :\nஊடகங்களுக்கு எதிராக போராடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்… April 26, 2019\nசுற்றுலாத் துறையில் 1.5 பில்லியன் ரூபா இழக்கும் அபாயம் April 26, 2019\nகொம்பனி வீதிபள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்பு… April 26, 2019\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்.. April 26, 2019\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது.. April 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15937", "date_download": "2019-04-26T12:19:32Z", "digest": "sha1:KTJ4CSCCB6EPATTTDX2U2X4Q5X222J7E", "length": 7208, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 11 வயதில் 6 அடி உயரம் - உலக சாதனை படைத்த சிறுவன்.....", "raw_content": "\n11 வயதில் 6 அடி உயரம் - உலக சாதனை படைத்த சிறுவன்.....\nசீனாவில் 11 வயது சிறுவன் ஒருவன் 6 அடி உயரம் வளர்ந்து இருப்பதால் உலகிலேயே உயரமான சிறுவன் என்னும் பெருமையை பெற்றுள்ளான்.\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த ரேன் கேயூ என்ற 11 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறான். அந்த சிறுவனின் உயரம் 6 அடி ஆகும்.\nஇதுகுறித்து பேசிய அந்த சிறுவன், சிறு வயதிலிருந்தே மற்ற குழந்தைகளை விட நான் உயரமாக் இருந்தேன். உயரமாக் இருந்ததால் என்னால் பள்ளி நாற்காலியில் உட்கார முடியவில்லை. நான் உயரமாக இருப்பதால் என்னை விளையாட்டில் சேர்க்க தயங்குவார்கள். மேலும் பலர் என்னை அதிசயமாக பார்ப்பார்கள்.\nஇதனிடையே நான் 6 அடி உயரம் பெற்றிருப்பத��� கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என அந்த சிறுவன் கூறியுள்ளான்.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nலைவ் செக்ஸ் வீடியோ மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் இந்திய தம்பதிகள்\nதலையின்றி முண்டமாக நடந்து வந்த சிறுமி: பதபதைக்க வைத்த நிமிடங்கள்\nஉடைக்கப்படும் சுவர்... உள்ளே என்ன இருந்தது தெரியுமா... நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\nகன்னியாஸ்திரியாகிய கவர்ச்சி நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி\nதிரும்ப திரும்ப கோடிக்கணக்கான பேரை பார்க்க வைத்த ஒரு அற்புத காட்சி\nஒரு கோடி ரூபாய் பென்ஸ் காரை ஊழியர்களுக்கு வழங்கிய முதலாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/01/14-2016.html", "date_download": "2019-04-26T12:15:47Z", "digest": "sha1:UPG4HW7E7FPGDH73IL2733HXJA7HCRGZ", "length": 11159, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "14-ஜனவரி-2016 கீச்சுகள்", "raw_content": "\nஉள்ளூர் நாய்கள் தெருக்களில் கல்லடி வாங்கும்போது,இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள் வீட்டு ஷோஃபாவில் அமர்ந்திருப்பதில் ஒளிந்துள்ளது உலக அரசியல்..\nஜல்லிகட்டுக்கு தடை சுப்ரிம் கோர்ட் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் #தீர்ப்பு முரண் #WeNeedJallikattu http://pbs.twimg.com/media/CYkqsSgUEAA97X6.jpg\nமதவெறி பிடித்து மனிதர்களை கொல்லத் தயங்காத மதவாதிகள், மஞ்சு விரட்டை தடை செய்வது ஏன்\nடேய் சொன்னா புரிஞ்சிக்கோடா மாட்டு பொங்கலுக்கு ஹாப்பி பர்த்டேனு மெசேஜ் அனுப்புரது எல்லாம் 10 வருஷம் முன்னாடிடா 😭😭😭 http://pbs.twimg.com/media/CYlXz4EUkAAM2st.jpg\n40-வருடங்கள் 7-மொழிகள் 105-ஆடியோ நிறுவனங்கள் 635-தயாரிப்பு நிறுவனங்கள் 413-பாடகர்கள் 225-பாடலாசிரியர்கள் 360-இயக்குனர்கள #illayaraja1000\n21 ஆம் நூற்றாண்டில் ஜல்லிக்கட்டு தேவையா - உச்ச நீதிமன்றம் 21ஆம் நூற்றாண்டு ஆகிட்டானால உன் அம்மாவை அத்தைனா கூப்டுறா தமிழர் கலாச்சரம்டா\n🔨🔨🐂🐂 உச்ச நீதி மன்ற உத்தரவை மதிக்காத காளைகள் வாடி வாசல் வழியாக ஓடின 🏃🏃🐂🐂 காளையர் நீதிமன்ற உத்தரவை மீறிய காளைகளை அடக்கினர் #WeNeedJallikattu\nபல்லாயிரம் வருஷமா இருக்குற ஜாதிய ஒருசட்டம் போட்டு அழிக்கமுடில,ஆனா ஒரு பாரம்பரியத்த ஒரேநாள்ல தீர்ப்ப சொல்லி முடக்குறாங்க தம்பி,ஒரு சோடா ஒட\nஎது வெற்றி அடையும் படம் என நீங்க நினைக்கிறிங்க~மறக்காம ஆர்டி பன்னிடுங்க♪ ♥♥♥♥>>>♥♥♥♥♥♥♥♥\nவேற்று க்ரஹ வாசி @Alien420_\nநீ என்னதான் வேலை குடுத்து ஃகேட்டு போட்டாலும் எப்புடியாவது பொங்கினு பொங்களுக்கு ஊருக்கு போவோம்டா என் பொட்டட்டோ 😂😂 #IT http://pbs.twimg.com/ext_tw_video_thumb/687062765869989889/pu/img/yXJnQS4pckHDw9-6.jpg\nவிலகி போனால் விட்டுவிடுவேன் என்று நினைக்காதே, உன் பின்னாலே வருவேன் எந்த பிகரும் உனக்கு கரெக்ட் ஆக கூடாது என்று.... #டார்ச்சதிகாரம்\nசூர்யாவை உருவகேலி செய்வோரே, நடிகனாய் அந்தாளோட டெடிகேஷன்&ஹார்ட் ஒர்க், மனிதனாய் சமூக அக்கறை& களப்பணியை பாருங்க, நாண்டுகிட்டு சாவிங்க\n21-ம் நூற்றாண்டில் ஜல்லிக்கட்டு தேவையா - உச்ச நீதிமன்றம் தாஜ்மஹால், கூடதான் தேவையில்ல இடிச்சுட்டு பிளாட் போடலாமா - உச்ச நீதிமன்றம் தாஜ்மஹால், கூடதான் தேவையில்ல இடிச்சுட்டு பிளாட் போடலாமா\nமக்களே இது தான் நேற்று நடத்தப்பட்ட அரசாங்கத்தின் நாடகம். கணடிப்பாக படியுங்கள்.. ஷேர் செய்யுங்கள். #மானங்கெட்ட_அரசு http://pbs.twimg.com/media/CYk6YmmWcAAKZoA.jpg\nகண் முன்னே ஒருவர் நல்லது செய்தால் அதை பாராட்டி பழகுங்கள், அதில் கிடைக்கும் சிறிய சந்தோஷம் கூட நாளை அவர்களை பெரிய விஷயங்கள் செய்ய தூண்டும்...\nகடைசியாக இது வேண்டாம் என்று முடிவெடுக்கும் முன் ஒரு முறை யோசி, ஏன் இதை முதல் தடவையே விடவில்லை என்று, அதன் முக்கியத்துவம் புரியும்......\nகால்களை பயன்படுத்தாமல் தறி இயந்திரம் கண்டுபிடித்து ஜனாதிபதி விருது பெற்ற மதுரை மாணவிகள் http://pbs.twimg.com/media/CYhOiByUQAAREFB.jpg\nஒருவர் மேல் வைத்திருக்கும் அன்பை நிருபித்தால் தான் அவர் உறவு நீடிக்கும் என்றால், அந்த உறவே தேவையில்லை என உதறிவிடுங்கள்.....\nஇந்த படத்தை பாருங்க நியாயன்மார்களே ஜல்லிகட்டு மாட்டை ஓருத்தரு கொடுமை படுத்துகிறாரு http://pbs.twimg.com/media/CYh9ZCCUkAAzcGB.jpg\nஇந்த மாட்டை எதிர்க்கவே ஒரு தைரியம்வேணும் அதுவும் தமிழனால் மட்டுமே முடியும் என்ற போது பெருமைபடனும் #WeNeedJallikattu http://pbs.twimg.com/media/CYh5VVtUwAAi_DU.jpg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5/", "date_download": "2019-04-26T12:38:56Z", "digest": "sha1:ICQPFWIRPSPSTQKJ5QCTHL7YLBF6EBBR", "length": 14417, "nlines": 151, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "அகோரியாக நடிக்கும் அனுபவம் ஜாக்கிஷெராப் பேட்டி - Kollywood Today", "raw_content": "\nHome Featured அகோரியாக நடிக்கும் அனுபவம் ஜாக்கிஷெராப் பேட்டி\nஅகோரியாக நடிக்கும் அனுபவம் ஜாக்கிஷெராப் பேட்டி\nகஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..\nபடப்பிடிப்பில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப் ..\nசாதாரண நடிகர்கள் கூட தன்னை மிக உயர்ந்தவர்களாக காட்டிக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் மிக உயர்ந்த இடத்தில் மதிக்கக் கூடிய நிலையில் இருக்கும் ஜாக்கி சாதாரண மனிதனாக எல்லோருடனும் பழகிக் கொண்டிருந்தது ஆச்சர்யம் தான்.\nஎல்லோருடனும் செல்பி எடுத்துக் கொண்டிருந்த அவரை மடக்கி பேசினோம்..\nஇந்த படம் பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன \n· இதில் நான் அகோரியாக நடிக்கிறேன்..\nடைரக்டர் கஸ்தூரிராஜா கதையை சொன்னவுடன் இது எனக்கு புது மாதிரியான காரக்டராக இருக்கும் என்று நினைத்து ஓ.கே.சொன்னேன்..\nஆரண்ய காண்டம் மாயவன் மாதிரி இது வேறு ஒரு கதைக்களம்…என் உருவத்தை மட்டும் அல்ல..என் நடை உடை பாவனை எல்லாவற்றையுமே இது மாற்றும் படமாக இருக்கும்..\nடைரக்டர் என்ன சொன்னாரோ அதை அப்படியே நான் பிரதிபலிக்கிறேன்..\nநானாவது இந்த கதையில் ஆறு மாதங்கள் தான் ஊறி இருக்கிறேன்..ஆனால் இயக்குனர் ஆறு ஆண்டுகளாக இதை டிரீம் சப்ஜெக்டாக சுமந்து கொண்டிருக்கிறார்…\nசிவபக்த அகோரியாக நடிக்கிறேன்…நல்லது செய்யும் முனீஸ்வரன் என்ற அகோரிக்கும் எல்லோரையும் அழிக்க நினைக்கும் பாண்டி என்கிற பேய்க்கும் நடக்கிற போராட்டம் தான் கதை.\nஅகோரி என்றால் ஆ…ஊ என்று கத்தி கலாட்டா செய்யும் அகோரி வேடமல்ல..\nஅமைதியால் எதையும் வெல்ல முடியும் என்கிற சிவ பக்த அகோரி வேடம்.\nஎனக்கே இது புது வேடம் தான் டைரக்டர் சொன்னதை சிறப்பாக செய்திருப்பதாக உணர்கிறேன்.\nநான் அடிக்கடி சென்னை வருவேன்..\n80 ம் வருட ந���ிகர் நடிகைகள் சந்திப்பு நடக்கும் போதெல்லாம் வருவேன்..\nஒவ்வொரு நடிகர் நடிகைகளும் அவரவர் வீட்டிலிருந்து இட்லி சாம்பார் ரசம் என்று எடுத்து வந்து பரிமாறி அசத்தி விடுவார்கள்..ரேவதி ராதிகா எல்லாம் எனக்கு நல்ல நண்பர்கள்.\nநிறைய பேர் அந்த நடிகை இந்த நடிகை எப்படி டான்ஸ் ஆடுகிறார்கள் என்று கேட்கிறார்கள்…அவர்கள் பேர் எல்லாம் எனக்கு தெரியாது…நான் நிறைய படங்களை பார்ப்பது கிடைதாது…\nஎல்லோருமே சிறப்பாக நடிக்கிறார்கள்..நல்லா டான்ஸ் ஆடுகிறார்கள்..இல்லா விட்டால் சினிமா துரத்தி விட்டிருக்குமே..\nஎன்னை பொருத்தவரை இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தான் என் எஜமானர்கள்..\nஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் என்னை உட்புகுத்தி அதற்கு சம்பளம், உடை ,சாப்பாடு கொடுக்கிற அவங்களை என்றைக்கும் நான் மறக்க மாட்டேன்.\nஇவ்வாறு ஜாக்கி ஷெராப் கூறினார்..\nபடம் பற்றி டைரக்டர் கஸ்தூரி ராஜா கூறியபோது…\nஇந்த காரக்டருக்கு முதலில் நான் பேசியது ராஜ்கிரண் சாரிடம் தான்..\nஅவர் கதையை கேட்டு விட்டு இந்த கதை நிறைய வேலை வாங்கும் ..மலை ,காடு எல்லாம் ஏறி இறங்க வேண்டி இருக்கும்..அவ்வளவெல்லாம் கஷ்டப்பட முடியாது..என்று சொல்லி விட அதற்கப்புறம் வேறு சில நடிகர்களையெல்லாம் கடந்து ஜாக்கியிடம் வந்து நின்றது.\nகதையை கேட்டு முடித்த அவர் இதோ வருகிறேன் என்று வீட்டுக்குள் போனவர் அரை மணி நேரமாக ஆளையே காணோம்.. இவரும் நடிக்க மாட்டார் போலிருக்கு..என்று வேறு நடிகர்களை மனதுக்குள் ஓட விட்டேன். வெளியே வந்த ஜாக்கி இடுப்பில் மஞ்சள் துணியை கட்டிக் கொண்டு இது மாதிரி தானே காஸ்டியூம் என்று கேட்க ஆடிப் போய் விட்டேன்..\nஎன் கதைக்குள் இருந்த முனீஸ்வரன் கதாபாத்திரமாகவே மாறி இருந்தார் அந்தளவுக்கு சின்சியரான நடிகர் இவர். நடிகராக இல்லாமல் நல்ல நண்பராக பழகிக் கொண்டிருக்கிறோம். படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்திருக்கிறது. ஹாரர் படமாக பாண்டி முனி வளர்ந்து கொண்டிருக்கிறது என்றார் கஸ்தூரிராஜா.\nTAGஅகோரியாக நடிக்கும் அனுபவம் ஜாக்கிஷெராப் பேட்டி\nசிதம்பரம் ரயில்வேகேட் பட தயாரிப்பாளர் S.M.இப்ராஹீம் மகள் திருமண விழா\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக” பிருத்விராஜ் ஜனகராஜ் நடிக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?tag=onlinetamil", "date_download": "2019-04-26T11:52:48Z", "digest": "sha1:H4ODSGOM2D4HTUIGEXHTW6Q4TVCW7MF6", "length": 3447, "nlines": 24, "source_domain": "yarlminnal.com", "title": "onlinetamil – Yarlminnal", "raw_content": "\nஉயிரிழந்துவிட்டார் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் உயிருடன் வந்த அதிசயம்\n முக்கிய தீவிரவாதி உயிருடன் இருப்பதாக பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பில் இரவோடு இரவாக தாயார் கைது\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி குழு\nஇலங்கைக் காட்டுக்குள் IS பயங்கரவாதிகளின் முகாம்களா\n‘இரு கைகளும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சத்திர சிகிச்சை மூலம், ஒரு கை காப்பற்றப்பட்டது’\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் சிக்குண்டு கைகள் இரண்டும் சிதைவடைந்த குடும்பப் பெண் ஒருவரின் இடது கை, பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டது. எனினும் வலது கை அறுவைச் சிகிச்சைக்குட்படுத்த முடியாத நிலையில் அகற்றப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர்கள் கே.இளஞ்செழியபல்லவன், எஸ்.செல்வக்குமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவ அணியின் சுமார் 7 மணி நேரப் போராட்டத்தின் பின், இடது கை காப்பாற்றப்பட்டது. கிளிநொச்சி முரசுமோட்டையைச் சேர்ந்த 40 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயார், தும்பு அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/anbenum-idhazhgal-malarattume-35.7091/", "date_download": "2019-04-26T11:49:04Z", "digest": "sha1:Z3EZA623Z4RJQ2CR64NQB5YBJII4S52Y", "length": 5517, "nlines": 242, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Anbenum Idhazhgal Malarattume! 35 | SM Tamil Novels", "raw_content": "\nசித்திரை திருவிழாவை கொண்டாடலாம் வாங்க | Join Walkers club | Ask a question | Discuss your health related issues anonymously | Help | திருமண மாலை\nஅனைவருக்கும் இனிய மாலை வணக்கம்\nநீங்கள் அனைவரும் கொடுத்த ஊக்கம் மட்டுமே இந்த கதையை இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கிறது...\nஅனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\nஇன்றைய பதிவை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்\nசங்கரைய்யாவுக்கு தண்டனை கிடைக்குமா அதற்கான நேரம் வந்துவிட்டதா\nஇது என்ன மாயம் 35\nஉங்கள் திசையை, வழியை சரியாகத் தீர்மானியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:09:23Z", "digest": "sha1:6YGKUDDZODVTTLBFJJQHA2D7HRJBVLSI", "length": 13968, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்ஜ் ஆர்வெல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர்வெலின் இதழாளர் அடையாள அட்டை புகைப்படம் (1933)\nமோத்திஹரி, பீகார், பிரித்தானிய இந்தியா\nகேம்டன், லண்டன், ஐக்கிய ராஜ்யம்\nஜார்ஜ் ஆர்வெல், ஜான் ஃபிரீமேன்[1][2]\nஹோமேஜ் டூ காத்தலோனியா (1938)\nஅய்லீன் ஓ’ ஷானெஸ்சி (1935–1945)\nஜேம்ஸ் பர்ன்ஹாம், சார்லஸ் டிக்கின்ஸ், ஹென்றி ஃபீல்டிங், கஸ்டாவ் ஃபளாபர்ட், ஆல்டோஸ் ஹக்ஸ்லீ, ஜேம்ஸ் ஜாய்ஸ், ஆர்த்தர் கோஸ்லர், ஜாக் லண்டன், சொமர்செட் மாம், அப்டன் சின்கிளைர், ஜொனாத்தன் ஸ்விஃப்ட், லியோ டால்ஸ்டாய், லியோன் திரொட்ஸ்கி, ஹெச். ஜி. வெல்ஸ், டாம் விண்ட்ரிங்காம், யெவ்கெனி சம்யாட்டின், எமீல் சோலா\nமார்கரெட் அட்வுட், ரே பிராட்பரி, அந்தோணி பர்கெஸ், அல்பேர்ட் காம்யு, நோம் சோம்சுக்கி, கொரி டாக்டரோ, கிரிஸ்டோபர் ஹிட்சனஸ், பீட்டர் ஹிட்சனஸ், ஜான் கிங், இக்னாசியோ சிலோன், கர்ட் வானெகெட், தாமஸ் பின்ச்சான்\nஜார்ஜ் ஆர்வெல் (George Orwell, ஜூன் 25, 1903 – ஜனவரி 21, 1950) ஒரு பிரிட்டானிய எழுத்தாளர் மற்றும் இதழாளர். ஆங்கில எழுத்துலகின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படும் இவரது இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளைர் (Eric Arthur Blair). ஆர்வெலின் படைப்புகளில் அவரது கருத்துத் தெளிவு, சர்வாதிகாரத்துக்கு எதிரான நிலைப்பாடுகள், ஜனநாயக சமதர்ம ஆதரவு, சமூக அநீதிகளுக்கெதிரான அறச்சீற்றம், மொழியாளுமை ஆகியவை காணக்கிடைக்கின்றன.\nஅர்வெல் புனைவுகள், தருக்க பத்திகள், கவிதைகள், இலக்கிய விமர்சனம் என பலவகைப்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார். பிறழ்ந்த உலகுப் (dystopia) புதினமான நைண்ட்டீன் எய்ட்டி ஃபோர், கம்யூனிசத்தை கேலி செய்த அனிமல் ஃபார்ம் ஆகிய இரண்டும் அவரது உலகப் புகழ்பெற்ற படைப்புகளாகும். இவை தவிர எசுப்பானிய உள்நாட்டுப் போரில் குடியரசுப் படைகளில் தன்னார்வல வீரராக பங்கேற்ற அனுபவங்களைத் தொகுத்து எழுதிய ஹோமேஜ் டூ காத்தலோனியா மற்றும் இலக்கியம், அரசியல் மொழி, பண்பாடு ஆகிய தலைப்புகளில் அவர் எழுதிய பல கட்டுரைகளும் சிறந்த படைப்புகளாகக் கருதப்படுகின்றன. தற்காலம் வரை ஆங்கில இலக்கியம், பண்பாடு, மொழி ஆகிய துறைகளில் ஆர்வெல்லின் தாக்கம் உணரப்படுகிறது. அவர் உருவாக்கிய புதுமொழிகள் (neologisms) பல இன்றளவும் பயன்���ாட்டில் உள்ளன. அவை தவிர Orwellian (ஆர்வெல் படைப்புகளில் வருவது போன்ற) என்ற ஆங்கில பதமும் வெகுஜனப் பயன்பாட்டில் இடம் பிடித்துவிட்டது.\nஜார்ஜ் ஆர்வெல் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஜார்ஜ் ஆர்வெல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2016, 17:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-04-26T12:17:20Z", "digest": "sha1:K2MSC5DFRV54YVTKQF3AYKQY5TFWUQYY", "length": 11541, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "டுரூபாக் கடற்கால்வாய் சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிர்கெர் எரிக்சன் கைதி ஆசுக்கர் கும்மெட்சு\nஆசுக்கர்பெர்க் கோட்டை 1 × கன ரக குரூசர்\n1 × குறு போர்க்கப்பல்\n1 × இலகு ரக குருசர்\n1 × டொர்பீடோ படகு\n2 × கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள்\n0.[1] 1 கன ரக குரூசர் மூழ்கடிப்பு\n1 குறு போர்க்கப்பல் சேதம்\n~ 50 பேர் காயம்[3]\n550 பேர் கைது செய்யப்பட்டனர்[3]\nவெசெரியூபங் – டுரோபாக் கடற்கால்வாய் – மிட்சுகோகென் – டூம்போசு – நம்சூசு – ஓண்டலசுநசு – எக்ரா – வின்யசுவிங்கன் – நார்வீக் – ஆல்ஃபபெட் – ஜூனோ – கிராத்தங்கன்\nடுரூபாக் கடற்கால்வாய் சண்டை (Battle of Drøbak Sound) என்பது இரண்டாம் உலகப் போரின் போது இசுக்கேண்டிநேவியாவில் நிகழ்ந்த ஒரு கடற்படை சண்டை. நார்வே போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நார்வே மீதான நாசி ஜெர்மனியின் படையெடுப்பில் பங்கு கொண்ட ஜெர்மானியக் கப்பல்களை நார்வே கடலோர பீரங்கிக் குழுமங்கள் தாக்கி தாமதப்படுத்தின.\nஏப்ரல் 9, 1940 அன்று நார்வே மீதான ஜெர்மானியப் படையெடுப்பு தொடங்கியது. வெசெரியூபங் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்த இதில் கடல்வழியாக ஜெர்மானியப் படைகள் நார்வே மீது படையெடுத்தன. நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவைக் கைப்பற்றி நார்வே நாட்டு மன்னர் ஏழாம் ஹாக்கோனைக் கைது செய்யவும், நார்வே அரசாட்சியை நாசிச ஆதரவாளர் விட்குன் குவிஸ்லிங் கையில் ஒப்படைக்கவும் ஜெர்மானியர்கள் திட்டமிட்டனர். இதற்காக ஒரு கடற்படைக் குறிக்கோள்பிரிவு (naval taskforce) ஓஸ்லோவைக் கைப்பற்ற அனுப்பபட்டது. ஓஸ்லோ கடல்நீரேரி (Oslofjord) வழியாக அக்குறிக்கோள் படை ஓஸ்லோவை அணுகிய போது ஆசுக்கர்சுபோர்க் கோட்டையின் பீரங்கிக் குழுமங்களால் தாக்கப்பட்டது. ஆசுக்கர்சுபோர்க் கோட்டையில் உள்ள பீரங்கிகள் பழமையானவை அவற்றால் தங்கள் கப்பல்களுக்கு சேதம் உண்டாக்க முடியாது என்று ஜெர்மானியர்கள் எண்ணியிருந்தபடியால் இத்தாக்குதலை எதிர்கொள்ள அவர்கள் தயார் நிலையில் இல்லை. குறிக்கோள்படையின் முதன்மைக் கப்பலான கனரக குரூசர் புளூக்கர் மீது பல நார்வீஜிய பீரங்கி குண்டுகள் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அடுத்து ஆசுக்கர்சுபோர்க் கோட்டையின் டொர்பீடோ குழுமங்கள் வீசிய டொர்பீடோக்கள் புளூக்கரை மூழ்கடித்தன.\nபுளூக்கர் மூழ்கியபின்னர் ஜெர்மானியக் குறிக்கோள்படை பின்வாங்கி விட்டது. அதற்கு பதிலாக வான்வழியாக படைகளைத் தரையிறக்கி ஓஸ்லோவைக் கைப்பற்றினர் ஜெர்மானியர்கள். ஆசுக்கர்சுபோர்க் கோட்டையின் வலிமையை உணர்ந்து கொண்ட ஜெர்மானியர்கள் குண்டுவீசி வானூர்திகளின் மூலம் குண்டுவீசி அதைச் செயலிழக்கச் செய்தனர். ஏப்ரல் 10ம் தேதி ஆசுக்கர்சுபோர்க்கோட்டை சரணடைந்தது. இதனால் ஏற்பட்ட காலதாமதத்தைப் பயன்படுத்திக் கொண்டு நார்வே அரச குடும்பமும், அரசும் ஓஸ்லோவிலிருந்து தப்பிவிட்டனர்.\n↑ 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Hauge 42 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇசுக்கேண்டிநேவியா போர்முனை (இரண்டாம் உலகப்போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 05:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/victory/", "date_download": "2019-04-26T12:09:40Z", "digest": "sha1:XMBE2TLY7NT5BYD525QT42UMDUBBXHK6", "length": 3107, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "victory Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nசர்கார் படம் வெற்றி பெற முருகதாஸ் செய்த வேலை\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,240)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,456)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,624)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,060)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/vikram-new-movie/", "date_download": "2019-04-26T11:57:35Z", "digest": "sha1:WRFBRRRR3I3GK66UF6MBMDJKV2EXC7ZI", "length": 3126, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "vikram new movie Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nகாவல் இயக்குனரின் அடுத்த காவல் படம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,240)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,456)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,624)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,060)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135155-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21105292", "date_download": "2019-04-26T12:29:01Z", "digest": "sha1:H6RJXAAEVOOJK2M5NMOPDSCRL7NF3UMM", "length": 43139, "nlines": 789, "source_domain": "old.thinnai.com", "title": "தொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள் | திண்ணை", "raw_content": "\nதொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nதொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nசென்னை போன்ற பெரு நகரங்களில் சைக்கிள் ஓட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதை காண முடிகிறது. கடைநிலை ஊழியர்களுக்கான வாகனம் சைக்கிள் என்றாகிவிட்டது. தபால்காரர், கொத்து வேலை செய்பவர், பிளம்பர் போன்றோர்கள் தான் சைக்கிள் உபயோகிக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் சைக்கிள் உபயோகிப்பதை நிறுத்தி நீண்ட நாட்களாகிவிட்டது. என் நண்பன் ஒருவன் பள்ளிக்கூடம் போகும் போது வாங்கிய சைக்கிளை இன்றும் சென்னையில் வைத்திருக்கிறான். சரஸ்வதி பூஜை அன்றைக்கு மட்டும் துடைத்து பொட்டு வைப்பான். வாகனம் என்பது அவரவர் வசதியை(convenient) பொறுத்த விசயம் என்ற நிலை மாறி அந்தஸ்தின் குறியீடாக ஆகி விட்ட ஒரு சமூகத்தில் சைக்கிள் ஓட்டுவது என்பது ஏதோ கேவலமான செயல் என்றாகிவிட்டது. இப்பொழுதெல்லாம் நிற்கின்ற சைக்கிளை வீட்டுக்குள் ஓட்டுவது தான் கவுரவமான செயல் என்றாகிவிட்டது. மேலும் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாகனம் ஓட்டுவது என்பதே மிக சிரமமாக இருக்கின்ற நிலையில் யாரும் சைக்கிளை விரும்புவதே இல்லை.\nசென்னையில் சைக்கிள் ஓட்டிகளை கூர்ந்து கவனிக்கும் போது மிகுந்த சுவாரசியமானவர்களாக இருப்பதை காண முடிகிறது. பெரும்பாலும் அவர்கள் தலை போற வேகத்தில் ஓட்டுவதே இல்லை. இந்த அவசர வாழ்க்கையிலும் நிதானமாகவே இருப்பது போல் படுகிறது. பெரும்பாலும் சைக்கிள் ஓட்டிகள் சிக்னல்களை மதிப்பதே இல்லை என்ற குறைபாடு பலராலும் சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் இடது ஓரங்களில் அவர்கள் அமைதியாகவே செல்வது போல் தெரிகிறது.\nஇன்றும் நகரங்களில் பசங்களுக்கு முதலில் 3 சக்கர சைக்கிளும் பின்பு 2 சக்கர சைக்கிளும் வாங்கி தரப்படுகிறது. பசங்களும் முதலில் மிகுந்த ஆர்வமுடன் கற்றுக்கொள்கிறார்கள். இன்றும் பசங்கள் பள்ளிக்கு சைக்கிளில் செல்வதை பார்க்க முடிகிறது. அரசு பள்ளிக்கு செல்லும் பசங்கள் அரசின் இலவச பச்சை சைக்கிளில் செல்வதை பார்க்க முடிகிறது. ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் பசங்களுக்கு சைக்கிள் மீதான ஈர்ப்பும் குறைந்து விடுகிறது. இரு சக்கர மோட்டார் வாகனங்களில் செல்வதையே கவுரவமான விசயமாக கருதுகிறார்கள். தற்போதைய திரைப்படங்களில் எல்லாம் கதாநாயகன் சைக்கிளில் செல்வது மிக அரிதானதே. அதையும் மீறி கதாநாயகன் சைக்கிளில் சென்றால் அது ஒரு கிராமத்து படமாகத்தான் இருக்க வேண்டும். திரைப்படத்தின் தாக்கம் மிகுந்த இந்த இளைய சமூகத்தில் சைக்கிளில் இளைஞர்கள் செல்வது எல்லாம் நினைத்தே பார்க்க முடியாது.\nஇன்றளவும் உலக சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத சினிமாவாக உள்ள “Bicycle Thieves” (இயக்கம் – Vittorio De Sica, 1948) என்ற இத்தாலிய திரைப்படத்தின் கதாநாயகனே ஒரு சைக்கிள் தான். தொலைந்து போன தங்கள் சைக்கிளை தேடி கதாநாயகன் அண்டோனியோவும் அவர் மகன் புரு��ோவும் அலையும் காட்சிகள் மிகுந்த நேர்த்தியானவை. அவர்களின் வாழ்வாதரமான சைக்கிள் கடைசி வரை கிடைக்காமல் போவதும் ஒரு நேர்மையான மனிதன் முதன் முதலில் ஒரு சைக்கிளை திருடுவதும், பின்பு பிடிபடுவதும், மகனின் முன்பு அவமானப்படுவதும் நம் மனத்தில் ஒரு சொல்லொனா துயரை உருவாக்குகிறது. அவமானப்பட்ட அப்பாவை புருனே பார்க்கும் பார்வை இன்றும் கூட என்னவோ செய்கிறது. இன்றும் யாருக்கேனும் வாழ்வாதாரமாக சைக்கிள் உள்ளதா\nசிறிய ஊர்களில் சைக்கிள் ஓட்டுவது என்பதே அலாதியான இன்பமான விசயமாகத்தான் இருந்தது. முன்பெல்லாம் குரங்கு பெடல் போட்டு பசங்க சைக்கிள் ஓட்டி செல்வதை பார்க்கலாம்.. சிறிய சைக்கிள் எல்லாம் ஓட்டாமல் நேரடியாக பெரிய சைக்கிள் ஓட்ட கற்கும் போது பசங்க பாருக்குள்ளாக ஒரு காலை விட்டு ஓட்டி கற்றுக்கொள்வார்கள். அது தான் குரங்கு பெடல். இப்பொழுதெல்லாம் சிறிய சைக்கிள் ஓட்டி பழகிவிட்டு பெரிய சைக்கிள் ஓட்டும் போது அதற்கெல்லாம் அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. சைக்கிள் ஓட்ட தெரியாது என்பதே பெரிய அவமானகரமான விசயமாக இருந்த நிலை எல்லாம் போய்விட்டது. நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தான் சைக்கிள் கற்றுக்கொண்டேன். அதுவரை பெரிய அவமானம் தான். சைக்கிளில் இரண்டு வகையில் ஏறலாம். பெடலில் காலை வைத்து தட்டி தட்டி ஏறுவது என்பது ஒன்று. இல்லை நேரடியாக பார் மீது காலை போட்டு ஏறி பின்பு ஓட்டுவது என்பது ஒன்று. இன்றளவும் எனக்கு தட்டி தட்டி ஏறுவது என்பது கைவராத விசயமாக தான் இருக்கின்றது.\nசைக்கிளுக்கும் ஒரு நம்பர் இருப்பது எல்லாம் யாராவது கவனிக்கிறோமா தெரியவில்லை. சீட்டுக்கு கீழாக அந்த எண் இருக்கும். அது நன்றாக தெரிய சுண்ணாம்பை அதன் மீது தடவியது நன்றாக நினைவுள்ளது. அது எந்த முறையில் தரப்படுகிறது, ஒவ்வொரு சைக்கிளுக்கும் அது பிரத்யேகமானதா தெரியவில்லை. எங்கள் வீட்டு சைக்கிள் ஒன்று திருடு போன போது அந்த நம்பரை குறிப்பிட்டு போலிஸீல் புகார் அளித்தது நினைவுள்ளது. இப்பொழுதெல்லாம் சைக்கிள் திருடு போகிறதா இல்லை திருடர்கள் கூட சைக்கிளை மறந்துவிட்டார்களா\nபக்கத்து ஊர்களுக்கு திருவிழா காண சைக்கிளில் நண்பர்களோடு செல்வது என்பதே இன்பமயமானது. யார் பின்னால் உட்காருவது யார் ஓட்டுவது என்ற சண்டை எல்லாம் இன்று இல்லவே இல்லை. கல்லூரிக்கு இப்போழுதெல்லாம் சிறிய ஊர்களில் கூட மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் தான் செல்கிறார்கள். கல்லூரிக்கு சைக்கிளில் வகுப்பு தோழிகளொடு பேசிக்கொண்டே செல்வதெல்லாம் எங்கே போனது சைக்கிளில் செல்லும்போது ஒருவரோடு ஒருவர் அருகருகே பேசிக்கொண்டே வண்டி ஓட்டலாம். அப்படி செல்லும் போது பயணக்களைப்பை போக்கும் விசயமாக அது இருந்தது.\nஅப்பொழுதெல்லாம் சிறிய ஊர்களில் பஸ் ஸ்டாண்டை ஒட்டி மக்கள் கூடும் இடங்களில் 3 நாட்கள் ஒரு வட்டத்தில் தொடர் சைக்கிள் ஓட்டம் நடைபெறும். அவர் கனம் குறைந்த சைக்கிளில் 3 நாட்கள் சுற்றி சுற்றி வருவது ஆச்சர்யமாக இருக்கும். சாகசங்கள் வேறு செய்வார். இரவு நேரங்களிலும் உண்மையிலேயே சைக்கிள் ஓட்டுவாரா என்ற சந்தேகம் இன்றும் இருந்து கொண்டே இருக்கிறது. அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்\nஇன்றெல்லாம் சைக்கிள் பந்தயம் எங்காவது நடைபெறுகிறதா\nடைனமோ பொருத்திய சைக்கிள் எல்லாம் இப்பொழுது காண முடிவதில்லை. முன்பெல்லாம் போலிஸ்காரர்கள் டைனமோ இல்லாத சைக்கிள்களை இரவு நேரங்களில் பிடித்து அபராதம் போடுவார்கள். சைக்கிளில் 3 பேர் சென்றால் பிடித்து வால் டியூபை பிடிங்கி காற்றை இறக்கி விடுவார்கள். இவை எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது. இப்பொழுதெல்லாம் போலிஸ்காரர்கள் இதை கவனிக்க வேண்டிய அவசியமே இல்லை.\nபெரிய சைக்கிள் நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களை விற்கும் நிலையில் இருப்பது ஆச்சர்யமானது தான். ( TI Cyles நிறுவனம் தங்களின் ”டைம் ஹவுஸ்” கட்டிடத்தை விற்றது பலருக்கும் நினைவு இருக்கலாம்). சைக்கிள் விற்பனை அவ்வளவு குறைந்து விட்டது.\nஐரோப்பிய நாடுகளில் சைக்கிள் ஓட்டிகளுக்கென்றே தனியாக பாதை இருப்பதை அறிய முடிகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லை என்பதால் அங்கெல்லாம் சைக்கிள் ஓட்டுவது என்பது ஊக்குவிக்கப்படுகிறது. டென்மார்க் போன்ற நாடுகளில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் சைக்கிள் மட்டுமே ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படுகிறதாம்.\nஆட்டோ ரிக்சாக்கள் சிறிய ஊர்களில் கூட வந்து விட்ட நிலையில் வாடகை சைக்கிள்கள் எல்லாம் எங்கே போய்விட்டன நேரத்தை கணக்கிட்டு வண்டி வாடகை கணக்கிட வேண்டிய அவசியம் எல்லாம் இப்பொழுது இல்லை. அட சைக்கிள் கடைகளையே காணோமே\nசென்னையில் எல்டாம்ஸ் ரோட்டில் இன்றும் சைக்கிள் ரிப்பேர் செய்யும் ஒரு கடையை பார்க்க முடிகிறது. ஒரு வீல் காற்று – 0.50, இரண்டு வீல் காற்று – 1.00 என்று ஒரு சிலேட்டில் ஒரு தாத்தா எழுதி வைத்திருக்கிறார். அவரும் கம்பிரஸர் வைத்து தான் காற்று அடிக்கிறார். கை பம்பு எல்லாம் அருங்காட்சியகத்திற்கு போய் விட்டது. சென்னை சைக்கிள் ஓட்டிகள் எங்கே சென்று சைக்கிளை ரிப்பேர் செய்கிறார்கள் தெரியவில்லை. சைக்கிள் கடைகளை எல்லாம் மூடி ரொம்ப நாளாகிவிட்ட மாதிரி தான் தெரிகிறது.\nபொதுவாக நடுத்தர மக்களின் வாங்கும் திறன் அதிகமாகி உள்ள நிலையில் சைக்கிள் என்பது பெரு நகரங்களில் சீக்கிரம் அருங்காட்சியகம் போய்விடும் போல தான் இருக்கின்றது.\nநவீன மயமாக்கல், உலகமயமாக்கல் எல்லாம் வரமா சாபமா எதை விற்று எதை வாங்குகிறோம்\nயுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்\nதொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்\n“தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு\nசெக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்\nகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம் (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)\nஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1\nகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12\nஇவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா.\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nபனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nPrevious:கவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து\nNext: ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nயுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்\nதொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்\n“தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு\nசெக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்\nகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம் (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)\nஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1\nகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12\nஇவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா.\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nபனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_233.html", "date_download": "2019-04-26T12:02:37Z", "digest": "sha1:5AFR72KXMDB5QWWOYYZGKN2UTMDPOCLH", "length": 11771, "nlines": 70, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்களால் காப்பாற்றப்பட்ட கருணாநிதி! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகருணாநிதிக்கு பள்ளிச்சிறுவனாக இருந்த போதே சக மாணவர்களைக் கூட்டி வைத்து நாத்திகக் கருத்துக்களை விவாதிப்பதில் அலாதி ருசி. வறுமையின் வாட்டம் அவரை முடக்கிப் போட்டுவிடவில்லை. படிக்கும் காலத்திலேயே முரசொலிப் பத்திரிகையை கையெழுத்துப் பிரதியாக எழுதி நடத்தும் உழைப்பு மற்றும் ஆற்றலின் வளர்ச்சி பின்னர் தமிழகத்தை பலமுறை ஆளும் நிலைக்கு அவரை உயர்த்தியது.\nகருணை ஜமால் என்ற பெயருடைய திருவாரூர் நண்பரை துணைக்கு சேர்த்துக் கொண்டு தலையில் முரசொலி பத்திரிக்கை கட்டுகளை ஆற்றை நீந்திக் கடந்த கருணாநிதிக்கு வாழ்க்கைக் கடலில் எதிர்நீச்சல் போடுவது கஷ்டமாகிவிடவில்லை.\nஇங்கே குறிப்பிட்ட கருணை ஜமால் என்பவர் திருவாரூரில் கருணாநிதி அச்சகம் என்ற பெயரில் நடத்தியவர். கருணாநிதியுடன் இளமைக்காலம் அல்ல பால்ய காலம்தொட்டே பாசத்துடன் பழகியவர். கருணை- கருணா இந்த சொற்களின் தாக்கத்தை அன்பர்கள் சிந்தித்து அவர்களின் உறவின் அல்லது நட்பின் வலிமையை அறியலாம்.\nஇந்திராகாந்தியின் ஆட்சி அறிமுகப் படுத்திய அவசரகால அடக்கு���ுறை நேரத்திலும் வீட்டை விட்டு வெளியே வராத கருணாநிதி கருணை ஜமால் வீட்டுத்திருமனத்துக்கு வந்தது மணமக்களை வாழ்த்திய கருணாநிதி வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் திரும்பிச்சென்றார்.\nஇங்கே கருணை ஜமால் அவர்களுடைய பெயரை குறிப்பிடக் காரணம், இன்று கருணாநிதி இந்தியாவின் மிகப் பெரும் தலைவர்களில் ஒருவராக இருக்கலாம். ஆனால் இவரை வடிவமைத்த இவருடைய உயர்வுக்கு வித்திட்ட இவருக்கு உற்றுழி உதவி உறுபொருள் கொடுத்து வளர்த்தவர்கள் பலர்.\nஇவர்களில் தம்பிக் கோட்டை கீழக்காடு ஆர். எம். எஸ். என்கிற சோமுத்தேவரிலிருந்து, அதிராம்பட்டினத்தின் அன்றே கோடீஸ்வர குடும்பத்தைச் சார்ந்த என். எஸ். இளங்கோவில் இருந்து, அன்பில் தர்மலிங்கத்தில் இருந்து பலரும் அடங்குவர். ஆனால் மரம் வைத்தவன் ஒருவன் அதன் பலனை அனுபவிப்பவன் மற்றவன் என்கிற முறையில்தான் கருணாநிதி வளரக் காரணமானவர்களும் அவர்களின் சந்ததியினரும் அந்த வளர்ச்சியின் பயனை அடைய முடியாத வலை வாழ்க்கை வலை அது பாச வலை.\nமேடைப் பேச்சில் சோடை போகாமல், அல்லும் பகலும் அரசியலில் அதுவும் நாத்திகம் கலந்த அரசியலில்- சுயமரியாதை இயக்கம் சார்ந்த பிரச்சாரக்கூட்டங்களில் தனது நாட்டத்தை செலுத்தினார்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் காரைக்காலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பிராமண சமூகத்தினரைப் பற்றியும் அவர்களது கடவுள்கள் பற்றியும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கோபம் கொண்ட அந்த சமூகத்தார். ஆட்களை ஏவி கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டு இருந்தவரை வழிமறித்து வன்முறையாகத் தாக்கினர். கருணாநிதி இரத்த வெள்ளத்தில் மிதந்து உணர்வற்று விழுந்தார். அவர் இறந்துவிட்டதாகக் கருதி சாக்கடையில் வீசி எறிந்துவிட்டு விரைந்தது அடியாட்கள் கூட்டம்.\nபகலவன் எழுவதற்கு வாழ்த்துக் கூறி பறவைகள் கீதம் பாடத்தொடங்கிய நேரத்தில் படைத்தவனின் பள்ளியிலில் இருந்து பாங்க்கொலி கேட்டு பஜ்ர் தொழ வந்த முஸ்லிம்கள் சிலரின் காதுகளில் நடுஇரவில் சாக்கடையில் தூக்கிப் போடப்பட்ட கருணாநிதியின் முக்கல் முனகல் கேட்டது. மூச்சு மட்டும் ஓடிக கொண்டிருந்ததைக் கண்ட முஸ்லிம் பெருமக்கள் உடனே முனைப்புடன் செயல்பட்டு மருத்துவம் செய்து குளிப்பாட்டி உடைமாற்றி உணவளித்து உயிர் காப்பாற்றினர்.\nகாலையில் போட்ட இடத்தில் உடல் தேடி வந்த பிராமண அடியாட்கள் தவித்தனர். கருணாநிதி தப்பினாரா இல்லையா என்று சந்தேகம் கொண்டு அலசினர். ஆனால் கருணாநிதியோ காரைக்கால் முஸ்லிம்களால் தொப்பி, சால்வை ஆகியவை அணிவிக்கப்பட்டு பத்திரமாக பாண்டிச்சேரி கொண்டு போகப்பட்டு அங்கு வந்திருந்த பெரியாரிடம் ஒப்படைக்கப் பட்டார். அங்கிருந்து பெரியாரால் பத்திரிகையில் பணியாற்ற பின் ஈரோடு சென்றார்.\nமுத்துப் பேட்டை P. பகுருதீன் B.Sc.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_981.html", "date_download": "2019-04-26T11:46:32Z", "digest": "sha1:Y6YSERNLCTMFS5HLVV4R3VUTJ6A3A7NA", "length": 5375, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அடுத்த ஜனாதிபதியால் நாட்டில், பெரும் மாற்றமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் - மைத்திரிபால சிறிசேன.. - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅடுத்த ஜனாதிபதியால் நாட்டில், பெரும் மாற்றமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் - மைத்திரிபால சிறிசேன..\nஅரச வருமானத்தை பலப்படுத்திக்கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஜனாதிபதியால் நாட்டில் பெரும் மாற்றமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.\nஇன்று-28- கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், அரச நிறுவனங்களில் ​மோசடிகள் அதிகரித்து காணப்படுவதாக குற்றசாட்டியதுடன், 2020 ஆம் எந்த வீரர் நாட்டை பொறுப்பேற்றாலும் அவர் மேற்படி நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.\nஇந்நிலை தொடர்ந்தால் இன்னும் இரு வருடங்களில் நாடு பாரதூரமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என தெரிவித்த அவர், அரச நிறுவனங்கள் ஊடாக கிடைக்கப்பெரும் வருமானம் முழுமையாக கிடைத்தால் வரவு செலவு திட்ட பற்றாக்குறையை இலகுவாக நிவர்திக்க முடியும் என்றார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/02/ajith-fan-trolls-live-show-vj.html", "date_download": "2019-04-26T12:04:47Z", "digest": "sha1:AWAEN5VZZIK5PYE5YTB4KE5QT346OZNS", "length": 7659, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "நேரடி நிகழ்ச்சியில் அஜித் ரசிகர் செய்த சேட்டை... விவரம் பத்தாத தொகுப்பாளினி - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / சின்னத்திரை / நடிகர் / நேரடி நிகழ்ச்சியில் அஜித் ரசிகர் செய்த சேட்டை... விவரம் பத்தாத தொகுப்பாளினி\nநேரடி நிகழ்ச்சியில் அஜித் ரசிகர் செய்த சேட்டை... விவரம் பத்தாத த��குப்பாளினி\nFebruary 06, 2019 சின்னத்திரை, நடிகர்\nஇசை சேனல்களில், ரசிகர்களுடன் இளம் தொகுப்பாளினிகள் உரையாடுவதும், பின்னர் அவர்கள் விருப்ப பாடல்களை ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் மிகப் பிரபலம்.\nஅப்படியொரு, பிரபல டிவி சேனல் ஒன்றின் நிகழ்ச்சியின் போது, அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்பட பாடலை ஒளிபரப்ப கோரிய ரசிகர் ஒருவர், நாசுக்காக தொகுப்பாளினியையும் கலாய்த்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.\nகுறிப்பிட்ட ரசிகரோடு பேசிய தொகுப்பாளினி, 'உங்களுக்கு யாரை போல ஆகவேண்டும் என்று ஆசை...' என கேள்வி எழுப்ப, நான் நடிகர் ஜானி சின்ஸ்ஸை போல ஆக விரும்புகிறேன் என்று பதிலளித்தார்.\nமேலும் எதற்கு அவரை போல ஆக விரும்புகிறீர்கள் என தொகுப்பாளினி வினவ, அவர் விரும்பி நடிக்கிறார் என்று பதிலளித்து சென்றார் ரசிகர். இந்த பதில்களுக்கு விவரம் தெரியாமல் தொகுப்பாளினி இயல்பாக ரியாக்ட் செய்ததுதான் இதில், ஹைலைட்டே.\n'இந்த பதிலில் என்ன சேட்டை இருக்கிறது இயல்பாகத்தானே பேசி இருக்கிறார்' என்று கூறுபவர்களுக்கு ஒரு தகவல், அந்த 'ஜானி சின்ஸ்' பிரபல ஆபாச திரைப்பட நடிகர்.\nநேரடி நிகழ்ச்சியில் அஜித் ரசிகர் செய்த சேட்டை... விவரம் பத்தாத தொகுப்பாளினி Reviewed by Viral Ulagam on February 06, 2019 Rating: 5\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salary.lk/labour-law/labourlaw-tamil/fair-treatment/minors-and-youth", "date_download": "2019-04-26T11:47:18Z", "digest": "sha1:CZS6EAE3D7Y2OQ6MLK7JRQ2TUVTH5Y4H", "length": 15607, "nlines": 166, "source_domain": "salary.lk", "title": "சிறுவர் வேலை, வேலையில் இளையோர், வேலையில் மாணவர் Salary.lk - Salary.lk", "raw_content": "\nபெண்கள் வயதில் குறைந்தவர் மற்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்தல் பற்றிய சட்டத்துக்கிணங்க 14 வயதுக்குட்பட்ட ஒருவர் சிறுவர் என கொள்ளப்படுவார்.\nஇச் சட்டமானது சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சூழ்நிலைகள் தவிர்ந்த நிலைமைகளில் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை தடை செய்கிறது. கடை மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டத்தின் 16 பிரிவும் 14 வயதிற்கு குறைந்த பிள்ளைகளின் வேலைவாய்ப்பை தடை செய்கிறது.\nதொழிற்சாலை கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் 16-18 இடைப்பட்ட பணியாளர்களுக்கான சாதாரண மணித்தியாலங்களானது ஒருநாளைக்கு 12 மணித்தியாலங்களை விட அதிகமாக இருக்கக்கூடாது. அவர்கள் பி.ப.6.00 ல் இருந்து காலை 6.00 மணி வரை வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலதிக நேர வேலை உட்பட மொத்த உயர்ந்தபட்ச வேலைமணித்தியாலங்களானது ஒரு வாரத்திற்கு 60 மணித்தியாலங்களாகும்.\n1973 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க சுரங்கங்கள் மற்றும் கனிப்பொருட்கள் சட்டமானது 16 வயதிற்கு குறைந்தவர்களை எந்த வகையிலுமான சுரங்க வேலைகளில் நிலக்கீழ் வேலைகளில் ஈடுபடுத்துவதை தடை செய்கிறது. 16-18 இடைப்பட்ட இளம் பணியாளர்கள் தொழில் அமைச்சினால் 2010 இல் வெளியிடப்பட்ட அபாயகரமான தொழில்களின் ஒழுங்கு விதிகளில் நிரல்படுத்தப்பட்ட பொருத்ததன்மை மற்றும் அளவுகோல்களின் நிலைமைகள் பூர்த்தி செய்யப்படுமாயின் 15 -18 இடைப்பட்டவர்கள் சுரங்கங்களில் வேலைசெய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.\nகடை மற்றும் அலுவலகப்ப ணியாளர்கள் சட்டமானது கடையிலோ அல்லது அலுவலகத்திலோ 16 வயதிற்கு குறைந்தவர்கள் வேலைவாய்ப்பளிக்கப்படுவதை தடை செய்கிறது. அச்சட்டமானது மேலும் 14 -18 வயதிற்கு இடைப்பட்ட ஆண் பிள்ளைகள் காலை 6.00மணிக்கு முன்பாக வேலைக்கு அமர்த்தப்படக்கூடாது எனக் குறிப்பிடுகிறது. இது சில விதந்துரைக்கப்பட்ட வேலைவாய்ப்புகளுக்கு விதிவிலக்காக உள்ளது.\nபெண்கள் இளம் ஆட்கள், சிறுவர்கள் சட்டத்தின் மீறுகைகளுக்கான தண்டனையானது இழைக்கப்பட்ட குற்றத்தைப் பொறுத்துள்ளது. விதிக்கப்பட்ட தண்டப்பணமானது ரூபா 5000 – 10,000 வரையாகவும் மற்றும் சிறைத்தண்டனையானது ஆகக் குறைந்தது12 மாதங்களாகவும் அல்லது சில சூழ்நிலைகளில் தண்டனைப்பணம் சிறை ஆகிய இரண்டும் விதிக்கப்படுகின்றன.\nமூலம்: 1956 ஆம் ஆண்டு பெண்கள், இளம் ஆட்கள், சிறுவர்கள் வேலைவாய்ப்பு சட்டத்தின் 13 ஆம் பிரிவு, 1954 ஆம் ஆண்டு கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தின் 10 ஆம் பிரிவு 1973 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க சுரங்கம் மற்றும் கனிப்பொருட்கள் சட்டத்தின் 56 ஆம் பிரிவு\nஅபாயகரமான வேலைகளின் குறைந்தபட்ச வயது\n18 வயதிற்கு குறைந்த இளம் ஆட்களின் வேலைவாய்ப்பானது தடை செய்யப்படுகிறது. இளம் ஆட்கள் வேலை செய்வதற்கு தடைசெய்யப்பட்ட அபாயகரமான தொழில்கள் செயற்பாடுகளின் நிரலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் இளம் ஆட்களின் வேலை செய்வித்தல் தடைசெய்யப்படுகிறது. 18 வயதிற்கு குறைந்த பிள்ளைகள் வேலை செய்யத் தடை செய்யப்பட்ட 51 விதமான வேலை நிலைகள் அல்லது மற்றும் தொழ���ல் நிலைகளை உள்ளடக்கிய ஒரு நிரலானத அரசாங்கமானது அபாயகரமான வேலைச் செயற்பாடுகளாகக் கொண்டுள்ளது. இந்த வேலை நிரலில் உள்ளடங்குவனவாக மிருகங்களைக் கொல்லுதல், பூச்சிகொல்லிகளை பாவித்தல் அல்லது உற்பத்தி செய்தல், மதுபானங்கள், உற்பத்தி செய்தல், எடுத்து செல்லல், விற்பனை செய்தல், மதுபானக் கடைகளில் அல்லது மதுபான சாலைகளில் வேலை செய்தல், வெடிபொருட்களை உற்பத்தி செய்தல் எடுத்து செல்லல், அல்லது விற்பனை செய்தல், ஆழமான நீர்களில் மீன்பிடித்தல், சுரங்க வேலை அல்லது நிலத்திற்கு கீழான வேலைசெய்தல், பாரமான பொருட்களையும், பயணிகளையும் போக்குவரத்து செய்தல், சுழியோடுதல், பி.ப. 8.00 மு.ப 6.00 மணியில் இருந்து வேலை செய்தல்\nமூலம்: 1956 ஆம் ஆண்டு பெண்கள், இளம்ஆட்கள், சிறுவர்கள் வேலைவாய்ப்பு மீதான சட்டத்தின் 20 பிரிவு 1954 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டம் 10(2) ஆம் பிரிவு 2010 ஆம் ஆண்டு அபாயகரமான தொழில்களின் ஒழுங்குவிதிகள்\nசிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் தொடர்பான ஒழுங்குவிதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/vada-chennai/", "date_download": "2019-04-26T12:38:59Z", "digest": "sha1:HAOF6UAXCHWLSZ66NYAKT35J62EIWIYL", "length": 4611, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "vada chennai Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதிரைப்படங்களுக்கு விருது வழங்கும் விழா – கிரிட்டிக்ஸ் சாய்ஸ் ஃபிலிம் நிறுவனம் வழங்குகிறது\nஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் அந்த வசனங்கள் கட்\nசீன திரைப்பட விழாவில் வட சென்னை\nகாலா வட சென்னை மிக்ஸ் வீடியோ- செளந்தர்யா பாராட்டு\nஅந்த விசயத்தில் அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான்: கலாய்த்த கஸ்தூரி\nவடசென்னை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமீ்ண்டும் ஒரு வடசென்னை கதை\nதனுஷ் படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்\nஅந்த வீடியோவுக்காக நானும் தனுஷும் காத்திருந்தோம்- அமலாபால் கவலை\nவிஜயை தொடந்து இப்போது தனுஷ்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,240)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,456)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்ட��ல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,624)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,060)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/seeman-talk-about-cauvery-issue/29590/", "date_download": "2019-04-26T12:19:28Z", "digest": "sha1:ZJXU4KMWLZIAHKJKG6QYRAUKAPZMG7EI", "length": 7067, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "இனி கர்நாடகத்துக்கு நோ கரண்ட்: சீறிய சீமான் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இனி கர்நாடகத்துக்கு நோ கரண்ட்: சீறிய சீமான்\nஇனி கர்நாடகத்துக்கு நோ கரண்ட்: சீறிய சீமான்\nதமிழகத்துக்கு வழங்கவேண்டிய 4 டிஎம்சி தண்ணீரை மே மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தது உச்சநீதிமன்றம். ஆனால் இதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வா் சித்தராமையா எங்களுக்கே தண்ணீா் இல்லை. அதனால் தமிழகத்திற்கு தண்ணீா் வழங்க இயலாது.\nசித்தராமையாவின் இந்த பதிலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. கா்நாடக அரச தண்ணீர் தர இயலாது என திட்டவட்டமாக கூறியததை கேட்ட விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். அரசியல் கட்சி தலைவா்கள் சித்தராமையவின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீட் தேர்வை நிரந்தரமாக விலக்கக் வேண்டியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றி அவா் கூறியதாவது, தண்ணீர் தர இயலாது என கூறும் கர்நாடகத்துக்கு நெய்வேலியிலிருந்து செல்லும் மி்ன்சாரத்தை உடனே நிறுத்த வேண்டும். தமிழர்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று சீமான் தெரிவித்துள்ளார்.\nதமிழகம் திரும்பிய கோமதி… ஒரு அமைச்சர் கூட செல்லவில்லை… அலட்சியப்படுத்துகிறதா அரசு\n – 3 எம்.எல்.ஏக்கள் டார்கெட்… எடப்பாடி ஸ்மார்ட் மூவ்\nஇனிமேல் நான்… என் இசை…என் சினிமா – காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்\nதிருமணத்துக்கு பின்பும் உல்��ாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,240)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,456)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,624)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,060)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/19002802/Aishwarya-Rai-kissing-photo-in-controversy.vpf", "date_download": "2019-04-26T12:32:06Z", "digest": "sha1:EF5Z2SWMA753PD4ASGEY6CSIBGQTIIGR", "length": 10138, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aishwarya Rai kissing photo in controversy || சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய் முத்த படம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொன்னமாரவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்-அப் வீடியோவை வெளியிட்ட இருவர் கைது\nசர்ச்சையில் ஐஸ்வர்யா ராய் முத்த படம்\nஐஸ்வர்யா ராய் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் திடீரென்று கணக்கு தொடங்கினார். அதில் தனது படங்களை வெளியிட்டார்.\nநடிகர்-நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி படங்களையும், நடிக்கும் படங்கள் பற்றிய தகவலையும் வெளியிட்டு பிஸியாக இருக்கும் நிலையில் ஐஸ்வர்யாராய் அதை விட்டு ஒதுங்கியே இருந்தார். ரசிகர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ள பயந்து தள்ளி இருப்பதாக கூறப்பட்டது.\nஇந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் திடீரென்று கணக்கு தொடங்கினார். அதில் தனது படங்களை வெளியிட்டார். கேன்ஸ் பட விழாவுக்கு சென்று இருந்தபோது தனது மகள் ஆரத்யாவுக்கு உதட்டில் முத்தமிட்டார். அந்த படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த படம் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஐஸ்வர்யாராயை கண்டித்து சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்துகள் பதிவிடுகிறார்கள். ‘‘மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களைப்போல் சில இந்தியர்கள் குழந்தைகளுக்கு உதட்டில் எதற்காக முத்தம் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. இது அசிங்கமாக இருக்கிறது. பல பிரபலங்கள் இப்படித்தான் செய்கிறார்கள்’’ என்று இன்ஸ்டாகிராமில் ஒருவர் ஆவேசமாக கூறியுள்ளார்.\n‘‘5, 6 வயது குழந்��ையின் உதட்டில் முத்தமிடுவது கேவலமாக உள்ளது’’ என்று ஒரு பெண் இன்ஸ்டாகிராமில் கண்டித்துள்ளார். ஐஸ்வர்யாராய் ஆசையாய் வெளியிட்ட மகளின் முத்த படத்தை எதிர்த்து பலரும் கருத்து பதிவிடுவது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n1. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி\n4. பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n5. பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு\n1. படுக்கைக்கு அழைத்தார் தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்\n2. சாவித்திரி முதல் சங்கீதா வரை சொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\n3. டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\n4. ஜோதிகா நடித்த நகைச்சுவை படம்\n5. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் -நடிகை கஸ்தூரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/31/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2589843.html", "date_download": "2019-04-26T12:35:07Z", "digest": "sha1:WUAKKXRGJSNELOYQJODJ7XV5EHP4X7UO", "length": 6382, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "தாக்குதல் வழக்கில் 3 பேர் கைது- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nதாக்குதல் வழக்கில் 3 பேர் கைது\nBy DIN | Published on : 31st October 2016 12:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதனியார் நிறுவன ஊழியர் உள்பட மூவரை தாக்கிய வழக்கில் 3 இளைஞர்களை ஆற்காடு போலீஸார் கைது செய்தனர்.\nஆற்காட்டை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் தாமு (28). இவர் ஆற்காடு பார்த்தீபன் நகரில் உள்ள தனது அக்கா தேவிகா வீட்டுக்கு சனிக்கிழமை வந்துள்ளார். அப்போது மூன்று இளைஞர்கள் தாமுவை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். இதனை தாமுவின் உறவ��னர் அருண் (25) தட்டிக் கேட்டுள்ளார். தேவிகாவும் அங்கு வந்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியதில், தாமு, அருண், தேவிகா ஆகிய மூவரையும் அந்த இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிந்து, ஆற்காட்டைச் சேர்ந்த தினேஷ் (22), கார்த்திகேயன் (22), சங்கர் (24) ஆகியோரை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/15975-train-18-named-vande-bharat-express-piyush-goyal.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-04-26T12:25:18Z", "digest": "sha1:GFZ3ZBY76GW3PUIIVI2KF445WQC333HY", "length": 9217, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "நாட்டின் முதல் அதிவேக ரயில் இனி 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என அழைக்கப்படும்: பியூஷ் கோயல் அறிவிப்பு | Train 18 named Vande Bharat Express: Piyush Goyal", "raw_content": "\nநாட்டின் முதல் அதிவேக ரயில் இனி 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என அழைக்கப்படும்: பியூஷ் கோயல் அறிவிப்பு\nநாட்டின் அதிக வேக ரயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் கோடா-சவாய் மதோப்பூர் ரயில் நிலையங்களுக்கிடையே சோதனை ஓட்டத்தின்போது.\nநம்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் 18 ரக ரயிலுக்கு 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயர் சூட்டப்படுவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nடெல்லியிலிருந்து வாரணாசிக்கு 160 கி.மீ.வேகத்தில் செல்லக்கூடிய உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இந்த ரயில் தயாரிக்க ரூ.97 கோடி செலவாகியுள்ளது.\nஇந்த ரயிலுக்கு புதிய பெயர்சூட்டப்பட்டது குறித்து ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nபுல்லட் ரயில் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் நாட்டிலேயே அதிகவேகமாக செல்லக்கூடியது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் கடந்த 18 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.\nநாட்டிலேயே என்ஜின் இல்லாமல் முதன்முதல் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் ரேபரேலியில் உள்ள மாடர்ன் கோச் பேக்டரியில் கட்டப்பட்டதாகும்.\nஇது முழுக்கமுழுக்க குளிர்சாதன வசதி கொண்டது. இந்த ரயில் இரண்டு பெட்டிகளில் சொகுசு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் கான்பூர் மற்றும் அலகாபாத் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.\nஇது முழுக்க முழுக்க ஒரு மேட் இந்தியா ரயில் ஆகும். ஷதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பதிலாக இயக்கப்படும் இந்த 'ரயில் 18' ரக ரயிலுக்கு பொதுமக்கள் பல்வேறு பெயர்களை பரிந்துரை செய்தனர். ஆனால் நாம் முடிவாக 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயர் சூட்டி குடியரசு தின பரிசாக மக்களுக்கு வழங்குகிறோம். இந்த ரயிலை விரைவில் பிரதமர்ல மோடி கொடியசைத்து தொடங்கிவைப்பதார்.\nஇவ்வாறு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.\nராகுல் காந்தி அடுத்த தேர்தலில் அண்டை நாட்டில் தொகுதியை தேடுவார்: பியூஷ் கோயல் கிண்டல்\nவைரலான ராகுல் காந்தி வீடியோ: பியூஷ் கோயல் கிண்டல் - குஷ்பு பதிலடி\nஅதிமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதில்லை என்று மோடியின் அமைச்சர்கள் கூறிவிட்டனர்: முத்தரசன்\nகாங்கிரஸின் ஏழைகளுக்கு மாதந்தோறும் வருவாய் திட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும்: பியூஷ் கோயல் சாடல்\n50 ஆண்டுகளாக இந்த கதையை கேட்டு வருகிறோம்; ஆட்சி அதிகாரத்துக்காகவே வறுமை ஒழிப்பு கோஷம்: ராகுல் காந்தி மீது பியூஷ் கோயல் குற்றச்சாட்டு\nநீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா- பியூஷ் கோயல் பதில்\nநாட்டின் முதல் அதிவேக ரயில் இனி 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என அழைக்கப்படும்: பியூஷ் கோயல் அறிவிப்பு\nஇந்தோனேஷியா பாட்மிண்டன்: சாய்னா நேவால் சாம்பியன்\nநிறவெறிப்பேச்சு : பாக். கேப்டன் சர்பராஸ் மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை\nபோலி இறப்பு சான்றிதழ்கள்மூலம் பல லட்சம் இன்சூரன்ஸ் பணம் மோசடி: மும்பை கும்பல் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/58728-iraq-boat-accident-40-dead.html", "date_download": "2019-04-26T12:44:53Z", "digest": "sha1:GJ5OKC3RSEEDGIR4XIUXPRROCRGICRSP", "length": 8997, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "ஈராக்கில் படகு கவிழ்ந்து 40 பேர் உயிரிழப்பு ! | Iraq Boat Accident, 40 dead", "raw_content": "\nஆசிய குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரா் அமித் பன்ஹால் தங��கம் வென்றாா் \nவாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை\nஈராக்கில் படகு கவிழ்ந்து 40 பேர் உயிரிழப்பு \nஈராக்கில் நேற்று (வியாழக்கிழமை) புத்தாண்டு தினத்தை கொண்டாட படகில் சென்ற 40க்கும் மேற்பட்டோரில், 40 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஈராக் நாட்டில் உள்ள குர்திஷ் இன மக்கள் தங்களது புத்தாண்டை நேற்று (வியாழக்கிழமை) கோலாகாலமாக கொண்டாடினர். இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட 40-க்கும் மேற்பட்டோர் ஒரே படகில் மொசூல் நகர் அருகே உள்ள டைகரிஸ் ஆற்றை கடந்து சென்றுள்ளனர்.\nஅளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால் எதிர்பாராதவிதமாக அந்த படகு திடீரென ஆற்றில் மூழ்கி கவிழ்ந்தது. படகில் இருந்த 40 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்றுவருவதாகவும் மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \nஈராக்: பயங்கரவாத தலைவன் சுலைமான் சுட்டுக்கொலை \nஈராக்குடனான உறவை வலுப்படுத்தும் ஈரான்\nஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முழுவதும் ஒடுக்கப்பட்டனர்: டிரம்ப் பெருமிதம்\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ���ருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபொள்ளாச்சி விவகாரம்: குற்றவாளிகள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு\n39 நாடுகளுக்கு விசா சலுகையை ரத்து செய்தது இலங்கை\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது; தமிழக அரசு அவசர ஆலோசனை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/11/22.html", "date_download": "2019-04-26T11:38:42Z", "digest": "sha1:EJJ5XRV6NXINPGL532UK7WOWJ6FZPCV3", "length": 18473, "nlines": 144, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: பொதுமக்கள் பார்வைக்கு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வெள்ளிக்கிழமை முதல் (நவ. 22) திறந்துவிடப்படுகிறது.", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nபொதுமக்கள் பார்வைக்கு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வெள்ளிக்கிழமை முதல் (நவ. 22) திறந்துவிடப்படுகிறது.\nமதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கும் சீசன் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் பார்வைக்கு இச்சரணாலயம் வெள்ளிக்கிழமை முதல் (நவ. 22) திறந்துவிடப்படுகிறது.\nசெங்கல்பட்டுக்கு தென்மேற்கில் செங்கல்பட்டு - உத்தரமேரூர் சாலையில் 25 கி.மீ. தொலைவில் உள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இங்கு வெளிநாட்டுப் பறவைகள் தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வது வழக்கம். நீர் நிறைந்த பகுதிகளில் பறவைகள் தங்கி ஓய்வு எடுக்கின்றன. வேடந்தாங்கல் பகுதியைச் சுற்றியுள்ள மதுராந்தகம், வெள்ளபுதூர், வளையபுதூர், உத்தரமேரூர், மலைவையாவூர் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் இருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து செய்யப்படுகிறது.\nகடந்த சிலநாள்களாக பெய்து வந்த கனமழை காரணமாக ஏரிகளில் இ���ுந்து பெறப்படும் நீர் பொதுப்பணித் துறையினரால் கட்டப்பட்ட இரண்டு பெரிய கால்வாய்கள் வழியாக வந்து வேடந்தாங்கல் ஏரியின் நீர்மட்டத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது.\nவேடந்தாங்கல் ஏரியில் நீர் நிரம்பியுள்ள நிலையில் சீசனும் தொடங்கிவிட்டது. பல தேசங்களில் இருந்து பறவைகள் வேடந்தாங்கலுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளன. தற்போது வேடந்தாங்கலுக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.கீழே சிறுத்தும் அகன்று விரிந்த கிளைகளும் கொண்ட கடம்ப மரங்கள்தான் இந்த பறவைகளின் தேர்வாக உள்ளது. பறவைகளுக்குப் பிடித்த இந்த கடம்ப மரங்கள் வேடந்தாங்கல் ஏரிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. கூடுகட்டி வசிப்பதற்கு ஏற்றதாக உள்ளதால் பறவைகள் இப்பகுதியை தேர்ந்தெடுக்கின்றன. இவற்றின் வரவை எதிர்நோக்கி வனத்துறையினர் அதிக எண்ணிக்கையில் கடம்ப மரங்களை வளர்த்துள்ளனர்.\nமேலும் 73 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவின் பழமையான நீர்ப் பறவைகளின் சரணாலயமாக விளங்குகிறது. மேலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏரிக்குள் வளர்ந்துள்ள கடம்ப மரங்களில் கூடுகட்டி வாழும் பறவைகளை கண்டு களிக்கும் வகையில் ஏரிக்கரையோரமாக 1.4 கி.மீ. தொலைவில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க உயரமான பரண் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலமாக பறவைகளை கண்ணருகில் பார்த்து ரசிக்கும் வசதியையும் வனத்துறையினர் செய்துள்ளனர்.\nகனடா, சைபீரியா, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா ஆகிய குளிர்பிரதேச நாடுகளிலிருந்து மிகவும் அரிதான 26 பறவை வகைகள் உள்பட 45 ஆயிரம் பறவையினங்கள் இங்கு வந்து தங்கிச் செல்வது வழக்கம். கொக்கு வகைகள், நீர்காகங்கள், நாரைகள், வெள்ளை நாரை, கூழைக்கடா, நைட்ஹெரான், க்ரே ஹெரான், ஸ்பூன்பில், லிட்டில் எக்ரெட், ஒயிட் இபிஸ், கேட்டில் எக்ரெட், பின்டெய்ல் என்னும் ஊசிவால் வாத்து, டாப் சிக், ஷோவல்லர டக் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் தங்கள் நாட்டிலிருந்து வேடந்தாங்கலுக்கு வந்து தங்கி இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு விடைபெற்றுச் செல்கின்றன.\nமேலும் குளிர் பிரதேசங்களில் இருந்து வரும் உள்ளான், பழுப்பு வாலாட்டி போன்ற பறவையினங்களுடன் உள்நாட்டுப் பறவைகளான வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டு கொக்கு, நத்தை குத்தி நாரை போன்ற பறவைகளும் வேடந்தாங்கல் ஏரிக்கு வருகை தருகின்றன.இச்சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கும் சீசன் தொடங்கியுள்ள நிலையில், வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள இச்சரணாலயம் பொதுமக்கள் பார்வைக்கு வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்படுகிறது.\nதங்கும் வசதிகள் தேவை:இச்சரணாலயத்துக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக குடிநீர் வசதி, கழிப்பிடம் மற்றும் பறவைகளை கண்டுகளிக்க கூடுதல் கோபுரங்களையும் அமைத்துள்ளனர். ஆனால் இங்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.\n22ம் தேதி முதல் சரணாலயம் திறப்பு\nவேடந்தாங்கல் நாட்டின் பழமையான நீர்ப் பறவைகள் சரணாலயமாகும். கனடா, சைபீரியா,ஆஸ்திரேலியா ஆகிய குளிர்பிரதேச நாடுகளிலிருந்து மிகவும் அரிதான 26 பறவை வகைகள் உள்பட 45 ஆயிரம் பறவையினங்கள் இங்கு வந்து தங்கிச் செல்வது வழக்கம்.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சு���ுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4685-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-billy-bowden-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-best-7-funny-moments-of-billy-bowden-aka.html", "date_download": "2019-04-26T12:39:11Z", "digest": "sha1:WCBEDY52V42ZH6U766OXBP4HKDUYPXNG", "length": 5862, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் \" Billy Bowden \" இன் குறும்புகள் !!! - Best 7 Funny Moments of Billy Bowden aka Mr. Bean of Cricket - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் \" Billy Bowden \" இன் குறும்புகள் \nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் \" Billy Bowden \" இன் குறும்புகள் \nசினிமா காதலர் இயக்குனர் மகேந்திரன் மறைவு \nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட \" 10 அபூர்வ குழந்தைகள் \" - 10 Kids Who Were Raised By Wild Animals\nநேற்று இல்லாத மாற்றம் …..\" புதிய முகம் \" திரைப்பட பாடல் இவ்வாறு தான் ஓலி பதிவு செய்யப்பட்டது - Netrru Illatha Maatram....| A.R.Rahman|Sujatha - Puthiya Mugam\nC S K தலைவர் \" M.S.டோனியின் \" சிக்ஸர் மழைகள் \nநடிகவேள் M .R .ராதா அப்போ சொன்னது இப்போ நடக்குது \n\" தகனம் \" திரைப்பட Trailer \nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் \" Billy Bowden \" இன் குறும்புகள் \nI P L 2019 முதல் இரு நாட்கள் எவ்வாறு இருந்தது\n��ெருவில் விளையாடும் \" கிரிக்கெட்டில் \" கூட இப்படி நடக்காது \nகிரிக்கட் பிரபலங்களின் குழந்தைகள் செய்யும் குறும்புகள் \n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/19/mehabooba-interview-after-resign/", "date_download": "2019-04-26T12:07:53Z", "digest": "sha1:ZVBLKEG4GZCOOPK2IUIXKIY2M6FEJ5OQ", "length": 6530, "nlines": 101, "source_domain": "tamil.publictv.in", "title": "ஆச்சர்யமும் இல்லை! அதிர்ச்சியும் இல்லை!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National ஆச்சர்யமும் இல்லை\nஸ்ரீநகர்:ஜம்முகாஷ்மீரில் மக்கள் ஜனநாயகட்சி, பாஜக இணைந்து கூட்டணி அரசு அமைத்திருந்தன.\nகூட்டணியில் இருந்து விலகியதாக பாஜக அறிவித்தது. இதுகுறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதியது. முதல்வர் மெகபூபா முப்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் கடிதம் அளித்தார்.\nஅவர் கடிதம் ஏற்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்துள்ளார்.\nராஜினாமாவுக்குப்பின்னர் மெகபூபா அளித்த பேட்டி விபரம்: பாஜக கூட்டணியை முறித்ததிலும், முதல்வர் பதவி இழந்ததில் எனக்கு எந்த ஆச்சர்யமும், அதிர்ச்சியும் இல்லை. அதிகாரத்திற்காக இந்த கூட்டணி அமைக்கவில்லை.\nமிகப்பெரிய கனவை செயல்படுத்தவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டது.\nஇருதரப்பு போர்நிறுத்தம், மோடியின் பாகிஸ்தான் பயணம், 11 ஆயிரம் இளைஞர்கள் மீதான வழக்குகள் வாபஸ் ஆகியவை எங்கள் அரசில்தான் நடந்துள்ளன. புதிய கூட்டணி அமைத்து ஆட்சியை தொடர முயற்சிக்கவில்லை.\nகாஷ்மீர் மீதான பாதுகாப்பு கொள்கை மாற்றப்பட வேண்டும்.\nபலப்பிரயோகம் மிக்க பாதுகாப்பு கொள்கை ஜம்மு காஷ்மீரில் உதவாது.\nஇதனைத்தான் எப்போதும் நாங்கள் வலியுறுத்திவருகிறோம். சமரசமும், பேச்சுவார்த்தையையும் உடைய கொள்கையே தீர்வைத்தரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nPrevious articleவிவசாயியிடம் ரூ.5லட்சம் அபேஸ்\nNext articleஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nமோடிக்கு எதிராக சர்வதேச சதி\nஅமீரகம் செல்லும் தொழிலாளர் கவனத்துக்கு நன்னடத்தை சான்றிதழை ரத்து செய்தது அரசு\nநீதிமன்றத்தில் போலீஸ் ஏட்டு சுட்டுக்கொலை\nகத்தாரில் கட்டப்பட்டுவரும் பாலைவன ரோஜா\n போலீசில் ஒப்படைத்த சர்வருக்கு பாராட்டு\nகாவிரி வரைவு அறிக்கை முழுவிபரம்\nபோன் லிஸ்டில் இல்லாத நம்பருக்கும் வாட்ஸ்ஆப் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/16893-four-year-modi-s-govt-achievements.html", "date_download": "2019-04-26T12:06:51Z", "digest": "sha1:R4X3NHMUJ3B4YD4VTBBYXH6O6A2E5R5Q", "length": 11492, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "மோடி அரசின் மறக்க முடியாத நான்கு ஆண்டு சாதனைகள்!", "raw_content": "\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nபிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - மாணவி பகீர் புகார்\nமோடி அரசின் மறக்க முடியாத நான்கு ஆண்டு சாதனைகள்\nபணமதிப்பு - வங்கி,ஏடிஎம்ல பல பேர் மயங்கி விழுந்து செத்தது.... நாங்கலாம் ரெண்டு ரூபா இல்லாத தடுமாறுனப்போ, உங்க கட்சிகாரங்க வீட்ல மட்டும் ரெண்டாயிரம் நோட்டு மூட்டை மூட்டையா இருந்தது...\nகருப்பு பணம் ஒழிப்பு- இதோ அந்த நாட்டுல இருக்கு ,அதோ அந்த நாட்டுல இருக்குனு சொல்லிட்டு, கடைசி வர இன்னும் அந்த கருப்பு பணத்த எங்க கண்ணுல காட்டல...\nஅக்கவுண்ட்ல 15 லட்சம் - 15 பைசா கூட இன்னும் கிரெடிட் ஆகல... விலைவாசி உயர்வால அக்கவுண்ட்ல 10 பைசா கூடா இல்லாம போனதுதான் மிச்சம்....\nபெட்ரோல் ,டீசல் விலை - லிட்டர் 100 ரூபாய் விலையை இன்னும் சில மாதங்களுக்குள்ள தொட்ருவீங்கனு நினைக்கிறோம்...\nமாட்டு அரசியல் - நீங்க மாட்டு கோமியம் குடிச்சிட்டு, மக்கள் மாட்டு கறி சாப்பிட்டா சிறை , மாடுக்காக நடந்த பல கொலைகள்\nமதக்கலவரம் - அதுக்கு நீங்க கைதேர்ந்தவர்கள்னு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்ல.\nநீட் - எங்க ஊர்ல நாங்களே படிக்க கூடாதுனு நீ கொண்டு வந்த விஷப் பரீட்சைய மறக்கல. எங்க புள்ளைகல ராஜஸ்தானுக்கும் , கேரளாக்கும் ஓட விட்டு ,பல அனிதாக்��ள கொன்னு , பல அப்பாக்கள கொன்னத மறக்கல..\nஎங்க ஊர் பல அரசு தேர்வுகளுக்கு அடுத்த ஸ்டேட்காரன உள்ள விட்டு எங்க வாய்ப்புகள நசுக்கிறத மறக்கல.\nஜிஎஸ்டி - நீ சாப்புட்றதுக்கும் சேத்து எங்களுக்கு பில் போட்றது.\nகார்ப்பரேட் சாமிகள் - இயற்கை வளங்கள் கொள்ளையோ கொள்ளை.\nஎடுபுடிகள ஏவிவிட்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் கொலைகள ரசிக்கிறத மறக்கல...\nபல லட்ச ரூபாய் மதி்ப்புள்ள உங்க கோட் சூட், தூய்மை இந்தியா திட்டம்னு நீங்க பண்ற காமெடி, #GoBackModi , கௌரிலங்கேஷ் கொலை, நோட்டாவோட உங்களுக்கு இருக்க போட்டினு சொல்லிட்டே போலாம்.\n ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ் ஏன் ஸ்டெர்லைட் ஆலையை ஆதரிக்கிறார்கள் தெரியுமா\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nவாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு\nநீதிமன்றத்திற்கு மட்டுமே மன்னிப்பு மோடிக்கல்ல - அடம் பிடிக்கும் ராகுல்\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா…\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா\nஃபேஸ்புக்கால் ஏற்பட்ட நட்பு படுக்கை வரை சென்ற விபரீதம்\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nகாஞ்சனா பட நடிகைக்கு பாலியல் தொல்லை - போலீசில் புகார்\nBREAKING NEWS: இலங்கையில் ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/10/blog-post_7.html", "date_download": "2019-04-26T11:59:22Z", "digest": "sha1:X2FF5NUK3PW2ZGPTCN6CPVN6IOGQHKE6", "length": 51137, "nlines": 248, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: எல்லோருக்கும் பொருந்தும் வேதம்.", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஇறைவன் தன்னைப்பற்றி அறிமுகப்படுத்தும் வேதம் \nஇன்றுவரை அதுவிட்டுள்ள சவாலை முறியடிக்க முடியாத மனிதகுலம்\nஉலகில் மனிதன் வாழ்வதற்கான அழகிய வழிகாட்டி\nநபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக உறுதிப்படுத்தும் இறைசான்று\nஇன்றைய மனித சட்டங்களுக்கு சவால்விடும் இறைசட்டப்புத்தகம்\nமுன்னய வேதங்களை உறுதிப்படுத்தும் இறைவேதம்\nஇன்று உம்மத்தை இணைக்கும் பாலம்\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139)\n'நாமே இந்த இந்த வேதத்தை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.'' - திருக்குர்ஆன் 15:9.\nஎல்லா காலத்திற்கும் ஏற்ற வேதம்\nஎல்லோருக்கும், எல்லா இடத்துக்கும் பொருந்தும் வகையில் அப்படி ஒரு வேதம் இருக்கிறதா என்று கேட்கும் மக்களுக்கு இதோ ஒரு நற்செய்தி\n ஒரு வேதம் இருக்கிறது. அது இறைவனால் அருளப்பட்ட வேதம்தான் என்பதற்கு எல்லா வகையான சான்றுகளோடும் இருக்கிறது.அதுதான் சுமார் 1430 வருடங்களுக்கு முன்னர் இறைவனால் அருளப்பட்ட வேதமான திருக்குர்ஆன்.\n\"1430 வருடங்களுக்கு முன்னர் உள்ள வேதமாம் இதுவரை ஒரு எழுத்து கூட கூட்டாமல் குறைக்காமல் அப்படியே திருத்தப்படாமல் உள்ளதாம். இதுவரை ஒரு எழுத்து கூட கூட்டாமல் குறைக்காமல் அப்படியே திருத்தப்படாமல் உள்ளதாம்.\". நம்ப முடிகிறதா என்று நீங்கள் கேட்கலாம். இனி வரும் செய்திகளை முழுமையாகப் படித்து முடியுங்கள். இக்கேள்விக்கான பதில் தானாகவே கிடைக்கும்.\nநாமே இந்த இந்த வேதத்தை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (திருக்குர்ஆன் 15:9)\nதிருக்குர்ஆனை அருளிய இறைவன் அத்துடன் நின்றுவிடாமல், அதைத் தானே பாதுகாப்பதாகவும் உறுதியளிக்கிறார். இறைப்பாதுகாப்பு எப்படிப்பட்டது என்பதை இனிவரும் செய்திகளை வைத்து முடிவு செய்து கொள்ளுங்கள்.\nஇது (திருக்குர்ஆன்) மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும்.\nஇதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், வணக்கத்திற்கு உரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் (இது அருளப்பட்டுள்ளது.) (திருக்குர்ஆன் 14:52)\nமனித வ���ழ்வுக்குத் தேவையானவை அனைத்தும்\nஇது மனித குலத்துக்குரிய வேதம் என்பது சரி. அப்படியானால் அதில் மனித வாழ்வுக்குத் தேவையானவை என்னென்ன சொல்லப்படிருக்கும் என்று அறிய ஆவலாய் இருப்பீர்கள்.\nமனிதன், காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை, எப்படியும் வாழலாம் என்று இல்லாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என்று திருக்குர்ஆனும் அதற்கு விளக்கமாக உள்ள இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறும் வலியுறுத்துகின்றன.\n\"அந்நாளில் ( மறு உலக நீதி விசாரணை நாளில் உங்களுக்கு வழங்கப்பட்ட) அருட்கொடைகள் பற்றி விசாரிக்கப்படுவீர்கள\". (திருக்குர்ஆன் 102:8)\nமேற்சொன்ன வசனம், மனிதன் என்ற வகையில் நமக்கு இறைவன் அளித்துள்ள உயிர், அறிவு, நேரம், பொருள் என அனைத்தைப் பற்றியும் இறந்த பின் எழுப்பப்பட்டு மறு உலகில் விசாரணை செய்து சரியான தீர்ப்பை கடவுள் வழங்குவார் என்பதைச் சொல்கிறது.\nநல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக் காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக் காகவும், திக்கற்றோருக்காகவும் (செலவிட வேண்டும்)ஸ (திருக்குர்ஆன் 2:215)\nசுயநலத்தை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல் பொதுநலத்தையும் பேண வேண்டும் என்பதை மேற்சொன்ன வசனம் அழகாக வலியுறுத்துகிறது.\nநாம் நாள்தோறும் வகைவகையாக உணவுகளை உட்கொள்கிறோம். எவையெல்லாம் உண்ணவேண்டும் எவையெல்லாம் உண்ணக் கூடாது என்று கூட ஒரு வேதம் கூறுமா\nஆம், கூறுகிறது... இதோ பாருங்கள்:\nதாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுத்துப்பலியிட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளனஸ (திருக்குர்ஆன் 5:3)\nஇதே வசனத்தின் தொடர்ச்சியாக இன்னும் பலவற்றையும் மனிதன் சாப்பிடக் கூடாது என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.\n இன்றைய நவீன அறிவியல் கூட நீண்ட ஆய்வுக்குப் பிறகு இந்த வசனம் சொல்வதைப் போன்று அப்படியே கூறுகிறது.\nமதுவை நாடு முழுவதும் ஒழிக்கவேண்டும்\" என்று கூறினார் தேசத்தந்தை காந்தியடிகள். ஆனால் அவர் பிறந்த குஜராத்திலேயே இன்று மது சில தடைகளுக்கு மத்தியிலும் சர்வ சாதாரணமாகவே பயன்படுத்தப்படுகிறது.\nஆனால், இஸ்லாம் தனது அருள்மறை குர்ஆன் மூலம் மதுவை முற்றிலுமாகத் தடை செய்கின்றது.\nமது மற்றும் சூதாட��டம் பற்றி (தூதரே) உம்மிடம் கேட்கின்றனர். அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு தான் இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது என்று நீர் கூறுவீராகஸ. (திருக்குர்ஆன் 2:219)\nஇன்று மனிதன் பெருள் ஈட்டுவதற்கு ஒரு வரைமுறையே கிடையாதோ என்று நினைக்கும் அளவுக்கு எண்ணற்ற குறுக்கு வழிகள் கையாளப் படுகின்றன. தவறுகளைச் செய்யாத மனிதர்கள் கூட எப்படியும் சம்பாதிக்கலாம் என்று மனம் போன போக்கில், மனித ரத்தத்தை உறிஞ்சும் வட்டியை வியாபாரமாகக் கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், இறைவேதம் திருக்குர்ஆனோ வட்டியை கடுமையாகத் தடை செய்கிறது.\nவிபச்சாரம் மனித அழிக்கும் கொடிய செயல் எனக் கூறுகிறது இஸ்லாம்.\nஇதனால் தான் \"விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்கள்\" என குர்ஆன் (17:32) மனித சமுதாயத்திற்குக் கட்டளையிடுகிறது.\nஇன்று உலகமக்களின் அழிவுக்கும் மேலைநாடுகளின் ஒழுக்க வீழ்ச்சிக்கும் இந்த பாலியல் குற்றங்களே காரணமாகும் என உலகின் புள்ளி விவரங்கள் பட்டியலிட்டுக் கூறுகின்றன.\nவட்டியை உண்போர் (மறைமை நாளில்) சாத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். வியாபாரம் வட்டியைப் போன்றதே என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (திருக்குர்ஆன் 2:275)\nஇன்று உலகில் லஞ்சம் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nஉலக நாடுகளில் அதிகமாக லஞ்சம் வாங்குவோர் கணக்கிடப்பட்டு சமீபத்தில் புள்ளிவிபரமாக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில்; நம் நாடு கூட இடம் பெற்றுள்ளது. இந்தக் கேவலமான லஞ்சத்தை ஒழிப்பதற்காக அந்தந்த அரசாங்கங்களும் பல்வேறு சட்டங்களை இயற்றி, பலதரப்பட்ட முயற்சிகளையும் மேற்கொள்ளத்தான் செய்கின்றன. எனினும், லஞ்சம் சிறிது கூட குறைந்த பாடில்லை.\nஉங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள் மக்களின் பொருட்களில் ஒரு பகுதியை தெரிந்துகொண்டே பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள். (திருக்குர்ஆன் 2:187)\nமேற்சொன்ன படிப்பினைகளையெல்லாம் சிறிதும் வழுவாது தன் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் ஒருவன், இதன் காரணமாக சிரமப்படும்போது, அவனைப் பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் இருக்கச் சொல்கிறது இஸ்லாம். விரக்தியடைந்து தற்கொலைப் பக்கம் கண்டிப்பாகப் போகக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.\nஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக்கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராகஸ (திருக்குர்ஆன் 2:155)ஸஉங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்ஸ.(திருக்குர்ஆன் 4:29) -\nஇனி, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நம்மைப் பெற்று, பேணி வளர்த்து, ஆளாக்கும் பெற்றோர் இடத்திலும், மற்றவர்களிடத்திலும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:\n அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தொலைவாக உள்ள அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், திக்கற்றோருக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தொலைவாக உள்ள அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், திக்கற்றோருக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள் பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 4:36).\nபெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள் என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரையும் நோக்கி சீஸ என்று கூட கூறாதீர்கள் அவ்விருவரையும் விரட்டாதீர்கள் மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுங்கள்\nதர்மம் என்பது அவரவர் விருப்பத்துக்கேற்ப செய்யப்படும் ஒன்றாகவே உலகத்தில் கருதப்படுகிறது. உலகின் அனைத்துநாடுகளிலும் எதற்கெல்லாமோ வரி வசூலிக்கப்டுகிறது,\nஆனால், ஏழைகளில் துயரை நிரந்தரமாகத் துடைப்பதற்கென்றே ஏழைவரி என்ற பெயரில், வசதியுடையோரிடமிருந்து ���ரி வசூலித்துக் கொடுக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.\nஇது பற்றி இறைவேதம் திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:--\n) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக\nஇப்படி வசூலிக்கப்படும் ஏழைவரி யார் யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதையும் திருக்குர்ஆன் கூறுகிறது.\nதர்மங்கள், யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்;பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், திக்கற்றோருக்கும் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன். ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 9:60)\nமனித உயிர்கள் உயர்வானவை. உயர்வாக மதிக்கப்படவேண்டும். ஆனால், இன்று உலகில் எங்கு பார்த்தாலும், சாதாரண சிறு கொலைகளிலிருந்து மிகப்பெரும் இனப்படுகொலைகள் வரை சிறிதும் தயக்கமின்றி கொலைபாதகம் நிகழ்த்தப்படுகிறது.\nஇக்கொலைகளைச் செய்வோர் சாரதாரண மனிதர்களாக இருந்தால், சில காலங்களை சிறையில் கழிக்கின்றனர். அங்கு அவர்களுக்கு உணவு, உறைவிடம் மருத்துவம் என அனைத்து வசதிகளும் கேட்டவுடன் கிடைக்கிறது. இதே கொலைகளை சற்று செல்வாக்கு மிக்கவர் செய்தால் அவருக்கு அதை விட இலகுவான தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன. அல்லது கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றனர். இது தான் பெரும்பாலும் செய்யப்படும் நடைமுறை.\nஇது போன்றவற்றால்;, பாதிக்கப்ட்டவனின் மனக்குமுறல் சிறிதும் துடைக்கப்படாது என்பதே உலகறிந்த உண்மை. ஆனால் இஸ்லாம் திருக்குர்ஆன் மூலம்,ஸஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால், அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதரை அவர் வாழவைத்தால், எல்லா மனிதரையும் வாழ வைத்தவர் போலாவார்ஸ (திருக்குர்ஆன் 5:32) இவ்வாறு கூறுகிறது\nஅத்தோடு நிறுத்திவிடாமல் கொலைக்கு மரணதண்டனை விதிக்க கட்டளை இடுகிறது. இன்னபிற பெரும்பாவங்களுக்கும் கூட எல்லோருக்கும் எக்காலத்திலும் பொருந்தும் அற்புத சட்டங்களை முன்வைக்கிறது. விரிவாக அறிந்து கொள்ள வேண்டுமானால், திருக்குர்ஆனை விரிவாகப் புரட்டிப் பார்த்துக்கொள்ளலாம்.\nவாழ்க்கைக்கு வழிகாட்டி..என்பது . சரி. இன்றைய அறிவியல் உண்மைகளை உறுதிப் படுத்தும் சான்றுகள் ஏதேனும திருக்குர்ஆனில் உள்ளனவா என நீங்கள் கேட்டால் அதற்கு பலப்பல சான்றுகளைக் கூறமுடியும். எனினும் விரிவை அஞ்சி சில சான்று களை மட்டும் தருகிறோம்..\nஉலகம் உருண்டை என்று சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆய்வு செய்து சொன்னவர் விஞ்ஞானி கலிலியோ அவருக்கு அன்றைய மக்கள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா அவருக்கு அன்றைய மக்கள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா மரண தண்டனை\nஆனால், அதையே கலிலியோவுக்கும் முன்னரே 1430 வருடங்களுக்கு முன் திருக்குர்ஆன் எவ்வளவு அழகாகக் கூறுகிறது பாருங்கள்:\n(அவனே) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன். (திருக்குர்ஆன் 55:17)\nபூமி தட்டையாக இருந்தால் ஒரு இடத்தில் மட்டும் உதித்து மறுஇடத்தில் மறைந்து விடும். பூமி உருண்டையாக இருந்தால் தான் பூமியின் ஒவ்வொரு பகுதியிலும்,\" உதிக்கும் பல திசைகளும் மறையும் பல திசைகளும்\" உருவாகின்றன. (இந்தியா,அமெரிக்கா) \"ஒன்றுக்கு மேற்பட்ட உதிக்கும் திசைகள், மறையும் திசைகள்\" என்ற சொல் மூலம் பூமி உருண்டை வடிவமானது என்ற அறிவியல் உண்மையை இந்த இறைவேதம் குர்ஆன் ஒரு மாபெரும் அறிவியல் விறபன்னரைப் போல் பேசுகிறது.\n\"அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான். அவனே இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்.(குர்ஆன் 39:5)\nஇதில் \"யுகவ்விரு\" எனப்பயன் படுத்தப்பட்டுள்ள சொல் \"சுற்றுதல்\" எனப் போருள் படுகிறது. அதாவது தலையில் சுற்றப்படும் தலைப்பாகைக்கு நிகரான ஒருசெயல்ாகும் இது. பூமி உருண்டையாக இருக்கும் போது தான் இரவும் பகலும் சுற்றி வரும் செயல் நிகழமுடியும்.\nஅது மட்டுமல்ல ஒரு படி மேலே சென்று சென்று பூமியின் வடிவத்தையும் தெளிவுபடுத்துவது இன்றைய ஆய்வாளர்களை வியப்பிலாழத்தியுள்ளது.\n\"பின்னர் அவனே பூமியை விரித்தான் (குர்ஆன்:79:30) கூறுகிறது.\nஇந்த இறைமறை வசனத்தில் வரும் \"தஹாஹா\" என்பது தீப்பறவையின் முட்டை வடிவம் என்பதைக் குறிக்கிறது. அதாவது தீப்பறவையின் ஓரப்பகுதி தட்டையாக இருக்கும். எனவே பூமி உருண்டையாகக் கூட இல்லாமல் முட்டை வடிவமாக இருக்கும் எனக்கூறுகிறது.\nஆம் விஞ்ஞானிகள் முழுமையான உருண்டை வடிவமாக இல்லாமல் முட்டைவடிவமானது எனக்கூறுகின்றனர். குர்ஆனின் உவமை விந்தையிலும் விந்தையல்லவா\nஇதைப்போன்ற��� விண்ணியியல், புவியியல், மண்ணியல், கடலியல், இயற்பியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், மருத்துவ இயல், உடலின் செல்லியல்,கருவியல போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிருபிக்கப்பட் வஞஞானக் கருத்துகளைக் கூறி உலகையே வியப்பிலாழ்த்துகிறது.\nதிருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்பதை நிரூபிக்கும் மிகப்பெரும் சான்றாகும் இது.\nஇன்று உலகில் வேதங்கள் என்ற பெயரால் கற்பனைகளையும், கனவுகளையும், அறிவிற்கே பொருந்தாத கதைகளையும் கலந்து உலா வரும் பல வேதநூல்களைக் காணமுடிகிறது.\nமனிதன் தான் விரும்பியவாறு தன் பொய்யே கையாலே கலந்து எழுதிவிட்டு அதை இறைவன் அருளியதாக வாதிடுகிறான். அவ்வப்போது மனிதர்கள் தாம் விரும்பியதை எல்லாம் எழுதி வைத்துக்கொண்டு, பிற மதத்தவர் இது தான் வேதம் என்று மக்களை நம்பவைத்து, மூட நம்பிக்கைகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும் சாடி மக்களை எவ்வித அறிவும் இருந்திராத ஒரு கற்காலத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்., . .\nபிற வேதங்களில் கற்பனைக் கதைகள்\nஇப்படிப்பட்ட வேதங்களில் அறிவியல் சார்ந்த கருத்துக்கள் எங்காவது இடம் பெற்றிருக்குமா என்றால், அதற்கு நேர்மாற்றமான ஜோதிடக் கருத்துக்களும், பேய் பிசாசு, பில்லி, சூனியம் போன்ற கருத்துக்களும் தான் நிறைந்து காணப்படுகின்றன.\nஇவை இவ்வாறிருக்க, இறைவனால் அருளப்பட்ட வேதங்கள் என்று கூறப்படும் சில வேதங்களோ, இறைவன் அருளிய வேத வசனங்களையெல்லாம் தன் விருப்பத்கேற்ப மாற்றியமைத்து, மக்கள் தங்கள் சுயவிருப்பத்திற்கேற்ப எழுதிவைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.. இவற்றிலும், மூடநம்பிக்கைகளுக்கும், அறிவியலுக்கு முரண்படும் கருத்துக்களுக்கும் பஞ்சமே இல்லை.\nஆக, ஆன்மிகம் என்பது வெறுமனே கடவுளை வணங்குவதையும், ஏதோ மனிதனுக்குப் புரியாத ஒரு உலகத்தைப் பற்றி மட்டுமே சொல்லும் வேதங்களையும் கொண்டிருப்பதால் விரக்தியடைந்து போன ஒரு சாரார் \"கடவுளே இல்லை\" என்று சொல்லும் முடிவுக்கு வந்து நாத்திகர்களாகி விட்டனர்.\nஇந்த வேதங்களின் போலித்தனத்தின் விளைவாக அவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் \"மதம் ஒரு அபின்\" போன்றது என்றே கூறிவிட்டனர்.\nஇது இறைவனின் வேதம் தான்\nஅது சரி, திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்த வேதம்தான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று நீங்கள் கேட்ப��ற்கு முன்னர் நாமே அதைத் தெளிவு படுத்துகிறோம்.\nதிருக்குர்ஆன் இறைவேதம்தான் என்பதை நிரூபிக்க எண்ணற்ற சான்றுகளை திருக்குர்ஆனிலிருந்தே காட்ட முடியும. என்றாலும், அவற்றிலிருந்து ஒரே ஒரு சான்றை மட்டும் பார்ப்போம்..\nசுமார் 2000 வருடங்களுக்கு முன் எகிப்து நாட்டை கொடுங்கோல் அரசன் ஃபிர்அவ்ன் என்ற இரண்டாம் அலெக்சாண்டர் ஆண்டு வந்தான். அவனால் குடிமக்கள் பட்ட அவலங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அக்காலத்தில் வாழ்ந்த இறைத்தூதர் மூஸாவின் படையை ஃபிர்அவ்ன் தன் படையுடன் துரத்துகிறான். எதிரே கடல் குறுக்கிடுகிறது. தப்பிக்க வழியறியாது நின்ற மூஸாவின் படைகளுக்கு இறைவன் கடலின் குறுக்கே பாதையை ஏற்படுத்திக் கொடுக்கிறார்.மூஸாவும், அவரது படைகளும் அவ்வழியே தப்பிச் செல்வதைப் பார்த்த மன்னன் ஃபிர்அவ்ன் அவனது படைகளுடன் அதே பாதையில் துரத்திச்சென்ற போது, இறைவன் அம்மன்னனை அவனது படையுடன் கடலில் மூழ்கடித்து விடுகிறான்.\nஆனால் அம்மன்னனின் \"உடலை மட்டும் பாதுகாப்போம\" என்று கூறுகிறான். இச்சம்பவம் 1430 வருடங்களுக்கு முன்பே அருளப்பட்ட திருக்குர்ஆனில் அழகாகச் சொல்லப்பட்டிருப்பதைப் பாருங்கள்.\nஉனக்குப் பின்வரும் மக்களுக்கு நீ ஒரு சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் (என்று கூறினோம்) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். (திருக்குர்ஆன் 10:92)\nஇதில் ஆச்சரியம் என்னவென்றால், மூழ்கடிக்கப்பட்டது அம்மன்னனும் அவனது படைகளும் தான் ஆனால் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மன்னன் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் இன்று கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு, எகிப்து அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது நம்மை வியப்பிலாழ்த்துகிறது. இந்த உடலை உலகப்பயணிகள் அங்கே சென்று கண்கூடாகப் பார்த்துவருகின்றனர்..\nஇது ஒன்றே போதும் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு\nகல்வி, பொருளாதாரம். அரசியல் உள்ளிட்ட வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் உள்ள பிரச்சினைகளுக்கும் அழகிய அற்புதத் தீர்வுகளைத் தந்து கொண்டிருக்கிறது திருக்குர்ஆன்.\n1430 வருடங்களுக்கு முன்பே இந்த அருள்மறை திருக்குர்ஆன் அருளப்பட்ட போதிலும் இன்று நடப்பவை, இனி நடக்கப்போவது ஆகிய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக உள்��தால் \"என்றும் இவ்வேதம் புதிது\" என்பதைச் சொல்வதற்காகத்தான் \"வேதம் புதிது\" என்று தலைப்பில் குறிப்பிட்டுள்ளோம்.\nஅவர்கள் இந்த குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா அல்லது அவர்களின் உள்ளங்கள் பூட்டப்படடுள்ளனவா அல்லது அவர்களின் உள்ளங்கள் பூட்டப்படடுள்ளனவா\nமேற்கண்ட இறை வசனத்தை உங்கள் சிந்தனைக்கு வைக்கிறோம். இன்னும் பல அரிய செய்திகளை இறைவேதம் திருக்குர்ஆன் தன்னகத்தே பொதிந்துள்ளது. தெளிவான சிந்தனையுடன் அனைத்து மதத்தினரும் இவ்வேதத்தைப் படித்துப்பார்த்தால் இது இறைவனின் வேதம் தான் என்பதை புரிந்து கொள்வார்கள்.\nகுர்ஆனை படித்துப் பார்க்க உதவுங்கள். அவர்கள் நடுநிலையுடன் ஒரு முடிவுக்கு வருவார்கள்.\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357 எண்ணுக்கு SMS செய்யவும். நான்கு மாத சந்தா இ...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவ���...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nஅழியாத தியாக வரலாற்றுச் சுவடுகள்\nஅனைவருக்கும் நலம் பயக்கும் ஷரீஅத் சட்டம்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2016\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_936.html", "date_download": "2019-04-26T11:38:47Z", "digest": "sha1:IIUSRIRM6JZX5AGTPU3IBJN7UFVK2TUP", "length": 8039, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "நிந்தவூரில் திருடர்கள் அட்டகாசம்- ஊடவியலாளர் முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nHome செய்திகள் நிந்தவூரில் திருடர்கள் அட்டகாசம்- ஊடவியலாளர் முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்\nநிந்தவூரில் திருடர்கள் அட்டகாசம்- ஊடவியலாளர் முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்\nநிந்தவூர்-9ம் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நேற்று நல்லிரவு 2 மணியளவில் வீட்டார்கள் ஆழ்ந்த தூக்கத்தில் உற���்கிக்கொண்டிருந்தபோது திருடன் ஒருவன் திருட்டுத்தனமாக புகுந்து வீட்டினுள்ளிருந்த பீரோவை உடைக்க முற்பட்டபோது தூக்கத்திலிருந்த வீட்டுப் பெண் திடுக்கிட்டு எழுந்துததும் திருடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.\nபின்னர் அயல் வீட்டார்களுக்கு தொலைபேசிமூலம் அழைப்புவிடுத்த போது அயலவர்கள் உடனே வந்து திருடனை பிடிக்க அப் பிரதேசத்தில் தேடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மேலும் மூன்று வீடுகளில் பணம் மற்றும் எலக்ட்ரிக் பொருட்களை திருடிச் சென்றமை தெரியவந்தது.\nமேலும் இது தொடர்பாக அப் பிரதேச மக்கள் திருடிச்சென்ற வீடுகளில் வினாவிய போது அவ்வீட்டார்கள் ஒவ்வொருவரும் திருடனை சாடைமாடையாக கண்டவர்கள் திருடனின் தோற்றம் தொடர்பாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோற்றத்தினை கூறியுள்ளனர் இதைவைத்து பார்க்கும் போது திருடர்கள் கும்பல்களாக வந்து வெவ்வேறு வீடுகளில் தனித் தனியாகச் சென்று திருடிச் சென்றிருக்கலாமென சந்தேகங்கள் எழுந்துள்ளன.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/02/sensex-can-touch-44000-level-after-loksabha-election-2019-013939.html", "date_download": "2019-04-26T11:53:05Z", "digest": "sha1:3PEGVCHB6HR42H7LSKNDQQQOWRXK27K3", "length": 23631, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பங்குச்சந்தைக்கு நல்ல காலம் பொறக்குது - லோக்சபா தேர்தலுக்கு பின் சென்செக்ஸ் 44 ஆயிரத்தை தொடப்போகுது | Sensex can touch 44000 level after loksabha Election 2019 - Tamil Goodreturns", "raw_content": "\n» பங்குச்சந்தைக்கு நல்ல காலம் பொறக்குது - லோக்சபா தேர்தலுக்கு பின் சென்செக்ஸ் 44 ஆயிரத்தை தொடப்போகுது\nபங்குச்சந்தைக்கு நல்ல காலம் பொறக்குது - லோக்சபா தேர்தலுக்கு பின் சென்செக்ஸ் 44 ஆயிரத்தை தொடப்போகுது\nமீண்டும் உயரும் தங்க விலை..\n39000-த்தில் வலு இல்லாத Sensex..\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்.. பீடு நடை போட்ட நிஃப்டி..\nசென்செக்ஸை சூழ்ந்திருக்கும் 5 ஜென்ம சனிகள் இவர்களால் தான் சென்செக்ஸ் 39,000-த்தில் நிலைக்கவில்லை.\nதடுமாறும் நிஃப்டி, தரை தட்டிய சென்செக்ஸ்..\nபுதிய உச்சத்தில் சென்செக்ஸ், புரட்டி எடுத்த நிஃப்டி..\nடெல்லி: புதிய 2019-20 நிதியாண்டு தொடங்கிய முதல் நாளான திங்கட்கிழமை ��ும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் காலை 347 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 39000 புள்ளிகளைத் தொட்டது. தேர்தலில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கணிப்புகள் வெளியாகி வருவதால் சந்தையில் காளை ஆட்டம் தொடங்கியுள்ளது. ஜூன் மாதத்தில் 44ஆயிரம் புள்ளிகளை தொடும் என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். எனவே நல்ல பங்குகளை கணித்து வாங்கினால் லாபத்தை அள்ளலாம்.\nலோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ஜிடிபி வளர்ச்சி, லார்ஜ் கேப் மதிப்பீடுகள் மற்றும் குறைந்த பீட்டா (Beta) சோதனைகள் போன்றவற்றால் இந்திய பங்கு சந்தை 44000 புள்ளிகளைத் தொடும் என்று சர்வதேச பங்கு சந்தை ஆய்வு மற்றும் ப்ரோக்ரேஜ் நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி கணித்திருந்தது.\nபங்குச்சந்தை பற்றி அறிந்தவர்கள் சந்தையில் இருக்கும் ஏற்ற இறக்கத்தை பற்றி தெரிந்து கொண்டு நிதானமாக முதலீடு செய்வார்கள். 1990ஆம் ஆண்டு மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1000 புள்ளிகளை தொட்டது. 2000 ஆம் ஆண்டு சென்செக்ஸ் 6000 புள்ளிகளைக் கடந்தது. 2006ஆம் ஆண்டு 10 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது. 2007ஆம் ஆண்டு சென்செக்ஸ் 15000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. அதே ஆண்டின் இறுதியில் சென்செக்ஸ் 20000 புள்ளிகளை தொட்டு முதலீட்டாளர்களின் வயிற்றில் பாலை வார்த்தது.\nசின்னதா வீடு கட்டினா 1% ஜி.எஸ்.டிதானாம்.. அப்படின்னா பெரிய வீட்டுக்கு.. அது 5% பாஸ்\nபத்தாண்டுகளில் பங்குச்சந்தையில் காளையும் கரடியும் மாறி மாறி ஆடினாலும் ஒரே சீராக உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்தது. 2018ஆம் ஆண்டு ஜனவரியில் சென்செக்ஸ் 35000 புள்ளிகளை கடந்தது. படிப்படியாக உயர்ந்து வருட மத்தியில் 38000 புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டது. அதே நேரம் நிஃப்டி 11500 புள்ளிகளைத் கடந்தது.\nகடந்த ஆண்டு ஏற்ற இறக்கங்களுடன் ஆட்டம் காட்டிய மும்பை, தேசிய பங்குச்சந்தைகளில் கரடியின் கை ஓங்கியது. 2019ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் பணத்தை அள்ளலாம் என்று சந்தை நிபுணர்கள் கணித்திருந்தனர்.\nலோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ஜிடிபி வளர்ச்சி, லார்ஜ் கேப் மதிப்பீடுகள் மற்றும் குறைந்த பீட்டா சோதனைகள் போன்றவற்றால் இந்திய பங்கு சந்தை 44000 புள்ளிகளைத் தொடும் என்று சர்வதேச பங்கு சந்தை ஆய்வு மற்றும் புரோக்ரேஜ் நிறுவனமான மார்கன் ஸ்டான்லி கணித்திருந்தது.\nதனியார் துறை வங்கி நிறுவனங்கள் அதிக லாபம் அளிக்கும் என்று தெரிவித்துள்ள மார்கன் ஸ்டான்லி வங்கி மறு மூலதனம் மற்றும் வங்கி திவால் சட்டங்களில் ஏற்பட்டு வரும் திருத்தம் மற்றும் ஐபிசி போன்றவற்றால் பொதுத் துறை வங்கி நிறுவனங்களும் லாபம் அளிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், வங்கி அல்லாது துறைகளுக்கு மிகப் பெரிய மார்ஜின் சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.\n2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாஜக அரசு தோல்வி அடைந்தால் பங்கு சந்தை 26,500 புள்ளிகள் வரை சரிய வாய்ப்புள்ளதாகவும் மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.\nபங்குச்சந்தைக்கு நல்ல காலம் பொறக்குது\n2019-20ஆம் ஆண்டு விகாரி தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கத்தின் கணிப்புப் படி வரும் ஜூன் மாதத்தில் பங்குச்சந்தை விலை சீராக உயரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய 2019-20 நிதியாண்டு தொடங்கிய முதல் நாளான திங்கட்கிழமை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் காலை 347 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 39000 புள்ளிகளைத் தொட்டது. ஜக்கம்மா குறி சொல்வது போல பங்குச்சந்தைக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது பங்குச்சந்தை உயரும் என்று நிபுணர்களும், பஞ்சாங்கமும் கணித்துள்ளது. நல்ல பங்குகளை வாங்கிப் போடுங்க மக்களே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய சிறு நகரங்களை குறிவைக்கும் Amazon.. 60 டயர் 2 மற்றும் 3 நகரங்களில் சேவை வழங்க போகிறதாம்..\nH1-B Visa-க்கு அலையவிடும் அமெரிக்கா வேண்டாம், அன்பு காட்டும் கனடா போதும்\nஇந்தியாவில் டிக் டாக் தடை..தினசரி $5 லட்சம் டாலர் நஷ்டம்.. 250 வேலைகள் இழக்கும் அபாயம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/6-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%80/40860/", "date_download": "2019-04-26T12:45:09Z", "digest": "sha1:DDRKTH747QKN7J7NU4KSESKP4JGCDT4K", "length": 10462, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "6 ரகசிய கேமராக்கள்! ஆபாச வீடியோவை காட்டி உல்லாசம்...அதிர்ச்சி தகவல் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் 6 ரகசிய கேமராக்கள் ஆபாச வீடியோவை காட்டி உல்லாசம்…அதிர்ச்சி தகவல்\n ஆபாச வீடியோவை காட்டி உல்லாசம்…அதிர்ச்சி தகவல்\nசென்னை: சென்னை பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.\nசென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சம்பத்ராஜ். இவர் தனது வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்களுக்கு தெரியாமல், 6 இடங்களில் ரகசியமாக கேமரா வைத்து ஆபாச வீடியோக்களை எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபெண்கள் விடுதியான அந்த வீட்டில் 7 பெண்கள் இரண்டு மாதங்களாக தங்கியிருந்தனர். அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக கேமரா வைத்து ஆபாசமாக படம் எடுத்துள்ளார் சம்பத்ராஜ்.\nரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டது எப்படி\nவிடுதியில் இருந்த ஒரு பெண், முடியை உலர்த்தும் இயந்திரத்தை பயன்படுத்துவதுக்காக பிளக் சோக்கெட்டை பயன்படுத்தியுள்ளார். அப்போது அதன் உள்ளே கேமரா இருந்ததை கண்டு அதிர்ந்தார். இதையடுத்து, அந்த ஹாஸ்டல் பாத்ரூம், பெட்ரூம் என பல இடங்களிலும் ரகசிய கேமராக்கள் பறிமுதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. விடுதியில் உள்ள 3 குளியலறைகளில் இருந்த மின்சார பிளக்குகளிலும், படுக்கை அறையில் இருந்த எல்.இ.டி. குண்டு பல்புகளிலும் ரகசிய கேமராக்கள் மறைத்து வைத்து வீடியோ எடுத்துள்ளார் சம்பத்ராஜ்.\nதானாகவே இயங்கக்கூடிய அதிநவீன கேமராக்கள்\nஇது தொடர்பாக சம்பத்ராஜை ஆதம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளனர். சம்பத்ராஜ், பெண்கள் விடுதியில் தொடர்ந்து 5 மணி நேரம் அளவுக்கு இயங்கக்கூடிய வகையில் அதிநவீன கேமராக்களை பொருத்தியுள்ளார்.\nயாராவது நடமாடினாலோ, கதவு திறக்கும் சத்தம் கேட்டாலோ தானாகவே இந்த கேமராக்கள் இயங்கக்கூடியவை. சத்தம் நின்றுவிட்டால் கேமரா இயங்காது, பெண்கள் பாத்ரூம் கதவை திறந்ததும் ஆன் ஆகும் கேமரா, அவர்கள் வெளியே சென்றதும், நின்றுவிடும்.\nஇப்படியான ��ேமராக்கள் உளவுத்துறையால் பயன்படுத்தப்படுவது. அவை சம்பத்ராஜுக்கு எப்படி கிடைத்தன, வேறு யாருக்கும் இந்த கேமராவை வாங்கி கொடுத்தாரா என்பது பற்றியும், போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கு முன்பாக சில இடங்களில், கேமரா மூலம் சேகரித்த ஆபாச வீடியோக்களை காண்பித்து பெண்களை மிரட்டி சம்பத்ராஜ் பலாத்காரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅவரது செல்போன்கள், லேப்டாப்பில் கிடைத்துள்ள வீடியோக்களை வைத்து போலீசார் அதுகுறித்து விசாரிக்கிறார்கள். மேலும் பலருக்கும் பெண்களை சம்பத்ராஜ் விருந்தளித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சம்பத்ராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\nதமிழகம் திரும்பிய கோமதி… ஒரு அமைச்சர் கூட செல்லவில்லை… அலட்சியப்படுத்துகிறதா அரசு\n – 3 எம்.எல்.ஏக்கள் டார்கெட்… எடப்பாடி ஸ்மார்ட் மூவ்\nஇனிமேல் நான்… என் இசை…என் சினிமா – காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,240)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,456)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,624)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,060)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/trend-no-1-samy/34715/", "date_download": "2019-04-26T12:26:29Z", "digest": "sha1:7EUBYI7OIPADCOZBCPSIRMH3XGZOPYBA", "length": 5375, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "ட்ரெண்டிங்கில் நம்பர் 1 ஆன சாமி ஸ்கொயர் ட்ரெய்லர் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 ஆன சாமி ஸ்கொயர் ட்ரெய்லர்\nட்ரெண்டிங்கில் நம்பர் 1 ஆன சாமி ஸ்கொயர் ட்ரெய்லர்\nவிக்ரம், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்ரம் நடிக்க சாமி 2 திரைப்பட டிரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ஹரி பட டிரெய்லர் ரசிகர்களுக்கு மி���ுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்ட இந்த ட்ரெய்லர் இன்றுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.\nஅதிரடி படம், ஹரி ,விக்ரம் கூட்டணி என்பதால் இது டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.\nதமிழகம் திரும்பிய கோமதி… ஒரு அமைச்சர் கூட செல்லவில்லை… அலட்சியப்படுத்துகிறதா அரசு\n – 3 எம்.எல்.ஏக்கள் டார்கெட்… எடப்பாடி ஸ்மார்ட் மூவ்\nஇனிமேல் நான்… என் இசை…என் சினிமா – காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,240)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,456)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,624)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,060)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/05/16152724/Eternal-Kalyana-Perumal-Temple.vpf", "date_download": "2019-04-26T12:28:37Z", "digest": "sha1:EDOKDBPKFWLM64QFQCOPE4IPTS7NU44D", "length": 17256, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Eternal Kalyana Perumal Temple || நித்திய கல்யாணப் பெருமாள் கோவில் தோற்றம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொன்னமாரவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்-அப் வீடியோவை வெளியிட்ட இருவர் கைது\nநித்திய கல்யாணப் பெருமாள் கோவில் தோற்றம் + \"||\" + Eternal Kalyana Perumal Temple\nநித்திய கல்யாணப் பெருமாள் கோவில் தோற்றம்\n‘திருவிடந்தை எனும் இத்தலத்தில் நான் என்றும் நித்திய கல்யாணப் பெருமாளாகவே அருள்புரிவேன்’ என்று பெருமாள் உறுதி கூறினார்.\nசம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில், குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார். அந்த ரிஷிக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள். அவளது நோக்கம், முனிவரின் தர்மபத்தினியாகி தானும் இறைபதம் அடைய வேண்டும் என்பதாகும். ஆனால் அந்த முனிவரோ முக்தியை நாடி தவம் இயற்றி இறைவனடி சேர்ந்து விட்டார்.\nதன் விருப்பம் நிறைவேறாத அந்தப் பெண், காடு களைச் சுற்றி வந்தான். அவளது உண்மையான விருப்பத்தை அறிந்த ���ாலவ முனிவர், அவளை மணம் புரிந்தார். அவர்களுக்கு முன்னூற்று அறுபது பெண்கள் பிறந்தார்கள். தர்ம பத்தினியாக வாழ்ந்த அந்தப் பெண் பரமபதம் அடைந்தார். இதனால் தன்னுடைய முன்னூற்று அறுபது கன்னிகைகளுக்கும் மணம் முடித்து வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு காலவ முனிவரை வந்து சேர்ந்தது.\nதன்னுடைய நிலையைக் கூறி, வேதமூர்த்தியாகவும் ஞானப்பிரானாகவும் விளங்கும் ஆதி வராகரை வேண்டினார். வராக மூர்த்தி அவருக்கு காட்சி தந்தார்.\n நானே நாள்தோறும் பிரம்மச்சாரியாக வந்து தங்களின் கன்னிகைகளை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று அருளினார்.\nகாலவ முனிவர் தந்தை என்ற முறையில் நிம்மதியானார். அதற்குள் இருக்கும் சூட்சுமத்தை உணர்ந்தார். உலகில் எல்லோரும் ஜீவாத்மாக்கள். இவர்கள் அனைவரும் காலவ முனிவர் போன்ற குருவை துணைகொண்டால் பரமாத்மாவான, பெருமாள் ஆதி வராகரை அடையலாம். இங்கு திருமணம் என்பது புறத்தில் நிகழ்ந்தாலும், அகத்திலே இனி ஒரு ஜென்மம் எடுக்காது, இந்த மாயையிலிருந்து மீட்டு தன்பதம் சேர்த்துக் கொள்வான் என்று பொருளும் உண்டு. வராகர் யக்ஞ மூர்த்தி. வேதம் சொல்லும் தர்மங்கள், யாகங்கள் எல்லாவற்றையும் கொண்ட திருமணம் என்ற இல்லற தர்மத்தையும் சொல்லும் தெய்வம். வேதத்தில், திருமண நிகழ்வில் கன்னிகா தானம் மிகமிக முக்கியமானது என்றும் சொல்லப்பட்டுள்ளது. திருமணம் என்பது தெய்வத்தால் நிச்சயிக்கப்படுகிறது எனும் வார்த்தையிலுள்ள சத்தியம் இதுதான். எனவேதான் வராகர் காலவ முனிவரின் முன்னூற்று அறுபது கன்னிகைகளையும் திருமணம் செய்துகொண்டார். முன்னூற்று அறுபத்தோராம் நாள் அனைத்து கன்னிகைகளையும் ஒருவராக்கி அகிலவல்லித் தாயார் எனும் திருநாமம் சூட்டி வராகப் பெருமாள் எழுந்தருளச் செய்தார். காலவ முனிவர் வராகரின் கருணையை எண்ணி கண்ணீர் விட்டார்.\n‘திருவிடந்தை எனும் இத்தலத்தில் நான் என்றும் நித்திய கல்யாணப் பெருமாளாகவே அருள்புரிவேன்’ என்று பெருமாள் உறுதி கூறினார். இத்தலத்திற்கு ‘நித்தியகல்யாணபுரி’ என்றும் பெயர் உண்டு.\nஎந்தை என்றால் எம் தந்தை என்று பொருள். எம் தந்தையாக பெருமாள் திரு என்கிற லட்சுமி தாயாரை இடப் பாகத்தில் கொண்டுள்ளதால் திருவிடவெந்தை எனப் பெயர் பெற்றது. அதுவே திருவிடந்தை என்று மறுவியது. பெரியதுமல்லாது சிறியதுமல்லா��ு நடுவாந்திரமான கோயில். ஆனால், தொன்மை கீர்த்தியில் ஈடு இணையற்ற தலம். கருவறையில் வராகர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்தோடு சேவை சாதிக்கிறார். இடது காலை மடித்து அந்த மடியில் தாயாரை அமர்த்தி அவரின் காதருகே சரம ஸ்லோகம் எனும் மந்திரத்தை உபதேசிக்கும் கோலம், காணக் கண்கோடி வேண்டும். பெருமாளின் இடது திருவடி ஆதிசேஷன் தம்பதியினரின் சிரசில் படுமாறு அமைந்தது அரிய அமைப்பாகும். இவரை தரிசிப்பவர்களுக்கு ராகுகேது தோஷ நிவர்த்தியும் ஏற்பட்டு விடுகிறது.\nஉற்சவர்களான பெருமாள், தாயார் இருவருக்கும் கன்னத்தில் இயற்கையிலேயே திருஷ்டி பொட்டு அமைந்திருக்கிறது. எப்போதும் கல்யாண வீட்டின் குதூகலம் நிரம்பியிருக்கிறது. தனிக்கோயில் கொண்டுள்ள தாயாரின் திருப்பெயர் கோமளவல்லித் தாயார் என்பதாகும். அருளும், அழகும் ஒருசேர வீற்றிருந்து செல்வ வளத்தை பெருக்குவதில் இவளுக்கு நிகர் எவருமில்லை. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார். திருமணத்திற்கான பரிகாரம் இத்தலத்தில் எப்படி நிகழ்த்தப்படுகிறது என்று பார்ப்போம். திருமணமாகாத ஆணோ, பெண்ணோ அருகிலுள்ள கல்யாண தீர்த்தத்தில் குளித்து தேங்காய், பழம், வெற்றிலை, மாலைகளோடு லட்சுமி வராகரை சேவித்து, அர்ச்சனை செய்து கொண்டு அர்ச்சகர் கொடுக்கும் ஒரு மாலையை கழுத்தில் அணிந்து ஒன்பது முறை கோவிலை வலம் வரவேண்டும். திருமணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக பழைய மாலையோடு வந்து அர்ச்சனை செய்து வராகரை சேவித்து செல்வது இத்தலத்தின் வழக்கம். பெரும்பாலான பக்தர்களுக்கு அந்த மாலை காயும் முன்பே திருமணம் நிச்சயமாகிவிடுவது சகஜமானது.\nசென்னை- மாமல்லபுரம் பாதையில் 42 கி.மீ. தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது திருவிடந்தை.\n1. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி\n4. பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n5. பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு\n1. நவக்கிரகங்கள் தரும் சுபயோகங்கள்\n2. சமூக அந்தஸ்து தரும் சச யோகம்\n3. நுண்ணறிவு தரும் சரஸ்வதி யோகம்\n4. நம்மை ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவன்\n5. நீர் நிலைகளை பாதுகாக்கும் சுயம்பூற்று நாதர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201647?ref=archive-feed", "date_download": "2019-04-26T12:03:05Z", "digest": "sha1:3DMOIOFO6DCJ4ACUUU7ZN4CDC6EHVH4U", "length": 8416, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மஹிந்தவின் பதவி விலகலில் ஏற்பட்டுள்ள பெரும் சர்ச்சை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமஹிந்தவின் பதவி விலகலில் ஏற்பட்டுள்ள பெரும் சர்ச்சை\nமஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் சர்ச்சை நிலை காணப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.\nசட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவி வகித்த மஹிந்த, இல்லாத பதவியில் இருந்து எவ்வாறு பதவி விலகுவார் என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇலங்கையின் உத்தியோகபூர்வ பிரதமர் மஹிந்த என்பதை, நாடாளுமன்றமோ, நீதித்துறையோ ஏற்றுக்கொள்ளவில்லை.\nஇவ்வாறான நிலையில் அவர் எவ்வாறு இல்லாத பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என கேள்வி எழுப்பியுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை உத்தரவு அடுத்த மாதம் வரை நீடிக்கப்பட்ட நிலையில், இன்று தனது பதவியில் இருந்து விலகுவதாக மஹிந்த உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் சாகல ரட்நாயக்க தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் ���ிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_411.html", "date_download": "2019-04-26T11:47:32Z", "digest": "sha1:SKWLOIEVFKIOHE5KIKAPKI2V52UHH3ST", "length": 7238, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முதலாம் திகதியிலிருந்து, புதிய சட்டம்..... - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமுதலாம் திகதியிலிருந்து, புதிய சட்டம்.....\nஎதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து தனியார் பேருந்துகளுக்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்தது.\nஇதற்கமைய தனியார் பேருந்துகள் அனைத்தும் தனி நீல வர்ணப்பூச்சு உடையதாக இருக்க வேண்டும் என்ற புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்தோடு தனியார் பேருந்துகளில் காணப்படும் ஸ்டிக்கர்கள், வர்ணப்பூச்சு, ஒலி அமைப்புகள், ஏனைய ஒலிச் சாதனங்கள் ஆகியவை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும்.\nஇதற்காக எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து இரு மாதங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இக்கால அவகாசத்தினுள் மேற்கூறப்பட்ட விடயங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேருந்துகளில் காணப்படும் பல வண்ணமயமான வர்ணப்பூச்சுக்களினாலும், வண்ணமயமான ஸ்டிக்கர்களினாலும், ஏனைய பஸ் சாரதிகள் கவனச் சிதறலுக்கு உள்ளாகுவதால், பல்வேறு விபத்துகளும் சம்பவித்துள்ளன.\nதனியார் பஸ்கள் தனித்துவமான நீல வர்ணத்தில் காணப்படும் பட்சத்தில் பயணிகளுக்கு அடையாளம் காண இலகுவாக இருக்கும் என்பதோடு, நீல வர்ணம் கண்களுக்குச் சாந்தமாக இருக்கும்.\nஇதன் காரணமாக வீதி விபத்துகளை ஓரளவுக்கேனும் குறைக்க முடியும் என்பதால், நீல வர்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்தது.\nமேலும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வ��டயங்களைத் தவிர்ந்த, ஏனைய அனைத்துப் பொருட்களையும் நீக்குவதற்காகச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.\nஇதேவேளை, மேல் மாகாணத்தில் 475 வழித்தடங்கள் ஊடாக 6,000 தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருவதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_763.html", "date_download": "2019-04-26T12:18:40Z", "digest": "sha1:DJBUCGQXLVGVSWZJ4GLPVUQ7WJATEEQ7", "length": 5195, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வில்பத்து, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றில் உள்ளது - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவில்பத்து, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றில் உள்ளது\nவில்பத்து காடழிப்பு விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியொன்று, பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்றம் இன்று (27) காலை கூடிய போது, பிரதி சபாநாயகர் இது தொடர்பில் சபைக்கு அறிவித்துள்ளார்.\nவில்பத்து தேசிய வனத்தை அண்மித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்படத்தக்கது.\nஇந்த அறிக்கையின் பிரதி ஒன்றை ​பாராளுமன்றத்திற்கு பெற்றுக் கொள்வதற்காக கடந்த 22ம் திகதி சபாநாயகரால் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஅதன்படி அந்த அறிக்கையின் பிரதி நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி சபையில் அறிவித்தார்.\nஇலங்கை தாக���குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20599-nitin-gadkari-says-chennai-salem-highway-should-be-proceed.html", "date_download": "2019-04-26T12:15:37Z", "digest": "sha1:DSE6OK76YRONNCJZZUMXIR6LGYN74U4Q", "length": 11139, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "சேலம் எட்டு வழிச்சாலை கட்டாயம் செயல்படுத்தப்படும் - பாஜக திட்டவட்டம்!", "raw_content": "\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nபிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - மாணவி பகீர் புகார்\nசேலம் எட்டு வழிச்சாலை கட்டாயம் செயல்படுத்தப்படும் - பாஜக திட்டவட்டம்\nசேலம் (14 ஏப் 2019): சேலம் எட்டு வழிச்சாலை கட்டாயம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nஅதிமுக கூட்டணி வேட்பாளார்களுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று சேலத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் “ அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மட்டும் தான் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் கூட்டணி. இந்தக்கூட்டணி மற்றும் பிரதமர் மோடியின் காரணமாக தமிழ்நாடு இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாக மாறும். எனவே அனைத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்.\nசென்னை - சேலம் பசுமை வழி��்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. சேலத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு கூடுதல் விலை வழங்கப்பட்டது. முதலமைச்சர் இந்த திட்டத்தில் அதிக அக்கறையுடன் உள்ளார். எனவே மீண்டும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எட்டியப்பின் குறிப்பிட்ட காலத்திற்குள் 8 வழிச்சாலை திட்டமிட்டப்படி செயல்படுத்தப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். தேசிய ஜனநாயக்கூட்டணியின் வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெற செய்தால் உங்களுக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம்” என்று தெரிவித்தார்.\n« வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட விசிக பிரமுகர் மீது கல்வீச்சு திமுக காங்கிரஸ் மீது அய்யாக்கண்ணு பகீர் குற்றச்சாட்டு திமுக காங்கிரஸ் மீது அய்யாக்கண்ணு பகீர் குற்றச்சாட்டு\nபயங்கரவாதி பிரக்யா சிங் தாகூரை எதிர்த்து முன்னாள் காவல்துறை அதிகரி போட்டி\nவாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத…\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்கம்\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களி…\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்…\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nநீதிமன்றத்திற்கு மட்டுமே மன்னிப்பு மோடிக்கல்ல - அடம் பிடிக்க…\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப்…\nபயங்கரவாதி பிரக்யா சிங் தாகூரை எதிர்த்து முன்னாள் காவல்துறை …\nமுதல் நாள் இதய அறுவை சிகிச்சை -அடுத்த நாளே ஓட்டு போட���ட முதிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_77.html", "date_download": "2019-04-26T12:16:18Z", "digest": "sha1:46AILTWVBWIUOEEV5WNRWXKGSL773GMF", "length": 7441, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ராமேஷ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nHome Latest செய்திகள் ராமேஷ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்\nராமேஷ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரையும் விடுவிக்கக் கோரி ராமேஷ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇலங்கை கடற்படையால் நேற்று முன் தினம் இந்த 16 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.\nஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 32 படகுகளையும் மீட்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபடவில்லை என்றும் இந்திய மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nமேலும், இந்திய இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதேவேளை 16 பேரையும், 32 படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகள் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜி.கே. ��ாசன் தெரிவித்துள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/genesis-chapter-twenty/", "date_download": "2019-04-26T12:11:18Z", "digest": "sha1:QC2G6QLKPFL2TRM3MFRTOEZZK4BEY4RJ", "length": 10479, "nlines": 192, "source_domain": "tam.dobro.in", "title": "ஆதியாகமம். Chapter 20", "raw_content": "\n1 ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென்தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.\n2 அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.\n3 தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.\n4 அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ\n5 இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.\n6 அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.\n7 அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு. அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படி அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார்.\n8 அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தார்கள்.\n9 அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து: நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன் செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.\n10 ப��ன்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.\n11 அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.\n12 அவள் என் சகோதரி என்பது மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.\n13 என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தாரியாய்த் திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான்.\n14 அப்பொழுது அபிமெலேக்கு ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.\n15 பின்னும் அபிமெலேக்கு: இதோ, என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; உன் பார்வைக்குச் சம்மதியான இடத்தில் குடியிரு என்று சொன்னான்.\n16 பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்துக்கு முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள்.\n17 ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளினிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால்,\n18 ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/26/subramanian-swamy-013836.html", "date_download": "2019-04-26T11:57:27Z", "digest": "sha1:AKDYTC6OEAOPEUSNSPGBE57KUNKJRKC5", "length": 24940, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோடி, ஜெட்லிக்கு எகானாமிக்ஸ் பற்றி எதுவும் தெரியாது - சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி | Modi and Arun Jaitley don’t khow Economics Subramanian Swamy - Tamil Goodreturns", "raw_content": "\n» மோடி, ஜெட்லிக்கு எகானாமிக்ஸ் பற்றி எதுவும் தெரியாது - சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி\nமோடி, ஜெட்லிக்கு எகானாமிக்ஸ் பற்றி எதுவும் தெரியாது - சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி\nமீண்டும் உயரும் தங்க விலை..\nமோடி ரொம்ப நல்ல���ர் எங்களுக்கு மீண்டும் அவர் பிரதமராக வேண்டும் - குஜராத் வியாபாரிகள்\nவர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை பிணை இல்லா கடன் தருவோம்... தங்கம் விளையும் பூமியாக மாற்றுவோம்-மோடி\nஇந்திய பணவீக்கத்தின் ஏற்ற இறக்கங்கள்: மோடியின் சாதனையா ஆர்பிஐ கைங்கர்யமா - ஓர் அலசல்\nமன்மோகன் சிங் முதல் மோடி வரை யார் ஆட்சி காலத்தில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சியடைந்தது தெரியுமா\nஆளுக்கு ரூ.15 லட்சம் தர்றோம்ன்னு நாங்க சொன்னோமா..\nமீண்டும் தேர்தல் விதி மீறலா.. ஏர் இந்தியா போர்டிங் பாஸில் மோடி படமா..\nகொல்கத்தா: பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளதாகவும் ஆனால் மோடியும் ஜெட்லியும் 5ஆவது இடத்தில் உள்ளதாக கூறி வருகின்றனர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.\nஉண்மையில் பிரதமர் மோடிக்கும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரத்தைப் பற்றி எதுவுமே தெரியாது என்றும் அதிரடியாக கூறியுள்ளார்.\nஐநா பாதுகாப்புக் குழுவில் இந்தியாவிற்கு வழங்கிய நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை வேண்டாம் என்று நிராகரித்து சீனாவிற்கு அதை கொடுத்ததற்கு ஜவஹர்லால் நேரு தான் காரணம் என்றும் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.\n.. பெட்ரோல் டீசல் விலை அப்படியே இருக்கே.. தேர்தல் முடியும் வரை என்ஜாய் மக்களே\nபிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் இந்தியாவை உலகின் பொருளாதார சந்தையின் மையமாக உருவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறிவருகின்றனர். இந்தியா தற்போது பொருளாதார வளர்ச்சியில் 5ஆவது இடத்தில் உள்ளதாக பூரிப்படைகின்றனர்.\nஉயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை போன்ற அதிரடி நடவடிக்கையின் மூலம் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வருவதாகவும், இதன்மூலம் இந்தியப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் திருப்பி விட்டுள்ளதாகவும் தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர்.\nமோடியும், ஜெட்லியும் போகும் இடமெல்லாம் இப்படி பெருமையாக சொல்லிக்கொண்டு இருக்க, பாஜக ராஜ்யசபா உறுப்பினர் மற்றும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார முனைவர் பட்டம் பெற்றவருமான சுப்ரமணியன் சுவாமி, இவர்களின் கூற்றுக்கு மாறாக பற்ற வைத்துக்கொண்டு இருக்கிறார். இந்த���யா உலகின் பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் 3ஆவது இடத்தில் உள்ளதாக கூறி அதிர்ச்சியளிக்கிறார்.\nஉண்மையைலேயே அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக பொருளாதார பலத்திலும் வளர்ச்சியில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், பிரதமர் மோடியோ தொடர்ந்து 5 ஆவது இடத்தில் உள்ளோம் என்று கூறிவருகிறார். மேலும் மோடிக்கு பொருளாதாரத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. அதேபோல் நிதியமைச்சர் ஜெட்லிக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது என்றும் சுப்ரமணியன் சுவாமி போட்டுடைத்தார்.\nமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த ‘ஆனுவல் கொல்கத்தா டயலாக் 2019'(Annual Kolkatta Dialog 2019) நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, \"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 5வது இடத்தில் உள்ளதாகக் கூறுகின்றனர்.\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது மக்களின் வாங்கும் சக்தியை வைத்து தான் கணக்கிட வேண்டும். அதைவிடுத்து அந்நிய செலாவணியை வைத்து கணக்கிடுவது தவறு. காரணம் அந்நியச் செலாவணி கையிருப்பு நிலைத்தன்மையற்றது. பொருளாதார வளர்ச்சியைப் பொருத்தவரை உண்மையில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா 3ஆவது இடத்தில் தான் உள்ளது. இருந்தாலும் பிரதமர் மோடி இந்தியா தொடர்ந்து 5ஆவது இடத்தில் உள்ளோம் என்று உண்மையை மாற்றி கூறி வருகிறார்.\nமோடியும் ஜெட்லியும் சொல்வதைப் போல் அந்தியச் செலாவணி கையிருப்பின் அடிப்படையில் கணக்கிட்டாலும் இந்தியப் பொருளாதாரம் 7ஆவது இடத்தில் தான் இருக்கிறது. காலணி ஆதிக்கத்திற்குப் பிறகு அமெரிக்கா, சீனாவை அடுத்துச் செழிப்பான நாடாகவும் இந்தியா உள்ளது என கடிதம் எழுதியுள்ளேன்.\n1950ஆம் ஆண்டு ஐநா பாதுகாப்புக் குழுவில் இந்தியாவிற்கு வழங்கிய நிரந்தர உறுப்பினர் என்ற அந்தஸ்தை வேண்டாம் என்று நிராகரித்து அதை சீனாவிற்கு விட்டுக் கொடுத்ததற்குக் காரணம் ஜவஹர்லால் நேரு தான் காரணம். இரு நாடுகளும் தங்களுக்கு இடையில் உள்ள விரோதப் போக்கிலிருந்து மாறவேண்டும். உலகின் மூன்றில் இரு பங்கு மக்கள் தொகையைக் கொண்ட இரு அண்டை நாடுகளும் பண்டைய மற்றும் வரலாற்று உறவுகளுக்கு திரும்பிச் செல்லவேண்டு��் என்றும் சுப்ரமணியன் சுவாமி கூறினார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய சிறு நகரங்களை குறிவைக்கும் Amazon.. 60 டயர் 2 மற்றும் 3 நகரங்களில் சேவை வழங்க போகிறதாம்..\nஏன் சரிகிறது இந்திய ரூபாய்..\nஇந்திய பெட்ரோல், டீசல் வியாபாரத்தில் சர்வாதிகாரியாக விரும்பும் Reliance.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/6872-7793a65a.html", "date_download": "2019-04-26T11:49:47Z", "digest": "sha1:D3ZWZAZ4LSXYR4H2OEF2X4645GPELEB3", "length": 6260, "nlines": 53, "source_domain": "videoinstant.info", "title": "பைனரி விருப்பம் கனடா", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஉரிமையாளர் மாற்றம் அந்நிய செலாவணி எண்ணிக்கை\nசிறந்த செகண்ட் ஃபோர்க் ப்ரோகர்\nபைனரி விருப்பம் கனடா -\nகனடா வி ல் ஒரு பு தி ய ஸ் கே னி ங் கரு வி அறி மு கப் பட் டதா கத் தெ ரி ந் தது ம்,. Optionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க்.\nபற் றி ய வி ரு ப் பம் மற் று ம் பி ரபலத் தை ஓரளவு அடி ப் படை யா கக் கொ ண் டது,. \" என் வி ரு ப் பம் என் னவெ ன் றா ல், என் னு டை ய வா ர் த் தை கள் என் னவெ ன் று நா ன்.\nபை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய. நீ ங் கள் ஐக் யூ சூ தம் வர் த் தகம் மு டி யு மா\nசகட் டு மே னி க் கு நம் வி ரு ப் பம் போ ல கட் டம் கட் டி ஸ் மா ர் ட் கா ர் ட். தி ல் ஸே பா டல் களை சி டி யி ல் பை னரி தே ய் ந் து டெ சி மலா கு ம் வரை.\n26 நவம் பர். ழ் பெ ற் ற நடி கர் டே வி ட் ப ோ வ ீ வி ரு ப் பம் தெ ரி வி த் தப ோ து, ' பு கழ் வா ய் ந் த ஒரு.\nநா ன் ஒரு தரகர் பரி ந் து ரை ப் பதி ல் இரு ந் தது என் றா ல் அதை செ ய் ய. அந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு.\nபை னரி வி டை களை யே மை யமா க வை த் து வடி வமை க் கப் பட் டு வந் தன. பைனரி விருப்பம் கனடா.\nஅந் த நா ள் இல் லை சி வப் பு கே ா ப் பு நா ணய கி டை த் தது என் றா ல், பை னரி வி ரு ப் பம் வர் த் தகம் மீ ண் டு ம் Ubu சூ த் தி ரம் செ ல் ல. இதற் கா ன ஒரு உதா ரணம், 1999, ஏப் ரல் 1- ல் கனடா வி ல் உர��� வா க் கப் பட் ட நூ னா வட்.\n19 அக் டோ பர். சி ரி யஸ் ஒரு பை னரி இரு க் க வே ண் டு ம். ஸ் கி ரீ ன் ஷா ட் ஸ் மற் று ம் அசல் பை னரி, இணை யத் தி ற் கு வெ ளி யி டப் பட் டது. ஐக் யூ வி ரு ப் பம் வர் த் தகம் நீ ங் கள் 18 வயது அல் லது அதற் கு அதி கமா க இரு க் க வே ண் டு ம்.\nஇதை, மி க. அல் லது ஒரே வி தமா ன வி ரு ப் பம், ஆசை கள், இலக் கு கள் இரு ப் பதை கு றி க் கு ம்.\n12 ஜனவரி. எனக் கு சட் டை கள் என் றா ல் மி கவு ம் வி ரு ப் பம்.\nவி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க. அடு த் ததா க, சி ந் தனை என் பது மூ ளை யி ன் இரு மடி ( பை னரி ) மு றை யி லா ன ஓர். ஐ, பி எண் கள் உள் ளு க் கு ள் பை னரி எண் களா க அதா வது வெ று ம் 0 மற் று ம் 1 எனு ம். இந் த உலகத் தி ல் அநீ தி யு ம் அடி மை த் தனமு ம் இரு க் கு ம் வரை. அவர் கள். ஆஸ் தி ரே லி யா, இங் கி லா ந் து, கனடா போ ன் ற நா டு களி லு ம் ஆழமா க பரவி.\nகனடா வி ல் ஐபி எம் நி று வனத் தி ல் வே லை பா ர் க் கு ம் நே தலி. அதை கனடா வி ல் ஏ.\nஅந்நிய செலாவணி வர்த்தக vs பங்கு வர்த்தகம்\nNifty விருப்பம் வர்த்தக வாழ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/10045630/Traffic-RamasamyDirector-is-happy.vpf", "date_download": "2019-04-26T12:32:03Z", "digest": "sha1:VYD54CB2CXOXIPJ4SQQNTPJKMW3AXNKI", "length": 10887, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Traffic Ramasamy' Director is happy || விஜய் பிறந்த நாளில், ‘டிராபிக் ராமசாமி’ வருவது பெருமையாக இருக்கிறதுடைரக்டர் மகிழ்ச்சி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொன்னமாரவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்-அப் வீடியோவை வெளியிட்ட இருவர் கைது\nவிஜய் பிறந்த நாளில், ‘டிராபிக் ராமசாமி’ வருவது பெருமையாக இருக்கிறதுடைரக்டர் மகிழ்ச்சி + \"||\" + 'Traffic Ramasamy' Director is happy\nவிஜய் பிறந்த நாளில், ‘டிராபிக் ராமசாமி’ வருவது பெருமையாக இருக்கிறதுடைரக்டர் மகிழ்ச்சி\n‘டிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது படத்தின் டைரக்டர் கூறினார்.\nசமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக்காட்டி, ‘புரட்சி இயக்குனர்’ என்று பெயர் எடுத்தவர், எஸ்.ஏ.சந்திரசேகர். இவர், சமூக சேவகர் ‘டிராபிக் ராமசாமி’யாக ஒரு புதிய படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்துக்கு, ‘டிராபிக் ராமசாமி’ என்றே பெயர் சூட்டப்பட்டு இருக்கி���து. சமீபத்தில், டிராபிக் ராமசாமி படத்தை பார்த்த திரைப்பட வினியோகஸ்தர்கள், படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டினார்கள். இது, படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி படத்தின் டைரக்டர் விக்கி கூறியதாவது:-\n“வினியோகஸ்தர்கள் ஒரு படத்தை ‘பிரிவியூ’ அரங்கில் பார்த்து விட்டு கைதட்டி பாராட்டுவது இதுவே முதல் முறை என்று கருதுகிறேன். இந்த பாராட்டு, சுயநலமில்லாத ஒரு உண்மையான போராளியான டிராபிக் ராமசாமியின் துணிச்சலான வாழ்வுக்கு கிடைத்ததாகவே நாங்கள் கருதுகிறோம்.\nதயாரிப்பாளர் சங்கம், இந்த பட வெளியீட்டு தேதியாக இம்மாதம் (ஜூன்) 22-ஐ கொடுத்துள்ளதால் கூடுதல் பூரிப்பில் உள்ளோம். “விஜய் அண்ணனுடைய ரசிகன் நான். அவரை அருகில் இருந்து அடிக்கடி பார்க்கலாம் என்பதற்காகவே டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன்.\nஅவர் தந்தையை வைத்து நான் இயக்கியுள்ள ‘டிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது. இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதை விட ஒரு ரசிகனுக்கு என்ன வேண்டும்\nஇவ்வாறு டைரக்டர் விக்கி கூறினார்.\n1. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி\n4. பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n5. பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு\n1. படுக்கைக்கு அழைத்தார் தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்\n2. சாவித்திரி முதல் சங்கீதா வரை சொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\n3. டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\n4. ஜோதிகா நடித்த நகைச்சுவை படம்\n5. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் -நடிகை கஸ்தூரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/12/23015700/Pro-KabaddiShock-defeat-for-the-Mumbai-team.vpf", "date_download": "2019-04-26T12:26:36Z", "digest": "sha1:YT5HDMLPRGAY65QZXMRH65QJ7HMIWHOZ", "length": 9284, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pro Kabaddi: Shock defeat for the Mumbai team || புரோ கபடி: மும்பை அணி அதிர்ச்சி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொன்னமாரவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்-அப் வீடியோவை வெளியிட்ட இருவர் கைது\nபுரோ கபடி: மும்பை அணி அதிர்ச்சி தோல்வி\n6–வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 124–வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி, முன்னாள் சாம்பியன் யு மும்பாவை (மும்பை அணி) எதிர்கொண்டது.\n6–வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 124–வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி, முன்னாள் சாம்பியன் யு மும்பாவை (மும்பை அணி) எதிர்கொண்டது. திரிலிங்கான இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34–32 என்ற புள்ளி கணக்கில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து 7–வது வெற்றியை ருசித்தது. இதில் ஒரு கட்டத்தில் 32–32 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் உ.பி.யோத்தா வீரர் பிரசாந்த் குமார் ராய் 2 பேரை அவுட் செய்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.\nதங்களது கடைசி லீக்கில் ஆடிய மும்பை அணி 22 ஆட்டங்களில் 15 வெற்றி, 5 தோல்வி, 2 டை என்று 86 புள்ளிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n1. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி\n4. பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n5. பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு\n1. ஆசிய தடகள போட்டியில் சாதித்த ‘தங்க மங்கை’ கோமதி இன்று தாயகம் திரும்புகிறார்\n2. ஆசிய தடகள போட்டி: கடைசி நாளில் இந்திய வீராங்கனை சித்ராவுக்கு தங்கம் தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவ் 2 வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்\n3. விளையாட்டு உலகம் : பறக்கும் சீக்கியர்\n4. ஆசிய பேட்மிண்டன்: சிந்து, சாய்னா வெற்றி ஸ்ரீகாந்த் வெளியேற்றம்\n5. ஆசிய குத்துச்சண்டையில் 6 இந்தியர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி\nஎங்களைப���பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/17655-srilanka-south-africa-1st-test-durban-hashim-amla-drs-aleem-dar-viswa-fernando.html", "date_download": "2019-04-26T12:28:20Z", "digest": "sha1:3CNFRKSFLRZN55EO32LWBNB3TO7VVPAB", "length": 10556, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "3ம் நடுவரிடம் முறையீடு செய்ய 15 விநாடி முடிந்து விட்டதா? அல்லது 13 விநாடிதான் ஆனதா? சர்ச்சையுடன் தொடங்கிய இலங்கை-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் | Srilanka-South Africa 1st test, Durban, Hashim Amla, DRS, Aleem Dar, Viswa fernando", "raw_content": "\n3ம் நடுவரிடம் முறையீடு செய்ய 15 விநாடி முடிந்து விட்டதா அல்லது 13 விநாடிதான் ஆனதா அல்லது 13 விநாடிதான் ஆனதா சர்ச்சையுடன் தொடங்கிய இலங்கை-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்\nடர்பன் மைதானத்தில் இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது, டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஆனால் ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே சர்ச்சை தொடங்கியது. பிறகு ஆம்லா அவுட்டிலும் சர்ச்சை தொடர்ந்தது.\nதன்னுடைய முதல் ஓவரை இலங்கை வேகப்பந்து வீச்சாளர் விஸ்வா பெர்னாண்டோ வீச 4வது பந்தில் டீன் எல்கர் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.\nஇது நடந்து முடிந்தவுடன் அதே ஓவரில் ஆம்லாவின் கால்காப்பை பந்து தாக்க, விஸ்வா பெர்னாண்டோ உட்பட ஒட்டுமொத்த இலங்கை அணியும் பலத்த முறையீடு எழுப்பியது.\nகளநடுவர் அலீம் தார் அதனை நாட் அவுட் என்று முடிவெடுத்தார். இலங்கை கேப்டன் கருணரத்னே, பெர்னாண்டோ ஆகியோர் ஆலோசித்து டி.ஆர்.எஸ் முடிவைக் கோரினர். ஆனால் அலீம் தார் அந்த கோரிக்கையை நிராகரித்தார், காரணம் டி.ஆர்.எஸ். கேட்பதற்கான கால அவகாசம் 15 விநாடிகளைக் கடந்து கருண ரத்னே முறையீடு கோரியதாக நிராகரிக்கப்பட்டது.\nஅதாவது களநடுவர் டி.ஆர்.எஸ் கோரிக்கை 15 விநாடிகளுக்குள் வைக்கப்படவில்லை என்று உணர்ந்தால் ரிவியூவை மறுத்து விட முடியும். ஆனால் வர்ணனையாளர்கள் 13 விநாடிகள்தான் முடிந்திருந்தது, கருண ரத்னே டி.ஆர்.எஸ். கோரிக்கை அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறினர்.\nமேலும் 10 விநாடிகள் முடிந்த பிறகே பவுலிங் முனையில் இருக்கும் நடுவர் ரிவியூ ஆலோசிக்கும் அணிக்கு எச்சரிக்க வேண்டும், இன்னும் 5 விநாடிகளே உள்ளன என்று அறிவுறுத்த வேண்டும் ���ன்பதும் விதிமுறையில் உள்ளது.\nஆனால் அலீம் தார் அப்படி அறிவுறுத்தியதாகவும் தெரியவில்லை. அந்த ரிவியூவை அனுமதித்திருந்தால் ஆம்லா நிச்சயம் பெவிலியன் திரும்பியிருப்பார் தென் ஆப்பிரிக்கா 0/2 என்று ஆகியிருக்கும், காரணம் அது மிகச்சரியான ஒரு எல்.பி.ஆகும்.\nஅலீம் தார் ஏன் 15 விநாடிகள் முடிந்து விட்டது என்று ரிவியூவை மறுத்தார் 13 விநாடிகள்தானே ஆனது என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் போர்க்கொடி தூக்கினாலும் தூக்க வாய்ப்புள்ளது. இப்படியாக சர்ச்சையுடன் தொடங்கியது தென் ஆப்பிரிக்கா, இலங்கை டெஸ்ட் போட்டி.\nஉணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் என்று திணறி வருகிறது.\nஉலகக்கோப்பை 2019: தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு; ஆம்லா, டுமினி உள்ளே; கிறிஸ் மோரிஸ் வெளியே\nஅன்று ஆஸி. க்கு எதிராக லாரா... இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக குசல் பெரேரா 153 நாட் அவுட்: திகைப்பூட்டும் இன்னிங்ஸில் இலங்கை வரலாற்றுப் புகழ்பெற்ற வெற்றி\nஇதற்கு அவுட் தரவில்லை என்றால் நான் கரீபியனுக்கே சென்று விடுகிறேன்: வர்ணனையில் ஹோல்டிங் ஆவேசம்\n நியூஸி. வீரர் டேரில் மிட்செலுக்கு மோசமான தீர்ப்பு... : ஹர்ஷா போக்ளே, ஆகாஷ் சோப்ரா உள்ளிட்டோர் கடும் விமர்சனம்\n3ம் நடுவரிடம் முறையீடு செய்ய 15 விநாடி முடிந்து விட்டதா அல்லது 13 விநாடிதான் ஆனதா அல்லது 13 விநாடிதான் ஆனதா சர்ச்சையுடன் தொடங்கிய இலங்கை-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்\nபொய், முரட்டுத்தனம், மிரட்டல் ஆகியவைதான் மோடி அரசின் தத்துவங்கள்: சோனியா காந்தி விளாசல்\n‘‘ரஃபேல் தொடர்பான சிஏஜி அறிக்கை மூலம் எதிர்க்கட்சிகளின் பொய் அம்பலம்’’ - அருண் ஜேட்லி விளாசல்\nரூ.2000 உதவித்தொகை வழங்கும் திட்டம்: எதிர்த்து வழக்கு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/15/bangaluru-techie-ride-horse-come-to-office/", "date_download": "2019-04-26T12:06:52Z", "digest": "sha1:U3PSYZHIMUPOL7DPTXZVVDJCFIILUKKN", "length": 7269, "nlines": 94, "source_domain": "tamil.publictv.in", "title": "குதிரையில் அலுவலகம் வந்த சாப்ட்வேர் இன்ஜினியர்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india குதிரையில் அலுவலகம் வந்த சாப்ட்வேர் இன்ஜினியர்\nகுதிரையில் அலுவலகம் வந்த சாப்ட்வேர் இன்ஜினியர்\nபெங்களூர்: அலுவலகத்துக்கு குதிரையில் வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் குறித்த செய்தி பெங்களூரில் பரபரப்பு ஏற்படுத்தியது.\nராஜஸ்தானை சேர்ந்தவர் ரூபேஷ்குமார்வர்மா. ஐஐடி மாணவரான இவர் கடந்த 8வருடங்கள் பெங்களூரில் வசித்துவருகிறார். பெங்களூர் மத்திகரேயில் தங்கியுள்ள இவரது வீட்டில் இருந்து அலுவலகம் 10கி.மீ. தூரத்தில் உள்ளது. இருப்பினும் இவர் பைக்கில் அலுவலகம் செல்ல பலமணிநேரம் பிடிக்கிறது. காலை 7மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினால்தான் இவர் மதியம் 2மணிக்கு அலுவலகம் வரமுடிகிறது. தினந்தோறும் பலமணி நேரங்களை டிராபிக் சிக்னல்களில் கழிக்கவேண்டியுள்ளது என்று கூறுகிறார். தற்போது அலுவலக வேலையை உதறிவிட்டு சுயதொழில் மேற்கொள்ள திட்டமிட்டுவருகிறார். இதற்காக கடந்த வியாழக்கிழமை கடைசி நாளாக அலுவலகம் வந்தார். அவர் அலுவலகத்துக்கு குதிரையில் வந்தது வழியெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபலர் அவரை விடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரின் கடைசிவேலைநாள் என்ற போர்டுடன், லேப்டாப் பையுடன் அவர் குதிரையில் கம்பீரமாக அலுவலகம் வந்தார். அவரது சகாக்கள் அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர். எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது உண்டு பெங்களூரின் டிராபிக் பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது. இதுகுறித்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஆலோசிக்க வேண்டும். அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு வந்தேன். இவ்வாறு ரூபேஷ் கூறினார்.\nNext articleரஜினி மீது சிலம்பரசன் கொலைமிரட்டல் புகார்\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nகாவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு மத்திய அரசு திட்டம் தயார்\nஉண்ணாவிரதம் மறந்து சாண்ட்விச் ருசித்த பாஜக எம்.எல்.ஏ.க்கள்\nஎட்டு வழி பசுமைச்சாலை திட்டம் மத்திய அரசு மீது சந்தேகநிழல்\n அமைச்சர் ஆதரவாளர்கள் போலீசில் புகார்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n கட்டிங் கலாச்சாரத்தை துவக்கியது பாஜக\nஹஜ் அலுவலக சுவர்களுக்கு மீண்டும் வெள்ளைப்பூச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/11/blog-post_23.html", "date_download": "2019-04-26T12:09:36Z", "digest": "sha1:YRIVM4J3HMPOEUZPB6DK6YH53UGVOKZD", "length": 20239, "nlines": 203, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS ச���ய்யுங்கள்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nபடைத்த இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் – படைப்பினங்கள் வணக்கத்துக்கு உரியவை அல்ல – என்ற ஏக இறைக்கொள்கையை பூமியில் நிலைநாட்ட இறைவனால் இறுதியாக அனுப்பப்பட்டவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர் உயிரோடு இருந்தபோது மக்கள் தன்னை வணங்குவதற்கோ தன் காலில் விழுவதற்கோ சற்றும் அனுமதிக்கவில்லை. ஏன், தனக்காக எழுந்து நிற்பதையும் தன்னை அளவுக்குமீறி மக்கள் புகழ்வதையும் கூட தடைசெய்தார்.\nசரி, தான் இறந்தபின்னர் மக்களை எப்படிக் கட்டுப்படுத்துவது ஆம், அதையும் செய்துவிட்டுத்தான் சென்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). இறந்தபின்னர் தான் வழிபாட்டுப் பொருள் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அதற்கான வாசல்கள் அனைத்தையும் இறுக அடைத்துவிட்டு மரணித்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே ஆம், அதையும் செய்துவிட்டுத்தான் சென்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). இறந்தபின்னர் தான் வழிபாட்டுப் பொருள் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அதற்கான வாசல்கள் அனைத்தையும் இறுக அடைத்துவிட்டு மரணித்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே இன்று அதற்கு நீங்களே சாட்சியாக இருந்துக்கொண்டு இருக்கிறீர்கள் இன்று அதற்கு நீங்களே சாட்சியாக இருந்துக்கொண்டு இருக்கிறீர்கள் உலகில் இன்று கோடிக்கணக்கான மக்களால் உயிருக்குயிராக நேசிக்கப் படுபவர் நபிகள் நாயகம். ஆனாலும் இந்த பூமியின் மேற்பரப்பில் எங்குமே அவரது சிலையோ உருவப் படமோ காணக் கிடைப்பதில்லை உலகில் இன்று கோடிக்கணக்கான மக்களால் உயிருக்குயிராக நேசிக்கப் படுபவர் நபிகள் நாயகம். ஆனாலும் இந்த பூமியின் மேற்பரப்பில் எங்குமே அவரது சிலையோ உருவப் படமோ காணக் கிடைப்பதில்லை மிகப்பெரிய ஆச்சரியம் அல்லவா இது\nதனது மரணத் தருவாயிலும் மக்களை இதுகுறித்து எச்சரித்தார்கள்.\nஇறைத் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்திருந்து விலக்கி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, \"யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக தம் இறைத்தூதர்கன் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்க���க் கொண்டார்கள்'' என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்து விடாதீர்கள் என தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 436)\nநபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், \"அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத்தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத்தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கி விடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்'' என்று கூறுவதை நான் கேட்டேன்.\nஅறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: முஸ்லிம்\nபுகழாசை காரணமாக உயிரோடிருக்கும்போதே தங்களுக்காக சிலைகளும் நினைவுச் சின்னங்களும் நிறுவிவிட்டுச் செல்லும் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர்களை நாம் கண்டுவருகிறோம். ஆனால் உலகளாவிய மற்றும் காலங்களைக் கடந்து மக்கள் உள்ளங்களில் ஆட்சி செலுத்திவரும் இத்தலைவரை அல்லவோ நாம் நம் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும்\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியை���ும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357 எண்ணுக்கு SMS செய்யவும். நான்கு மாத சந்தா இ...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்���ிறது என்ற மாயை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2013/04/blog-post_15.html", "date_download": "2019-04-26T11:48:29Z", "digest": "sha1:4AKZUALMYD6OA253XVTZBVYPHXJUR3HY", "length": 22818, "nlines": 178, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: திருக்குர்ஆன் பூமி தட்டையானது என்று கூறுகிறதா?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிருக்குர்ஆன் பூமி தட்டையானது என்று கூறுகிறதா\n‘பூமியை உங்களுக்கு ஒரு விரிப்பாக ஆக்கித் தந்திருக்கிறேன்’ என்கிறது குர்ஆனின் வசனம். இந்த வசனம் பூமி தட்டையானது என்பதற்கு சான்றாக இருக்கிறது. மேற்படி குர்ஆனின் வசனம், பூமி உருண்டையானது என்று நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளது இல்லையா\n1. பூமி ஓர் விரிப்பாக படைக்கப்பட்டிருக்கிறது.\nமேற்படி கேள்வி அருள்மறை குர்ஆனின் 71வது அத்தியாயம் ஸுரத்துன் நூஹ்வின் 19வது வசனத்தை அடிப்பைடயாக கொண்டது. மேற்படி அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:\n‘அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.’\nமேற்படி வசனம் அத்தோடு முடிந்து விடவவில்லை. அதனை அடுத்த வசனத்தில் முந்தைய வசனத்திற்கான காரணத்தையும் சொல்கிறது.\n‘அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்’. (அல்குர்ஆன் 71:20)\nமேற்படி வசனத்தில் உள்ள செய்தியை மற்றொரு வசனத்தின் மூலமாகவும் அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது. குர்ஆனின் 20வது அத்தியாயம் ஸுரத்துத் தாஹாவின் 53வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகிறது.\n‘(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான். இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்…..’ (அல்குர்ஆன் 20:23)\nபூமியின் மேல் பகுதி முப்பது மைல்களுக்கும் குறைவான தடிமனைக் கொண்டது. மூவாயிரத்து எழுநூற்றம்பைது மைல்கள் ‘ஆரம’; (பூமியின் மையப் பகுதிக்கும் மேல் பறப்புக்கும் உள்ள தூரம் – சுயனரைள) கொண்ட பூமியின் அடிப்பகுதியோட ஒப்பிடும்போது – முப்பது மைல் தடிமன் என்பது மிகவும் மெல்லியதுத��ன். பூமியின் அடிப்பகுதியானது வெப்பமான -திரவநிலையில் உள்ளது. பூமியில் மேல் பகுதியில் வாழக்கூடிய எந்தவிதமான உயிரினமும் – பூமியின் அடிப்பகுதியில் வாழ முடியாத அளவுக்கு வெப்ப நிலை அதிகமாக இருக்கும். ஆனால் பூமியின் மேல் பகுதி உயிரினங்கள் வாழக்கூடிய நல்ல கெட்டியான நிலையில் இருக்கிறது. பூமியை விரிப்பாக்கி அதில் நாம் பயணம் செய்யக் கூடிய அளவுக்கு பாதைகளை அமைத்து தந்திருக்கிறோம் என்று அருள்மறை குர்ஆன் சரியாகத்தான் சொல்கிறது.\n2. விரிப்புகளை சமமான தரை மாத்திரம் இல்லாமல் – மற்ற இடங்களிலும் பரப்பலாம்.\nபூமி தட்டையானது என்று சொல்லும் அருள்மறை குர்ஆனின் வசனம் ஒன்று கூட கிடையாது. அருள்மறை குர்ஆனின் வசனம் – பூமியின் மேற்பகுதியை ஒரு விரிப்புடன் ஒப்பிடுகிறது. சில பேர் விரிப்புக்கள் சமமான தரையில் மாத்திரம்தான் விரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். விரிப்புக்களை பெரிய பூமி போன்ற கோளத்தின் மீதும் விரிக்கலாம் அல்லது பரப்பலாம். ஒரு பெரிய பூமி உருண்டையின் மாதிரி ஒன்றை எடுத்து – ஒரு விரிப்பை அதன் மீது பரப்பிப் பார்த்தால் – மேற்படி கருத்து உண்மை என்பதை அறிந்து கொள்ளலாம்.\nபொதுவாக விரிப்புகள் – நடந்து செல்வதற்கு வசதியாகத்தான் விரிக்கப்படுகின்றன. அருள்மறை குர்ஆன் ஒரு விரிப்பை பூமியின் மேல் பகுதிக்கு உதாரணமாக காட்டுகிறது. பூமியின் மேல் பகுதியில் உள்ள விரிப்புப் போன்ற பகுதி இல்லை எனில் பூமியின் அடிப்பகுதியில் உள்ள வெப்பத்தின் காரணமாக பூமியின் மேல் பகுதியில் உள்ள எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாமல் போயிருக்கும். இவ்வாறு அருள்மறை குர்ஆனின் மேற்படி கூற்று அறிவு ரீதியானதோடு, அருள்மறை குர்ஆன் இவ்வுலகிற்கு வந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு புவியியல் வல்லுனர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையைப் பற்றியும் குறிப்பிடுகிறது குர்ஆனின் மேற்படி வசனம்.\nஅதேபோன்று அருள்மறை குர்ஆனின் பல வசனங்கள் பூமி விரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி குறிப்பிடுகின்றன.\n‘இன்னும், பூமியை – நாம் அதனை விரித்தோம்: எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாம் மேம்பாடுடையோம்.’ என்று அருள்மறை குர்ஆனின் 51வது அத்தியாயம் ஸுரத்துத் தாரியாத்தின் 48வது வசனம் குறிப்பிடுகின்றது.\nஅதுபோன்று அருள்மறை குர்ஆனின் 78வது அத்தியாயம் ஸுரத்துந் நபாவின் 6 மற்றும் 7வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகின்றது:\n‘நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா. இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா. இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா\nபூமி தட்டையானது என்று நாம் சிறிதேனும் பொருள்கொள்ளும் வகையில் அருள்மறை குர்ஆனின் எந்த வசனமும் குறிப்பிடவில்லை. அருள்மறை குறிப்பிடுவதெல்லாம் பூமி விசாலமானது என்றுதான். அருள்மறை குர்ஆன் பூமி விசாலமானது என்று குறிப்பிடக் காரணம் என்ன என்று அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் 29 ஸுரத்துல் அன்கபூத்தின் 56வது வசனம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றது.\n‘ஈமான் கொண்ட என் அடியார்களே. நிச்சயமாக என் பூமி விசாலமானது: ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.’\nசுற்றுப்புற – சூழலின் காரணமாகத்தான் என்னால் நல்லது செய்ய முடியவில்லை, நான் குற்றங்களையேச் செய்து வந்தேன் என்று மேற்படி வசனத்தை தெரிந்த எவரும் மன்னித்துக் கொள்ளச் சொல்லி, சொல்ல முடியாது.\n4. பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலானது:\nஅருள்மறை குர்ஆனின் 79வது அத்தியாயம் ஸுரத்துந் நாஜியாத்தின் 30வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகின்றது.\n‘இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான்’.\nமேற்படி வசனத்தில் ‘தஹாஹா’ என்னும் அரபி வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது. ‘தஹாஹா’ என்னும் அரபி வார்த்தைக்கு முட்டை வடிவம் என்றும் விரித்தல் என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. ‘தஹாஹா’ என்னும் அரபி வார்த்தை ‘துஹ்யா’ என்னும் அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. மேற்படி ‘துஹ்யா’ என்னும் அரபி வார்த்தைக்கு ஜியோஸ்பெரிகல் (GEO-SPHERICAL) வடிவிலிருக்கும் நெருப்புக் கோழியின் முட்டை என்று பொருள். பூமியும் ஜியோஸ்பெரிகல் (GEO-SPHERICAL) வடிவில்தான் உள்ளது.\nஇவ்வாறு பூமி ஜியோஸ்பெரிகல் (GEO-SPHERICAL) வடிவில் உள்ளது என்கிற நவீன அறிவியல் உண்மையும், அருள்மறை குர்ஆன் கூறும் வசனங்களும் ஒத்தக் கருத்தை உடையதுதான்.\nமூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்\nஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357 எண்ணுக்கு SMS செய்யவும். நான்கு மாத சந்தா இ...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nஊனமுற்றவர்களை இறைவன் ஏன் படைத்துள்ளான்\nதிருக்குர்ஆன் பூமி தட்டையானது என்று கூறுகிறதா\nதயவு தாட்சண்யமற்ற கொள்கைப் பிரகடனம்\nமனித வரலாற்றில் மாபெரும் திருப்புமுனை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_293.html", "date_download": "2019-04-26T11:41:20Z", "digest": "sha1:VQNXTPQJY63I5HYJB6PVNURCWVHJU6PN", "length": 6638, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பிரதமர் ரணில் தென்னாபிரிக்க ஜனாதிபதியை சந்தித்தார் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nHome Latest செய்திகள் பிரதமர் ரணில் தென்னாபிரிக்க ஜனாதிபதியை சந்தித்தார்\nபிரதமர் ரணில் தென்னாபிரிக்க ஜனாதிபதியை சந்தித்தார்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.\nநேற்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nசீனாவுக்கான விஜயத்தை நிறைவு செய்த தென்னாபிரிக்க ஜனாதிபதி நாட்டுக்கு திரும்பும் வழியில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.\nசுமார் 2 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தென்னாபிரிக்க ஜனாதிபதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/75778/activities/electoral-politics-vs-people-politics-may17-part-3/", "date_download": "2019-04-26T12:42:43Z", "digest": "sha1:WO2C35YUMCUMLQK2HX2VNP4BWYGDYEU4", "length": 21829, "nlines": 147, "source_domain": "may17iyakkam.com", "title": "தேர்தல் அரசியல் இயக்க அரசியல் ஒரு பார்வை – பாகம் 3 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதேர்தல் அரசியல் இயக்க அரசியல் ஒரு பார்வை – பாகம் 3\n- in ஆவணங்கள், கட்டுரைகள், பரப்புரை, போராட்டங்கள்\nஎங்களிடம் மட்டும் ஆட்சியை கொடுத்து பாருங்கள் தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன், அமெரிக்காவாக மாற்றிக்காட்டுகிறேன் என்ற முழக்கம் 60ஆண்டுகளுக்கு மேலாக நமது காதுகளில் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால் உண்மை நிலைமை என்ன தமிழ்நாட்டை சிங்கபூராகவெல்லாம் மாற்ற வேண்டாம் குறைந்த பட்சம் தமிழ்நாட்டை தமிழ்நாடாகவாவது விட்டு வையுங்கள் என்று கேட்கும் அவல நிலைமைக்கு நம்மை ஆட்சி செய்தவர்கள் கொண்டுவந்து\nவிட்டுவிட்டார்கள். உண்மையிலேயே ஆட்சியிலிருப்பவகளால் இந்திய அரசின் கீழ் இருந்துகொண்டு தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுவரமுடியுமா முடியாது முடியவே முடியாது என்பது தான் எதார்த்தம்.\nஎந்தவொரு மாநிலமும் தங்களது மாநிலத்தை முன்னேற்ற நிதி அவசியம். அந்த நிதியை பல்வேறு வரிகளின் மூலமே திரட்டிக்கொள்கிறது. அதன்படி இந்திய அரசியலமைப்பு முறைக்குள் மாநில அரசுகள் வரிவருமானத்தை பெற்று மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியுமா என்றால் அதற்கு வாய்ப்பேயில்லை. ஏனென்றால் அரசியலமைப்பு சட்டம் எழுதிய காலத்திலிருந்தே வரி முறையில் நீண்ட காலத்துக்கு எந்தவித தடங்களுமில்லாமல் வரி வருமானம் வரும் அனைத்தையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டது. மக்களை நசுக்கி பிழியும் வரிகளை வசூல் செய்யும் முறையை மட்டுமே மாநிலங்களுக்கு ஒதுக்கியது.\nஇந்திய அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டபோது மத்திய அரசு பட்டியலுக்கு 12வரிகளை வசூல் செய்யவும், மாநிலங்கள் 19வரிகளை வசூல் செய்யவும் சட்டமியற்றப்பட்டது. அடடே மாநிலங்களுக்கு அதிகமான வரி பட்டியல் இருக்கிறதே என்று உடனடியாக மகிழ்ச்சியடைய வேண்டாம். அதில் தான் சூழ்ச்சியே இருக்கிறது. உதாரணமாக மாநில அரசு பட்டியலிலுள்ள வரிகளில் சிலவற்றை பார்த்தாலே இதை புரிந்துகொள்ளமுடியும். ஆதாவது\nகால்நடை மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. ஆனால் யாராவது ஆடு, கோழி, மாடு போன்ற ஏழை மக்கள் பயன்படுத்துவதின் மீது அதிக வரி போடமுடியுமா இது எவ்வளவு நயவஞ்சகமான வேலை.\nஇதேபோல இன்னொன்று ’தலைவரி’அதாவது தலை இருப்பவர் மேலெல்லாம் வரி போடும் இந்த அபத்தமு���் மாநில அரசிடம் ஓப்படைத்திருக்கிறது. அடுத்த கொடுமை ’நிலவரி’ அதாவது நிலமெல்லாம் மொத்தமாக ஜாமின்தாரிகளிடமிருந்த போது போடப்பட்ட வரிகளை தற்போது நிலங்கள் குடியானவர்க்கும் பிரித்துகொடுத்தவிட்டபின்பு அவர்கள் கடினப்பட்டு உழைக்கும் மக்களிடமிருந்து வரி என்ற பெயரில் பணத்தை பிடுங்க முடியுமா 1951இல் நிலவரி மூலம் மாநிலங்களுக்கு கிடைத்தவருமானம் 21% அதுவே 1971-72 காலகட்டத்தில் வெறும் 6%மாக குறைந்துவிட்டது.\nஅடுத்து மின்சார வரி அதுவும் 1991க்கு பிறகு மன்மோகன் அரசு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மத்திய அரசுக்கு கொண்டு போய் விட்டார்கள். இப்படி மாநில அரசுக்கு நிலையற்ற வரிமுறைக்கொண்ட பட்டியலை கொடுத்துவிட்டு மத்திய அரசுக்கு என்றுமே குறையாத வருமானம் வருகின்ற வருமானவரி, கார்ப்ரேசன் வரி, எஸ்டேட் வரி, வெல்த் வரி, எக்சைஸ் டூட்டி போன்றவற்றை எடுத்துக்கொண்டு மாநில அரசுகளை சுரண்டி கொழுக்கிறது. இதனால் மாநில அரசுகள் எப்பொழுதும் மத்திய அரசை நம்பித்தான் இருக்க வேண்டும். மாநில அரசுகள் தனித்து ஒரு ஆணியையும் பிடுங்க முடியாது என்பது தான் எதார்த்தம். இதைத்தான் அரசியல் நிர்ணய சபையில் கே.சந்தானம் அன்றே சொன்னார்.\n”மாநில அரசுகள் மத்திய அரசிடம் பிச்சைகாரர்களை போல கையெந்தி நிற்கவேண்டுமென்பதற்காகவே இந்த வரிமுறைகள் உள்ளன”\nஇதெல்லாம் கடந்த காலங்களில் தற்போது அந்த பிரச்சனையே இல்லை இருந்த கொஞ்ச நஞ்ச வரிவசூல் அதிகாரத்தை பிஜேபி மோடி அரசு GST கொண்டுவந்து மொத்தமாக வாரி சுருட்டிக்கொண்டு போய்விட்டது. இனி இந்தியாவில் மாநில அரசுகள் தம் மக்களுக்கு எந்தவித திட்டங்கள் செய்ய வேண்டுமென்றாலும் மத்திய அரசிடம் உண்மையிலேயே பிச்சை தான் எடுக்க வேண்டும். மேலும் மத்திய அரசு சொல்லுகிற அனைத்திற்கும் கட்டுப்பட்டு அடிமையாக இருந்தால் தான் குறைந்தபட்சமாவது நடக்கும்.\nஇப்படி ஒரு அரசியல் சட்டத்தை வைத்துக்கொண்டு அதன்மூலம் ஆட்சிக்கு வருபவர்கள் நாங்கள் தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றுவோமென்று சொல்வது ஏமாற்று வேலை தானே\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nகார்பரேட் மயமாக்கப்படும் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரி\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nபிஜேபியின் மோடி காலத்திலும் தொடரும் தமிழீழத்துரோகம்\nதமிழகத்தின் பொருளாதாரத்தை நசுக்க சீரழிக்கப்பட்ட கொங்கு மண்டலம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதல�� உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/activities/page/5/", "date_download": "2019-04-26T12:22:21Z", "digest": "sha1:TZ7OFRLRRNUBA6M7ES55PLIXF2FRWDVB", "length": 18680, "nlines": 170, "source_domain": "may17iyakkam.com", "title": "பரப்புரை – Page 5 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதோழர் திருமுருகன் காந்தியை மதிமுக துணைப் பொதுச் செயலாளர் திரு.மல்லை சத்யா மற்றும் மதிமுக இணையதள அணி தோழர்கள் சந்தித்தனர்\nதோழர் திருமுருகன் காந்தியை அகில இந்திய மக்கள் நலப் பேரவையின் தலைவர் சுஜாதா சந்தித்தார்\nதோழர் திருமுருகன் காந்தியை தமிழ்நாடு மக்கள் கட்சியின் தோழர் இளையராஜா சந்தித்தார்\nதோழர் திருமுருகன் காந்தியை மூத்த வழக்கறிஞரும், NCHRO நிர்வாகியுமான திரு பா.மோகன் அவர்கள் சந்தித்தார்\nதோழர் திருமுருகன் காந்தியை மூத்த அரசியல்வாதியும், பேச்சாளரும், எழுத்தாளருமான திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் சந்தித்தார்\nதமிழ் மீனவர் கூட்டமைப்பின் வழக்கறிஞர் ரஜினி, தோழர் அருள் சினேகம் ஆகியோர் சந்திப்பு\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் முனைவர் தோழர் சுந்தரவள்ளி – மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் தோழர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சந்திப்பு\nநக்கீரன் கோபால் அவர்களை சந்திக்க சென்ற திரு வைகோ கைது செய்யப்பட்டதற்கு மே பதினேழு இயக்கம் கண்டனம்\nபத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்தற்கு மே பதினேழு இயக்கம் வன்மையான கண்டனம்\nஇந்தியா முழுதும் உள்ள மற்றும் சர்வதேச அளவில் இயங்கும் ல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை\nதோழர் திருமுருகன் காந்தியை தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் சந்தித்தார்\nதோழர் திருமுருகன் காந்தியை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன் அவர்கள் சந்தித்தார்\nதோழர் திருமுருகன் காந்தியை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், பொதுச்செயலாளர் பேரறிவாளன் ஆகியோர் சந்திப்பு\nதோழர் திருமுருகன் காந்தியை தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன் அவர்கள் சந்தித்தார்\nதோழர் திருமுருகன் காந்தியை புரட்சி நடிகர் சத்யராஜ் அவர்கள் சந்தித்தார்\nதோழர் திருமுருகன் காந்தியை ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் எஸ். ஏ.காஜாமொய்தீன் அவர்கள் சந்தித்தார்\nதோழர் திருமுருகன் காந்தியை திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் சந்தித்தார்\nதோழர் திருமுருகன் காந்தியை மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் சந்தித்தார்\nதோழர் திருமுருகன் காந்தியை கிறித்தவ மக்கள் களத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. பே .பெலிக்ஸ் சந்தித்தார்\nதோழர் திருமுருகன் காந்தியை பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் தோழர் வளர்மதி அவர்கள் சந்தித்தார்\nதோழர் திருமுருகன் காந்தியை டிசம்பர் 3 இயக்கத்தின் சென்னை பொறுப்பாளர் தோழர் டேவிட் அவர்கள் சந்தித்தார்\nதோழர் திருமுருகன் காந்தியை புத்தர் கலைக் குழுவினர் சந்திப்பு\nஎழுத்தாளர் பாமரன் மற்றும் திராவிட இயக்க ஆய்வாளர் பசு கவுதமன் ஆகியோர் சந்திப்பு\nதோழர் திருமுருகன் காந்தியை மக்கள் அரசு கட்சியின் தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்தார்\nதோழர் திருமுருகன் காந்தியை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் குமரன் அவர்கள் சந்தித்தார்\nதோழர் திருமுருகன் காந்தியை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் தோழர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது அவர்கள் சந்தித்தார்\nதோழர் திருமுருகன் காந்தியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் திரு. வேல்முருகன் அவர்கள் சந்தித்தார்\nஉடுமலைப்பேட்டை சங்கர் அறக்கட்டளையின் நிறுவனர் தோழர் கௌசல்யா – பண்பலை தொகுப்பாளர் தோழர் லவ் குரு – அவரது தாயார் ஆகியோர் சந்திப்பு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபொன்பரப்பி சாதிய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்\n5 வருடங்களில் இந்தியாவை சீரழித்த மோடி அரசு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்வாதாரம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:36:25Z", "digest": "sha1:GNX6MWG6D2OUMVXGIINIU2AEL7KPSMOH", "length": 9806, "nlines": 295, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரகஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநகரசபைகள்: லிபர்டாடோர், சாக்கோ, பருட்டா, சுக்ரி, எல் ஹட்டிலோ\n• அரசுத் தலைவர் / மேயர்\nஜக்குலின் ஃபாரியா (Jacqueline Faría) /\nஅன்டோனியோ லெடிஸ்மா (Antonio Ledezma)\nபரப்பளவு மற்றும் மக்கட்தொகை என்பன மேலே குறிப்பிட்ட 5 மாநகராட்சிகளதும் தொகை ஆகும்.\nகரகஸ் (ஆங்கிலம்:Caracas), அதிகாரபூர்வமாக சான்டியாகோ டி லியொன் டி கரகஸ், வெனிசுவேலாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வெனிசுவேலாவின் கரையோர மலைப் பிரதேசத்தின் கரகஸ் பள்ளத்தாக்கின் சமவுயரக் கோடுகள் வழியே நாட்டின் வட பகுதியில் உள்ள இந்நகரத்தில் கட்டடங்கள் அமைக்கத்தக்க நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 760 மீட்டருக்கும் 910 மீட்டருக்குமிடையிலான உயரத்தில் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2016, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/12/06193247/India-inks-pact-with-Iran-to-pay-crude-bill-in-rupee.vpf", "date_download": "2019-04-26T12:24:48Z", "digest": "sha1:4OIWZ23C2GJS5DNOLIBERI3LKTTFCZZN", "length": 15903, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "India inks pact with Iran to pay crude bill in rupee || டொனால்டு டிரம்ப் மிரட்டல் புறக்கணிப்பு, ரூபாய் மூலம் கச்சா எண்ணெய் வாங்க ஈரானுடன் இந்தியா புதிய ஒப்பந்தம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொன்னமாரவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்-அப் வீடியோவை வெளியிட்ட இருவர் கைது\nடொனால்டு டிரம்ப் மிரட்டல் புறக்கணிப்பு, ரூபாய் மூலம் கச்சா எண்ணெய் வாங்க ஈரானுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் + \"||\" + India inks pact with Iran to pay crude bill in rupee\nடொனால்டு டிரம்ப் மிரட்டல் புறக்கணிப்பு, ரூபாய் மூலம் கச்சா எண்ணெய் வாங்க ஈரானுடன் இந்தியா புதிய ஒப்பந்தம்\nஅமெரிக்காவின் மிரட்டலை நிராகரித்து ரூபாய் மூலம் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளது.\nகடந்த 2015-ம் ஆண்டு, ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது, இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.\nடொனால்டு டிரம்ப் ஜனாதிபதி ஆன நிலையில், அந்த ஒப்பந்தத்தால் பயன் இல்லை என்று கருத்து தெரிவித்தார். ஈரான் தனது வருவாயை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்துவதாகவும் நினைத்தார். எனவே, கடந்த மே மாதம் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. அத்துடன், ஈரானுடன் எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று மற்ற நாடுகளை டிரம்ப் மிரட்டினார். ஈரானின் வருவாயை குறைக்க நினைத்த அவர், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் 4-ந் தேதியுடன் எல்லா நாடுகளும் நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்படி நிறுத்தாவிட்டால், அத்தகைய நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.\nசீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் ஈரானிடம் இருந்து அதிகமாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. பொருளாதார தடையை தவிர்க்க நினைத்த இந்தியா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் வருடாந்திர அளவை 2 கோடியே 26 லட்சம் டன்னில் இருந்து ஒரு கோடியே 50 லட்சம் டன்னாக குறைத்துக்கொள்வதாக உறுதி தெரிவித்தது. மேலும், கச்சா எண்ணெய்க்கான பணத்தை, உணவு, மருந்தை தவிர வேறு தேவைகளுக்கு ஈரான் பயன்படுத்துவதை தவிர்க்க, விசேஷ கணக்கில் செலுத்தவும், பணத்தை உள்ளூர் நாணயத்தில் வழங்கவும் ஒப்புக்கொண்டது.\nஇதையடுத்து, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு தற்காலிக அனுமதி வழங்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்தது. சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கும் அனுமதி வழங்க ஒப்புக்கொண்டது. ஈரானின் கச்சா எண்ணெயை சந்தையில் முற்றிலுமாக நிறுத்திவிட்டால், கச்சா எண்ணெய் விலை உயரும் ஆபத்து இருப்பதால், அமெரிக்காவும் தனது பிடிவாதத்தை தளர்த்தியது. 8 நாடுகளும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டபோதிலும், கச்சா எண்ணெய் அளவை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் அமெரிக்காவின் மிரட்டலை நிராகரித்து ரூபாய் மூலம் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளது. ஏற்கனவே ரூபாய் மூலம் வர்த்தகத்தை மேற்கொள்ள இந்தியா பேச்சுவார்த்தை மேற்கொண்டது, இதற்கு ஈரான் நேர்மறையான நகர்வையே முன்னெடுத்தது. ஈரானிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கு, அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் பணத்தை செலுத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஈரானிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கு தர வேண்டிய தொகையை பாதியளவு பொருட்கள் ஏற்றுமதி செய்தும், மீதித்தொகையை ரூபாயாகவும் இந்தியா செலுத்த உள்ளது.\nஅமெரிக்காவின் தடையிருந்தாலும் உணவு தானியங்கள், மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. அதற்கு நிகரான தொகை ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்போது கழித்து கொள்ளப்படும். ஈரான் தேசிய கச்சா எண்ணெய் கழகத்தின் யூகோ வங்கி கணக்கில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தொகையை செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய ரூபாயை செலுத்த இருப்பதால் இந்தியாவின் அந்நியச் செலவாணி கையிருப்பு குறையாமல் பார்த்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா\n2. இலங்கையில் குண்டுவெட��ப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி\n4. பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n5. பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு\n1. என்.டி.திவாரி மகனை மனைவியே கொலை செய்ததின் பின்னணி என்ன\n2. கோவை ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை\n3. நான் பிரதமர் ஆவேன் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை நடிகர் அக்‌ஷய் குமாரிடம் மனம் திறந்த பிரதமர் மோடி\n4. ரெயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் 73,000 திருநங்கைகள் கைது\n5. அக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி: காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/12/28015600/Dravid-record-Kohli-broke.vpf", "date_download": "2019-04-26T12:33:32Z", "digest": "sha1:KGJF6M6CQQ2DVLF44IC67DVKFM6B4WTW", "length": 11725, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dravid record Kohli broke || டிராவிட்டின் சாதனையை முறியடித்த கோலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொன்னமாரவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்-அப் வீடியோவை வெளியிட்ட இருவர் கைது\nடிராவிட்டின் சாதனையை முறியடித்த கோலி + \"||\" + Dravid record Kohli broke\nடிராவிட்டின் சாதனையை முறியடித்த கோலி\nமெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (68 ரன்), கேப்டன் விராட் கோலி (47 ரன்) களத்தில் இருந்தனர்.\n* இந்த தொடரில் புஜாரா இதுவரை 328 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு வெளிநாட்டு தொடரில் அவர் சேர்த்த அதிகபட்ச ரன்கள் இது தான். இதற்கு முன்பு கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த தொடரில் அவர் 309 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.\n* 30 வயதான புஜாரா இந்த டெஸ்டில் மூன்று இலக்கத்தை தொட 280 பந்துகளை சந்தித்தார். அவரது மந்தமான செஞ்சுரி இது தான். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு மும்பையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 248 பந்துகளில் எட்டிய சதமே மெதுவான சதமாக இருந்தது. 17-வது சதத்தை சுவைத்த புஜாரா, அதிக சதங்கள் அடித்த இந்தியர்களின் பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த சவுரவ் கங்குலியை பின்னுக்கு தள்ளிவிட்டு வெங்சர்க்கார், வி.வி.எஸ்.லட்சுமண் (தலா 17 சதம்) ஆகியோருடன் 7-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.\n* இந்திய கேப்டன் விராட் கோலி இந்த ஆண்டில் வெளிநாட்டு மண்ணில் இதுவரை 1,138 ரன்கள் சேர்த்துள்ளார். ஒரு ஆண்டில் வெளிநாட்டில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இதுவரை இந்த சிறப்பு ராகுல் டிராவிட்டிடம் (2002-ம் ஆண்டில் 1,137 ரன்) இருந்தது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், தென்ஆப்பிரிக்காவின் கிரேமி சுமித் வசமே இச்சாதனை (2008-ம் ஆண்டில் 1,212 ரன்) உள்ளது. 2-வது இன்னிங்சில் கோலி 75 ரன்கள் எடுத்தால், அந்த அரிய சாதனையும் தவிடுபொடியாகி விடும்.\n1. ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு\nஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிக்கிறார்கள்.\n1. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி\n4. பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n5. பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு\n1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு பொல்லார்ட், நரினுக்கு இடமில்லை\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பைக்கு பதிலடி கொடுக்குமா சென்னை அணி\n3. ‘டோனி, பிளமிங் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன்’ சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வாட்சன் நெகிழ்ச்சி\n4. உலக கோப்பையில் அரைஇறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எவை\n5. பெங்களூரு வீரர் ஸ்டெயின் விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/828289.html", "date_download": "2019-04-26T11:58:34Z", "digest": "sha1:MZZGDPTWJSJVKO3XV2MYQQVNQIMRKPQA", "length": 16057, "nlines": 63, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப்படுவதில்லை! தெல்லிப்பழை வைத்திய அத்தியட்சகர்", "raw_content": "\nகூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப்படுவதில்லை\nMarch 11th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமூக முன்னேற்றம் கருதிய எவ்வளவோ செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். எமது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தனியாரிடமிருந்து சுகாதாரத் துறை அபிவிருத்திக்குப் பலகோடி ரூபாக்களைப் பெற்றுத் தந்துள்ளார். இவ்வாறான நல்ல செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படுவதில்லை. மக்களுக்கும் இந்தச் செயற்பாடுகள் தெரியாது. ஊடகங்களும் இவற்றை வெளிக்கொண்டுவருவது கிடையாது.\n– இவ்வாறு ஆதங்கத்துடனும் வேதனையுடனும் உரையாற்றினார் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் யோ.திவாகர்.\nயாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு, நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வீ. சிவஞானசோதியின் நிதியில் உருவாக்கப்பட்ட பல்வேறு வேலைத்திட்டத் தொகுதிகளை அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா திறந்துவைத்தார். திறப்பு நிகழ்வைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் யோ திவாகர் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக – நோயாளர்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு – சமூக நன்மையைக் கருத்திற்கொண்டு – யதார்த்தத்தை புள்ளிவிவரங்களுடனும் ஆதாரபூர்வமாகவும் விளக்கி உரையாற்றினார் வைத்திய அத்தியட்சகத் வைத்தியர் யோ.திவாகர்.\nஅவரது உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:-\nஇந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா அவர்கள் கலந்துகொண்டமை மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் நாம் நிகழ்வுக்கு அழைத்திருந்தோம். ஆனால், அவர் இன்று தவிர்க்கமுடியாத நிகழ்வு ஒன்று கொழும்பில் இருப்பதால் பங்குபற்ற முடியவில்லை என அறிந்தோம். அவரும் இந்த நிகழ்வில் கலந்திருந்தால் மிகவும் ச��றப்பாக இருந்திருக்கும். நாம் எமது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எமது மக்கள் பிரதிநிதிகளாகிய தங்களுக்கு இன்று ஒரு கலந்துரையாடல் மூலம் வெளிப்படுத்துவதாக இருக்கின்றோம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஏராளமான நல்ல விடயங்களை ஆற்றுகின்றது. ஆனால், அந்தச் செயற்பாடுகள் மக்கள் மயப்படுகின்றமை கிடையா. மாறாக, எதிர்மாறான கருத்துக்களே மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் கூட்டமைப்புக்கு எதிராகவே செயற்படுகின்றன.. ஊடகங்கள் நடுநிலையுடன் இவர்கள் ஆற்றுகின்ற நல்ல விடயங்களை மக்களிடத்தில் கொண்டுசெல்லவேண்டும்.\nஎமது மக்கள் பிரதிநிதிகள் தொடர்பில் ஆரம்பத்தில் எனக்கும் அனைத்து மக்களையும் போன்றுசிறு வருத்தங்கள் இருந்திருக்கின்றன. நான் அவ்வப்போது அவர்களுடனான சந்திப்பில் எனக்குரிய தொனியில் அதை நேரடியாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். அவர்கள் அரசியல் தீர்வுதொடர்பில் ஆரம்பத்தில் இருந்தே கரிசனையுடன் செயற்பட்டார்கள்.காத்திரமான பணியாற்றினார்கள். அது மறுப்பதற்கில்லை. ஆனால், சமூக நன்மை கருதிய – மக்கள் நலன்சார்ந்த – அபிவிருத்திப் பணிகளில் இவர்கள் சரியான முறையில் செயற்படுகின்றார்கள் அல்லர் என்ற வருத்தம் எனக்கிருந்தது. நான் இன்றைக்கு மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் தொடக்கம் மாவை சேனாரதிராசா அவர்களுடனும் எம்.ஏ.சுமந்திரன் அவர்களுடனும் பழகியிருக்கின்றேன். அவர்களின் ஒவ்வொரு நகர்வுகளையும் அவதானித்திருக்கின்றேன்.\nஆனால், இன்றைக்கு ஒருவருடத்துக்கு மேலாக அவர்களது செயற்பாடுகள் யாரும் நம்பமுடியாத அளவுக்கு பிரமிக்கவைப்பனவாகக் காணப்படுகின்றன. உண்மையில் இவர்களா இப்படி செயற்படுகின்றார்கள் என்ற அளவுக்கு இவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. ஏராளமான நிதியை அரசிடம் இருந்து பெற்று எமது வடக்கு அபிவிருத்திக்கு தந்துள்ளார்கள்.\nநாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் எமது சுகாதாரத் துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாக்களை தனியாரிடமிருந்தும் பிற நாடுகளின் நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுத் தந்துள்ளார். எமது வைத்தியசாலைக்குக் கூட சுகாதார அமைச்சால் மேற்கொள்ளமுடியாத அளவுக்கு பிரமாண்டமான வேலைத் திட்டங்களுக்கு பல ஆயிரம் ம���ல்லியன்களை பெற்றுத் தந்துள்ளார்.\nஇன்றைக்கு தென்னிலங்கையில் ஆட்சியை நிர்ணயிப்பவராக எங்களது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் காணப்படுகின்றார். இன்னமும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்குப் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு உதவ தாங்கள் முயற்சிகளை எடுக்கவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான செயற்பாடுகள் பாராட்டுக்குரியவை. – என்றார்.\nதெல்லிப்பழை வைத்தியசாலை தரம் உயர்த்தப்படல் வேண்டும்\nவைத்தியசாலையின் தேவைகளை பூர்த்திசெய்து தருமாறு கிளிநொச்சி மக்கள் கோரிக்கை\nஉள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ போர்க்குற்ற விவகாரம் தொடர்பில் என்னுடன் எவரும் பேசவே முடியாது – ஐ.நா. தீர்மானத்தை மூடிவைக்கவும் என்கிறார் மைத்திரி\nபட்ஜட்’டை எங்களுடன் சேர்ந்து கூட்டமைப்பு எதிர்க்கவேண்டும் – யாழ்ப்பாணத்தில் வைத்து ஜே.வி.பி. கோரிக்கை\nபாதுகாப்புச் செலவீனத்தைக் குறைத்து சமூக அபிவிருத்திக்காகப் பயன்படுத்த முடியும்-ஞா.ஸ்ரீநேசன்\nஐ.நாவுடன் முட்டி மோத முடியாது ஆணையாளரின் அறிக்கைக்கு அரசு ஆராய்ந்தே பதிலளிக்கும் – பிரதமர் ரணில் தெரிவிப்பு\nஅரசியல் தீர்வு’க்காக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் சீனா – சீனத் தூதுவரிடம் வலியுறுத்தினார் சரவணபவன் எம்.பி.\nசீன தயாரிப்பு பொருட்களால் சிறிலங்காவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை – அஜித் பெரேரா\n‘எம்மை குற்றம்சாட்டியவர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்’ – சிறிலங்கா இராணுவத் தளபதி\nகூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப்படுவதில்லை\nதெல்லிப்பழை வைத்தியசாலை தரம் உயர்த்தப்படல் வேண்டும்\nஉள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ போர்க்குற்ற விவகாரம் தொடர்பில் என்னுடன் எவரும் பேசவே முடியாது – ஐ.நா. தீர்மானத்தை மூடிவைக்கவும் என்கிறார் மைத்திரி\nபட்ஜட்’டை எங்களுடன் சேர்ந்து கூட்டமைப்பு எதிர்க்கவேண்டும் – யாழ்ப்பாணத்தில் வைத்து ஜே.வி.பி. கோரிக்கை\nஇலங்கை தொடர்பில் காட்டமான அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumarul.blogspot.com/2017/09/lord-shiva-was-islams-first-prophet.html", "date_download": "2019-04-26T11:54:20Z", "digest": "sha1:WPFB2VB5PRDNBKHUQVZTLHMOQG2MZZBP", "length": 5161, "nlines": 28, "source_domain": "aumarul.blogspot.com", "title": "உலகை ஆண்ட தமிழ்: Lord ​Shiva was Islam’s first prophet", "raw_content": "\n'தமிழர்கள் பற்றியும் பேசும் நாம் ஆனால்​ ௨லகம் ​ அழித்து மறைக்கப்பட்ட தமிழா்களை மறந்த தமிழர்கள்நாம் '\nசிவன் தான் முஸ்லீம்களின் முதல் நபி – ஜாமியத் உலமா முப்தி பேச்சு.\nஎங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான் என ஜாமியத் உலமா முப்தி தெரிவித்துள்ளார். ஜாமியத் உலமா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் புதன்கிழமை அயோத்தி சென்றனர். வரும் 27ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பல்ராம்பூரில் நடக்கும் சமூக நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு துறவிகளுக்கு ஜாமியத் உலமா அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.\nஅப்போது ஜாமியத் உலமா முப்தி முகமது இலியாஸ் கூறுகையில், முஸ்லீம்களின் முதல் நபி கடவுள் சிவன் ஆவார். எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான். இந்தியாவை இந்து நாடு என்று அறிவிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனா மற்றும் ஜப்பானில் உள்ள மக்களை சீனர்கள், ஜப்பானியர்கள் என்கிறோம். அதே போன்று இந்தியாவில் உள்ளவர்களை இந்துஸ்தானியர்கள் என்கிறோம் என்றார்.\nஇவர் உலக உண்மையை உணர்ந்துகொண்டு பேசியுள்ளது அனைவருக்கும் சந்தோஷத்தை ஏற்ப்படுத்தியுள்ளது\n# நல்லவேளை இதை ஹிந்துக்கள் கூறியிருந்தால் நடுநிலை நக்கிகள் அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2018/11/blog-post.html", "date_download": "2019-04-26T11:52:14Z", "digest": "sha1:ZNXSSRZYBIOTSS2G4U6WWDKB26KNYDWE", "length": 23344, "nlines": 321, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: எண்ணங்கள் இனிதானால்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nநான் சும்மா இருக்கும்போது- நான் எப்போது சும்மா இருக்கிறேன். எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பது சும்மா இருப்பதாகுமா. எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பது சும்மா இருப்பதாகுமா.இப்போது நான் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்இப்போது நான் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்சும்மா இருக்கும் போது ( மீண்டும் சும்மா) எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சிலரது முகங்கள் கண்முன்னே ( மனக் கண்ணில் ) காட்சி அளிக்கின்றன. அப்போது அவரைப் பற்றிய சில நினைவுகள் முட்டி மோதுகின்றன. பொதுவாகவே நான் யாரையும் குறிப்பிட்டு எழுதுவதில்லை. என்றாலும் அம்மாதிரி பாத்திரங்கள் பல சமயங்களில் என் எழுத்துக்களில் ப���குந்து விடுவது உண்டு. நானும் அந்த மாதிரி எழுதும்போது யார் மனதும் புண்படாதபடி எழுதுவதில் கவனமாய் இருப்பேன். இப்போது ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறேன். அந்த நண்பர் என் வீட்டுக்கு வந்திருந்தார். எனக்கு ஒரு பழக்கம். நான் எதையும் துருவித் துருவி கேட்பதில்லை. . இந்த நண்பர் என் வீட்டுக்கு வந்திருந்தபோது எதையோ என்னிடம் சொல்லத் துடிக்கிறார் என்று தெரிந்தது. முகம் மிகவும் வாடி இருந்தது. பொதுவாக அனைவரும் நலமா என்று கேட்டேன்.”அனைவர் என்ன....சும்மா இருக்கும் போது ( மீண்டும் சும்மா) எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சிலரது முகங்கள் கண்முன்னே ( மனக் கண்ணில் ) காட்சி அளிக்கின்றன. அப்போது அவரைப் பற்றிய சில நினைவுகள் முட்டி மோதுகின்றன. பொதுவாகவே நான் யாரையும் குறிப்பிட்டு எழுதுவதில்லை. என்றாலும் அம்மாதிரி பாத்திரங்கள் பல சமயங்களில் என் எழுத்துக்களில் புகுந்து விடுவது உண்டு. நானும் அந்த மாதிரி எழுதும்போது யார் மனதும் புண்படாதபடி எழுதுவதில் கவனமாய் இருப்பேன். இப்போது ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறேன். அந்த நண்பர் என் வீட்டுக்கு வந்திருந்தார். எனக்கு ஒரு பழக்கம். நான் எதையும் துருவித் துருவி கேட்பதில்லை. . இந்த நண்பர் என் வீட்டுக்கு வந்திருந்தபோது எதையோ என்னிடம் சொல்லத் துடிக்கிறார் என்று தெரிந்தது. முகம் மிகவும் வாடி இருந்தது. பொதுவாக அனைவரும் நலமா என்று கேட்டேன்.”அனைவர் என்ன.... இருப்பது நானும் என் மனைவியும் மட்டும்தான்” என்று சலித்துக் கொண்டார். குழந்தைகள் பற்றிக் கேட்டேன். ஐந்து முறை கர்ப்பம் தரித்தும் அனைத்துமே குறைப் பிரசவமாகி விட்டது என்று கூறி கண்கலங்கினார்.இந்த முறை ஆறாவது கர்ப்பம் ஆறு மாதமாகிறது கவலையாய் இருக்கிறது என்றார். நான் அவரைத் தேற்றும் விதத்தில் “ இந்த முறை கவலைப் படாமல் இரு. உன் மனைவி நிச்சயமாய் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பாள்” என்று கூறினேன். பிறகு அவர் மனம் உற்சாகப் படும் விதத்தில் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அவர் போன பிறகும் அவரது நிலை குறித்த எங்கள் கவலை தொடர்ந்தது.\nஇது நடந்து சிலகாலம் வரை அந்த நண்பர் என் வீட்டுக்கு வரவில்லை. திடீரென்று ஒரு நாள் முகமெல்லாம் பூரிப்புடன் வந்து எங்களுக்கு இனிப்பு கொடுத்தார். அவரது மனைவி ஒரு பெண்மகவை நலமா�� ஈன்றெடுத்திருக்கிறாள் என்று சொன்னார். அத்துடன் விடவில்லை “ உங்கள் வாய் முகூர்த்தமும் ஆசியுமே எனக்குப் பெண்ணாய் பிறந்திருக்கிறது. நாங்கள் முருகனை சேவிப்பவர்கள். நீங்கள் முருகக் கடவுள் சம்பந்தப் பட்ட ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள் அந்தப் பெயரையே வைக்கிறோம்” என்றார். இந்த எதிர்பாராத வேண்டுதலைத் தட்ட முடியவில்லை. பிறந்தது பெண்குழந்தை ஆதலால் “ கிருத்திகா அல்லது கார்த்திகா” என்று பெயர் சூட்டுங்கள் என்றேன் அவர் முகமும் அந்த நிகழ்வும் எந்த முகாந்திரமும் இல்லாமல் நினைவுக்கு வந்து எழுதிவிட்டேன்.இப்போது அவரும் அவரது மகளும் எங்கோ நலமாயிருக்க வேண்டுகிறேன்\nமுற்றிலும் மறந்துபோன சம்பவங்கள் கூட திடீரென்று நினைவில் தோன்றி நம்மையே ஆச்சரியப்படுத்தத்தான் செய்கின்றன.\nசிலநிகழ்வுகள் நினைவில் இருப்பதுபோல் சில நபர்களின்பெயர்கள் நினைவிலிருப்பதில்லை\nநல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்\nநினைவோட்டங்களை (சும்மா இருக்கும்போது) சுழல விடுங்கள் ஐயா எங்களுக்கும் இப்படி சம்பவங்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும்.\nபெரும்பாலான என் பதிவுகளே நினைவுகளின் சுழற்சிதானே\nசும்மா இருப்பதே சுகம். ஆனால் அந்த சும்மா சும்மா கிடைத்து விடாது.ஏனெனில் மனம் ஒரு குரங்கு. மனமும் சும்மா இருந்தால் அது தியானம்.\nரசித்த நிகழ்வு. அப்புறம் அவர்களைச் சந்திக்கவேயில்லையா\nசந்திக்க வில்லை அதைவிட வருத்தம் தருவது அவரின் பெயர் கூட நினைவுக்கு வராததுதான்\nநன்று. நேர்மறை எண்ணங்களால் வாழ்வு மேம்படும்.\nநிச்சயம் அவரது குடும்பம் நலமாக இருக்கும்.\nசார் இந்த மாதிரி எனக்கும் சிலரது நினைவுகள் வரும். உடனே தொடர்பு கொள்ள நினைத்து தொடர்பு கொள்வேன். சிலர் தொடர்பு கொள்ள முடியாமல் போனதும் உண்டு.\nஅழகான நிகழ்வு சார். முடிந்தால் தொடர்பு கொள்ளப் பாருங்களேன்\nஅவர் அரக்கோந்த்தை சேர்ந்தவர் என்பதும் நல்ல நண்பர் என்பதும் நினைவுக்கு வருகிறதுநான் பணியிலிருந்துஓய்வுபெற்றே 27 அண்டுகள் ஆகி விட்டது பெயரும் நினைவுக்குவருவதில்லை எப்படித் தொடர்புகொள்ள முடியும் வருகைக்கு நன்றி கீதா\nநம் நல்லெண்ணங்களும் செயல்களும் நற்செயல்களுக்கு வித்தாக அமையும் என்பதற்கு இது ஓர் உதாரணம் ஐயா.\nஉண்மைதான் சார் அதனால்தான் பதிவின் தலைப்பு அப்படி\nசொல்ம��கூர்தம் பலிக்கும் என்பார்கள். அதனால்தான் சில சமயம் அபசகுன வார்த்தைகளைப் பேசக்கூடாது என்பார்கள். பலித்துவிடும் என்பார்கள். பகுத்தறிவில் நம்பிக்கை வாய்ந்த கே ஆர் ராமசாமி கடைசியாய்ப் (அது கடைசி என்று அப்போது அவர் உணர்ந்திருக்கவில்லை) ​ பாடிய பாடல்வரிகள் அப்படி அபசகுனமாய்த்தான் அமைந்திருந்தன என்று வாலி புத்தகத்தில் படித்திருக்கிறேன். சில வார்த்தைகள் வெல்லும். சில வார்த்தைகள் கொல்லும்.\nஇந்தப் பின்னூட்டம் எனக்குஒரு நிகழ்வை நினைவூட்டுகிறது என் மகன் சரியாகப் படிக்க வில்லை என்றுஅவனைக் கடிந்து கொள்ளும்போது உருப்படமாட்டாய் என்று ஏதோ சொன்னேன் அதுஅவன் மனதில்நன்கு பதிந்துவிட்டது என் சொல்லைப் பொய்யாக்கவே அவன் மிகவும் உழைத்து முன்னுக்கு வந்தான் என்கசப்பான வார்தைகளே அவனை உழைக்கத் தூண்டியது என்று இன்றும் கூறுவான் கனி இருக்கக் காய்கவர்தல் சரி இல்லைதான்\nஎனக்கும் உங்கள் மகன் போலவே நிரூபித்துக்காட்டும் குணம் உண்டு.\nஎனக்கு நெகடிவ் ஆகவோ இல்லை விளையாட்டுக்கு அறச் சொல் சொல்றவங்கள் பக்கத்திலேயே நெருங்கமாட்டேன். இப்போ சமீபத்தில் என் உறவினர், நான் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு (நல்ல டீசண்ட் டிரவுசர்தான்) படுக்கச் சென்றபோது, வேஷ்டி கட்டிக்கொண்டுதானே இருக்கவேண்டும், குலப் பெருமைலாம் நாசமாகப் போகிறதே என்று சொன்னார். நான் வேஷ்டிக்கு உடனே மாறிவிட்டாலும் அவர் உபயோகப்படுத்திய வார்த்தை மிகவும் தைத்தது. என்ன செய்ய... நல்ல சொற்களையே உபயோகப்படுத்த வேண்டும்.\nசார் உங்கள் மகனைப் போலவும், ஸ்ரீராம்..சொல்லியிருப்பது போலவும்.அதே அதே...எனக்கும் அக்குணம் உண்டு சமீபத்தில் கூட என் வீட்டில் நிறைய நெகட்டிவ் வார்த்தைகள் ஆனால் அதைப் பொய்யாக்க வேண்டும் என்ற ஒரு வைராக்கியம்....பிரார்த்தனை...மனதில் எழுந்து....நல்லது நடந்தது....அதே போல என் மகன் விஷயத்திலும்...அவன் குறைபாட்டை மனதில் கொள்ளாமல் அவனை நீ அங்கு சேர்க்கவில்லை இங்கு சேர்க்கவில்லை, ஸ்லோகம் சொல்லப் பழக்கவில்லை, பல க்ளாஸ்கள் போக வைக்கவில்லை நீ பொஸஸிவ் என்றெல்லாம் வார்த்தைகள் விழுந்தன....என்னைச் சுற்றி..முதலில் வருத்தம் வந்தது.... நான் அவர்களைத் தவறாகவும் நினைக்கவில்லை...ஆனால் அவர்கள் வார்த்தைகளை வைத்தே அதையே என்னை ஊக்குவித்துக் கொள்ள பாசிட்டிவாக மாற்றிக் ��ொண்டு.....மகனையும் ஊக்குவித்து....என்று தொடர்ந்தது...\nநல்ல விஷயம். எண்ணங்கள் இனிதானால்... நல்ல தலைப்பு.\nதலைப்பைப் பாராட்டியதற்கு நன்றி சார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று November 4, 2018 at 6:33 PM\nஸ்ரீராம் சொன்னது போல அபசகுண வார்த்தைகளை பேசாமல் இருப்பது நல்லது. உயர் அலுவலர் ஒருவர் கீழ்நிலை அலுவலர்களை சஸ்பெண்ட் செயது விடுவேன் என்று மிரட்டுவார். ஆனால் அப்படி செய்பவர் அல்ல. நல்லவர் நேர்மையானவர். ஆனால் அவரே சஸ்பெண்ட் ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.\nவாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nஎந்த சூழ்நிலை யாரால் சொல்லபடுகிறது என்பதும்யோசிக்க வேண்டியது கூடியவரை பிறர் மனம்புண்படாதபடி பேசுதல் நல்லது\nவீர ஆஞ்சநேயர் கோவில் மஹாலக்ஷ்மி லேஅவுட்\nஆயிரம் பிறை கண்டவனின் ஆயிரமாவது பதிவு\nஒரு விளையாட்டும் சில புதிர்களும்\nதமிழ் மொழி பற்றிய சில கருத்துகள்\nஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-11-11/puttalam-sports/136133/", "date_download": "2019-04-26T12:37:20Z", "digest": "sha1:FBSYHVYUJOKYNBUQ7TJJIZ27IDTQ2AEO", "length": 12267, "nlines": 108, "source_domain": "puttalamonline.com", "title": "துபாயில் விளையாட்டு மூலம் குப்பை செயற்றிட்டம் விழிப்புணர்வு செய்யப்பட்டது - Puttalam Online", "raw_content": "\nதுபாயில் விளையாட்டு மூலம் குப்பை செயற்றிட்டம் விழிப்புணர்வு செய்யப்பட்டது\nஐக்கிய அரபு இராச்சியத்தில் (United Arab Emirates / UAE) வசிக்கும் இலங்கையர்களுக்காக மாவனெல்ல ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (2018-11-09) நடாத்தப்பட்ட அணியிற்கு 10 பேர் கொண்ட 6A-side Futsal Tournament 2018 இல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் புத்தளம் மைந்தர்கள் Zahira College Puttalam என்ற அணியில் #cleanputtalam என்ற சுலோகம் தாங்கிய jersey அணிந்து விளையாடினார்கள்.\nஇப்போட்டியில் Zahira College Puttalam உட்பட,\nஆகிய 16 அணிகள் இடம்பெற்றன. இதில் 4 குழுக்கள் மூலம் அணிகள் பிரிக்கப்பட்டு குழு ரீதியான (group stage) போட்டிகள் நடைபெற்றன.\n15 நிமிடங்கள் கொண்ட இப்போட்டிகளில் முதல் போட்டியில் Zahira College Puttalam மற்றும் ACFC அணிகள் மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக ஆரம்பிக்க போட்டியில் முதல் goal இனை Zahira College Puttalam அணிக்காக Thasneem அவர்கள் பெற்றுக்கொடுத்தார். இதனை தொடர்ந்து மேலும் 3 goal கள் Zahira College Puttalam அணிக்காக\nMusfiq (2 goals ) மற்றும் Thasneem (1 goals ) ஆகியோரால் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இதனால் 4:0 கணக்கில் Zahira College Puttalam அணி முதல் வெற்றியை இலகுவாக பதிவுசெய்தது.\nஇரண்டாம் போட்டியில் Zahira College Puttalam மற்றும் AL NAHDA RED ஆகிய அணிகள் போட்டியிட்டன. இப்போட்டியில் Ashref Deen தலா 1 goal இணையும், Thasneem தலா 1 goal இணையும் பெற்றுக்கொடுக்க Zahira College Puttalam அணி 2:0 என்ற கணக்கில் வெற்றிபெற்றதுடன் அடுத்த விலகல் சுற்றிற்கு (knockout stage) தகுதியை பெற்றுக்கொண்டது.\nகுழு போட்டிகளில் இறுதி போட்டியில் Zahira College Puttalam மற்றும் Zahira College Mawanella ஆகிய இரு பலமான அணிகள் மோதின. இதன்போது இரு அணிகளும் goal பெற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்தினால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.\nகுழு 4 இல் அங்கம் வகித்த Zahira College Puttalam மற்றும் Zahira College Mawanella ஆகிய இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி மற்றும் 1 போட்டியில் சமநிலை பெற்று சமனான புள்ளிகள் பெற்றிருந்தமையினால் பெறப்பட்ட goal களின் அடிப்படையில் Zahira College Puttalam (6 goals) அணி நேரடியாக கால் இறுதிச்சுற்றிற்கு சென்றது (quarter final)\nகால் இறுதிச்சுற்றில் Zahira College Puttalam அணியுடன் மோத Zahira College Colombo அணியானது முன் கால் இறுதி போட்டியில் (pre quarter final) வெற்றி பெற்று களமிறங்கியது. இரு அணிகளும் பலமான அணிகளாக காணப்பட்டதுடன் போட்டியானது விறுவிறுப்பாக ஆரம்பிக்கப்பட்டது.\nஇரு அணிகளும் goal பெற்றுக்கொள்ள சிரமப்பட்டிருந்த சமயத்தில் Thasneem அவர்களினால் Zahira College Puttalam இற்கான முதலாவது goal போடப்பட்டது. இக் goal ஆனது Zahira College Puttalam ஆதவாளர்களுக்கு உட்சாகத்தை வழங்கிய அதே வேளை Zahira College Colombo ஆதவாளர்களுக்கு கவலையை உண்டுபண்ண போட்டியானது சிறிய முறுகல் நிலையில் தொடர்ந்தது.\nஇதைபொருட்படத்தாத நிலையில் மற்றுமொரு goal அணித்தலைவர் Rushdy Ahamed இனால் Zahira College Puttalam அணியிற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது. அரை மணிநேரச்சுற்றில் ஆதிக்கம் செலுத்தியது.\nநடுவரின் அழைப்பை ஏற்று ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் அரை மணிநேர சுற்றானது மேலும் கடுமையாக இருந்ததுடன் போட்டி முடிவடையும் தருவாயில் Zahira College Colombo இனால் மிக குறிகிய நேர இடைவெளிகளில் 2 goal போடப்பட்டு போட்டியானது தாண்ட உதைக்கு தள்ளப்பட்டது.\nஅணிக்கு 3 தாண்ட உதைகள் வழங்கப்பட்டதுடன் இதில் Zahira College Colombo 3 தாண்ட உதைகளை தனக்கு சாதகமாக்கி வெற்றியை பெற்றுக்கொண்டது. நடைபெற்ற அனைத்து போட்டிகளை விட இப்போட்டியே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றதாக அங்குள்ளவர்களின் வாய்மொழிச்செய்திகள் பறைசாற்றின.\nZahira College Puttalam அணிக்கு உட்சாகங்களையும் ஊக்கங்களையு���் கொடுக்க ஐக்கிய அரபு இராச்சிய வாழ் புத்தளம் மக்கள் பலர் கலந்துகொண்டு சிற்றுண்டி உபகாரங்களையும் வழங்கி இருந்தனர்.\nசகோதரர் Roshan, Rushdy Ahamed மற்றும் Rinoos Ahamed ஆகியோர் Zahira College Puttalam அணியிற்காக போக்குவரத்து, விளையாட்டு, உணவு மற்றும் ஏனைய அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணியிருந்தார்கள் என்பது கோடிட்டு காட்டப்படவேண்டிய ஒன்றாகும்.\nShare the post \"துபாயில் விளையாட்டு மூலம் குப்பை செயற்றிட்டம் விழிப்புணர்வு செய்யப்பட்டது\"\nஇன்று புத்தளம் மக்கள் ஜும்ஆ தொழுகை மற்றும் கொத்பா பிரசங்கத்தினை நிறுத்திக் கொண்டனர்\nபுத்தளம் நகரில் சில பள்ளிகளில் ஜும்ஆ இல்லை\nபுத்தளம் பெரியபள்ளிவாசல் விடுக்கும் அறிவித்தல்\nநாடளாவிய ரீதியில் சோதனை. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை\nஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புத்தளம் நகரம் வெறிச்சோடியது\nகொழும்பு உட்பட நாட்டின் சில இடங்களில் குண்டுவெடிப்பு\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangam.tamilnlp.com/url_gloss.php?url=export/etext_copy/malaipatukataam.txt", "date_download": "2019-04-26T12:41:28Z", "digest": "sha1:P7WBTTWNJXRSS7QILGJH4SXTQDWTOIIB", "length": 51538, "nlines": 595, "source_domain": "sangam.tamilnlp.com", "title": "", "raw_content": "\nஆசிரியர் இரணிய முட்டத்து பெருங்குன்றூர பெருங்கெளசிகனார்\nசங்க கால நூல்களான பத்து பாட்டுக்களில் பத்தாவதான\nபாடியவர் இரணிய முட்டத்து பெருங்குன்றூர பெருங்கெளசிகனார்\nதிருமழை தலைஇய இருணிற விசும்பின்\nவிண்ணதிர் இமிழிசை கடு பண்ணமைத்து\nதிண்வார் விசித்த முழவொ டாகுளி\nநுண்ணுரு குற்ற விளங்கடர பாண்டில்\nமின்னிரும் பீலி அணித்தழை கோட்டொடு\nகண்ணிடை விடுத்த களிற்றுயிர தூம்பின்\nஇளிப்பயிர் இமிரும் குறும்பர தூம்பொடு\nவிளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ\nநடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை\nகடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி\nநொடிதரு பாணிய பதலையும் பிறவும்\nகார்கோ பலவின் காய்த்துணர் கடுப்ப\nநேர்சீர் சுருக்கி காய கலப்பையிர்\nகடுக்கலி தெழுந்த கண்ணகன் சிலம்பில்\nபடுத்துவை தன்ன பாறை மருங்கின்\nஎடுத்துநிறு தன்ன இட்டருஞ் சிறுநெறி\nதொடுத்த வாளியர் துணைபுணர் கானவர்\nஇடுக்கண் செய்யா தியங்குநர் இயக்கும்\nஅடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது\nஇடிச்சுர நிவப்பின் இயவுக்கொண் டொழுகி\nதொடித்திரி வன்ன தொண்டுபடு திவவின்\nகடிப்பகை யனைத்தும் கேள்வி போகா\nகுரலோர்த்து தொடுத்த சுகிர்புரி நரம்பின்\nஅரலை தீர உரீஇ வரகின்\nகுரல்வார தன்ன நுண்டுளை இரீஇ\nசிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்தி\nஇலங்குதுளை செறிய ஆணி முடுக்கி\nபுதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்து\nபுதுவது போர்த்த பொன்போற் பச்சை\nவதுவை நாறும் வண்டுகமழ் ஐம்பால்\nமடந்தை மாண்ட நுடங்கெழில் ஆகத்து\nஅடங்குமயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப\nஅகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாது\nகவடுபட கவைஇய சென்றுவாங் குந்தி\nநுணங்கர நுவறிய நுண்ணீர் மாமை\nகளங்கனி யன்ன கதழ்ந்துகிளர் உருவின்\nவணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர பேரியாழ்\nஅமைவர பண்ணி அருள்நெறி திரியாது\nஇசைபெறு திருவின் வேத்தவை ஏற்ப\nதுறைபல முற்றிய பைதீர் பாணரொடு\nஉயர்ந்தோங்கு பெருமலை ஊறின் றேறலின்\nமதந்தபு ஞமலி நாவி நன்ன\nதுளங்கியல் மெலிந்த கல்பொரு சீறடி\nகணங்கொள் தோகையிற் கதுப்பிகு தசைஇ\nவிலங்குமலை தமர்ந்த சேயரி நாட்டத்து\nஇலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்ற\nகயம்பு கன்ன பயம்படு தண்ணிழல்\nபுனல்கால் கழீஇய மணல்வார் புறவில்\nபுலம்புவி டிருந்த புனிறில் காட்சி\nகலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ\nதூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின்\nமீமிசை நல்யாறு கடற்படர தாஅங்கு\nயாமவ ணின்றும் வருதும் நீயிரும்\nகனிபொழி கானம் கிளையொ டுணீஇய\nதுனைபறை நிவக்கும் புள்ளின மான\nபுனைதார பொலிந்த வண்டுபடு மார்பின்\nவனைபுனை எழின்முலை வாங்கமை திரடோ ள்\nமலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன்\nமுனைபாழ் படுக்கும் துன்னரு துப்பின்\nஇசைநுவல் வித்தின் நசையே ருழவர்க்கு\nபுதுநிறை வந்த புனலஞ் சாயல்\nமதிமா றோரா நன்றுணர் சூழ்ச்சி\nவின்னவில் தடக்கை மேவரும் பெரும்பூண்\nநன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்கையொடு\nஉள்ளினிர் சேறிர் ஆயிற் பொழுதெதிர்ந்த\nபுள்ளினிர் மன்ற எற்றா குறுதலின்\nஆற்றின் அளவும் அசையுநற் புலமும்\nவீற்றுவளஞ் சுரக்குஅவ நாடுபடு வல்சியும்\nமலையும் சோலையும் மாபுகல் கானமும்\nதொலையா னல்லிசை உலகமொடு நிற\nபலர்புறங் கண்டவர் அருங்கல தரீஇ\nபுலவோர்க்க��� சுரக்கும்அவ நீகை மாரியும்\nஇகழுநர பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு\nஅரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு\nதூத்துளி பொழிந்த பொய்யா வானின்\nவீயாது சுரக்குமவ நாள்மகி ழிருக்கையும்\nநல்லோர் குழீஇய நாநவில் அவையத்து\nவல்லா ராயினும் புறமறைத்து சென்றோரை\nசொல்லி காட்டி சோர்வின்றி விளக்கி\nநல்லிதின் இயக்குமவன் சுற்ற தொழுக்கமும்\nநீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்\nபேரிசை நவிர மேஎ யுறையும்\nகாரிஉண்டி கட வுள தியற்கையும்\nபாயிருள் நீங்க பகல்செய்யா எழுதரு\nஞாயி றன்னவவன் வசையில் சிறப்பும்\nஇகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்\nநுகம்பட கடந்து நூழி லாட்டி\nபுரைத்தோல் வரைப்பின் வேனிழற் புலவோர்க்கு\nகொடைக்கடன் இறுத்தவன் தொல்லோர் வரவும்\nஇரைதேர திவரும் கொடுந்தாள் முதலையொடு\nதிரைபட குழிந்த கல்லகழ் கிடங்கின்\nவரைபுரை நிவப்பின் வான்றோய் இஞ்சி\nஉரைசெல வெறுத்தவன் மூதூர் மாலையும்\nகேளினி வேளைநீ முன்னிய திசையே\nமிகுவளம் பழுநிய யாணர் வைப்பிற்\nபுதுவது வந்தன் றிதுவதன் பண்பே\nவானமின்னு வசிவு பொழிய ஆனாது\nஇட்ட வெல்லாம் பெட்டாங்கு விளை\nபெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து\nஅகலிரு விசும்பி னாஅல் போல\nவாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை\nநீல தன்ன விதைப்புன மருங்கின்\nமகுளி பாயாது மலிதுளி தழாலின்\nஅகள தன்ன நிறைசுனை புறவிற்\nகெளவை போகிய கருங்காய் பிடியேழ்\nநெய்கொள வொழுகின பல்கவ ரீரெண்\nபொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்ப\nகொய்பத முற்றன குலவுக்குரல் ஏனல்\nவிளைதயிர பிதிர்வின் வீவு கிருவிதொறும்\nகுளிர்புரை கொடுங்காய் கொண்டன அவரை\nமேதி யன்ன கல்பிறங்கு இயலின்\nவாதிகை யன்ன கவைக்கதிர் இறைஞ்சி\nஇரும்புகவர் வுற்றன பெரும்புன வரகே\nபால்வார்பு கெழீஇ பல்கவர் வளிபோழ்பு\nவாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல்\nவேலீண்டு தொழுதி இரிவுற் றென்ன\nகாலுறு துவைப்பிற் கவிழ்க்கனை திறைஞ்சி\nகுறையறை வாரா நிவப்பி னறையுற்று\nஆலை கலமரு தீங்கழை கரும்பே\nபுயற்புனிறு போகிய பூமலி புறவின்\nஅவற்பதங் கொண்டன அம்பொதி தோரை\nதொய்யாது வித்திய துளர்படு துடவை\nஐயவி யமன்ற வெண்காற் செறுவின்\nமையென விரிந்தன நீணறு நெய்தல்\nசெய்யா பாவை வளர்ந்துகவின் முற்றி\nகாயங் கொண்டன இஞ்சிமா விருந்து\nவயவுப்பிடி முழந்தாள் கடுப்ப குழிதொறும்\nவிழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடி கவலை\nகாழ்மண் டெஃகம் களிற்றுமுகம் பாய்ந்தென\nஊழ்மல ரொழிமுகை உயர்முக தோ\nதுறுகல் சுற்றிய சோலை வாழை\nஇறுகுகுலை முறுக பழுத்த பயம்புக்கு\nஊழுற் றலமரும் உந்தூழ் அகலறை\nகால மன்றியும் மரம்பயன் கொடுத்தலிற்\nகாலின் உதிர்ந்தன கருங்கனி நாவல்\nமாறுகொள வொழுகின ஊறுநீ ருயவை\nநூறொடு குழீஇயின கூவை சேறுசிறந்து\nஉண்ணுநர தடுத்தன தேமா புண்ணரிந்து\nஅரலை உக்கன நெடுந்தாள் ஆசினி\nவிரலூன்று படுகண் ஆகுளி கடுப்ப\nகுடிஞை இரட்டு நெடுமலை அடுக்கத்து\nகீழு மேலுங் கார்வா தெதிரி\nகரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி\nமுரஞ்சுகொண் டிறைஞ்சின அலங்குசினை பலவே\nதீயி னன்ன ஒண்செங் காந்தள்\nதூவற் கலித்த புதுமுகை ஊன்செத்து\nஅறியா தெடுத்த புன்புற சேவல்\nஊஉ னன்மையி னுண்ணா துகுத்தென\nநெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய்\nவெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும்\nமணஇல் கமழு மாமலை சாரல்\nதேனினர் கிழங்கினர் ஊனார் வட்டியர்\nசிறுக பன்றி பழுதுளி போக்கி\nபொருதுதொலை யானை கோடுசீ ராக\nதூவொடு மலிந்த காய கானவர்\nசெழும்பல் யாணர சிறுகுடி படினே\nஇரும்பே ரொக்கலொடு பதமிக பெறுகுவிர்\nஅன்றவ ணசைஇ அற்சேர தல்கி\nகன்றெரி யொள்ளிணர் கடும்பொடு மலைந்து\nசேந்த செயலை செப்பம் போகி\nஅலங்குகழை நரலும் ஆரி படுகர\nசிலம்படை திருந்த பாக்க மெய்தி\nநோனா செருவின் வலம்படு நோன்றாள்\nமான விறல்வேள் வயிரிய மெனினே\nநும்மில் போல நில்லாது புக்கு\nகிழவிர் போல கேளாது கெழீஇ\nசேட்புலம் பகல இனிய கூறி\nபரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு\nகுரூஉக்க ணிறடி பொம்மல் பெறுகுவிர்\nஏறி தரூஉம் இலங்குமலை தாரமொடு\nவேய்ப்பெயல் விளையுள் தேக்க தேறல்\nகுறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறை\nபழஞ்செரு குற்றநும் அனந்தல் தீர\nஅருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்\nவருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை\nமுளவுமா தொலைச்சிய பைந்நிண பிளவை\nபிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ\nவெண்புடை கொண்ட துய்த்தலை பழனின்\nஇன்புளி கலந்து மாமோ ரா\nகழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து\nவழையமை சாரல் கமழ துழைஇ\nநறுமலர் அணிந்த நாறிரு முச்சி\nகுறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சி\nஅகமலி உவகை ஆர்வமொ டளைஇ\nமகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்\nசெருச்செய் முன்பிற் குருசில் முன்னிய\nபரிசில் மறப்ப நீடலும் உரியிர்\nஅனைய தன்றவன் மலைமிசை நாடே\nநிரையிதழ குவளை கடிவீ தொடினும்\nவரையர மகள��ர் இருக்கை காணினும்\nஉயிர்செல வெம்பி பனித்தலும் உரியிர்\nபலநா ணில்லாது நிலநாடு படர்மின்\nவிளைபுன நிழத்தலிற் கேழல் அஞ்சி\nபுழைதொறு மாட்டிய இருங்கல் அடாடர்\nஅரும்பொறி உடைய வாறே நள்ளிருள்\nஅலரிவிரிந்த விடியல் வைகினிர் கழிமின்\nநளிந்துபலர் வழங்கா செப்ப துணியின்\nமுரம்புகண் உடைந்த பரலவற் போழ்வில்\nகரந்துபாம் பொடுங்கும் பயம்புமா ருளவே\nகுறிக்கொண்டு மரங் கொட்டி நோக்கி\nசெறிதொடி விறலியர் கைதொழூஉ பழிச்ச\nவறிதுநெறி ஓரீஇ வலஞ்செயா கழிமின்\nபுலந்துபுனிறு போகிய புனஞ்சூழ் குறவர்\nஉயர்நிலை இதணம் ஏறி கைபுடையூஉ\nஅகன்மலை யிறும்பில் துவன்றிய யானை\nபகனிலை தவிர்க்கும் கவணுமிழ் கடுங்கல்\nஇருவெதிர் ஈர்ங்கழை தத்தி கல்லென\nகருவிர லூகம் பார்ப்போ டிரிய\nஉயிர்செகு மரபிற் கூற்ற தன்ன\nவரும்விசை தவிராது மரமறையா கழிமின்\nஉரவுக்களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி\nஇரவின் அன்ன இருள்தூங்கு வரைப்பின்\nகுமிழி சுழலும் குண்டுகய முடுக்கர்\nஅகழ்இழி தன்ன கான்யாற்று நடவை\nவழூஉமருங் குடைய வழாஅல் ஓம்பி\nபரூஉக்கொடி வலந்த மதலை பற்றி\nதுருவி னன்ன புன்றலை மகாரோடு\nஅழுந்துப டலமரும் புழகமல் சாரல்\nவிழுந்தோர் மாய்க்குங் குண்டுக தருகா\nவழும்புகண் புதைத்த நுண்ணீர பாசி\nஅடிநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய\nமுழுநெறி பிணங்கிய நுண்கோல் வேரலோடு\nஎருவை மென்கோல் கொண்டனிர் கழிமின்\nஉயர்நிலை மாக்கற் புகர்முகம் புதைய\nமாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணை\nதாரொடு பொலிந்த வினைநவில் யானை\nசூழியிற் பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சி\nஓரியாற் றியவின் மூத்த புரிசை\nபராவரு மரபிற் கடவு காணிற்\nதொழாஅநிர் கழியின் அல்லது வறிது\nநும்மி தொடுதல் ஓம்புமின் மயங்குதுளி\nமாரி தலையுமவன் மல்லல் வெற்பே\nஅலகை யன்ன வெள்வேர பீலி\nகலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்\nகடும்பறை கோடியர் மகாஅ ரன்ன\nநெடுங்கழை கொம்பர கடுவன் உகளினும்\nநேர்கொள் நெடுவரை நேமியின் தொடுத்த\nசூர்புகல் அடுக்கத்து பிரசங் காணினும்\nஞெரேரென நோக்கல் ஓம்புமின் உரித்தன்று\nநிரைசெலல் மெல்லடி நெறிமாறு படுகுவிர்\nவரைசேர் வகுந்திற் கானத்து படினே\nகழுதிற் சேணோன் ஏவொடு போகி\nஇழுதி னன்ன வானிணஞ் செருக்கி\nநிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பின்\nநெறிக்கெட கிடந்த இரும்பிணர் எருத்தின்\nஇருள்துணி தன்ன ஏனங் காணின்\nமுளிகழை இழ���ந்த காடுபடு தீயின்\nநளிபுகை கமழா திறாயினிர் மிசைந்து\nதுகளற துணிந்த மணிமருள் தெண்ணீர்\nகுவளையம் பைஞ்சுனை அசைவிட பருகி\nமிகுத்து பதங்கொண்ட பரூஉக்க பொதியினிர்\nபுட்கை போகிய புன்றலை மகாரோடு\nஅற்கிடை கழிதல் ஓம்பி ஆற்றநும்\nஇல்பு கன்ன கல்லளை வதிமின்\nஅல்சேர தல்கி அசைதல் ஓம்பி\nவான்கண் விரிந்த விடிய லேற்றெழுந்து\nகானக பட்ட செந்நெறி கொண்மின்\nகயம்கண் டன்ன அகன்பை யங்கண்\nமைந்துமலி சினத்த களிறுமதன் அழிக்கும்\nதுஞ்சுமரங் கடுக்கும் மாசுணம் விலங்கி\nஇகந்துசே கமழும் பூவும் உண்டோ ர்\nமறந்தமை கல்லா பழனும் ஊழிறந்து\nபெரும்பயங் கழியினும் மாந்தர் துன்னார்\nஇருங்கால் வீயும் பெருமர குழாமும்\nஇடனும் வலனும் நினையினர் நோக்கி\nகுறியறி தவையவை குறுகாது கழிமின்\nகோடுபல முரஞ்சிய கோளி யாலத்து\nகூடி தன்ன குரல்புணர் புள்ளின்\nநாடுகா ணனந்தலை மென்மெல அகன்மின்\nமாநிழற் பட்ட மரம்பயில் இறும்பின்\nஞாயிறு தெறாஅ மாசு நனந்தலை\nதேஎ மருளும் அமைய மாயினும்\nஇறாஅவன் சிலையர் மாதேர்பு கொட்கும்\nகுறவரு மருளுங் குன்றத்து படினே\nஅகன்க பாறை துவன்றி கல்லென\nஇயங்கல் ஓம்பிநும் மியங்கள் தொடுமின்\nபாடின் அருவி பயங்கெழு மீமிசை\nகாடுகா துறையுங் கானவர் உளரே\nநிலைத்துறை வழீஇய மதனழி மாக்கள்\nபுனற்படு பூசலின் விரைந்துவல் லெய்தி\nஉண்டற் கினிய பழனுங் கண்டோ ர்\nமலைதற் கினிய பூவுங் காட்டி\nஊறு நிரம்பிய ஆறவர் முந்துற\nநும்மி னெஞ்ச தவலம் வீட\nஇம்மென் கடும்போ டினியிர் ஆகுவிர்\nஅறிஞர் கூறிய மாதிரங் கைக்கொள்பு\nகுறியவும் நெடியவும் ஊழிழிபு புதுவோர்\nநோக்கினும் பனிக்கும் நோய்கூர் அடுக்கத்து\nஅலர்தாய வரிநிழல் அசையினிர் இருப்பிற்\nபலதிறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ\nகலைதொடு பெரும்பழம் புண்கூர தூறலின்\nமலைமுழுதுங் கமழு மாதிர தோறும்\nஅருவிய நுகரும் வானர மகளிர்\nவருவிசை தவிராது வாங்குபு குடைதொறும்\nதெரியிமிழ் கொண்டநும் இயம்போ லின்னிசை\nஇலங்கேந்து மருப்பின் இனம்பிரி ஒருத்தல்\nவிலங்கல் மீமிசை பணவை கானவர்\nபுலம்பு குண்ணும் புரிவளை பூசல்\nசேயளை பள்ளி எஃகுறு முள்ளின்\nஎய்தெற இழுக்கிய கானவர் அழுகை\nகொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பின்\nநெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென\nஅறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்\nதலைநா பூத்த பொன்னிணர் வேங்கை\nமலைமா ரிடூஉம் ஏ பூசல்\nகன்றரை பட்ட கயந்தலை மடப்பிடி\nவலிக்குவரம் பாகிய கணவன் ஓம்பலின்\nஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென கிளையொடு\nநெடுவரை இயம்பும் இடியுமிழ் தழங்குகுரல்\nகைக்கோண் மறந்த கருவிரன் மந்தி\nஅருவிடர் வீழ்ந்ததன் கல்லா பார்ப்பிற்கு\nமுறிமே யாக்கை கிளையொடு துவன்றி\nசிறுமை யுற்ற களையா பூசல்\nகலைகை யற்ற காண்பின் நெடுவரை\nநிலைபெய் திட்ட மால்புநெறி யாக\nபெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை\nஅருங்குறும் பெறிந்த கானவர் உவகை\nதிருந்துவேல் அண்ணற்கு விருந்திறை சான்மென\nநறவுநா செய்த குறவர்தம் பெண்டிரொடு\nமான்றோற் சிறுபறை கறங கல்லென\nவான்றோய் மீமிசை அயருங் குரவை\nநல்லெழி னெடுந்தேர் இயவுவ தன்ன\nகல்யா றொலிக்கும் விடர்முழங் கிரங்கிசை\nநெடுஞ்சுழி பட்ட கடுங்கண் வேழத்து\nஉரவுச்சின தணித்து பெருவெளிற் பிணிமார்\nவிரவுமொழி பயிற்றும் பாக ரோதை\nஒலிகழை தட்டை புடையுநர் புனந்தொறும்\nகிளிகடி மகளிர் விளிபடு பூசல்\nஇனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு\nமலைத்தலை வந்த மரையான் கதழ்விடை\nமாறா மைந்தின் ஊறுபட தாக்கி\nகோவலர் குறவரோ டொருங்கியை தார்ப்ப\nவள்ளிதழ குளவியுங் குறிஞ்சியுங் குழைய\nநல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை\nகாந்தள் துடும்பிற் கமழ்மட லோச்சி\nவன்கோ பலவின் சுளைவிளை தீம்பழம்\nஉண்டுபடு மிச்சிற் காழ்பயன் கொண்மார்\nகன்று கடாஅ வுறுக்கு மகாஅ ரோதை\nமழைகண் டன்ன ஆலைதொறு ஞெரேரென\nகழைகண் ணுடைக்குங் கரும்பி னேத்தமும்\nதினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்\nசேம்பு மஞ்சளும் ஓம்பினர் காப்போர்\nபன்றி பறையுங் குன்றக சிலம்பும்\nஎன்றிவ் வனைத்தும் இயைந்தொருங் கீண்டி\nஅவலவு மிசையவு துவன்றி பலவுடன்\nஅலகை தவிர்த்த எண்ணரு திறத்த\nமலைபடு கடாஅ மாதிர தியம்ப\nகுரூஉக்க பிணையல் கோதை மகளிர்\nமுழவுத்துயில் அறியா வியலு ளாங்கண்\nவிழவின் அற்றவன் வியன்கண் வெற்பே\nகண்ண் டண்ண்னென கண்டுங் கேட்டுங்\nஉண்டற் கினிய பலபா ராட்டியும்\nஇன்னும் வருவ தாக நமக்கென\nதொன்முறை மரபினி ராகி பன்மாண்\nசெருமிக்கு புகலு திருவார் மார்பன்\nஉருமுரறு கருவிய பெருமலை பிற்பட\nஇறும்பூது கஞலிய இன்குரல் விறலியர்\nநறுங்கார் அடுக்கத்து குறிஞ்சி பாடி\nகைதொழூஉ பரவி பழிச்சினிர் கழிமின்\nமைபடு மாமலை பனுவலிற் பொங்கி\nகைதோய் வன்ன கார்மழை தொழுதி\nதூஉ யன்ன துவலை தூற்றலின்\nதேஎ தேறா கடும்பரி கடும்பொட��\nகாஅ கொண்டநும் இயந்தொய் படாமற்\nகூவல் அன்ன விடரகம் புகுமின்\nஇருங்கல் இகுப்ப திறுவரை சேராது\nகுன்றிடம் பட்ட ஆரிடர் அழுவத்து\nநின்று நோக்கினும் கண்வாள் வெளவும்\nமண்கனை முழவின் தலைக்கோல் கொண்டு\nதண்டுகா லாக தளர்தல் ஓம்பி\nஊன்றினிர் கழிமின் ஊறுதவ பலவே\nஅயில்கா தன்ன கூர்ங்கற் பாறை\nவெயில்புற தரூஉம் இன்னல் இயக்கத்து\nகதிர்சின தணிந்த அமயத்து கழிமின்\nஉரைசெல வெறுத்தவவ னீங்கா சுற்றமொடு\nபுரைதவ உயரிய மழைமருள் பஃறோல்\nஅரசுநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய\nபின்னி யன்ன பிணங்கரி னுழைதொறும்\nமுன்னோன் வாங்கிய கடுவிசை கணைக்கோல்\nஇன்னிசை நல்யாழ பத்தரும் விசிபிணி\nமண்ணார் முழவின் கண்ணு மோம்பி\nகைபிணி விடாஅது பைப கழிமின்\nகளிறுமலை தன்ன கண்கூடு துறுகல்\nதளிபொழி கான தலைதவ பலவே\nஒன்னா தெவ்வர் உலைவிட தார்த்தென\nநல்வழி கொடுத்த நாணுடை மறவர்\nசெல்லா நல்லிசை பெயரொடு நட்ட\nகல்லேசு கவலை எண்ணுமிக பலவே\nஇன்புறு முரற்கைநும் பாட்டுவிரு பாக\nதொன்றொழுகு மரபினும் மருப்பிகுத்து துனைமின்\nபண்டுநற் கறியா புலம்பெயர் புதுவிர்\nசந்து நீவி புன்முடி திடுமின்\nசெல்லு தேஎத்து பெயர்மருங் கறிமார்\nகல்லெறி தெழுதிய நல்லரை மராஅத்து\nகடவு ளோங்கிய காடேசு கவலை\nஒட்டா தகன்ற ஒன்னா தெவ்வர்\nசுட்டினும் பனிக்குஞ் சுரந்தவ பலவே\nதேம்பாய் கண்ணி தேர்வீசு கவிகை\nஓம்பா வள்ளற் படர்ந்திகும் எனினே\nமேம்பட வெறுத்தவன் தொஃறிணை மூதூர்\nஆங்கன மற்றே நம்ம னோர்க்கே\nஅசைவுழி யசைஇ அஞ்சாது கழிமின்\nபுலியுற வெறுத்ததன் வீழ்பிணை யுள்ளி\nகலைநின்று விளிக்குங் கானம் ஊழிறந்து\nசிலையொலி வெரீஇய செங்கண் மரைவிடை\nதலையிரும்பு கதழும் நாறுகொடி புறவின்\nவேறுபுலம் படர்ந்த ஏறுடை இனத்த\nவளையான் தீம்பால் மிளைசூழ் கோவலர்\nவளையோர் உவப்ப தருவனர் சொரிதலின்\nபலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும்\nபுலம்புசேண் அகல புதுவிர் ஆகுவிர்\nபகர்விரவு நெல்லின் பலவரி யன்ன\nதகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇ\nகல்லென் கடத்திடை கடலின் இரைக்கும்\nபல்யா டினநிரை எல்லினிர் புகினே\nபாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்\nதுய்ம்மயிர் அடக்கிய சேக்கை யன்ன\nமெய்யுரி தியற்றிய மிதியத பள்ளி\nதீத்துணை யாக சேந்தனிர் கழிமின்\nகூப்பிடு கடக்குங் கூர்நல் லம்பிற்\nகொடுவிற் கூளியர் கூவை காணிற்\nபடியோர தேய்த்த ���ணிவில் ஆண்மை\nகொடியோள் கணவற் படர்ந்திகு மெனினே\nதடியுங் கிழங்கு தண்டினர் தரீஇ\nஓம்புநர் அல்ல துடற்றுநர் இல்லை\nஆங்குவியங் கொண்மின் அதுவதன் பண்பே\nதேம்பட மலர்ந்த மராஅமெல் லிணரும்\nஉம்பல் அகைத்த ஒண்முறி யாவும்\nதளிரொடு மிடைந்த காமரு கண்ணி\nதிரங்குமர னாரிற் பொலி சூடி\nமுரம்புகண் ணுடைந்த நடவை தண்ணென\nஉண்டனிர் ஆடி கொண்டனிர் கழிமின்\nசெவ்வீ வேங்கை பூவி னன்ன\nவேய்கொள் அரிசி மிதவை சொரிந்த\nசுவல்விளை நெல்லின் அவரையம் பைங்கூழ்\nஅற்கிடை உழந்தநும் வருத்தம் வீட\nஅகலு ளாங்க கழிமிடை தியற்றிய\nபுல்வேய் குரம்பை குடிதொறும் பெறுகுவிர்\nபொன்னறை தன்ன நுண்ணேர் அரிசி\nவெண்ணெறி தியற்றிய மாக்கண் அமலை\nதண்ணெ ணுண்ணிழு துள்ளீ டாக\nஅசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்\nவிசையங் கொழித்த பூழி யன்ன\nஉண்ணுநர தடுத்த நுண்ணிடி நுவணை\nநொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டி\nபனிசேண் நீங்க இனிதுடன் துஞ்சி\nபுலரி விடியற் புள்ளோர்த்து கழிமின்\nபுல்லரை காஞ்சி புனல்பொரு புதவின்\nமெல்லவ லிருந்த ஊர்தொறு நல்லியாழ\nபண்ணுப்பெயர தன்ன காவும் பள்ளியும்\nபன்னா ணிற்பினும் சேந்தனிர் செலினும்\nநன்பல வுடைத்தவன் தண்பணை நாடே\nகண்புமலி பழனங் கமழ துழைஇ\nவலையோர் தந்த இருஞ்சுவல் வாளை\nநிலையோர் இட்ட நெடுநாண் தூண்டிற்\nபிடிக்கை யன்ன செங்கண் வராஅல்\nதுடிக்கண் அன்ன குறையொடு விரைஇ\nபகன்றை கண்ணி பழையர் மகளிர்\nஞெண்டாடு செறுவிற் றாரஅய்க்கண் வைத்த\nவிலங்கல் அன்ன போர்முதற் றொலைஇ\nவளஞ்செய் வினைஞர் வல்சி நல்க\nதுளங்குதசும்பு வாக்கிய பசும்பொதி தேறல்\nஇளங்கதிர் ஞாயிற்று களங்கடொறும் பெறுகுவிர்\nமுள்ளரி தியற்றிய வெள்ளரி வெண்சோறு\nவண்டுபட கமழு தேம்பாய் கண்ணி\nதிண்டேர் நன்னற்கும் அயினி சான்மென\nகண்டோ ர் மருள கடும்புடன் அருந்தி\nஎருதெறி களமர் ஓதையொடு நல்யாழ்\nமருதம் பண்ணி அசையினிர் கழிமின்\nவெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ\nசெங்கண் எருமை இனம்பிரி ஒருத்தல்\nகனைசெலல் முன்பொடு கதழ்ந்துவரல் போற்றி\nவனைகல திகிரியிற் குமிழி சுழலும்\nதுனைசெலற் றலைவாய் ஓவிற தொலிக்கும்\nகாணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின்\nயாணர் ஒருகரை கொண்டனிர் கழிமின்\nநிதி துஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற்\nபதியெழ லறியா பழங்குடி கெழீஇ\nவியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து\nயாறென கிடந்த செருவிற் சாறென\nஇகழுநர் வெரூஉங் கவலை மறுகிற்\nகடலென காரென ஒலிக்குஞ் சும்மையொடு\nமலையென மழையென மாட மோங்கி\nதுனிதீர் காதலின் இனிதமர துறையும்\nபனிவார் காவிற் பல்வண் டிமிரும்\nநனிசே தன்றவன் பழவிறன் மூதூர்\nபொருந்தா தெவ்வர் இருந்தலை துமி\nபருந்துபட கடக்கும் ஒள்வாண் மறவர்\nகருங்கடை எஃகஞ் சாத்திய புதவின்\nஅருங்கடி வாயில் அயிராது புகுமின்\nமன்றில் வதியுநர் சேட்புல பரிசிலர்\nவெல்போர சேஎ பெருவிற லுள்ளி\nவந்தோர் மன்ற அளியர் தாமென\nகண்டோ ரெல்லாம் அமர்ந்தினிது நோக்கி\nவிருந்திறை அவரவர் எதிர்கொள குறுகி\nபரிபுலம் பலைத்தநும் வருத்தம் வீட\nஎரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்து\nதொழுதி போக வலிந்தக பட்ட\nமடநடை ஆமான் கயமுனி குழவி\nஊமை எண்கின் குடாவடி குருளை\nமீமிசை கொண்ட கவர்பரி கொடுந்தாள்\nவரைவாழ் வருடை வன்றலை மாத்தகர்\nஅரவுக்குறும் பெறிந்த சிறுகண் தீர்வை\nஅளைச்செறி உழுவை கோளுற வெறுத்த\nமடக்கண் மரையான் பெருஞ்செவி குழவி\nஅரக்குவிரி தன்ன செந்நில மருங்கிற்\nபரற்றவழ் உடும்பின் கொடுந்தாள் ஏற்றை\nவரைப்பொலி தியலும் மடக்கண் மஞ்ஞை\nகான கோழி கவர்குரற் சேவல்\nகான பலவின் முழவுமருள் பெரும்பழம்\nஇடிக்கல பன்ன நறுவடி மாவின்\nவடிச்சேறு விளைந்த தீம்பழ தாரம்\nதூவற் கலித்த இவர்நனை வளர்கொடி\nகாஅ கொண்ட நுகமரு ணூறை\nபரூஉப்பளிங் குதிர்த்த பலவுறு திருமணி\nகுரூஉப்புலி பொருத புண்கூர் யானை\nமுத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள்\nவளையுடை தன்ன வள்ளிதழ காந்தள்\nநாக திலக நறுங்காழ் ஆரம்\nகருங்கொடி மிளகின் காய்த்துணர பசுங்கறி\nதிருந்தமை விளைந்த தேக்கள் தேறல்\nகானிலை எருமை கழைபெய் தீந்தயிர்\nநீனிற வோரி பாய்ந்தென நெடுவரை\nநேமியிற் செல்லும் நெய்க்கண் இறாஅல்\nஉடம்புணர்வு தழீஇய ஆசினி யனைத்தும்\nகுடமலை பிறந்த தண்பெருங் காவிரி\nகடன்மண் டழுவத்து கயவாய் கடுப்ப\nநோனா செருவி னெடுங்கடை துவன்றி\nவான தன்ன வளமலி யானை\nதாதெரு ததைந்த முற்ற முன்னி\nமழையெதிர் படுகண் முழுவுகண் இகுப்ப\nகழைவளர் தூம்பின் கண்ணிடம் இமிர\nமருதம் பண்ணிய கருங்கோட்டு சீறியாழ்\nநரம்புமீ திறவா துடன்புணர தொன்றி\nகடவ தறிந்த இன்குரல் விறலியர்\nதொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅது\nஅருந்திறற் கடவு பழிச்சிய பின்றை\nவிருந்திற் பாணி கழிப்பி நீண்மொழி\nகுன்றா நல்லிசை சென்றோர் உம்பல்\nஇன்றிவ செல்லா துலகமொடு நி���்ப\nஇடைத்தெரி துணரும் பெரியோர் மாய்ந்தென\nகொடைக்கட னிறுத்த செம்ம லோயென\nவென்றி பல்புகழ் விறலோ டேத்தி\nசென்றது நொடியவும் விடாஅன் நசைதர\nவந்தது சாலும் வருத்தமும் பெரிதென\nபொருமுரண் எதிரிய வயவரொடு பொலிந்து\nதிருநகர் முற்றம் அணுகல் வேண்டி\nகல்லென் ஒக்கல் நல்வல திரீஇ\nஉயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து\nஅகன்ற தா தஃகிய நுட்பத்து\nஇலமென மலர்ந்த கைய ராகி\nதம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்\nநெடுவரை இழிதரு நீத்தஞ்சால் அருவி\nகடுவரற் கலுழி கட்கின் சேயாற்று\nவடுவாழ் எக்கர் மணலினும் பலரே\nஅதனால் புகழொடுங் கழிகநம் வரைந்த நாளென\nபரந்திடங் கொடுக்கும் விசும்புதோய் உள்ளமொடு\nநயந்தனிர் சென்ற நும்மினு தான்பெரிது\nஉவந்த உள்ளமோ டமர்ந்தினிது நோக்கி\nஇழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்\nஎள்ளறு சிறப்பின் வெள்ளரை கொளீஇ\nமுடுவல் தந்த பைந்நிண தடியொடு\nநெடுவெ ணெல்லின் அரிசிமு டாது\nதலைநாள் அன்ன புகலொடு வழிச்சிறந்து\nபலநாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது\nசெல்வே தில்லவெ தொல்பதி பெயர்ந்தென\nமெல்லென கூறி விடுப்பின் நும்முள்\nதலைவன் தாமரை மலைய விறலியர்\nசீர்கெழு சிறப்பின் விளங்கிழை அணிய\nநீரி கன்ன நிரைசெலல் நெடுந்தேர்\nவாரி கொள்ளா வரைமருள் வேழம்\nகறங்குமணி துவைக்கும் ஏறுடை பெருநிரை\nபொலம்படை பொலிந்த கொய்சுவற் புரவி\nநிலந்தின கிடந்த நிதியமொ டனைத்தும்\nஇலம்படு புலவர் ஏற்றகை நிறை\nகலம்பெ கவிழ்ந்த கழறொடி தடக்கையின்\nவளம்பிழை பறியாது வாய்வளம் பழுநி\nகழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென\nமழைசுர தன்ன ஈகை நல்கி\nதலைநாள் விடுக்கும் பரிசின் மலைநீர்\nகுன்றுசூழ் இருக்கை நாடுகிழ வோனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/category/business/page/11/?filter_by=random_posts", "date_download": "2019-04-26T12:04:05Z", "digest": "sha1:N5ESU6VPCEGPASWHXTMCAHFQF6NDNF3L", "length": 3821, "nlines": 88, "source_domain": "tamil.publictv.in", "title": "Business | PUBLIC TV - TAMIL | Page 11", "raw_content": "\nவங்கிகளை ஏமாற்றி வெளிநாட்டில் பதுங்குவோர் சொத்து பறிமுதல்\nஇந்திய முட்டைகளுக்கு சவுதி அரசு தடை\nசிறுதொழில் கடன் வாங்க வங்கிக்கு செல்லவேண்டாம்\nபி.எஸ்.என்.எல். – நோக்கியா கைகோர்ப்பு\n குருகோவிந்த்சிங் நாணயம் வெளியிட முடிவு\nகத்தாரில் கொட்டிகிடக்கும் தொழில் வாய்ப்புகள் தோகா வங்கி நிர்வாகி தகவல்\nவாட்ஸ் ஆப் வழியாக பணப்பரிமாற்றம்\nக்ரிப்டோ கரன்சி விளம்பரங்களுக்கு கூகுள் தடை\nஐந்து பைசா செலவில் கடல்நீர் குடிநீராகிறது\nபிட்காயின் கொடுத்து லம்போகினி சொகுசுகார் வாங்கிய இளைஞர்\nஇளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது\nஅருணாச்சல பிரதேச எல்லையில் தங்கச்சுரங்கம் அமைக்கிறது சீனா\nபிரதமர் பெரிதும் மதித்த பெண் யார் அந்த குன்வர் பாய்\nஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல்\nபில் கலெக்டரிடம் ரூ.50 கோடி பறிமுதல்\nதுப்பாக்கி முனையில் வங்கியில் ரூ.6 லட்சம், நகைகள் கொள்ளை\n ஜிமெயில் இப்போ ஸ்மார்ட் மெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7672.html", "date_download": "2019-04-26T11:43:27Z", "digest": "sha1:L3D2MWH2QI4RINCJHJCCDEXHD37D3JAG", "length": 5147, "nlines": 87, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> உறவுகளை பேணுவதின் முக்கியத்துவம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ வேலூர் CV.இம்ரான் \\ உறவுகளை பேணுவதின் முக்கியத்துவம்\nபிற மதத்தவர்க்கு சலாம் கூறலாமா\nநபியின் பொருட்டால் தான் ஆதமிற்கு அல்லாஹ்வின் மன்னிப்பா \nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-பாகம்1\nகளங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை காட்டும் இஸ்லாம் – இன்று ஓர் இறைவசனம்\nரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள்\nதலைப்பு : உறவுகளை பேணுவதின் முக்கியத்துவம் – தலைமையக ஜுமுஆ\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை : சி.வி.இம்ரான் (மாநிலச் செயலாளர், டி.என்.டி.ஜே)\nரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள்\nபிற மதத்தவர்க்கு சலாம் கூறலாமா\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -1\nதிசைமாறும் இளைஞர் சமுதாயம்…..(பாகம் 1/2)\nதூக்கு தண்டனை ரத்து :- தூக்கில் ஏற்றப்பட்ட நீதி\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 9\nஉருது மொழியை அழிக்கும் தமிழக அரசு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/22901/", "date_download": "2019-04-26T11:52:24Z", "digest": "sha1:CQE54XBUFOFRJCADFJZAILSPCCZY2HUU", "length": 12156, "nlines": 132, "source_domain": "www.pagetamil.com", "title": "ஆறு குளங்கள் உடைப்பு; வெள்ளத்தில் முல்லைத்தீவு: குடும்பத்தை காணவில்லை! | Tamil Page", "raw_content": "\nஆறு குளங்கள் உடைப்பு; வெள்ளத்தில் முல்லைத்தீவு: குடும்பத்தை காணவில்லை\nவடக்கில் பெய்து வரும் அடை மழை காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களே பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அங்குள்ள பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பொழியும் மழையால் சுமார் ஆறு குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.\nநேற்று வரை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 202 குடும்பங்களை சேர்ந்த 647 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nகரைதுறைப்பற்றில் ஆறு குடும்பங்களை சேர்ந்த 26 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 179 குடும்பங்களை சேர்ந்த 566 பேரும், துணுக்காய் பிரதேசத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 48 பேரும், வெலிஓயாவில் 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை மாவட்டத்தில் பல சிறுகுளங்கள் நீர் நிரம்பியுள்ளதுடன் நித்திகை குளம் உள்ளிட்ட நான்கு குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.\nஅண்மையில் புனரமைக்கப்பட்ட நித்திகை குளம் உடைப்பெடுத்துள்ளதால் ஆண்டான்குளம் ஊடாக நாயாற்றில் நீர் அதிகாரித்துள்ளது. புளியமுனை பகுதியில் சில விவசாயிகள் வெள்ளம் காரணமாக வரமுடியாத நிலையும், நித்திகை குளத்தினை பார்க்க சென்ற விவசாயிகள் சிலர் திரும்பிவராத நிலையும் காணப்பட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் படையினரின் உதவி நாடப்பட்டு அவர்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள சாளம்பன் குளம், கரிப்பட்ட முறிப்பு குளம் ஆகியன உடைப்பெடுத்துள்ளன. நீர் நிரம்பியுள்ளதால் இரண்டு குளங்களும் கொட்டு திறந்துவிடப்பட்டுள்ளது சாளம்பன் குளம் உடைப்பெடுத்துள்ளதால் அதனை விவசாயிகளின் உதவியுடன் 64 ஆவது படைப்பரிவினரும் இணைந்து அணை கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஇதேவேளை மாந்தை கிழக்கில் பாண்டியன் குளம், பெரியகுளம், சணக்கண குளம், ஆகியன உடைப்பெடுத்துள்ளதாகவும், வவுனிக்குளத்தின் நீர்மாட்டம் 17.4 அடியாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nமாவட்டத்தில் சமனல குளம், பெரிய குளம், பெரிய குளம், பாண்டியன் குளம், நித்திகை குளம், கரிப்பட்டமுறிப்பு குளம் ஆகியன உடைப்பெடுத்துள்ளன.\nஆண்டான் குளத்தை அடுத்துள்ள நித்திகை குளம் திடீரென உடைப்பெடுத்ததால் அருகிலுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்குள்ள குடும்பமொன்று வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளது. நேற்றிரவு வரை அந்த குடும்பத்தி்கு உள்ள நடந்ததென்பது தெரியவில்லை.\nரிசாட் பதியுதீனின் சகோதரர் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுதலை\nபூஜித இன்று பதவி விலகுவார்: ஜனாதிபதி அறிவிப்பு\nபாதுகாப்பு செயலர் பதவியை ஏற்க மறுக்கும் தயா ரத்னாயக்க, இலங்கக்கோன்: மைத்திரி நெருக்கடியில்\nகொழும்பிலிருந்து தனியார் பஸ்ஸில் வந்து பள்ளிவாசலுக்கு வெளியில் தூங்கினார்: மட்டக்களப்பு தற்கொலையாளியின் புதிய தகவல்கள்\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிக்கு துப்பாக்கி ரவைக் கோதுகளை பெற்றுக் கொடுத்த அமைச்சர்\nமதகுருவின் படுக்கைக்கு கீழ் வாள்கள்: பள்ளிவாசலுக்குள் ‘பகீர்’\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\n‘தாடியை எடுக்க மாட்டேன் என அடம்பிடித்தார்’: தாஜ் சமுத்திராவில் தற்கொலை தாக்குதல் முயன்றவரின் கதை\nதௌஹீத் ஜமா அத்திடம் பயிற்சி பெற்றவர்கள் 160 பேரா\nநரகத்தின் முள்: யார் இந்த சஹ்ரான் ஹாஷிம்\nவெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/category/book-fair/", "date_download": "2019-04-26T12:14:02Z", "digest": "sha1:JKYZUBWZSWXDNL2YPYHSLZTZC37TF6LU", "length": 4386, "nlines": 84, "source_domain": "bookday.co.in", "title": "Bookfair – Bookday", "raw_content": "\nபுத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து April 24, 2019\nஉலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை April 24, 2019\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள் April 23, 2019\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா – 2019 | புகைப்படங்கள்\n3 வது அருப்புக்கோட்டை புத்தகத் திருவிழா | 2019\n16வது திருப்பூர் புத்தகத் திருவிழா புகைப்படங்கள்\n16 வது திருப்பூர் புத்தகத் திருவிழா 2019 – அழைப்பிதழ்\n16 வது திருப்பூர் புத்தகத் திருவிழா 2019\n16 வது திருப்பூர் புத்தகத் திருவிழா - 2019 வ. எண் பதிப்பாளர் / விற்பனையாளர்கள் கடை ���ெயர் எண்ணிக்கை 1 பிராம்ப்ட் பதிப்பகம் 1 2 மீனாட்சி புக்‌ஷாப் மதுரை 2 3 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் 1 4 LEO BOOK DISTRIBUTORS 2 5 காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் 2 6 SAHITYA ACADEMI 1 7 EUREKA BOOKS 1 8...\n42 சென்னை புத்தகக் காட்சியின் அழைப்பிதழ்\nபுத்தகங்களுடன் புத்தாண்டுக் கொண்டாட்டம் – டிசம்பர் 31 – ஜனவரி 1, 2019\nஊர் பதிப்பகம் தொ. எண் தி.நகர் குமரன் பதிப்பகம் 9444013999 தி.நகர் கவிதா பதிப்பகம் 9677249001 தி.நகர் சிக்ஸ்த் சென்ஸ் 9283452502 தி.நகர் ஸ்ரீ செண்பகா பதிப்பகம் 9444081510 தி.நகர் வனிதா பதிப்பகம் 9884041941 தி.நகர் வீ கேன் புக்ஸ் 9940448599 தி. நகர் முல்லை நிலையம் 044 28342249 தி. நகர் அமராவதி 9444169725 மேற்கு மாம்பலம் விருட்சம் வெளியீடு 9444113205 தேனாம்பேட்டை உயிர்மை 9003218208 தேனாம்பேட்டை பாரதி...\nதிருவண்ணாமலை புத்தகத் திருவிழா கொண்டாட்டம் ஆரம்பம்\nகுறும்பர்கள் நூல் வெளியீடு | மதுரை புத்தகத் திருவிழா\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?page_id=349", "date_download": "2019-04-26T11:54:25Z", "digest": "sha1:NULGGVIYXPXY2H2QG4742WUWJ5BX5I6H", "length": 10330, "nlines": 142, "source_domain": "sathiyavasanam.in", "title": "ஆலோசனை கடித ஊழியம் |", "raw_content": "\nஅநேகர் ஆவிக்குரிய ஆலோசனைகளைக் கேட்டு தங்கள் பிரச்சனைகளை எங்களிடத்தில் எழுதித் தெரிவிக்கின்றனர். அவ்வாறு எங்களோடு தொடர்பு கொண்டுத் தெரிவிக்கும் அன்பர்களின் பிரச்சனைகளுக்காக ஜெபிப்பதுடன் வேதாகமத்தின் அடிப்படையில் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை அளிக்கிறோம். இவ்வாறு நாங்கள் செய்யும் கடித ஊழியத்தின் மூலமாக பலர் தங்களுடைய இரகசிய பாவங்களிலிருந்து விடுபடவும், அநேக காரியங்களிலிருந்து மனமாற்றமடையவும் தாங்கள் சென்று கொண்டிருந்த தவறான பாதையிலிருந்து சரியான வழிக்கு வரவும், அநேகர் சரியான தீர்மானங்கள் எடுக்கவும், அநேகர் ஆறுதலடையவும் தேவன் கிருபை செய்துள்ளார். இதற்காக தேவனைத் துதிக்கிறோம்.\nநீங்கள் தனிமையாய் சோர்ந்து போய், கஷ்டங்களினால் மேற்கொள்ளப்பட்டவர்களாய் எங்கேயும் திரும்ப முடியவில்லையே என்று நினைத்துக் கொண்டிருப்பீர்களானால், நாங்கள் உங்களுக்கு உதவிசெய்ய முடியும்.\nநீங்கள் அங்கலாய்த்து நிற்கும்பொழுது உங்களுக்கு உதவிசெய்ய சத்தியவசனம் இரண்டு ஊழியங்களை நடத்தி வருகிறது. ஒன்று உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம். இ���ண்டாவதாக, உங்களுக்கு வேதாகமத்தின்படி ஆலோசனை கொடுக்க விரும்புகிறோம்.\nஉங்களுடைய தேவையை எங்களுக்கு எழுதுவீர்களானால், உங்களுக்காகவும் உங்கள் சூழ்நிலைக்காகவும் எங்கள் அலுவலக ஊழியர்கள் ஜெபிப்பார்கள் என்று உறுதியளிக்கிறோம். உங்களுடைய குறிப்பான தேவைகளுக்கு வேதாகமத்தின்படி விடையளிக்கவும் அனுபவமுள்ள ஊழியர்கள் இருக்கிறார்கள்.\nஆகவே வேதாகமத்தைப் பற்றிய அல்லது கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது பற்றிய அல்லது திருமண, குடும்ப சம்பந்தமான காரியங்களைப் பற்றிய கேள்விகளுக்கு விடைகள் தேவையாயிருந்தால் அல்லது உங்கள் இருதயத்தை அழுத்திக் கொண்டிருக்கும் பாரத்தைப் பகிர்ந்துகொள்ள ஒருவர் தேவையாயிருந்தால் எங்களுக்கு எழுதுங்கள். எல்லாவற்றையும் இரகசியமாக வைத்துக்கொண்டு ஜெபிப்போம். உங்களை வேதவசனத்தின் மூலம் உற்சாகப்படுத்துவோம்.\nஇதை இலவசமாக பாரத்தோடு செய்வதை எங்களது கடமையாகவும் ஊழியமாகவும் கருதுகிறோம்.\nஆலோசனைக்கான விண்ணப்பம் (Counselling Form)\nநன்மையானவைகளைப் பேசுகிற இயேசுவின் இரத்தம்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:24:44Z", "digest": "sha1:JPQU7Z7O2OQCWK2A5FHQIK2H6XV23232", "length": 7874, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆறு நாள் போர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆறு நாள் போர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஆறு நாள் போர்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆறு நாள் போர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசூன் 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆறு நாள் யுத்தம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூயெசு நெருக்கடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜமால் அப்துல் நாசிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிரான் நீரிணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரபு-இசுரேல் முரண்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாறைக் குவிமாடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழைய நகர் (எருசலேம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாறை எண்ணெய் ஏற்றுமதிசெய் அரபு நாடுகளின் அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் உலகப் போருக்கு பிந்திய ஆகாய-ஆகாய சண்டை இழப்புக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகமது சபீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுரேலிய பாதுகாப்புப் படைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுரேலிய கடற்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவிமைய நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருசலேம் கொடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருசலேம் பற்றிய நிலைப்பாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்கு எருசலேம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசயேட்டெட் 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏரியே வார்செல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்கோபஸ் மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசியப் புவிப்பரப்பியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊசி (துப்பாக்கி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம்2 இயந்திரத் துப்பாக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமய சீயோனிசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருசலேம் நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராபர்ட் எஃப் கென்னடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/page/2/", "date_download": "2019-04-26T12:33:46Z", "digest": "sha1:GIYLQEAIMKKYSD7YGNRQ3LXCYNFIOBT5", "length": 8774, "nlines": 129, "source_domain": "uyirmmai.com", "title": "பொது – Page 2 – Uyirmmai", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்\nவாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nவெற்றி பெற்ற உலகின் நீளமான விமானத்தின் முதல் பயணம்\nஸ்ட்ராடூலாஞ்ச்(StratoLaunch) நிறுவனத்தால், இரண்டு விமானங்களின் உடற்பாகத்தை ஒருங்கிணைத்தவாறு தயா...\nApril 15, 2019 - சுமலேகா · சமூகம் / பொது\nசிகிச்சைக்கு வந்தவர்கள் உடலில் விந்தணுவை செலுத்திய மருத்துவர்\nஹாலாந்தில் ஜேன் கார்பெட் என்ற மருத்துவர், சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் உடலில் தனது விந்தணுவை அவர...\nவிக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது\nஅமெரிக்க அரசாங்கத்தின் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட விவகாரத்தில் நீண்ட நாட்களாக தேடப்பட்ட ஜூலியன் ...\n400 பேருக்கு மேல் பின்தொடர முடியாது: டிவிட்டர் அதிரடி\nஇனிமேல் ஒரு ட்விட்டர் கணக்கிலிருந்து நாள் ஒன்றுக்கு 400 பேரை மட்டுமே பின்தொடர முடியும் என அந்நிற...\n‘இது என்னுடைய தவறுதான்’ மணமகனிடம் கெஞ்சிய முன்னால் காதலி\nசீனாவில் தனது காதலனின் திருமணத்திற்குத் திருமண ஆடையுடன் சென்ற முன்னால் காதலி, இன்னொரு பெண்ணுடன் ம...\nApril 9, 2019 April 9, 2019 - சந்தோஷ் · சமூகம் / செய்திகள் / பொது\nதனுஷை எச்சரித்து போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்\nநாங்களா உங்களை தனுஷுக்காக கட்-அவுட், பேனர், போஸ்டர் என செலவு செய்யச் சொன்னோம் என்று ஆணவத்தோடு பேச...\nApril 8, 2019 - சுமலேகா · சினிமா / பொது\nகின்னஸ் சாதனை படைத்த பழங்குடி பெண்கள்\nநாகாலாந்து மாநிலத்தின் மன் மாவட்டத்தில் வாழும் கொன்யாக் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் பெண்கள...\n2019 மக்களவை தேர்தலை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 20, 21-ம் தேதிகளில் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தே...\nApril 8, 2019 - சுமலேகா · அரசியல் / சமூகம் / பொது\nவெளிச்சத்திற்கு வந்த 18 ஆண்டுக்கால ரகசியம்\nஐதராபாத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கு ஒன்றில் போலீசார் துப்பு துலக்கியதில் தாயே தனது மகன...\nApril 8, 2019 - சுமலேகா · குற்றம்\nமோடிக்கு ‘பில்’ அனுப்பிய ஏர் இந்தியா\n2014-ம் ஆண்டு பிரதமராகப் பதவி ஏற்றது முதல் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்கு 443.4 க...\nApril 8, 2019 - சுமலேகா · அரசியல் / பொது\nஅதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர்மீது சபாநாயகரிடம் புகார்: நோட்டீஸ் அனுப்ப முடிவு\nவிவசாயிகள் உருளைக்கிழங்குகளைப் பயிரிடத் தடை கோரி பெப்சி நிறுவனம் வழக்கு\nவாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்\nரஞ்சன் கோகாய் மீது புகார்: விசாரணை குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்\n'எஸ்.கே 16' படத்தில் முன்னணி கலைஞர்\nஅதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர்மீது சபாநாயகரிடம் புகார்: நோட்டீஸ் அனுப்ப முடிவு\nசாந்தனுவை தேர்ந்தெடுத்த 'மதயானை' இயக்குநர்\nசரவணன் இயக்கத்தில் நடிக்கப்போவது ஆர்யா\nபொன்மாணிக்கவேலுக்கு எதிரான மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/03/blog-post_06.html", "date_download": "2019-04-26T12:40:51Z", "digest": "sha1:CH3I7M6HVH4UO5T5B4X572GJ5QNHOWNO", "length": 40034, "nlines": 791, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: பதின்ம கால மனக் குறிப்புகள்.....தொடர்ச்சி", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nபதின்ம கால மனக் குறிப்புகள்.....தொடர்ச்சி\nதிரு.முருகேசன் என்கிற ஆங்கில ஆசிரியர் +2 வில் கடைசி நான்கு மாதங்கள் தினசரி காலையில் பள்ளிதுவங்கும் முன்னர் ஒருமணிநேரம் ஆங்கில வகுப்பு எடுத்துவந்தார்.\nஇதில் முக்கியமான விசயம் இலவசமாக எடுத்தார். இலவசம் என்றாலும் தரமோ உயர்வு. வகுப்பறையில் எடுப்பது புத்தகத்தில் உள்ள பாடத்திட்டம், காலை நேர டியூசனில் அவரது பாணியில் அதே பாடத்தின் நெளிவு, சுளிவு, நுணுக்கங்கள் என எளிமையாக எடுத்துவந்தார். டியூசன் இல்லாமலும் பாடம் புரியும்.\nஇக்காலை வகுப்பில் கலந்து கொள்வது கட்டாயம் என்றாலும் அதில் எந்த கண்டிப்பும் இல்லை.\nஅவரது இலவசமான, மாணவர்களின் முன்னேற்றத்தை முன்னிட்ட, இந்த நடவடிக்கை குறித்து நான் மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். ஆங்கில வகுப்பில் இலக்கண சந்தேகம் கேட்பவன் நான் ஒருவனாகத்தான் இருக்கும். (இன்னிக்கும் கேட்டுக்கிட்டேதான் இருக்கிறோமுங்கோவ்...) ஆக பாடத்தை அக்கறையாக கவனிப்பதாக() என்மீது தனிபாசம் உண்டு.\nகணக்குபதிவியல் ஆசிரியர் திரு.முனுசாமிராவ் அவர்களின் அட்டூழியம் அதிகம் ஆகும்போது ஒரு தகவலாக அதை இவரிடம் நான் தெரிவித்தேன்.\nஅமைதியாக கேட்ட அவர் ”பொறுமையாக இருங்கள்” என்றார். எனக்கு அப்போது புரியவில்லை.\nதேர்வுக்கு இரண்டுமாதம் முன்னர் என்னை அழைத்தவர் “உனக்கு கணக்குபதிவியலில் ஏதேனும் புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறதா” என்றார் ஆம் என்றேன்.\n”உன் வீடு எங்கே இருக்கிறது” என்றார். சொன்னேன். ”அதற்கு அருகில் பெட்ரோல்பங்க் ஒன்று இருக்கும். அங்கு அதன் உரிமையாளரின் தம்பியைச் சென்றுபார். உன் சந்தேகங்களை தெளிவு செய்வார்”. என்றார்.\nபெட்ரோல்பங்க்கிற்கு சென்றேன். உரிமையாளரின் தம்பி வாட்டசாட்டமாக இருந்தார். அவரிடம் ”திரு,முருகேசன் ஆசிரியர் அனுப்பிவைத்தார். கணக்கு பதிவியல் சந்தேகங்களை தெளிவு செய்வதற்காக வந்திருக்கிறேன்” என்றேன்.\nபொறுமையாக பல கணக்குகளை செய்முறையாக போட்டுப்பார்த்து, சந்தேகங்களை தெளிவு செய்து கொண்டேன்.அவரிடம் சுமார் வாரத்தில் மூன்று நாட்கள் சென்று படித்தேன்.\nஆங்கில ஆசிரியர் என்னை மீண்டும் அழைத்து ”என்ன சென்று படித்தாயா\n“ஆம் எனக்கு பயனாக இருந்தது”. என்றேன். ”அவர் யார் தெரியுமா” என்றார், நான் தெரியாது என தலையாட்ட ”அவர் என் முன்னாள் மாணவர்” என்றார்.\nஅப்போதுதான் புல்லரித்தது என்பதன் பொருளையே உணர்ந்து கொண்டேன். ஆங்கில ஆசான் அவரது பாடத்தை தன்னுடைய நேரத்தை தினமும் ஒதுக்கி எங்களுக்காக பாடுபட்டதுடன், எனக்கு வேறு பாடத்தில் ஒரு தடை என்றவுடன் அதைத் தானாக முன்வந்து, முயற்சி எடுத்து எப்படி தீர்கக வேண்டுமோ அப்படி தீர்த்து வைத்தார்.\nஇவரது வார்த்தைக்கு மதிப்பு கொடுத்த பணக்காரராக இருந்தாலும் துளியேனும் கர்வமில்லாது எனக்கு ஆசானின் கட்டளைக்காக அன்புடன் அக்கறையுடன் சொல்லிக்கொடுத்த பெட்ரோல்பங்க் உரிமையாளரையும் நன்றியுடன் அப்போது நினைத்தேன்.\nபேச வார்த்தைகள் இல்லை. சத்தியம், உண்மை, நேர்மை, பிரதிபலன் கருதாது உழைத்தல், கீழ்படிதல், பிறரின் நலனைப் பேணுதல் போன்றவற்றின் அர்த்தம் புரிந்தது.\nஇவர் எனக்கு ஆசிரியனும், குருவாகவும் விளங்கியவர். அவரது இந்த அரிய உதவி செய்யும் பண்பு என் பள்ளிப்பருவத்திலேயே என்னுள் ஆழமாக பதிந்தது.\nஇது என் பதின்ம கால நினைவுகளில் மிக முக்கியமானது என்றால் மிகையில்லை\nஇது போன்ற நல்லவர்கள் இருப்பதாலோ என்னவோ இந்த பூமி இன்னும் இருக்கிறது. நன்றாக ரசித்து எழுதி உள்ளீர்கள். படித்த எனக்கே புல்லரித்தது அனுபவப்பட்ட உங்களுக்கு எப்படி இருக்கும். நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nநன்றாக இருக்கிறது. அந்தக் கால ஆசிரியர்கள் பலரும் நினைவு கூரத்தக்கவர்கள்.\nமுருகேசன் ஐயா போன்ற ஆசிரியர்களும் அவர்தம் முன்னாள் மாணவர் போன்ற நல்ல மனிதர்களும் இன்றும் இருக்கிறார்கள் ஐயா. ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகச் சிறியதாக உள்ளது; அதுதான் பிரச்சினை.\nஅனுபவத்தை மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்.\nஇப்படியும் மனிதம் இருக்கிறது என்பதில் பெருமிதம் கொள்கிறேன்....அவர்களுக்கு என் சல்யூட்...\nபேச வார்த்தைகள் இல்லை. சத்தியம், உண்மை, நேர்மை, பிரதிபலன் கருதாது உழைத்தல், கீழ்படிதல், பிறரின் நலனைப் பேணுதல் போன்றவற்றின் அர்த்தம் புரிந்தது.\nவேறு எந்த வார்த்தைகளால் இந்த படைப்பின் பெருமையை சொல்ல முடியும்\nஅவர் பொருட்டு எல்லோரு���்கும் பெய்யும் மழை\nஇம்மாதிரி ஆசிரியர்களை அரிதாகத்தான் காண முடிகிறது\nசைவகொத்துப்பரோட்டா March 8, 2010 at 3:41 PM\nபோற்றப்பட வேண்டியவர்கள், இது போன்ற ஆசிரியர்கள்.\nநல்ல கட்டுரை, அழகாக எழுதியிருக்கிறீர்கள். எல்லோர் வாழ்க்கையிலும் இதுமாதிரி நடந்திருக்கிறது, ஆனால் நாம் மறந்து விடுகிறோம். நீங்கள் ஞாபகம் வைத்து எழுதியிருக்கிறீர்கள். இதை படித்ததும் என் பள்ளிப் பருவத்திலும் இதுபோல் நடந்துள்ளது. நினைவு படுத்தியமைக்கு நன்றி.\n//இவர் எனக்கு ஆசிரியனும், குருவாகவும் விளங்கியவர். அவரது இந்த அரிய உதவி செய்யும் பண்பு என் பள்ளிப்பருவத்திலேயே என்னுள் ஆழமாக பதிந்தது.//\nபழைய காதலை மறக்க முடியாதது போல ஆசிரியர்களும் வாழ்நாள் முழுவதும் நினைவுறத்தக்கவர்கள்.\nசிறப்பாக எழுதி இருக்கிங்க சிவா.\nபங்காளி, நீங்க வென்றுட்டீங்க.... நாங் கொய்யால...பதின்மக் காதல்னு...அதப்பத்தியல்ல எழுதினேன்\n@ பழமைபேசி யாரு எத எழுதினா நல்லா இருக்குமோ, அதத்தானெ எழுதனும் பங்காளி,:))))\nநண்பர்கள் அனைவருக்கும் வருகைக்கும், கருத்துகளுக்கும், உற்சாகப்படுத்தியமைக்கும் நன்றிகள் பல\nமாதா,பிதா,குரு,தெய்வம் என்று இதைத்தான் சொல்வார்கள்...இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்கள் அல்லவா..அதுதான் அவரின் வெற்றி...\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nமனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி மூன்று\nபதின்ம கால மனக் குறிப்புகள்.....தொடர்ச்சி\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nநரேந்திர மோடி Vs Who கேள்விக்கு பதில் என்ன\nநீடித்த முற்றுகையும், அரங்கம் சென்றதும்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபுகாரிலிருந்து தப்பிக்க உருவாக்கப்பட்ட பாத்திரமா உத்சவ் பெயின்ஸ்….\nசென்னை என்னும் கிராமத்தில் (பயணத்தொடர், பகுதி 96 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஜார்க்கண்ட் உலா – தாகூர் மலை – சூரியாஸ்தமனம் - இது வேற தாகூர்\nஇலஞ்சி ஆலய யானை இறப்பு\nஇந்து மதத்தில் கடவுளின் ஒவ்வொரு வடிவத்திற்கும் சில அறிவியல் கோட்பாடுகள் மறைந்துள்ளன.\nநூல் விமர்சனம்: ஆர் வி ராஜன் எழுதிய ‘துணிவே என் துணை’\nபத்மஜா நாராயணன் மொழிபெயர்த்த ”ஷ்’இன் ஒலி”\nபா.ம.க Vs வன்னியர் சங்கம்\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் ���ழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/apr/23/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF-1102559.html", "date_download": "2019-04-26T11:54:57Z", "digest": "sha1:CQWC7BABX7UZK63BC2TSS7TQH53X2DQL", "length": 8894, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nவீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா\nBy தேனி | Published on : 23rd April 2015 03:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா புதன்கிழமை கம்பம் நடுதலுடன் தொடங்கியது.\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை வாஸ்து சாந்தி, கம்பம் கொண்டு வருதல், அம்மன் கரகத்துடன் கோயில் வீட்டில் இருந்து எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nகண்ணீஸ்வரமுடையார் கோயில் முல்லைப் பெரியாற்றில் இருந்து புதன்கிழமை கோயிலுக்கு கம்பம் கொண்டு வருதல், கம்பத்துக்கு மாற்று விரித்தல், சிறப்பு அபிஷேகம், கங்கணம் பூணுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோயிலில் ஈஸ்வரமூர்த்தியாக விளக்கம் கம்பத்துக்கு பரிவட்ட பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தர்கள் கம்பத்துக்கு மஞ்சள் நீருற்றி வலம் வந்து வணங்கினர். வியாழக்கிழமை (ஏப்.23) முதல் மே 11ஆம் தேதி வரை அம்மன் வீதி உலா ��ற்றும் மண்டகப்படி நடைபெறுகிறது.\nபெருந்திருவிழா: மே 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சித்திரை பெருந்திருவிழா நடைபெறும். மே 12ஆம் தேதி கோயில் வீட்டில் இருந்து கோயிலுக்கு திருவாபரணப் பெட்டி கொண்டு வருதல், அம்மன் ஊருக்குள் இருந்து கோயிலுக்கு பவனி வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மே 13ஆம் தேதி முத்துப் பல்லக்கிலும், 14ஆம் தேதி புஷ்ப பல்லக்கிலும் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். 15ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். 18ஆம் தேதி தேர் நிலைக்கு வருதல், கம்பம் நிலை பெயர்த்தல், முத்துச்சப்பரத்தில் அம்மன் திருத்தேர் தடம் பார்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 19ஆம்தேதி ஊர் பொங்கலுடன் விழா நிறைவடைகிறது.\nதிருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு அடிப்படை தேவையான வசதிகள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை கோயில் நிர்வாகம், வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகம், பொது சுகாதாரத் துறை, அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் மாவட்ட காவல் துறை ஆகியவை செய்து வருகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/01/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-11-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2657695.html", "date_download": "2019-04-26T11:40:15Z", "digest": "sha1:OVTWUNQIWMABY6XTQNVBRUQTOQB7C2FU", "length": 6064, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து 11 பேர் பலி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nகால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து 11 பேர் பலி\nBy DIN | Published on : 01st March 2017 12:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மா���ட்டத்தில் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.\nபுவனேசுவரத்திலிருந்து ஹைதரபாத் நோக்கி 44 பேருடன் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது.\nஅப்போது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரு கால்வாய்ப் பாலங்களுக்கு இடையே அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது தடுப்புச் சுவரில் மோதியது.\nஇதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து கால்வாய்க்குள் விழுந்தது. இதில் ஓட்டுநர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/21/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2669524.html", "date_download": "2019-04-26T12:05:07Z", "digest": "sha1:77QOTMO4XP65TGSZCPLUNR5AKU54ENPP", "length": 8151, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ஊழல் வழக்குகளில் 3 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை: போலீஸாருக்கு பஞ்சாப் முதல்வர் உத்தரவு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nஊழல் வழக்குகளில் 3 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை: போலீஸாருக்கு பஞ்சாப் முதல்வர் உத்தரவு\nBy DIN | Published on : 21st March 2017 01:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஊழல் வழக்குகளில் 3 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அந்த மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nபஞ்சாப் பேரவைத் தேர்தலில் காங்��ிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்த மாநில முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள அமரீந்தர் சிங், காவல்துறை அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் அவர்களிடம் தெரிவித்ததாவது: ஊழலுக்கு எதிராக விரைவாகவும், தீர்க்கமாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய, புகார் தெரிவிக்கப்பட்ட 3 நாள்களுக்குள் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\nஊழல் வழக்குகளில் விதிமுறைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை அதிகாரிகள் கண்காணித்து, உறுதிசெய்ய வேண்டும். மின்னணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வழக்குகளில் தாமதத்தைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் புகார் அளிப்பவர், குற்றம் சாட்டப்படுபவர் என இரு தரப்பினரிடமும் அதிகாரிகள் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும்.\nஅரசின் பொதுநலச் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களைச் சென்றடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் நலனுக்காக அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அனைவரும் வெளிப்படையாக உணரும் அளவுக்கு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று அமரீந்தர் உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2019/04/15/%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-04-26T11:46:23Z", "digest": "sha1:663YTY4RV576BPSQDFP7UI5EASJ2Z2DW", "length": 13085, "nlines": 166, "source_domain": "www.torontotamil.com", "title": "ஹமில்ட்டனில் உள்ள உக்ரெய்ன் கலாசார நிலையம் தீக்கிரையானது - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nஹமில்ட்டனில் உள்ள உக்ரெய்ன் கலாசார நிலையம் தீக்கிரையானது\nஹமில்ட்டனில் உள்ள உக்ரெய்ன் கலாசார நிலையம் தீக்கிரையானது\nஹமில்ட்டனில் உள்ள உக்ரெய்ன் கலாசார நிலையமானது தீக்கிரையானதில் அது பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nKenilworth Avenueவில் அமைந்துள்ள அந்த இரண்டு மாடிக் கட்டிடத்தில் நேற்று அதிகாலை வேளையில் ஏற்பட்ட தீப்பரவல், அந்த கட்டிடத்தினை தொடர்ந்து பயன்படுத்த முடியாத வகையில் அழித்துவிட்ட போதிலும், இந்த தீப்பரவல் இடம்பெற்ற வேளையில் அந்த கட்டிடம் வெற்றிடமாகவே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nதகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், தீச் சுவாலைகள் கட்டிடத்தின் கூரைக்கு மேலாக தெரியுமளவுக்கு எரிந்துகொண்டிருந்ததாகவும், தீயணைப்பு முயற்சிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அதன் கூரை இடிந்து வீழந்ததாகவும், ஹமில்ட்டன் தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nசில மணிநேரமாக முன்னெடுக்கப்பட்ட கடுமையான முயற்சியின் பின்னர் தீப்பரவல் முழுமையான கட்டுப்படிட்டினுள் கொண்டுவரப்பட்ட போதிலும், ஆங்காங்கே காணப்பட்ட சிறு தீகளைத் தேடி அணைக்கும் நடவடிக்கையில் நேற்று முழுவதும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. தீயணைப்பு நடவடிக்கைகளில் சுமார் 60 வீரர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த தீப்பரவலால் ஏற்பட்ட இழப்பு இன்னமும் கணிப்பிடப்படவில்லை என்ற போதிலும், கட்டிடத்தின் பெரும்பாலான பாகங்கள் தீயில் அழிந்துவிட்டதாக ஹமில்ட்டன் தீயணைப்புத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nதீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதேவேளை, இன்று காலையில் ஒன்ராறியோ தீயணைப்பு படை அதிகாரிகளும் அங்கு பிரச்ன்னமாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious Post: ஒன்றாரியோ விபத்தில் மூவர் படுகாயம்\nNext Post: துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனை சென்று சேர்ந்த சிறுவன்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகலை வேந்தன் கணபதிரவீந்திரன் வழங்கும் முகை அவிழும் மொட்டுக்கள் எதிர்வரும் சித்திரை 26ஆம் திகதி 2019 அன்று இசுகாபுரோ குயீன் பேலசில் இடம் பெறவுள்ளது\nThe post முகை அவிழும் மொட்டுக்கள்\nசூப்பர்ஸ்டார் அஜித், பாலிவுட் வந்தால் சினிமாவிற்கே ஆசிர்வாதம்: பிரபல வட இந்திய நடிகை\n��ூர்யா படத்துடன் துணிந்து மோதும் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் – செம போட்டி\nவாணி ராணி தேனுவா இது இப்படி எப்படி இருக்காரு பாருங்க\n அஜித் பட நாயகி பதிலால் கொந்தளிப்பில் விஜய் ரசிகர்கள்\nநயன்தாராவுக்கு அடுத்து யார் டப்பிங் இவர் தான் முடிவு செய்வார்: முக்கிய பிரபலம் தாக்கு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல் April 27, 2019\nசிவத்தமிழ் விழா 2019 April 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_888.html", "date_download": "2019-04-26T12:22:00Z", "digest": "sha1:AECH25V3MYW2XTTME54HI3NDLDASJ5ME", "length": 37486, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தம்புள்ளை பள்ளிவாசலை அகற்ற இணக்கம் - ஆனால் காணி வழங்க, சிங்களவர்கள் எதிர்ப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதம்புள்ளை பள்ளிவாசலை அகற்ற இணக்கம் - ஆனால் காணி வழங்க, சிங்களவர்கள் எதிர்ப்பு\nதம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலை தற்­போ­துள்ள இடத்­தி­லி­ருந்தும் அகற்றி புதி­யதோர் இடத்தில் நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்கு பாரிய நகர் மற்றும் மேல்­மா­காண அமைச்­சினால் ஒதுக்­கப்­பட்­டுள்ள காணி பள்­ளி­வா­ச­லுக்கு வழங்­கப்­ப­டாது தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளதால் காணியை பள்­ளி­வா­ச­லுக்குப் பெற்றுத் தரு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.\nதம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபை உறுப்­பி­ன­ர் எஸ்.வை.எம்.சலீம்தீன் ஜனா­தி­ப­தி­யிடம் இக்­கோ­ரிக்­கையை விடுத்­துள்ளார். அவர் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;\nபாரிய நகர திட்­ட­மிடல் மற்றும் மேல்­மா­காண அபிவிருத்தி அமைச்சு தம்­புள்ளை, ஹைரியா பள்­ளி­வா­ச­லுக்­கென காணி­யொன்­றினை ஒதுக்கி நீண்ட கால­மா­கியும் அது இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை.\nஇது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று தம்­புள்ளை ரங்­கிரி ரஜ­வி­காரை அதி­பதி மற்றும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பி­னர்­க­ளுடன் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவின் தலை­மையில் நடை­பெற்­றது.\nகுறிப்­பிட்ட காணி பள்­ளி­வா­ச­���ுக்கு வழங்­கப்­ப­டக்­கூ­டாது என பெரும்­பான்மை இன சமூ­கத்­தினால் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­ட­தை­ய­டுத்து காணி இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. பள்­ளி­வாசல் நிர்­வாகம் பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்தும் அகற்­றி­கொள்ள இணக்கம் தெரி­வித்­துள்ள நிலையில் பள்ளிவாசலுக்கு ஒதுக்கப்பட்ட காணி தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, அந்தக்காணியை தாமதிக்காது பள்ளிவாசலுக்கு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nதற்கொலை தாக்குதல் நடத்திய, 2 சகோதரர்களின் படங்கள் - ஆங்கில ஊடகம் வெளியிட்டது\nகொழும்பு - ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய இன்சாப் மற்றும் இல்ஹாம் ஆகிய 2 சகோதரர்களின் படங்களை பிரித்தானிய டெய்லி மெயில் ஊடகம் வெள...\nஇலங்கை குண்டுவெடிப்பு - தற்கொலையாளிகளின் படங்களை வெளியிட்ட ISIS (இங்கிலாந்து ஆங்கில இணையத்தின் பக்கமும் இணைப்பு)\nApril 23, 2019 -Sivarajah- இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அது தொடர்பில் விரிவான அறி...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம���பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/f-48-p-10.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-26T12:05:01Z", "digest": "sha1:RGM56CDPOHSRUJKFKM3S7UCNZLH4OR4U", "length": 12917, "nlines": 254, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஏனைய கவிதைகள் [Archive] - Page 10 - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள்\nஎன் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ....\nநாய்களை கண்டால் பயம் எங்களுக்கு\nபெண் மனது மற்றும் ஆட்சிகள் உனதாக...\n\"எனது முதல் கவிதை\" ; மொட்டை ஆதரிக்குமாறு மலர்களிடம் விண்ணப்பம்\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nகறை மூடிக் கிடக்கும் கதைகள்.\nவெறுமைகள் உணர்த்தும் கவிஞனின் உண்மைகள்.\nநீ வாழாத என் வாழ்க்கை\nவ ர (ர்) தட்சணை\nவாருங்கள் ஒரு நாடகம் அரங்கேற்றம்...சென்னை\nமாலைமலரில் ஈழத்தின் துயர் பற்றி எனது கவிதை...\nஎன்று விடியும் எங்கள் ஈழம்\nஐம்பதை கடந்தேன்...(மன்றதிற்கு ஒரு சமர்ப்பணம்)\nதேடி தவிக்குது என் உறவு.....\nநண்பனில்லாத பொழுதுகள் கொலைகாரனுக்கு ஒப்பானவை\nஇது ரயில் பயணம் இல்லை ...\nஒரு நாள் கூத்து தான்...\nமரணம் என்றால் பயம் கொள்வாயா..............\nசிகரெட் புகையில் புதையத்துடிக்கும் இரவுகள்\nஒரு இனத்தின் அழிவில் உருவானது\nதவற விட்ட மழை - 2...\n«╬♥ என் உயிர் தோழனே ...\nகண்ணாடி தடுப்புக்கு உள்ளே ஒரு பட்டாம்பூச்சி....\nஎன்றாவது ஒரு நாள் என் பிள்ளை என்னைக் கேட்கும்\nஉன் கண்ணை கொண்டு பார்\nஇன்னும் ஓர் இரவு - 2\nஒரு குத்துவிளக்கு மின்விளக்கு ஆகிறது\nஇனிது இனிது காதல் இனிது\n**உலகம் எங்கும் எங்கள் உறவுகள்**\nஎது குறித்த அக்கறையுமின்றி நதியென நகரும் வாழ்க்கைப்பயணம்\nதன்னை தானே சுற்றியும் ஆனந்தமா\nதமிழ்மண நட்சத்திர பதிவுகள் - ப்ரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12646.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-26T11:58:08Z", "digest": "sha1:GO2V2O7ZL4A33VD23DPVTSMOZDJ3SUZO", "length": 39492, "nlines": 157, "source_domain": "www.tamilmantram.com", "title": "திரிகோணம்---01 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > திரிகோணம்---01\nஅமாவாசை இரவு. குளத்தில் குதூகலிக்கும் தவளைகளில் கொடூர சங்கீதம் காதை கிழிக்கவில்லை. பக்கத்தில் இருந்த பூவனத்து வண்டுகளின் ரீங்கார கானம் காதில் கேட்கவில்லை. ஏன்... ஓட்டமும் நடையுமாக அசையும் கைக்கடிகார முட்கள்கூட டிக் டிக் நிசப்தத்தை கடைப்பிடித்தன. சடைத்து வளர்ந்திருந்த வேப்பமரத்தில் பறவைகளின் அசுமாத்தம் ஏதும் செவிகளில் விழவில்லை. ஆனாலும் தனிமையை உணராத உணர்வுடன் குளத்துக்கரையில் என்னை மறந்து அமர்ந்திருந்தேன். அப்போது சின்னப்பறவை ஒன்று மூக்கு நுனியை உரசிப்பறந்து சென்று திடுக்கிடவைத��தது. திடுக்கிட்ட அதே கணத்தில் தோளில் ஒரு கை அழுத்தமாக பிடித்தது.\nதிரும்பினேன்... இருட்டை துடைத்துக்கொண்டிருந்த மின்னொளியில் அம்மா நிற்பது துலக்கமாக தெரிந்தது. என்ன என்பது போலப் பார்த்தேன். அவள் வாயசைந்தது. ஒலிக்குறிப்பு கேட்கவில்லை. சலங்கை ஒலி திரைப்படத்தின் 'மௌனமான நேரம்' எனும் பாடலை உயர் செறிவாக என் காதுக்குள் நழைத்துக்கொண்டிருந்த 'வோக்மன்'னை அணைத்தேன்.\n\"சாமி வீதி உலா வர தொடங்கிட்டிது. வந்து பூ போட்டு, நல்ல புத்தியைக் கொடுன்னு வேண்டிக்கோ\" அம்மா சொன்னாள்.\nஆம்.. இன்று எமது ஊர்கோவில் திருவிழா. அதற்கு வந்தவந்தான் கோயிலின் உள்ளே போக பிடிக்காமல் பண்பலையில் கலந்து வரும் பாட்டுகளின் துணையுடன் குளக்கரையில் ஒதுங்கி இருந்தேன். வீட்டிலிருந்து புறப்படும்போதே இதற்கு இணங்கிய அம்மாவும் தடுக்கவில்லை. அம்மாவின் விருப்பத்திற்கு இசைந்து வெளியே வந்த சாமியை தரிசிக்க போனேன். கையில் அம்மா தந்த மலர்கள் சில இரவிலும் மகிழ்வுடன்.\nஎட்டுப்பேர் கட்டைகளை தாங்கி இருங்க, என் தலை இருந்த உயரத்தில் அம்மனின் பாதம். சனசமுத்திரத்தில் நீந்தி, அம்மனுக்கு கிட்டப்போவது மெத்தக்கடினமாக இருந்தது. கொஞ்சம் எட்ட இருந்தே கீழே இருந்து வானுக்கு பூ சாரல் தூவினேன். அப்போது பார்த்து கொஞ்சம் பலமாக அடித்த காற்று தூவிய பூக்களை திசைமாற்றியது. அம்மனுக்கு பக்கத்திலிருந்த அவள் மீது பூக்களை சொரிந்தது. அவளும் அம்மனின் பிரதியாக ஆனால் இயற்கையில் ஜொலித்தாள். ஒருவேளை அம்மந்தான் தனக்கு செய்யும் கிரியைகளை காண மனித உருவில் வந்துள்ளாளோ என ஒருகணம் எண்ணத்தோன்றியது. மறுகணம் எனது மடைத்தனதை நினைத்து சிரித்துக்கொண்டேன். சிரித்தபோது சின்னதாகிய கண்ணில் பூ போட்ட புண்ணியவானை அவள் தேடாமலே இனக்கண்டுகொண்டது புலப்பட்டது.\n\"அடப்பாவி ஏன்டா சிரிச்சே.. இப்ப பாரு நீதான் செய்தே என்று இலகுவாக அறிந்துகொண்டாளே\" என்று என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்போது அவள் கண்களில் தெரிந்த உணர்ச்சியை என்னால் உய்த்தறிய முடியவில்லை.. அதற்குள் சாமி நகரத்தொடங்க என்னை விட்டு நீங்கிய சனவானதிரளில் அவளும் சேர்ந்துகொண்டாள்..\nஒற்றையில் நின்ற எனக்குள் கற்றையாக போராட்ட அலைகள். யாரவள் இதற்கு முன் அவளை பார்த்ததில்லையே இதற்கு முன் அவளை பார்த்ததில்லையே சிந்தித்தபோது 'ஆமா எப்பதான் நீ பொண்ணுகளை பார்த்திருக்கே. பொண்ணுகள் உன்னை பார்த்திருக்கு. மீறி பார்த்த பொண்ணுகளை சும்மா விட்டிருக்கியா.' என் மனச்சாட்சி எகத்தாளமாக உரைத்தது.. அப்போதுதான் என்னையே நான் எடைபோட்டேன்.\nசின்ன வயசிலிருந்தே சுட்டித்தனத்தின் அதிபதி நான். வளர்ந்து பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிக்கு போகும்போது சுட்டித்தனம் வெட்டிச்செல்ல ரவுடியிசம் என்னை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டது. ரவுடியிசம் என்றால் வெட்டு குத்து இல்லை. பொண்ணுங்களுக்கு மட்டும் நான் கெட்டவன். பொண்ணுகளைக் கண்டால் எனக்கு பிடிக்காது. ஏன்னு இது வரை தெரியாது. பொண்ணுங்க கூட யாராச்சும் சிரிச்சுப் பேசினால் அவங்களையும் பிடிக்காது. அதனால எனது நட்பு வட்டம் ரொம்பச் சின்னதாக இருந்தது. பொண்ணுங்களுக்கு நான் கொடுக்கும் உளவியல் சேட்டைகள் ஊர் பிரசித்தம். என்னை பற்றி வீட்டுக்கு வரும் புகார்கள் அதிகம் என்றாலும் என்னை ஏதும் கேட்பதில்லை. காரணம் என்மேல உள்ள பாசமில்லை..கேட்டால் புகார் செய்த பொண்ணுக்கு டாச்சர் இன்னும் அதிகரிக்கும் என்பதுதான் காரணம். ரொம்ப நல்லவங்கல்ல எனது குடும்பத்தார்.பொண்ணுகளும் என்னைவிட்டு ஒதுங்கியே இருந்தாங்க. அதனால ஊரில் உள்ள பல பெண்களை எனக்குத் தெரியாது. அவங்களுக்கு என்னை நல்லாக தெரியும் என்பதை சொல்ல வேண்டுமா என்ன நல்லவனை விட கெட்டவனைத்தானே அதிகம் தெரிஞ்சு வைச்சுங்கிறாங்க.. தப்பா நினைக்காதீங்க அவங்க பாதுகாப்புக்கு அது அவசியமாகிறது.\nஅப்படி எனக்குத் தெரியாத ஒரு பெண்ணாக இவள் இருக்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனாலும் அவள் முடிக்க விடுவதாக இல்லை. பெண்களைக் காணும்போது வழக்கமாக ஏற்படும் உணர்வு இப்போ தூரமாகிய உணர்வு. அதன்பின் கோயிலில் அவளை பார்க்கவில்லை.\nவீட்டுக்கு வந்து தூக்கத்தை துணைக்கழைத்தால் என்னைப் பற்றி தப்பாக நினைத்திருப்பாளோ என்ற நினைப்பு தூக்கத்திற்கும் எனக்கும் இடையில் தடுப்பு சுவராது. தப்பாக நினைத்தால் நினைத்து விட்டுப் போகட்டுமே என்பது ஒரு முனையிலும் தப்பாக நினைத்து விட்டாளே என்பது எதிர்முனையிலுமாக நின்று குருசேத்திரம் விஞ்சிய போரை நிகழ்த்திக்கொண்டிருந்தன.. வழக்கம்போலவே எப்படி, எப்போ தூங்கினேன் என்பது தெரியாமலே தூங்கிப்போனேன்..\nகாலையில் வழக்கம்போலவே நேர காலத்��ிற்கு தயாராகி தெருமுனை டீக்கடையில் டீயும் சிகரட்டுமாக கல்லூரி நண்பர்கள் சிலருடன் அரட்டையின் இருந்தேன்.\n\"என்னதான் வீட்டில டீ குடித்தாலும் இந்த இன்பம் கிடைக்காதுடா\" நண்பன் ஒருவன் சொன்னான். \"ஆமாடா ஓசில டீயும், சைடிஸாக சிகரட்டும் தந்த இதுவும் சொல்லுவே இதுக்கு மேலயும் சொல்லுவே\" இன்னொருவன் வார சிரிப்பலை மிதந்தது. \"என்னம்மா என்ன வேணும்\" என்ற கடை முதலாளியின் குரலில் நிமிர்ந்த என் பார்வையில் அவள் பட்டாள்.\nஇரவு கோயிலில் பூத்த அதே பூ. சிகரட் பிடித்திருந்த எனது கை தன்னிச்சையாக மறைந்தது. நட்பு வட்டாரம் வியப்பில் விழி விரிப்பது ஓரவிழியில் தெரிந்தது. தேவையான பேஸ்டை வாங்கி விட்டு வீட்டை நோக்கி சில அடிகள் வைத்தவள் மீண்டு வந்தாள். என்னருகில் நின்றாள். பூப்பூக்கும் ஓசை மனிதனுக்கு கேட்பதில்லை என்பது பொய்த்தது.\n\"உங்க கூட அம்மா பேச வேண்டுமாம். கொஞ்சம் வீட்டுக்கு வர்ரீங்களா\" என்றாள்.\nபெண்கள் கிட்ட வந்தாலே கொந்தளிக்கும் கடலாகும் நான் அமைதியாக இருந்ததால் சினேக அலைகளும் அமைதி காத்தன.\n\"மாலையில் வருகிறேன்\". சொன்னதும் சென்றுவிட்டாள்.\n\"மச்சான்..என்னடா இது..நீயா பேசினே..வைரஸ் புகுந்த சிஸ்டம் மாதிரி இருக்கோம்டா\" எல்லோரும் ஒரே மாதிரி தாக்கினார்கள்.\n\"அப்புறம் பேசிக்கொள்வோம்டா...காலேஜுக்கு நேரமாச்சு வாங்க போவோம்\" அப்போதைக்கு அவர்கள் போதைக்கு எலுமிச்சை தேய்த்தேன்..கடைக்காரரை நெருங்கினேன். யார் என்று சொல்லுங்க என்று நெருக்கினேன்.\n\"ஊருக்கு புதுசா வந்திருக்காங்க. ஐயர் குடும்பம். அப்பா இல்லை. அம்மாவும் இவளும் மட்டும்தான். கோயிலுக்கு கிழக்காலே வீடு.\" நிறுத்தினார்..பார்த்த பார்வையின் அர்த்தம் அறிந்து \"பேரு கலா\" என்றார்.. நான் வாங்கடா போகலாம் என்றேன்...\nநரேன் உன்னைப் பற்றி தெரியாம சொல்லி இருப்பா மனசுல வைச்சுக்காதேப்பா டீக்கடை சொன்னது..சிரித்து விட்டுசென்றோம் கல்லூரிக்கு...\nஓஹோ இதுதான் அந்தக்'கலா'வா....சொந்த கதையா..இல்லை கதையா..சொல்லும்விதம் சூப்பர்.அமரன் உரையாடல்களில் நல்ல தேர்ச்சி இருக்கிறது.பாத்திரப்படைப்பும் அருமை.முடிச்சொன்றைப்போட்டு தொடருமிட்ட பாங்கு அருமை....ஆவலைத் தூண்டும் அழகான தூண்டில்...தொடருங்கள் அமரன்...வாழ்த்துக்கள்.\nஅமரன் கதையின் தொடக்கத்தில் இருப்பதால் கருவை பற்றி கருத்து சொல்ல முடிய��து. ஆனால் கதையின் எழுத்து நடை, பயன்படுத்தி இருக்கும் சில வாசகங்கள் மெய் சிலிர்க்க வைத்தன.\nநல்லவனை விட கெட்டவனைத்தானே அதிகம் தெரிஞ்சு வைச்சுங்கிறாங்க.. தப்பா நினைக்காதீங்க அவங்க பாதுகாப்புக்கு அது அவசியமாகிறது.\nசரியான வரி, சமுதாயத்துக்கு பெண்களுக்கு மிக மிக தேவையான வரி. இந்த வரிக்கு பிடியுங்கள் 500 பொற்காசுகளை\nஅதிக நேரம் இந்த திரிகோணத்தைச் சுற்றி படித்தவள் நானாகத்தான் இருக்கவேண்டும். ஆவ்லைன் போனாலும் இந்த பக்கத்தை அப்படியே வைத்து படித்து ரசித்தேன்.\nஓ..........இவங்க தான் அந்த 'கலா' நிதி கலாவா\nநிஜகதை போலவே பின்னப்பட்டு இருக்கு.... உண்மையை எனக்கு மட்டும் ரகசியமா சொல்லுங்க அண்ணாவ்...\nஅசத்தலான வர்ணிப்புகளுடம் கதை ஆரம்பித்த விதம் அருமையோ அருமை.\nஅந்த குளத்தில் கதை நாயகரோடு நானும் இருந்த உணர்வு..\nஅப்புறம்.,.... காற்று முத்தமிட்ட மலர்கள் தேவதையின் மேல் படும் காட்சி... கண்முன்னே காட்சியை படமாக்கியிருந்தது உங்களின் எழுத்துக்கள்..\nஒரே ஒரு நெருடல்.. நரேனும் அவர் நண்பர்களும் சிகரெட் குடிப்பது.. எதார்த்தமாக இருந்தாலும் என்னால் ஏனோ ஏற்றுக் கொள்ளமுடியலை. அதை நாயகியின் வரவு கண்டு மறைப்பது..... இதற்கு அவர் அப்பழக்கம் இல்லாமலே இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும்..\nஅசத்தல் கதை... பாராட்டுகள் அமர் அண்ணா....\nஎழுதினா இப்படி தான் எழுதனும்னு சொல்லாம சொல்றீங்க...சூப்பர்..\nஅடுத்த பகுதியைக் காண ஆவலாய் உள்ளேன்.\nகலா வீட்டிற்கு நாங்களும் வரனுமே....\nஅமரன் உங்கள் கதையை இரண்டு மூன்று முறை படித்தால்தான் நம்ம மரமண்டைக்கு ஏறுமே என்று நினைத்து உள்ளே வந்தால் எளிமையாய் தந்திருக்கிறீர்கள். படிக்கும்போது காட்சிகள் அப்படியே மனக்கண்ணில் நிழலாடுகிறது. சீக்கிரம் தொடருங்கள்.\nஓஹோ இதுதான் அந்தக்'கலா'வா....சொந்த கதையா..இல்லை கதையா..சொல்லும்விதம் சூப்பர்.அமரன் உரையாடல்களில் நல்ல தேர்ச்சி இருக்கிறது.பாத்திரப்படைப்பும் அருமை.முடிச்சொன்றைப்போட்டு தொடருமிட்ட பாங்கு அருமை....ஆவலைத் தூண்டும் அழகான தூண்டில்...தொடருங்கள் அமரன்...வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி சிவா. இதுவரை வந்த கதைகளில் உரையாடல் \"சுத்தமாக\" இருந்ததில்லை.. ஏன்னு தெரியவில்லை. உரையாடல் எனக்கு வராதா என்று என்னையே நான் கேட்டுக்கொண்ட நாட்கள் அதிகம். சரி முயல்வோம் என எண்ணினேன். துணிந்த��ன். கருமமே கண்ணா இருந்தேன்..உங்கள் பாராட்டு புது தெம்பைத் தருகிறது. தொடர்கின்றேன்..\nஇது உண்மைக் கதையா, சொந்தக்கதையா என்பதற்கும் இதுதான் கலாவா என்பதற்கும் சிறு புன்னகையை பதிலாக்குகின்றேன் வேறு வழி இல்லாமல். கலாதியாக தொடர உழைக்கின்றேன் சிவா..\nவாத்தியாரிடமிருந்து பாராட்டும் பொற்கிளியுமா.. மெய் சிலிர்க்கிறது...என்னைக் கவர்ந்த வாக்கியத்தில் அதுவும் ஒன்று. இதற்கு எதிரான வாதங்கள் வரலாம் என நினைத்தேன்.. சாதகத்திற்கு முதலாவது வாதம் வலு சேர்க்கிறது. நன்றி\nநன்றி பூமகள். சிகரெட் தேவை இல்லை என்றுதான் நினைத்தேன். சினிமாவில் இவ்வாறான கேரக்டர் சதா சிகரெட்டுடன் திரிவதாகக் காட்டுவதை பார்த்து சலித்தவன் நான். ஆனால் நரேனை அறியாமல் கலாமீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு இருப்பதை காட்ட கதையில் நுழைத்த விரும்பா விருந்தாளி சிகரட். வேறு ஏதாவது யோசித்து இருந்தால் அகப்பட்டு இருக்கும்.. காலை மன்றம் வந்து தட்டச்சி அப்படியே பதிந்த கதை ஆகையால் யோசிக்கும் அவகாசம் குறுகிவிட்டது..\nஉங்களுக்கு அது நெருடலாக தோன்றியதின் காரணம் தெரிந்துகொள்ள அவா...அடுத்த படைப்புகளில் கவனத்தில் எடுத்து திருத்தலாம் அல்லவா\nஇதுதான் அந்தக்கலாவா என்றால் நரேன் யாருங்க\nஅமரன் உங்கள் கதையை இரண்டு மூன்று முறை படித்தால்தான் நம்ம மரமண்டைக்கு ஏறுமே என்று நினைத்து உள்ளே வந்தால் எளிமையாய் தந்திருக்கிறீர்கள். படிக்கும்போது காட்சிகள் அப்படியே மனக்கண்ணில் நிழலாடுகிறது. சீக்கிரம் தொடருங்கள்.\nவெற்றி வெற்றி என துள்ளிக்குதிக்கிறது உள்ளம். இதை இதைத்தான் எதிர்பார்த்தேன். இப்படி ஒரு படைப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படியே உங்களுக்க்கு தோன்றியதால் நெகிழ்ந்தேன்.\nகலாவுடன் நடத்திய லீலைகளா. நல்லா வந்திருக்கு அமரன். தொடருங்கள். எல்லாத்தையும்தான் சொன்னேன்.\nகதை நகரும் கோணமும் அருமை அமர்\nதொடரும் இன்னும் ஆவலாய் விழித்திருக்கிறோம்\nஉங்களுக்கு அது நெருடலாக தோன்றியதின் காரணம் தெரிந்துகொள்ள அவா...அடுத்த படைப்புகளில் கவனத்தில் எடுத்து திருத்தலாம் அல்லவா இதுதான் அந்தக்கலாவா என்றால் நரேன் யாருங்க\nநாம் படைக்கும் படைப்புகள் நல்ல சிந்தனையை எடுத்தியம்ப வேண்டும் என்று எப்போதும் விரும்புபவள் நான். சிறு வயது முதலே சிகரெட் நெடியோடு வெளியில் யா���ைப் பார்த்தாலும் கோபத்தில் என் முகம் சிவக்கும். இதற்கு காரணம், அந்த நெடியால் சிகரெட் பிடிப்பவர் பாதிப்பதை விட அவர் பிடிக்கும் போது அருகில் இருப்போர் பாதிப்பது தான் அதிகம்(Passive Smoking). இந்த விசயம் தெரிந்த படித்தவர்கள் கூட பொது இடங்களில் அத்தகைய தவறை செய்துகொண்டே தான் இருக்கின்றனர். தனக்கு கொல்லி வைப்பதுடன் ஊருக்கே கொல்லி வைக்கின்றனர்.\nஆகையால், நரேன் என்ற உங்களின் கதை நாயகன் அதே தவறை டீ கடையில் அமர்ந்து செய்வதை கதை நாயகன் நல்லவனாகத் தான் இருக்க வேண்டும் என்று உள்மன அறிவுறுத்தலுடன் பார்த்ததாலோ என்னவோ... ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.\nமுடிந்த வரை, இயல்பாக இருக்க வேண்டுமே என்பதற்காக சிகரேட் போன்ற விசயங்களை கதையில் நுழைக்காமல் இருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும் என்பது என் தாழ்மையாக கருத்து.\nநீங்கள் என் எண்ணத்தைக் கேட்டதால் மனத்தில் உள்ளதை அப்படியே கொட்டிவிட்டேன். என் எண்ணத்தை வெளியிட வாய்ப்பளித்த அமர் அண்ணாவிற்கு மிகுந்த நன்றிகள்.\nஒற்றையில் நின்ற எனக்குள் கற்றையாக போராட்ட அலைகள்.\n உங்கள் எழுத்துக்களில் நீங்கள் கேட்காமலேயே கவிதைதாய் வந்து அமர்ந்து விடுகிறாள் போலும். அழகு.\nதமிழ் சினிமா போல் கதாநாயகனுக்கு நல்ல பில்டப் கொடுத்துள்ளீர்கள். இதை எவ்வாறு எடுத்துச்செல்லப் போகிறீர்கள் என்று ஆவலாக உள்ளேன்.\nமௌனமான நேரத்தில் மௌனமாக அம்மா வாயசைத்தது வாக்மேனாலா ஹா ஹா ஹா, வாழ்வில் அன்றாடம் நாம் சந்திக்கும் விசயங்களை கதையில் கொண்டுவரும்போது அது நம்மை அதனுள் ஈர்த்துக்கொள்ளும்.\nஇவங்க தான் அந்தக்'கலா'வா....சொந்த கதை தானே\nநரேன் பேர் வேற எங்கேயோ இடிக்குது...\nஅமரன் அண்ணா...உங்களின் அழகிய தீ... படித்து நிறைய குழம்பி விட்டேன்... ஏனென்றால் படிக்க கடினமாக இருந்தது...\nஆனால் இந்த கதை அப்படியில்லை....கதையின் எழுத்து நடை நல்லா இருக்கு.... அதேபோல் உண்மையிலேயே கதையோடு ஒன்றி போய் எழுதியிருக்கீங்க....\nபடிக்க ரொம்ப ஆவலா இருக்கு....\nஅழகான கதையை கொடுத்த அமரன் அண்ணாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...\nஇபணம் அன்பளிப்பு = ஹீ..ஹீ...தங்கை வருமை கோட்டிற்கு கீழ் வாழ்வதால் கிடையாது..\nநன்றி ஆரென் அண்ணா.. நேரம் கூடி வந்தால் தொடர்வேன்... எல்லாவற்றையும் சொன்னேன்..\nபுகைப்பிடித்தலுக்கு நான் எதிரி. புகைப்பிடிப்பிடிப்பவர்கள் எனக்கு எதிரி. தன்னை அழித்து பக்கத்தில் உள்லவர்களையும் அழிப்பவர்களை எனக்கு என்றுமே பிடிப்பதில்லை..இனிவருங்காலங்களில் தவிர்க்க முயல்கின்றேன்...\nபடிக்க ரொம்ப ஆவலா இருக்கு....\nஅழகான கதையை கொடுத்த அமரன் அண்ணாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...\nஇபணம் அன்பளிப்பு = ஹீ..ஹீ...தங்கை வருமை கோட்டிற்கு கீழ் வாழ்வதால் கிடையாது\nஏம்மா உனக்கு நான் என்ன பண்ணினேன். கலவரத்தை உண்டுபண்ணுகிறாயே...சொந்தக்கதை, சோகக்கதை, எங்கோ இடிக்குதுன்னு இடியைத் தூக்கி என் தலையில் போடுகிறாய்... பாராட்டே போதும். 5 தந்துவிட்டு 500 வாங்குவாய் என்பது எனக்கு தெரியும்..\nமிக்க நன்றி...ரொம்ப எதிர்பார்க்காதே..கதை நகைச்சுவையாகக் கூட முடியலாம்\nஅமரன் - அசத்தலான தொடர்.அழகிய கதை அமைப்பு.தொடருங்கள்.வாழ்த்துக்கள்\nநன்றி இக்ராம். உங்களைப் போன்ற மன்ற சொந்தங்களின் ஊக்கமே எனது எழுத்துக்கு ஊக்கியாக உள்ளது.\nமௌனமான நேரத்தில் மௌனமாக அம்மா வாயசைத்தது வாக்மேனாலா ஹா ஹா ஹா, வாழ்வில் அன்றாடம் நாம் சந்திக்கும் விசயங்களை கதையில் கொண்டுவரும்போது அது நம்மை அதனுள் ஈர்த்துக்கொள்ளும்.\nஆம் தளப்தி. அன்றாடம் நாம் காண்பவற்றை சற்று வித்தியசமாகச் சொல்லும்போது அதன்பால் தன்னிச்சையாக ஈர்க்கப்படுவோம். எனது அனுபவத்தில் அறிந்தது இது. உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பைப் பூர்த்தியாக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்கின்றேன். நன்றி தளபதி.\nபுகைப்பிடித்தலுக்கு நான் எதிரி. புகைப்பிடிப்பிடிப்பவர்கள் எனக்கு எதிரி. தன்னை அழித்து பக்கத்தில் உள்லவர்களையும் அழிப்பவர்களை எனக்கு என்றுமே பிடிப்பதில்லை..இனிவருங்காலங்களில் தவிர்க்க முயல்கின்றேன்...\nஎன் போலவே உங்களின் எண்ணமும் இருப்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சி அண்ணா.\nஎன் அன்பு வேண்டுகோளை ஏற்றமைக்கு மிகுந்த நன்றிகள் அமர் அண்ணா.\nசும்மா கலக்குங்க ஒரு கலக்கு...\nஅழகிய தீக்கு அடுத்து நம்மை வர்ணனைகளால் அழகிய தமிழ்த்தீபமேற்றிய அமர் அண்ணா, திரிகோணத்தில் நம்மை விரிகோணமாக்கி விசாலமாக விழிக்க வைப்பார் என்பது மட்டும் உறுதி...\nமுன் வாழ்த்துகள் அமர் அண்ணா.\nஏம்மா உனக்கு நான் என்ன பண்ணினேன். கலவரத்தை உண்டுபண்ணுகிறாயே...சொந்தக்கதை, சோகக்கதை, எங்கோ இடிக்குதுன்னு இடியைத் தூக்கி என் தலையில் போடுகிறாய்... பாராட்டே போதும். 5 தந்துவிட்டு 500 வாங்குவாய் என்பது எனக்கு தெரியும்..\nஒண்ணுமே பண்ணலை தான் நீங்கள்\nஅதுக்காக அப்படியே விட்டுற முடியுமா என்ன..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/02/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-34095.html", "date_download": "2019-04-26T12:29:01Z", "digest": "sha1:JTP23MLSTILPAEPA63RJS4MODJFC5J6K", "length": 5733, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "கருத்தரங்கு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nBy DN | Published on : 02nd October 2014 01:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநேரு இளையோர் மையம் சார்பில் ஒருநாள் இளையோர் கருத்தரங்கம் விவேகானந்த கேந்திராவில் புதன்கிழமை நடைபெற்றது.\nகருத்தரங்கிற்கு நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில இயக்குநர் சதீஸ் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினார். நாட்டின் முன்னேற்றத்தில் இளையோர் பங்கு என்ற தலைப்பில் விவாதங்கள் நடைபெற்றன. நேரு யுவகேந்திரா தேசிய இளைஞர் படையைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/23/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0-863507.html", "date_download": "2019-04-26T12:18:40Z", "digest": "sha1:RFFUKNZA4HYJ4OBCVPUHBMGAX2WZ7T46", "length": 6699, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு\nBy dn | Published on : 23rd March 2014 01:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் ���ிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nதேர்வு முடிவுகளை www.cbse.nic.in, www.ctet.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை நாடு முழுவதிலுமிருந்து 8.26 லட்சம் பேர் எழுதினர். தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் தேர்வர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதுபோல் தேர்வுக்கான சரியான விடைகளும் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இவற்றில் பிழை அல்லது ஆட்சேபனை இருந்தால் அவற்றைத் திருத்திக் கொள்ள தேர்வர்களுக்கு வாய்ப்பும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கான முடிவை சி.பி.எஸ்.இ. இப்போது வெளியிட்டுள்ளது. மேலும், இறுதி செய்யப்பட்ட விடைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/28/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4-866953.html", "date_download": "2019-04-26T11:56:01Z", "digest": "sha1:2TJXOYZPQN3WOY3XY3SAZKP4OPA6NLKF", "length": 8746, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மதுரையில் முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமதுரையில் முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரம்\nBy dn | Published on : 28th March 2014 03:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து மதுரையில் அக் கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜ��யலலிதா வெள்ளிக்கிழமை (மார்ச் 28) பிரசாரம் மேற்கொள்கிறார். இதையடுத்து, நகர், ஊரகப் பகுதிகளில் 1500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nமதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா சுற்றுச்சாலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் வெள்ளிக்கிழமை பகல் 2 மணிக்குப் பேசுகிறார். இதையடுத்து, சுற்றுச்சாலைப் பகுதியில் அமைக்கப்பட்ட மேடை உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nமதுரை தவிர தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் போலீஸார் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரைக்கு தனி விமானம் மூலம் வரும் ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டரில் பொதுக்கூட்ட இடத்துக்கு வருகிறார். இதற்காக பொதுக்கூட்டம் நடைபெறும் இடமருகே தாற்காலிக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது.\nமுதல்வர் ஜெயலலிதா பேசும் மேடை, ஹெலிகாப்டர் தளம் மற்றும் பொதுமக்கள் அமரும் பகுதியை சிறப்பு பாதுகாப்புப் படையினர் கண்காணித்து வருகின்றனர். சிறப்பு மருத்துவப் பிரிவினர் மேடை பகுதியில் தங்க வைக்கப்படுகின்றனர்.\nவெளி மாவட்டம் மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கூடுதல் போலீஸார் நிறுத்தப்படுகின்றனர். மேடை மற்றும் ஊரகப் பகுதியில் 800 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி கூறினர்.\nமுதல்வர் ஜெயலலிதா பேசும் மேடை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதலே வெடிகுண்டு பிரிவினர் உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_586.html", "date_download": "2019-04-26T11:46:40Z", "digest": "sha1:YRKBPG7QYDII2UPJRUS72B3LTAT3XJ3B", "length": 11605, "nlines": 70, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லீம் ஆசிரியைகள் பாடசாலைக்கு ஹபாயா அணியக் கூடாது:திருகோணமலை ஸ்ரீ.ச.இ கல்லூரி முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமுஸ்லீம் ஆசிரியைகள் பாடசாலைக்கு ஹபாயா அணியக் கூடாது:திருகோணமலை ஸ்ரீ.ச.இ கல்லூரி முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் இன்று (25) புதன்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் 8.30 மணிவரை பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி பாடசாலையின் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.\nஅண்மைக்காலமாக முமு ஆடையணிந்த முஸ்லிம் ஆசிரியர்களின் இந்துப்பாடசாலைகளின் வருகையும் அவர்களின் செயற்பாடுகளும் ஒரு சமயப் பாடசாலையின் பாரம்பரியத்தையும் ஒமுங்கு விதிகளையும் குழப்புவதாக உள்ளது. அந்த வகையில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் நடந்து கொண்ட விதம் இப் பாடசாலை ஒழுக்க விதிகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளதுடன் இப்பாடசாலை சமூகத்தினர் அனைவரையும் வேதனைக்குட்படுத்தியுள்ளது.\nஇது காலவரையில் சேலை அணிந்து வந்த ஆசிரியர்கள் இனி ஹபாயா எனும் முழுச்சட்டையினையே அணிந்து வருவார்கள் என பாடசாலை அதிபரை குறித்த ஆசிரியர்களின் கணவர்கள் மிரட்டியது பாடசாலை நாகரிகத்தையும் சட்டத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.அத்துடன் அதிபரின் பேச்சை அவமதித்து இவர்கள் ஹபாயா அணிந்து பாடசாலைக்கு வருவது ஒட்டுமொத்த நிர்வாகத்தை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது.\nஒமுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் இவ்வாறு நடந்து கொள்வது மாணவர்களுக்கு எவ்வாறு நல்வழிகாட்டலாக அமையும் இப் பிரச்சனையால் மாணவர்கள் மத்தியில் முஸ்லிம் தமிழ் எனும் இன வேறுபாட்டை இவ் வாசிரியர்களால் தூண்டப்படுவது ஆரோக்கியமானது அல்ல எனவே அத்துமீறி பாடசாலைக்குள் வந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும் குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு பாடசாலை நிர்வாகத்திற்கு குந்தகம் விளைவித்ததுடன் எமது பாடசாலை விதிமுறைகளுக்கு கட்டுப்படாத ஆசிரியர்கள் உடன் பாடசாலை���ில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.\nஎதிர்காலத்தில் இவ்வாறு மதக்காரணங்களை காட்டி பாரம்பரிய கலாச்சாரப் பாடசாலைகளுக்கு பொருத்தமில்லாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது\nஆரம்ப நிலையில் இப் பிரச்சனையை கண்டுகொள்ளாத திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் ஆகியோரையும் கண்டிக்கின்றோம்.\nஇது போன்று தேவையற்ற சம்பவங்கள் எந்தப் பாடசாலைகளிலும் நிகழக்கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களால் தெரிவிக்கப்பட்டது.\nஇவ்வாறு இன்று நடை பெற்ற கவனயீர்ப்பின் போதான ஆதங்கங்களை தமிழ் தரப்பினர்கள் முஸ்லீம் ஆசிரியைகளுக்கு தங்களது பாடசாலையில் கற்பிப்போரை குறிவைத்தே இந்த போராட்டாம் நடை பெற்றது இதனால் முஸ்லீம்களுக்குள் இவ்வாறான இனவாத விசத்தை கக்கும் இவ்வாறான போராட்டங்கள் தமிழ் முஸ்லீம்களுக்குள் இருக்கும் இனவாதத்தை துாண்டும் செயலாக அமைகிறது.\nஇவ் விடயம் தொடர்பிலான முஸ்லீம் ஆசிரியைகளின் தமிழ் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியைகள் ஹபாயா அணிவது அவர்களுக்குள்ள மதச் சுதந்திரம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.இதற்கான அனைவரும் சமூக நலன் கருதி இனவாத மதவாதமற்ற கல்விச் சமூகத்தை ஏற்படுத்த முஸ்லீம் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும்.\nஇது விடயம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் முஸ்லீம் அரசியல் தலைமைகள் இதற்கான சுமூகமான தீர்வை எமது முஸ்லீம் ஆசிரியைகளுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும்.இதனால் குறித்த ஆசிரியைகளின் மன உளைச்சளுக்கும் இவ்வாறான விடயங்களால் ஆளாக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொல���க் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/23192/", "date_download": "2019-04-26T11:54:24Z", "digest": "sha1:7YUMSQPN3EL7TYDNAF77XIJLYAXVYWDO", "length": 8571, "nlines": 127, "source_domain": "www.pagetamil.com", "title": "அனைவரும் ஒன்றிணைவோம்: கனிமொழியின் அழைப்பு யாருக்கு? | Tamil Page", "raw_content": "\nஅனைவரும் ஒன்றிணைவோம்: கனிமொழியின் அழைப்பு யாருக்கு\nதெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் முன்னெடுத்து வரும், பிஜேபி எதிர்ப்பு கூட்டணிக்கான முயற்சிகள், பிஜேபியை பதற்றம் கொள்ள வைத்துள்ளது என தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தி.மு.க. தலைவருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றது. இதையடுத்து கனிமொழி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மேற்படி கூறியுள்ளார்.\nஅத்தோடு, இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியது, காலத்தின் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளதைப் போல, மதவாத பிஜேபியையும், ஊழல் அதிமுகவையும் தோற்கடித்தே தீர வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nபா.ஜ.க.வுடனான எதிர்ப்பை தொடர்ந்து ஆந்திரா முதல்வர் தற்போது பிரதமர் மோடியை எதிர்க்கும் ஏனைய காட்சிகளை நாடியுள்ளார்.\nஅந்தவகையில் அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து கூட்டணி அமைப்பது தொடர்பில் பேசியிரு்த அவர் நேற்றைய தினம் தி.மு.க. தலவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி தொடர்பில் ஆலோசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதிருப்பதி தேவஸ்தானத்தின் வங்கி டெபாசிட் ரூ.12,000 கோடியை தாண்டியது\n“டிரஸ்ஸை அவுத்துட்டு நில்லுங்க…இல்லன்னா வெளியே போங்க“: நடிகர் ஜாமினில் வெளியே வந்தார்\nமுன்னாள் முதல்வர் மகன் கொலை விவகாரத்தில் மனைவி கைது\nகொழும்பிலிருந்து தனியார் பஸ்ஸில் வந்து பள்ளிவாசலுக்கு வெளியில் தூங்கினார்: மட்டக்களப்பு தற்கொலையாளியின் புதிய தகவல்கள்\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிக்கு துப்பாக்கி ரவைக் கோதுகளை பெற்றுக் கொடுத்த அமைச்சர���\nமதகுருவின் படுக்கைக்கு கீழ் வாள்கள்: பள்ளிவாசலுக்குள் ‘பகீர்’\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\n‘தாடியை எடுக்க மாட்டேன் என அடம்பிடித்தார்’: தாஜ் சமுத்திராவில் தற்கொலை தாக்குதல் முயன்றவரின் கதை\nதௌஹீத் ஜமா அத்திடம் பயிற்சி பெற்றவர்கள் 160 பேரா\nநரகத்தின் முள்: யார் இந்த சஹ்ரான் ஹாஷிம்\nவெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/14241-uae-offers-award-to-pm-modi", "date_download": "2019-04-26T12:58:26Z", "digest": "sha1:UDB2PC7RFEC6S6LCJME6JHJQJJ3LDDVD", "length": 7042, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "ஐக்கிய அரபு எமிரேட்டின் உயர் குடிமகனுக்கான விருது இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கப் படுகின்றது!", "raw_content": "\nஐக்கிய அரபு எமிரேட்டின் உயர் குடிமகனுக்கான விருது இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கப் படுகின்றது\nPrevious Article பொள்ளாச்சியில் இன்னொரு கொடூரம் : திருமணம் நிச்சயிக்கப் பட்ட பெண் படுகொலை\nNext Article வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்\nஐக்கிய அரபு எமிரேட்டின் உயர்ந்த குடிமகனுக்கான சயித் என்ற பதக்க விருதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஐக்கிய அரபு எமிரேட்டுடன் நல்லுறவுகளை வளர்ப்பதில் பிரதமர் மோடியின் முயற்சிகளைப் பாராட்டியே அவருக்கு இவ்விருது வழங்கப் படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஐக்கிய அரபு எமிரேட்டின் இந்த உயரிய விருதான சயித் பதக்கம் அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் மாநிலங்கள் தலைவர்களுக்கே வழங்கப் படுவது வாடிக்கையாகும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான சயித் பதக்கம் பிரதமர் மோடிக்கு வழங்கப் படுவதை ஐக்கிய அரபு எமிரேட்டின் ஜனாதிபதி ஷேக் கலீஃப் பின் சயத் அல் நஹியான் உறுதிப் படுத்தியுள்ளார்.\nமேலும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளால் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கும் இடையே இருந்த விரிவான உறவு மேலும் வலுப்படுத்தப் பட்டுள்ளதாகவும் மோடியின் இந்தப் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் அவருக்கு இவ்விருது அளிக்கப் படுவதாகவும் ஐக்கிய அரபு எமிரேட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nPrevious Article பொள்ளாச்சியில் இன்னொரு கொடூரம் : திருமணம் நிச்சயிக்கப் பட்ட பெண் படுகொலை\nNext Article வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30331/", "date_download": "2019-04-26T12:33:19Z", "digest": "sha1:N74P6JBNNRGN6KTX2EN2FSDTV6PTUHNF", "length": 23608, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "விசாரணைக்குழுவுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறார் வடக்கின் முன்னாள் விவசாய அமைச்சர். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிசாரணைக்குழுவுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறார் வடக்கின் முன்னாள் விவசாய அமைச்சர்.\nவிசாரணை குழுவுக்கு எதிராக நீதிமன்றை நாடவுள்ளதாக வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.\nஅது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,\nவிசாரணை அறிக்கையில் எந்தவெரு இடத்திலும் வடக்கு விவசாய அமைச்சர் ஊழல் மோசடி செய்தார் என்றோ இலஞ்சம் வாங்கினார் என்றே குறிப்பிடப்படவில்லை. குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் ஒரு வருடங்களுக்கு முன்பு நன்கு திட்டமிடப்பட்டு ஆதாரமில்லாமல் சபையில் கொண்டு வரப்பட்டது.\nஇப் பிரேரணையானது வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஒருவரின் ஊடாக கொண்டுவர முயற்சிக்கப்பட்டபோதும் அவ் உறுப்பினர் அதன் உண்மை நோக்கம் அறிந்து அதனைத் தவிர்த்திருந்தார்.இதன் பின்னர் வேறு ஒரு உறுப்பினர் ஊடாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.\nஇவ் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது நிதிக் குற்றச்சாட்டு இலஞ்சம் மோசடி எதுவும் நிகழ்ந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என குறிப்பிட்டதன் பின்னரும் நிதிக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அமைச்சர் என என்னை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டதானது அவர் பொய் உரைத்தமையை தெளிவுபடுத்துவதுடன் அவரது சட்ட நீதியை கேள்விக்கும் உள்ளாக்கியுள்ளது.\nஎன் மீதான குற்றச்சாட்டு விசாரணை அறிக்கையில் முடிவுரையில் நிரூபிக்கப்படாத ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் பதவி விலகவேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்கள்.\nஇது தொடர்பில், இவ் விசாரணைக் குழுவானது ஏதோ ஒன்றுக்கு சோரம்போன விசாரணையாளர்களாகவே இவர்கள் இருந்துள்ளார்கள் என நான�� பதிவு செய்கிறேன். மாறாக என் மீதான நிதிமோசடியை அவர்கள் நிரூபித்திருந்தால் அவர்களது தீர்ப்பை நான் ஏற்றுக்கொண்டிருப்பேன்.\nஎன்னைப் பொறுத்தவரையில் இவ் விசாரணை அறிக்கையானது நூற்றுக்கு நூறு வீதம் ஏற்கனவே திட்டமிடப்பட்டு ஓர் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் முடிவை எடுத்து வைத்துக் கொண்டு ஆதாரங்களை தேடியுள்ளார்கள்\nஇவ் ஆதாரங்கள் கிடைக்காத நிலையில் இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என்பதையே காரணமாக வைத்துக் கொண்டு இத் தீர்ப்பை எழுதியிருக்கிறார்கள்.\nஎதிர்காலத்தில் விவசாய அமைச்சர் நிதிக்குற்றச் சாட்டுக்களில் நிரூபிக்கப்பட்டவர் என செய்திகள் வெளியாகுமாக இருந்தால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவர்கள் மீது மாத்திரமன்றி இவ் விசாரணை குழுவுக்கு எதிராக நீதிமன் றம் செல்லவுள்ளேன்.இது என்னால் தவிர்க்கமுடியாத ஒன்று.\nநான் சுற்றவாளி என நிரூபிக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் செல்ல வில்லை. எனது மனச்சாட்சிக்கு என்னை ஆதரித்தவர்களுக்கு என் பின்னால் உள்ளவர்களுக்கு நான் யார் என்று தெரியும்.\nஆனால் நான் நீதிமன்றம் செல்வது திணைக்களம் சார்ந்த வடக்கு மாகாணத்தின் நன்மைக்காகவே இவ் விசாரணை அறிக்கையின் உண்மைத்தன்மை தொடர்பில் நீதி மன்றம் செல்லவுள்ளேன்.இவர்கள் கொள்கை ரீதியான சில முடிவுகளை பிழை எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.\nவிசாரணையாளர்கள் ஏனோதானே என எழுதியுள்ள இவ் அறிக்கை பொய் என்பதை சாதாரண மாகாணசபை உறுப்பினரான சாதாரண பொது மகனாக நீதிமன்றம் செல்லவேண்டிய தேவை எழுந்துள்ளது.\nஎதிர்காலத்தில் இப் பிழையான தீர்ப்பின் மூலம் வடக்கு மாகாணத்திற்கு ஏற்படக்கூடிய நம்மைகள் பாதிப்படையக் கூடாது என்பதற்காகவே நான் நீதிமன்றம் செல்லவுள்ளேனே தவிர மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்பதற்காக அல்ல.\nவிசாரணையாளர்கள் ஐங்கரநேசன் தனக்கு அதிகாரம் இல்லாத விடயங்களில் தலையிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். உண்மையில் சுற்று நிரூபங்களுக்கு கட்டுப்பட்டு இவ் ஆட்சி நடைபெறுமாக இருந்தால் மாகாண சபை என்பது தேவையில்லை.\nமாகாண சபை வருவதற்கு முன்பே இங்கு திணைக்களத் தலைவர்களின் கீழ் நிர்வாகம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. அப்படியாயின் இந்த ஆட்சியே போதுமானதாக இருந்���ிருக்கும் நாங்கள் அதிகார மீறல் எனக் குறிப்பிடப்படுவது மாகாண சபையின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண அரசாங்கத்திற்கும் பொதுவான ஒருங்கு நிரலில் இருக்கக்கூடிய விடயங்களை எங்களுக்குச் சாதகமாக வாசிப்புச் செய்தோம் இதில் தவறு எதுவும் இல்லை. இதில் சுற்றுச் சூழல் விடயம் தொடர்பில் மாகாண சபைக்கு எங்கேயும் அதிகாரம் இல்லை எனக் குறிப்பிடவில்லை.\nஆனால் அவ் அதிகாரத்தை மத்திய அரசாங்கத்திற்கு தாரைவார்க்கும் மனோநிலையில்தான் இத் தீர்ப்பை விசாரணையாளர்கள் எழுதியுள்ளார்கள்.\nஆகவே சுற்றுச் சூழல் தொடர்பில் காப்பாற்றவேண்டிய பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எங்களுக்குள்ளது. அரசாங்கம் விரும்பியது போன்று செய்வதற்கு நாங்கள் தடையாக இருக்கின்றோம். என்பதற்காகவே சுற்றுச் சூழல் அதிகாரம் வடக்கு மாகாணசபைக்கு செல்லாது என தீர்ப்பளித்துள்ளார்கள்.\nஇத் தீர்ப்பின் ஊடாக இனி எந்த ஒரு அமைச்சர் வந்தாலும் சுற்றுக்சூழலுக்கு பாதிப்பான கல், மணல், கனியவள அகழ்வுகள் இடம்பெற்றால் அல்லது சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பான எந்தவெரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அதனை தடுப்பதற்கு முடியாது போகும் என்பதுடன் இத் தீர்ப்பை அதற்குச் சாதகமாகவும் பயன்படுத்துவார்கள். எனவே இது விடயம் தொடர்பிலும் நாங்கள் நீதிமன்றம் செல்லவுள்ளோம்.\nமேலும் வடக்கில் பாதிப்பான தொழிற்துறைகளை ஆரம்பிக்க தெற்கத்தைய பேரினவாத அரசாங்கம் முயற்சித்தபோது அதனை நான் நிராகரித்தமையால் அவர்கள் விரும்பியதை செய்யக்கூடிய ஒரு அமைச்சர் வடக்கிற்கு தேவையாக இருந்தமையினாலும், முதலமைச்சருக்கு பக்க பலமாக நான் இருப்பதால் அதனையையும் விலத்தவேண்டும் என்பதற்காகவும் ஆகியவற்றுக்காகவுமே என் மீதான இவ் குற்றச்சாட்டுச் சதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.\nஇவ் ஊடக சந்திப்பின் ஊடாக நான் கூறவருவது வடக்கில் இப்போது ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையை ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் சுருக்கிப் பார்க்காது அதற்கும் அப்பால் எங்களுடைய தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆயுத வழிப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு ஜனநாயக வழியில் அடுத்த கட்டத்திற்கு இப்போராட்டத்தை கொண்டு செல்லுவதற்கு ஒருதலைவர் தேவைப்படுகிறார்.\nஅந்தத் தலைவர் விக்னேஸ்வரனாக அமைந்துவிடக் கூ���ாது. அவ்வாறு அமைந்துவிடடால் அது அரசாங்கத்திற்கும் பேரினவாதிகளுக்கும் உள்ளூர் ஆட்சியாளர்களுக்கும் பாதிப்பாக அமைந்துவிடும் என்பதனாலேயே இந் நாடகம் அரங்கேற்றப்பட்டது எனத் தெரிவித்தார்.\nஅதேவேளை முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தவர்கள் முதலமைச்சருக்கு எதிராக வருமாறு எனக்கும் அழைப்பு விடுத்தனர்.\nஅதனை நான் ஏற்கவில்லை. நான் பதவிக்காக ஆசைப்படவில்லை. தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுபவன்.அதன் கொள்கைகளில் இருந்து என்றைக்கும் தடம் மாற மாட்டேன் என தெரிவித்தார்.\nTagsஊழல் மோசடி நீதிமன்றம் விசாரணை அறிக்கை விசாரணைக்குழு விவசாய அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுற்றுலாத் துறையில் 1.5 பில்லியன் ரூபா இழக்கும் அபாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொம்பனி வீதிபள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா இலங்கைக்கு விடுத்துள்ள, 2 எச்சரிக்கைகள்…\nரவிராஜ் கொலை தொடர்பான மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது\nகொழும்பிலிருந்து சென்ற புகையிரதம் முறுகண்டிப் பகுதியில் விபத்து – ஒன்றரைமணி நேர தாமதத்தின்பின் பயணம்\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்… April 26, 2019\nசுற்றுலாத் துறையில் 1.5 பில்லியன் ரூபா இழக்கும் அபாயம் April 26, 2019\nகொம்பனி வீதிபள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்பு… April 26, 2019\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்.. April 26, 2019\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது.. April 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜ��ின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-nov18/36195-2018-11-30-16-31-42", "date_download": "2019-04-26T12:26:28Z", "digest": "sha1:CSAJIQAR4E4A7JP5624YFSTTBDEUAH4U", "length": 104126, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "தமிழ் நாடக வளர்ச்சிப் போக்கில் ந.முத்துசாமி நாடகங்களின் வகிபாகம்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2018\nபெரியாரையே நடிக்கத் தூண்டிய அம்பலூரும் அர்ச்சுனரும் \nநூற்றாண்டு கண்ட மார்க்சிய அறிஞர் சி.எஸ்\nநூற்றாண்டு காணும் புலவர் குழந்தை\nவிடுதலை சூரியனை திசை மாற்றியவர்\nதமிழ்த் தேசியச் சிந்தனைகளின் முன்னோடி வ.உ.சிதம்பரனார்\nகவிக்கோ அப்துல் ரகுமான் - எழுதுவதை ஏன் நிறுத்திக் கொண்டாய்\nதிருமாவளவனுக்கு எதிராக அணி திரளும் பாமக, பாஜக பாசிச கும்பல்\nஇலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்ற கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி\nநாகரிகமாகச் சிந்திப்போம் - சிவ் விஸ்வநாதன்\nமகாகவி பாரதியின் கனவுக்கு ஒரு நல்வரவு\nமதவாத பா.ஜ.கவும் - சாதியவாத பா.ம.க.வும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 3 - பதர் மனிதர்கள்\nபிரிவு: உங்கள் நூலகம் - நவம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 30 நவம்பர் 2018\nதமிழ் நாடக வளர்ச்சிப் போக்கில் ந.முத்துசாமி நாடகங்களின் வகிபாகம்\nந. முத்துசாமியின் நாடகங்கள்/ நாடகச் செயல் பாடுகள் பற்றிய இக்கருத்துகள் 1996-97 ஆண்டுகளில் நான் சேகரித்த தகவல்களைக் கொண்டு 1998-99 வாக்கில் நான் எழுதி, அப்பொழுது அங்கொன்றும் இங்கொன்றுமாய் அச்சாகியவை. ஆனால், இன்று வரையும் அந்த எழுத்துகள் எவரிடமும் போய்ச் சேர்ந்ததாக எனக்கு நினைவில்லை. ஆயினும் இப்போது கருணாபிரசாத் வழங்கியிருக்கும் இந்தத் தலைப் பிற்கும் அப்போதைய அந்த எழுத்திற்கும் பூர்த்தி யாகாத ஒரு தொடர்பு, இன்னமும் இருந்து கொண்டிருப்பதாக எனக்குப் படுவதால், அந்த எழுத்தின் பகுதிகள் வெட்டி ஒட்டி, சில பகுதிகள் சேர்த்து இங்குக் கட்டுரையாக்கப்பட்டிருக்கின்றன. 30-05-2015 அன்று சென்னையில் போதிவனம் வெளியிட்ட ‘ந. முத்துசாமி நாடகங்கள்’ நூல் வெளியீட்டின்போது, ந. முத்துசாமி முன்னிலையில், அவையோர்முன் இக்கட்டுரை வாசிக்கப் பட்டது. இக்கட்டுரையின் கருத்துகளோடு ந.முத்துசாமி முழுக்கவும் உடன்பட்டிருந்தார் என்றே நண்பர்கள் அப்பொழுது கருத்துக் கூறினர். தற்பொழுது 2018 அக்டோபர் 24 இல் ந. முத்துசாமி காற்றோடு கரைந்திருக்கிற நிலையிலும் இந்தக் கட்டுரை அவருடைய நாடகப் பங்களிப்பை முழுக்கவும் பேசக்கூடிய தாகவே இருக்கிறது. உங்கள் நூலகம் சார்பில் என்னைத் தொடர்பு கொண்டபோது, அவரைப் பற்றிப் புதிதாகக் கட்டுரை எழுதுகிற தூண்டுதலுக்கு என் உடல்நிலை இப்பொழுது ஒத்துழைக்காத நிலையில், அந்தக் கட்டுரையை அப்படியே, சிற்சில மாற்றங்களுடன் ‘உங்கள் நூலக’த்திற்கு வழங்குகிறேன்.\n‘உயிருடன் பார்த்துக் கொண்டிருக்கிறவருக்குப் படைப்புக் கலைஞன் மேடை என்று சொல்லப்படுகிற ஒன்றில் நாடகம் என்று தான் உணர்ந்த ஒன்றை நிகழ்த்தி முற்றிலும் புதிய அனுபவத்தில் அவர்கள் பிரக்ஞையில் இதுவரையில்லாததை ஏற்படுத்தி விடுகிறதாகவே நாடகம் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்... இப்படிப்பட்ட கருத்துள்ளவர் களில் தமிழில் முதலாமவனாக நான் இருப்பதால், என் நாடகங்கள் தமிழில் முதன்மையானவைகளாகி விட்டன’ (முத்துசாமி. ந., ‘சில வார்த்தைகள்’- நாற்காலிக்காரர், 1974; பக்.108) என்று 44 ஆண்டு களுக்கு முன் ந. முத்துசாமியே தன்னைப் பற்றி/ தன் நாடகங்கள் பற்றி இப்படியாகப் பிரகடனப் படுத்தி இருக்கிறார். இவரின் முதல் நாடகம் ‘காலம் காலமாக’, நடை இலக்கிய இதழில் 1968 இல், இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னால் வெளி வந்திருந்தது. அதையட்டிய பொழுதில்தான், அதாவது 1970 அல்லது 1971 இல், என் கல்லூரித் தமிழாசிரியர் கார்லோஸ் என்கிற தமிழவன், ‘காலம் காலமாய்’ என்னிடம் இறுகிக் கிடந்த திராவிட வார்ப்பு முறையிலிருந்து என்னை மீட்கும் போராட்டத்தை என்னிடம் நிகழ்த்திக் கொண்டிருந்தார், புதிய இலக்கியப் பத்திரிகைகளை எனக்கு அறிமுகப் படுத்தி அப்பொழுதுதான் ’நடை’ இதழை நான் கடந்து சென்றது��் நிகழ்ந்தது. புரிந்தோ புரியாமலோ புதிய எழுத்துகளை அப்பொழுதுதான் நான் வாசிக்கத் தொடங்குகிறேன்.\nஇந்தி எதிர்ப்புப் போராட்டம், மாணவர் போராட்டமாய்த் தமிழகத்தை உறையச் செய்த வேளையும், அதைத் தொடர்ந்து தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சி வேர் பிடித்திருந்த வேளையும் அது கீழவெண்மணியில் தாழ்த்தப்பட்ட சமூக விவசாயிகள் 44 பேர் கோரமாய்க் கொல்லப் பட்டு, அதிகார வர்க்க எதார்த்தம் சனநாயகத்தின் யதார்த்தமாய்ப் புரிபடத் தொடங்கியிருந்த நேரம் அது கீழவெண்மணியில் தாழ்த்தப்பட்ட சமூக விவசாயிகள் 44 பேர் கோரமாய்க் கொல்லப் பட்டு, அதிகார வர்க்க எதார்த்தம் சனநாயகத்தின் யதார்த்தமாய்ப் புரிபடத் தொடங்கியிருந்த நேரம் அது மேற்கு வங்கத்தின் நக்சல்பாரிக் கிராமத்தில் எழுந்த புரட்சிகர எழுச்சி, இந்தியா முழுக்கக் கிளை பரப்பிக் கொண்டிருந்த காலமும் அது மேற்கு வங்கத்தின் நக்சல்பாரிக் கிராமத்தில் எழுந்த புரட்சிகர எழுச்சி, இந்தியா முழுக்கக் கிளை பரப்பிக் கொண்டிருந்த காலமும் அது கோவையிலும் கோவில்பட்டியிலுமாக விவசாயிகளின் போராட்டம் வீறு கொண்டு எழுந்து, துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியாகியிருந்த நேரமும் அது கோவையிலும் கோவில்பட்டியிலுமாக விவசாயிகளின் போராட்டம் வீறு கொண்டு எழுந்து, துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியாகியிருந்த நேரமும் அது இந்தியா அவசர நிலைக் காலக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண் டிருந்த அரசியலின் வேளையும் அதுதான் இந்தியா அவசர நிலைக் காலக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண் டிருந்த அரசியலின் வேளையும் அதுதான் ஜெயப் பிரகாஷ் நாராயணன், இளைஞர்களின் இயக்கமாகி யிருந்த காலமும் அதுதான் ஜெயப் பிரகாஷ் நாராயணன், இளைஞர்களின் இயக்கமாகி யிருந்த காலமும் அதுதான் அமெரிக்கா, ருஷ்யா எனும் இருபெரும் வல்லரசுகளின் பின்னால் உலகம் வரிசை கட்டிக் கொண்டிருந்த பொழுதும் வரிசையில் விரிசல்கள் விழத் தொடங்கிய பொழுதும் அதுவே தான்\n‘கசடதபற’, ‘அஃக்’, ‘நடை’, ‘ஞானரதம்’, ‘பிரக்ஞை’, ‘ரீங்காரம்’, ‘தேன்மழை’, ‘வானம்பாடி’, ‘சிகரம்’, ‘தாமரை’, ‘விழிகள்’, ‘படிகள்’, ‘பரிமாணம்’, ‘புதிய தலைமுறை’, ‘சதங்கை’, ‘சாதனா’, ‘மனிதன்’, ‘செந்தாரகை’, ‘செம்மலர்’, ‘கொல்லிப்பாவை’, ‘யாத்ரா’, ‘வைகை’, ‘நவயுகக் கலாச்சாரம்’, ‘இவெவ’, ‘கணையாழி’ என்பன போன்ற இன்னும் பல ���ிறு பத்திரிகைகள், அந்தக் காலத்தில் அல்லது அதைத் தொடர்ந்த அடுத்தடுத்த பத்தாண்டுக் காலங்களில் வீரியமுடன் உருவாகிச் செயல்பட்டுக் கொண்டிருந்த காலச் சூழல் அது ‘படிகள்’, ‘பரிமாணம்’, ‘இலக்கிய வெளிவட்டம்’, ‘விழிகள்’, இன்னும் சில சிறு பத்திரிகை/ இலக்கியக் குழுக்கள் இணைந்து, ‘இலக்கு’ என்கிற அமைப்பை உருவாக்கியிருந்த நேரமும்கூட அது ‘படிகள்’, ‘பரிமாணம்’, ‘இலக்கிய வெளிவட்டம்’, ‘விழிகள்’, இன்னும் சில சிறு பத்திரிகை/ இலக்கியக் குழுக்கள் இணைந்து, ‘இலக்கு’ என்கிற அமைப்பை உருவாக்கியிருந்த நேரமும்கூட அது எழுபதுகளின் இறுதி அல்லது எண்பதுகளின் தொடக்கமாயிருக்கும் அது எழுபதுகளின் இறுதி அல்லது எண்பதுகளின் தொடக்கமாயிருக்கும் அது அதன் புறநிலை எதார்த்தம், அதற்கு முந்தைய புறநிலை எதார்த்தத்திலிருந்து கொஞ்சம் மாறு பட்டிருந்தது. இது ஒரு காலமாற்றத்தைக் கோடிட்டுக் காட்டுவதாய் இருந்தது. நேற்றைய தலைமுறை யினரிடமிருந்து இந்தப் புதிய தலைமுறையினர் எல்லா நிலைகளிலும் கருத்து நிலையில் முகம் திருப்பி நின்றிருந்தனர். வீட்டிற்குள், வெளியில் என்று, வாழ்க்கையில், இலக்கியத்தில் என்று, தலை முறை இடைவெளி தடம் பதித்திருந்த அந்நேரத்துப் புறநிலைக் காரணிகளாய் இவை உருவாகியிருந்தன. இந்தச் சூழல்களின் ஒட்டுமொத்தக் கருத்துநிலை உருவாக்கத்தில் எதிரும் புதிருமான களங்கள் தமிழ் இலக்கிய உலகில் எதிரொலித்திருந்தன. வெகுஜன ரசனைக்கு எதிரான கலாரீதியான படைப்பு முயற்சி களைத் தாங்கிவரும் சிற்றிதழ்களாக எதிரும் புதிருமாய் அவ்வவற்றின் கருத்துநிலையில் வெளித் தெரிய வந்திருந்தன. இதன் ஒரு பகுதியாக அவற்றில் நாடகங்களும் முகங்காட்டத் தொடங்கின. இவ் விதழ்களின் நவீன வெளிப்பாடுகளில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டவர்களே- நவ கவிதை, நவ சிறுகதை என்று உருவத்தில்/உள்ளடக்கத்தில் வளைய வந்து கொண்டிருந்த சிறு வட்டத்தினரே- அடுத்த முகடாகக் கருதிக் கால் வைத்தது நாடகத்தில் தான் அதன் புறநிலை எதார்த்தம், அதற்கு முந்தைய புறநிலை எதார்த்தத்திலிருந்து கொஞ்சம் மாறு பட்டிருந்தது. இது ஒரு காலமாற்றத்தைக் கோடிட்டுக் காட்டுவதாய் இருந்தது. நேற்றைய தலைமுறை யினரிடமிருந்து இந்தப் புதிய தலைமுறையினர் எல்லா நிலைகளிலும் கருத்து நிலையில் முகம் திருப்பி ��ின்றிருந்தனர். வீட்டிற்குள், வெளியில் என்று, வாழ்க்கையில், இலக்கியத்தில் என்று, தலை முறை இடைவெளி தடம் பதித்திருந்த அந்நேரத்துப் புறநிலைக் காரணிகளாய் இவை உருவாகியிருந்தன. இந்தச் சூழல்களின் ஒட்டுமொத்தக் கருத்துநிலை உருவாக்கத்தில் எதிரும் புதிருமான களங்கள் தமிழ் இலக்கிய உலகில் எதிரொலித்திருந்தன. வெகுஜன ரசனைக்கு எதிரான கலாரீதியான படைப்பு முயற்சி களைத் தாங்கிவரும் சிற்றிதழ்களாக எதிரும் புதிருமாய் அவ்வவற்றின் கருத்துநிலையில் வெளித் தெரிய வந்திருந்தன. இதன் ஒரு பகுதியாக அவற்றில் நாடகங்களும் முகங்காட்டத் தொடங்கின. இவ் விதழ்களின் நவீன வெளிப்பாடுகளில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டவர்களே- நவ கவிதை, நவ சிறுகதை என்று உருவத்தில்/உள்ளடக்கத்தில் வளைய வந்து கொண்டிருந்த சிறு வட்டத்தினரே- அடுத்த முகடாகக் கருதிக் கால் வைத்தது நாடகத்தில் தான் இதில் ந. முத்துசாமியின் பங்கு குறிப்பிடத் தகுந்தது.\nஇப்பொழுது 83 வயதை நெருங்குகிற ந. முத்துசாமியின் முதல் நாடகம் அவரின் 33 ஆவது வயதில் வெளிவந்திருக்கிறது. அதிலிருந்து இதுவரையும், அவர் நவீனத் தமிழ் நாடக உலகில் கவனத்திற்குரிய நாடக ஆசிரியராகவே இருந்து வருகிறார். ந. முத்துசாமி என்கிற ஆளுமையை எந்தவகையிலும் கடக்காமல் எவரொருவரும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் நாடகம் பற்றிப் பேச முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. ‘காலம் காலமாக’, அப்பாவும் பிள்ளையும்’, ‘நாற்காலிக்காரர்’ ஆகிய மூன்று நாடகங்களுமாக ‘நாற்காலிக்காரர்’ எனும் தொகுப்பு ‘க்ரியா’ மூலம் 1974 இல் வெளிவந்திருந்தது. பாரதியின் நவகவிதைபோல், இந் நாடகங்கள் தமிழ்ச் சூழலில் புதிய சொல்லாய்ப் புதிய சுவையை உணர வைத்திருந்தன. ‘காலம் காலமாக’, காலம் காலமாகத் தொடரும் தலைமுறை இடைவெளி பற்றிப் பேசுகிற நாடகம் ந. முத்துசாமியின் ‘காலம் காலமாக’ நாடகம் பேசுகிற நேற்றைக்கும் இன்றைக்குமாய்த் தொடரும் வாழ்வுநிலை மற்றும் படைப்புநிலையில் எதிர்கொள்ளும் தலைமுறை இடைவெளியின் தாத்பரியங்கள், அன்றைக்கு ந. முத்துசாமியின் வயதொத்தவர்களால் -நவீன இலக்கியவாதிகளால்- பேசப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தியேகூட என் தெருவரையுமேகூட வந்து செல்லாத நேரம் ந. முத்துசாமியின் ‘காலம் காலமாக’ நாடகம் பேசுகிற நேற்றைக்கும் இன்றைக்குமாய்த் தொடரும் வாழ்வுநிலை மற்றும் படைப்புநிலையில் எதிர்கொள்ளும் தலைமுறை இடைவெளியின் தாத்பரியங்கள், அன்றைக்கு ந. முத்துசாமியின் வயதொத்தவர்களால் -நவீன இலக்கியவாதிகளால்- பேசப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தியேகூட என் தெருவரையுமேகூட வந்து செல்லாத நேரம் வகுப்பறைத் தமிழாசிரியர்களும் திராவிட இயக்கச் சிந்தனைகளை மார்புடைக்கச் சொல்லிச் சென்றார் களேயழிய, இலக்கிய வகைமைகளின் அன்றைய வளர்ச்சிநிலை பற்றிய தனித்த கருத்துகள் எதுவும் அவர்களுக்கு அப்பொழுது இருந்திருந்ததாகத் தெரிய வில்லை. அன்றைய சனாதனத்திற்கு எதிரான குரல் வனப்பில் உருவாகியிருந்தது அது வகுப்பறைத் தமிழாசிரியர்களும் திராவிட இயக்கச் சிந்தனைகளை மார்புடைக்கச் சொல்லிச் சென்றார் களேயழிய, இலக்கிய வகைமைகளின் அன்றைய வளர்ச்சிநிலை பற்றிய தனித்த கருத்துகள் எதுவும் அவர்களுக்கு அப்பொழுது இருந்திருந்ததாகத் தெரிய வில்லை. அன்றைய சனாதனத்திற்கு எதிரான குரல் வனப்பில் உருவாகியிருந்தது அது ஆறாம் வகுப்பில் எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த முத்து வாத்தியாரின் உயரத்தையும் கட்டபொம்மன் மீசையையும் ஒட்டிக் கிடக்கும் ஜிப்பாவையும் மீறிப் புடைத்து நிற்கும் மார்பையும், அதையும் மீறிச் சிந்திச் சிதறும் அவரின் திராவிட இயக்கச் சிந்தனைகளையும் இன்னும் மறக்க முடியாதிருக்கிறது.\nஎம்ஜிஆர் என்கிற மேக மூட்டம், பிரபஞ்ச வெளியின் எல்லாவற்றையும் எனக்கு அப்பொழுது மறைத்திருந்தது. அது, முது கலைக்கு முகங்காட்டுகிற வரையும் நீண்டிருந்தது. ந. முத்துசாமியின் ‘காலம் காலமாக’ நாடகம் வெளிவந்தபோது, உலகத்தை அதுவரையும் நான் பார்த்திருந்த ஒருபக்கப் பார்வை, புதிய உலையில் உருமாறத் தொடங்கியிருந்த நேரம் ஆனால் திராவிடச் சேனம் பூட்டிய என் புறச்சூழலர்களின் ஒருசாலைப் பயணத்தில் நவீன எழுத்து அவர் களுக்கு அத்துபடியாயிருக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவே, நான் என் இளஅறிவியல் முடிக்கும்வரையும், முதுகலையில் கால்பதிக்கும் வரையும் காத்துக் கிடக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில், எனக்கு முன்னே ‘பதினாறு’ கால் பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிற, திராவிட இயக்கச் சார்பாளராய் அரும்பி வளர்ந்தபோதும், திராவிட இயக்கச் சாயல் துறந்த படைப்பாற்றல் கைவரப் பெற்றிருக்கிற, தலைமுறை இடைவ���ளி களைந்த மனிதரான ந. முத்துசாமி பற்றி எழுதுவதற்கு நிறைய இருக்கிறதுபோலவே என்னத்தைப் பெரிதாய் எழுதிவிடப் போகிறேன் என்கிற போதாமையும் எனக்குள் இருந்து கொண்டேயிருக்கிறது.\n1977 இலிலிருந்து ‘கூத்துப் பட்டறை’ என்கிற அமைப்பை நிறுவி, அதை இன்றுவரையும் கொண்டு செலுத்திக் கொண்டிருக்கிறவர் ந. முத்துசாமி கூத்துப் பட்டறையின் தோற்றத்திற்குக் காரணமான ‘கூத்தின் வீர்யத்தை’ திரு முத்துசாமிக்கு உணர்த்தி யவர் வெங்கட் சாமிநாதன். அதைப்பற்றி, எனக்குப் பதினாறு வயது மூத்தவரான ந. முத்துசாமி. கூறுகையில், ’தெருக்கூத்தை ஒரு கலை வடிவாக அடையாளம் கண்டுகொண்டு இ. கிருஷ்ணய்யரே எவ்வளவு தூரம் அதைப் புராதனமான தியேட்டராக அடையாளங் கண்டு கொண்டிருந்தார் என்பது, இன்றைய என் அறிவிற்கு எட்டவில்லை. சியாமளா பாலகிருஷ்ணனிடம் மட்டும் அது சிப்பியுள் உறுத்தலாக இருந்துகொண்டிருக்கிறது, பின் அதை முத்தாக எடுத்துப் பத்மா சுப்பிரமணியத்திடம் பரிசாகக் கொடுப்பதற்கு, இது சாமிநாதன் எனக்குக் கூத்தைக் கொடுத்ததுபோல்’ என்று ந. முத்துசாமியே கூறுவதினின்று, கூத்துப்பட்டறை உருவாவதற்குரியதன் முதல் கருத்துப் பரிமாற்றத் தொடர்ச்சியை உணர முடியும்.\nடெல்லியிலிருந்து வெங்கட் சாமிநாதன் சொன்னதன் பேரிலேயே சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கிராமியக் கலைவிழாவில் (16-20 நவம்பர் 1975) முதன்முதலாக நடேசத் தம்பிரானின் கர்ண மோட்சம் கூத்தைப் பார்க்கிறார் ந. முத்துசாமி 1977 மே மாதத்தில் கூத்துப்பட்டறை (Theatre Workshop என்பதுதான் அப்பொழுது அதன் ஆங்கிலச் சொல்லாகத் தரப்பட்டிருந்தது) அமைப்பின் சார்பில் அதன் செயற்பொறுப்பாளர் (Executive Secretary) வீராச்சாமி பெயரில், ‘தெருக்கூத்தின் இன்றைய வடிவில் உன்னதமான கூத்துருவம் இருந்து கொண்டிருப்பதை நாங்கள் காண்கிறோம். அந்த உருவத்தைப் பிரதானம் பெற வைத்து, கூத்தைச் சிறந்த மரபுத் தியேட்டராகக் காட்சியாக்குவதே கூத்துப்பட்டறையின் நோக்கம். இதன் வெற்றியில் நவீனத் தியேட்டரின் வெற்றியும் உள்ளடங்கி யிருக்கிறது. தெருக்கூத்து அதன் சிறப்பம்சங்களோடு முழு ஆச்சர்யமாகக் காட்சிக்கு வரும்போது நவீனத் தியேட்டரைப் பாதித்து முன்னே உந்தி வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தெருக்கூத்தின் நுட்பமான கலை வடிவை வலுப்படுத்தி உயிர்ப்பிப்பதன் மூலம், அதன் ச���றப்பம்சங்களை இழக்காமல் தனித் தன்மைத்தான குணங்களோடே மேனிலைக்குக் கொண்டுவரும் முயற்சியில் கூத்துப்பட்டறை மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது’ என்பதான ஓர் அறிக்கையுடன் நன்கொடை கேட்டு ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டிருந்தது.\n1977 இல் புரிசையில் 15 நாட்கள் தங்கியிருந்து கூத்தைப் பற்றி அறிந்து சென்றவர் வீராச்சாமி என்று காலஞ்சென்ற கலைமாமணி கண்ணப்பத் தம்பிரான், நான் 1981 மே-ஜூனில் புரிசையில் தங்கியிருந்து கூத்து பயின்று கொண்டிருந்தபோது கூறியிருக்கிறார். ஆனால் என்ன காரணத்தினாலோ-ஓராண்டிற்குள்ளாக -1978 இன் தொடக்கத்திலேயே கூத்துப்பட்டறையிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்கிறார் வீராச்சாமி. 1977 ஐத் தொடர்ந்தே ‘ஒருதரத்தில் இருக்கும் நடேசத் தம்பிரான் குழுவினர் போன்றோரின் கூத்தை நாம் விரும்பும் தரத்துக்கு உயர்த்தி, நம்மைப் போன்றவர் களின் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வது (இங்குத் தோன்றும் பிரச்சனைகளைத் தனியே அலசிப் பார்க்கவேண்டும்) நான் நினைக்கும் உயர்ச்சியில் இவை மிக நவீனமாக வேறு எந்தத் தேசத்திலும் இருக்கும் தியேட்டர்களுக்கு ஒப்பானதாக இருக்கும்’ என்பதாகக் ‘கூத்தை அதன் குணங்கள் குறையாமல் சாஸ்திரிய தரத்திற்கு உயர்த்துவதற்கான’ கட்டுரைகளை வைகை இதழில் ந. முத்துசாமி எழுத ஆரம்பிக்கிறார். ‘பாரம்பரியத்தைக் காத்துவரும் மிகச் சிறந்த குழு’ என்று, அன்றைய சென்னை சங்கீத நாடக அகாதெமியின் தலைவர் இ. கிருஷ்ணய்யரின் கீழ், தமிழகத்தின் வடமாவட்டங்களில் கூத்து\nபற்றிய பரப்பாய்வை மேற்கொண்டிருந்த, பரதநடன சூடாமணி பத்மா சுப்பிரமணியத்தின் அண்ணியான சியாமளா பாலகிருஷ்ணனால் அடையாளங்கண்டு கொள்ளப்பட்டிருந்த நடேசத் தம்பிரன் குழுவை ‘ஒரு தரத்தில் இருக்கும்’ என்கிறார். இந்த ‘ஒருதரம்’ என்பது என்ன என்று அவரால் விளக்கப்படாமலே போயிற்று. நடேசத் தம்பிரான் என்பவர், ’சதிர் அறிந்து கந்தசாமி கோயிலில் தேவதாசிகளுக்கு ‘நட்டுவாங்கம்’ செய்து வந்தவரான வீராச்சாமி தம்பிரான்’ வழிவந்தவர் என்று ந. முத்துசாமி, ‘அன்று பூட்டிய வண்டி’யில் பக்.43 இல் கூறியிருப் பதைக் கவனத்தில் கொண்டால், சதிருக்கு ‘நட்டு வாங்கம்’ செய்து கொண்டிருந்தவரின் வழியில் வந்த கூத்துக் குழு இது என்பதால், இதை ‘ஒரு தரத்தில் இருக்கும்’ என்கிறாரா என்கிற ��ேள்வி ஒன்று இங்கு எழுகிறது. கூடவும் ‘நாம் விரும்பும் தரத்திற்கு உயர்த்தி’ என்பதில் ‘நாம் உயர்த்தும் தரம்’ எது என்பதையும் ‘உயர்த்த’ என்பது எப்படி என்பதையும் அவர் விளக்க முயற்சிக்கவில்லை. ஒருவேளை இதுவும், ‘சியாமளா பாலகிருஷ்ண’னின் கூத்துப் பரப்பாய்வில் ‘சாஸ்திரியத்தைப் பின்பற்றும் தரமான குழு’ என்று அவரால் அடையாளங் காணப்பெற்று, ‘சிப்பியுள் உறுத்தலாக இருந்த’ நடேசத் தம்பிரான் கூத்துக் குழுவை, முத்தாக எடுத்து, ‘நாம்() விரும்பும் தரத்திற்கு உயர்த்தி’, பத்மா சுப்பிரமணியத்திடம் அதைப் பரிசாகக் கொடுக்கிற பணியாயிருக்குமோ என்பதையும் கொண்டுகூட்டியே புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது.\nஇன்னொன்று, ‘கூத்து, முழு ஆச்சரியமாகக் காட்சிக்கு வரும்போது நவீனத் தியேட்டரைப் பாதித்து முன்னே உந்தி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் (1977 இல் வெளியிட்ட துண்டுப் பிரசுரம்) என்பது கூத்துப்பட்டறையின் தொடக்கக் கருத்துருவாய் இருந்ததால், 1977 செப்.-அக். வைகை-2 இதழில் ‘தெருக்கூத்துக்கு உதவி தேவை’ என்று கேட்டுக் கட்டுரை ஒன்றை எழுதுகிறார் ந. முத்துசாமி அதைத் தொடர்ந்து கூத்து தொடர்பான பல்வேறு கட்டுரைகள் சிறு பத்திரிகைகளில் அவரால் எழுதப்படுகின்றன. 1978 பிப்ரவரியில், ‘கொல்லிப்பாவையில், ‘உண்மையில் இதுதான் தமிழ் அரங்கக்கலையாக இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. இதற்கான சாட்சியங்களைத் தேடிக் கொண்டு போவது என்னுடைய உடனடி வேலையில்லை. என்னுடைய முழு அக்கறையும் கூத்தின் வடிவம் சம்பந்தப்பட்டது’ என்று எழுதுவதன் மூலம், ‘புராதனத் தமிழ் தியேட்டர்’ என்கிற முடிவுக்குக் கூத்தைக் கொண்டு வந்திருப்பதும் கூத்தின் வடிவம் சம்பந்தமானது மட்டுமே தன் பிரச்சினை என்பதும் சொல்லப்படுகிறது. இந்த இடங்கள்தாம், முத்துசாமி யிடமிருந்து வீராச்சாமி முகம் திருப்பிக் கொள்ளக் காரணமாக இருந்திருக்குமோ என்றும் அய்யப்பட வேண்டியதிருக்கிறது. அழகின் உபாசகனாக அவர் இருந்து எடுத்திருக்கிற முடிவு இது என்பது தெரிகிறது. ஆனால், தமிழ் தியேட்டராகக் கூத்தை நிறுவுகிற எந்த வேலைத் திட்டமும் அப்பொழுது அவரிடம் இருந்ததாகத் தெரியவில்லை. இப்பொழுதும் அது எப்படி என்பது தெரியவில்லை. ஆனால், அதற்குரிய சாட்சியங்களைத் தேடிக் கொண்டுபோகும் வேலைத் திட்டமானது, ந. முத்துசாமி மூலம் தமிழ்ச் சூழலில் பிறரிடம் உருவாகியிருந்தது என்பது இதன் புறநடையாயிருக்கிறது\nகூத்துப்பட்டறையின் முதல் நாடக நிகழ்த்தல் என்பது, 1977 இல் காந்திகிராமத்தில் ஜூன் 20-26 வரை ஒரு வாரம் நிகழ்ந்த முதல் நவீன நாடகப் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றிருந்த ஓவியர் கிருஷ்ண மூர்த்தியின் நெறியாளுகையில் 10-04-1980 இல் சென்னை லலித் கலா அகாடெமியின் திறந்த வெளியில் நிகழ்ந்த ‘சுவரொட்டிகள்’ நாடகம் ஆகும். கூத்துக் குடும்பத்தைச் சேர்ந்த கண்ணப்ப. சம்பந்தன் அதில் முக்கிய வேடம் ஏற்று நடித்திருந்தார். அந் நாடகத்திற்கு வழங்கிய துண்டுப் பிரசுரத்திலும் ‘எளிமையும் எழிலும் கொண்ட தெருக்கூத்தைத் தமிழர்களின் தியேட்டராகக் கருதி, அதைப் பற்றிய பரவலான பிரக்ஞையை உருவாக்குவதும், கூத்தின் அம்சங்களைக் கொண்டு நவீன நாடகங்களை உருவாக்குவதும் கூத்துப்பட்டறையின் பல நோக்கங் களில் முக்கியமானவை’ என்று குறிப்பிட்டிருந்தது. ‘கூத்தின் அம்சங்களைக் கொண்டு நவீன நாடக’ உருவாக்கத்தில் கூத்துப்பட்டறை ஈடுபட்டிருந்தது என்றுதான் இதுவரையும் என்னால் புரிந்து கொள்ளப் பட்டிருந்தது.\nஆயின் ந. முத்துசாமியின் இந்தக் குரல் (தமிழ்த் தியேட்டரான கூத்தின் அம்சங்களைக் கொண்டு நவீன நாடக உருவாக்கம்),1993 இல் ‘இந்தியன் தியேட்டர்’ எனும் கருத்துருவை நோக்கி விரிவடைவது ஒரு புதுமை ‘கூத்து, மற்ற படைப்புத் துறைகளுக்குத் தந்திருக்கும் உத்வேகம் இது. முத்துசாமியின் ‘சுவரொட்டிகள்’ இந்த உத்வேகத்தின் மற்றொரு வெளிப்பாடு. கூத்தின் அமைப்பும், அம்சங்களும் இந்நாடகத்தை உருவாக்கப் பெரிதும் பயன்பட்டிருக்கின்றன. உண்மையில் இந்நாடகம் மேடையில் நடைபெறவில்லை. சமூகத்தில்தான் நடைபெறுகிறது. இதையே குறிப்பாக, ஆரம்பத்தில் ‘தெருக்கூத்து’ என்று முத்துசாமி சுட்டிக் காட்டுகிறார்’ என்று 1980 இல் அந்நாடகத் துண்டுப் பிரசுரத்தில் குறித்திருக்கும் ந. முத்துசாமி, 1993 இல், ‘கூத்தாலே பாதிக்கப்பட்டு நான் ‘சுவரொட்டிகள்’ நாடகத்தை எழுதவில்லை. இந்தியன் தியேட்டரால் பாதிக்கப் பட்டுத் தான் சுவரொட்டிகளை எழுதினேன். இந்த வடிவத்திற்கு நான் வருவதற்குப் புதுக்கவிதையும் மாடர்ன் டான்ஸ§ம்தான் பாதிப்பு... கூத்தை இதில் நான் அறிமுகப்படுத்தவில்லை. சூத்திரதாரியைத் தான் ஒரு கான்செப்ட��� லெவலில் அறிமுகப்படுத்தினேன்’ என்று வெளி-17 இல் கூறுவது கவனிக்கத்தக்கது. ‘தெருக்கூத்தின் கட்டியக்காரன் சமஸ்கிருத நாடகத்தின் சூத்திரதாரியிலிருந்து வேறுபட்டவன்... இவன் விதூஷகனும் சூத்திரதாரியும் இணைந்து உண்டாக்கப்பட்டவன்... நாடகத்தின் உள்ளும் இருக்கிறான். புறமும் இருக்கிறான். இரு காலங் களிலும் இருக்கிறான்Õ என்று 1978 இல் கூறிய\nந.முத்துசாமி, அதைப் பற்றி விஸ்தாரமாகத் ‘திரையும் கட்டியக்காரனும்’ என்று 1979 பிப்ரவரியில் வைகை-16 இல் எழுதியிருந்த ந. முத்துசாமி, 1979 இல் கட்டியக்காரன் என்பதாகவே நாடகம் எழுதியிருக்கிற ந. முத்துசாமி, 1993 இல் கட்டியக்காரன் என்ற சொல்லையே தவிர்த்திருப்பது கவனத்தில் கொள்ளத் தகும் மாற்றமாகும். இதற்குக் காரணம், 1984க்குப் பிறகு, மைய சங்கீத நாடக அகாதெமியின் உதவியில் இந்தியாவின் பல்வேறு கலைகளைப் பார்த்து விவாதிக்கும் வாய்ப்பு ந. முத்துசாமிக்குக் கிடைத்த தனால் இருக்கலாம். அல்லது சொல்லை மீறி உடல் மொழியில் உருவான ‘சுவரொட்டிகள்’ நாடகத்தின் பாதிப்பாயிருக்கலாம். அல்லது இவை மீறிய இன்னொரு காரணமாகக்கூட இருக்கலாம்.\nநாடகம் என்பது வாழ்வியல் முரணைப் படிமப் படுத்தும் மொழியின் மௌன விரிவிற்குள்தான் புதைந்து கிடக்கிறது. ந. முத்துசாமியின் மொழி, மௌனக் காட்சிப் படிமமாய் விரிவதற்கான சாத்தியங்களைக் கொண்டிருப்பது ‘ஜெயச்சந்திரன் என்கிற பரதநாட்டியம், கதகளி அறிந்த ஒருவரையும் நாடகத்தை அறிந்த சம்பந்தன் என்பாரையும் கொண்டு, வார்த்தைகள் இல்லாமல் முப்பது நிமிடங் களுக்கு ராஜேந்திரன் தயாரித்திருந்த சுவரொட்டிகள் என்ற படைப்பை இங்குக் குறிப்பிட வேண்டும்’ என்கிற ந. முத்துசாமியின் கருத்தையும் (வெளி13, செப்-அக்.1992; பக்.39-40), ‘சுவரொட்டிகள் நாடகத்தை இரண்டு தயாரிப்புகள் நான் பார்த்தேன்- ஒன்றை ஆறுமுகம் இயக்கியிருந்தார்- இன்னொன்றை ராஜேந்திரன் தயாரித்திருந்தார். ராஜேந்திரனுடையதில் வார்த்தைகளே இல்லை. வசனங்கள் தவிர்க்கப் பட்டிருந்தன. அந்தத் தயாரிப்பு சக்தி வாய்ந்ததா யிருந்தது. ஆனால் முத்துசாமியின் ஒரு சொல்லைக் கூட அதில் கேட்க முடியவில்லை. வார்த்தைகள் இல்லாமலிருந்தாலும் முத்துசாமி என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டு செய்த முயற்சியாக இருந்தது’ (சாமிநாதன். வெ., வெளி 17, மே-ஜூன் 1993; பக். 14) எ���்ற வெங்கட் சாமிநாதனின் கருத்தையும் கவனத்தில் கொண்டால், மௌன விரிவிற்கான நாடகச் சாத்தியங்களை அவரின் மொழி கொண்டிருக்கிறது என்கிற கருத்து முக்கியமாகிற அதேவேளை, நாடக ஆசிரியரின் இருத்தலைக் கேள்விக்குள்ளாக்குகிற ஒன்றாகவும் அது விளங்குகிறது என்பதையும் குறிப்பிட வேண்டிய திருக்கிறது. இதன் காரணமாகவோ அல்லது வேறு எதன் காரணமாகவோ, 01-11-1978 முதல் 10-01-1979 வரை 70 நாட்கள் நடத்திய இரண்டாவது நாடகப் பயிற்சிப் பட்டறையின் வெளிப்பாடான ‘பிணம் தின்னும் சாத்திரங்கள்’ நாடகத்தைப் பற்றிய தன் அபிப்பிராயத்தை வெங்கட்சாமிநாதன் மே 1979 ‘யாத்ரா’ இதழில் கூறும்போது, ‘குதிரை லாயத்தைச் சுத்தம் செய்யக் கிளம்பியவர்களின் கூத்துப் பட்டறையைவிட இது முக்கியத்துவம் மிகுந்த முயற்சி. குதிரை லாயம் சுத்தம் செய்யப் போகிறோம் என்று அகம்பாவப் பிரகடனம் விட்டவர்கள், குதிரை லாய லத்தியில் தடுக்கி விழுந்து அதிலேயே புதைந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது. அதன் பிறகு ஏதும் சத்தம் எழக் காணோம்’ என்று கூறியிருப்பதன் எதிர் வைராக்கிய நிரூபணமாகத்தான், 1980 இல் ஓவியர் கிருஷ்ணமூர்த்தியின் நெறியாளுகையில் கூத்துப் பட்டறை ‘சுவரொட்டிகள்’ நாடகத்தை உருவாக்கி யிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.\nஆயின் ந. முத்துசாமியிடமிருந்துதான் தமிழின் முதல் நாடகம் உருவாகியிருக்கிறது என்கிற அதீதச் சொற்பிரயோகங்களும் நவீனத் தமிழ்ச் சூழலில் வந்து போயிருக்கின்றன என்பதையும் குறிப்பிட வேண்டியதிருக்கிறது. ‘இன்றைய நமது லஷிய எல்லைகள் ந. முத்துசாமியின் நாடகங்கள்தாம். ஆனால் சாத்திய முதல் காலடி வைப்பு என ராஜ சேகரன், இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் எனக் கொள்ள வேண்டும்... பார்த்தசாரதியின் மழை போன்ற சம்பிரதாய ரூபங்கொண்ட (ஆனால் தமிழ் நாடக உலகிற்குப் புதிதான) நாடகங்கள் நிறைய எழுதப்பட வேண்டும்; வெளிவர வேண்டும்’ (வெங்கட் சாமிநாதன், ‘வயிறு’-முன்னுரை, 1980; பக்.11,5) என்று 38 ஆண்டுகளுக்கு முன் எழுதுகிற வெங்கட் சாமிநாதனே, 25 ஆண்டுகளுக்கு முன் ‘முத்துசாமியின் நாடகங்கள் வெறும் கூடுகளே... முத்துசாமியின் நாடகங்களில் முழுமையான அனுபவம் கிடைப்பதில்லை’ என்று 1993 இல் வெளியாகி, (17 ஆவது இதழில் பக். 15 இல்) விசனப்படுகிறார். சற்றேறக்குறைய 33 ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையின் சார்பில் நடை பெற்ற, கல்லூரி ஆசிரியர்களுக்கான ஒரு மாதகால நாடகப் பயிற்சிப் பட்டறையின்போது, நாடக ஆய்வு/செயல்பாட்டில் ஈடுபட்டிருந்த மூத்த அறிஞர் கள் பலர்- பேராசிரியர் சே. இராமானுஜம், கலைஞர் எஸ். பி. ஸ்ரீநிவாசன், முனைவர் செ. இரவீந்திரன், முனைவர் ஏ. என். பெருமாள், ஓவியர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் முனைவர்கள் இராஜூ, ஆறுமுகம் போன்றோர்- கலந்து கொள்ள, ஒரு விவாத அரங்கம் நிகழ்ந்தது. அதன் மையப் பொருளாகத் தமிழில் நாடகம் உண்டா எனும் கேள்வி எழுப்பப்பட்டது. ந. முத்துசாமிக்குப் பிறகுதான் தமிழில் நாடகமே தோன்றியது எனும் கருத்தை ஒரு சாரார் முன் வைத்தனர். மொத்த அரங்கமும் இரண்டு குழுக் களாக வரிந்து கட்டிக் கொண்டு பிரிந்து நின்றது.\nஇறுதியில் இரண்டு குழுக்களும் ஒருமித்த கருத்திற்கு வந்ததாக நினைவில்லை. விவாதங்கள் திசைமாறி, கருத்தின் மீது ஆதாரங்களை நிறுவுவதன் தேவையை மறுத்து, வெற்றுச் சொற்பிரயோகங்களில் தஞ்சம் அடைந்து கொண்டதே அதற்குக் காரணம். ‘தமிழில் கலைநோக்கம் கொண்ட ஒரு படைப்புக் கலைஞரால் நாடகம் கையாளப்படுவது முத்துசாமியிடம் இருந்து தான் தொடங்குகிறது’ (ரெங்கராஜன், வெளி-3, ஜன-பிப்.1991; பக். 6) என்பதாய் வெளி ரெங்கராஜனால் 27 ஆண்டுகளுக்கு முன், 1991 இல் ந. முத்துசாமி விதந்தோதப்படுகிறார். ஆனால் இதற்கெல்லாம் முன்பே, 02-09-1961 இல் ஏறக்குறைய 57 ஆண்டு களுக்கு முன்பே ‘தமிழில் வரவேண்டிய நூறு நல்ல நாடகங்களில் ஒன்றாக இருக்கும் என் ‘ஊதாரி’ என்பதில் எனக்குச் சந்தேகம் சிறிதுமில்லை’ என்று கலைநோக்கம் கொண்ட ஒரு படைப்புக் கலைஞரான க.நா. சுப்பிரமணியம் தன் ஊதாரி நூல் முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஆயினும் நவீன நாடகக்காரர்கள் யாராவது இதைப் பற்றி எங்காவது பேசியிருப் பார்களா என்பது ஐயமே நாடக ஆசிரியர்கள் தங்கள் நாடக இருத்தல் பற்றி அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்தனர் என்பதற்கான அத்தாட்சிகளே இவை நாடக ஆசிரியர்கள் தங்கள் நாடக இருத்தல் பற்றி அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்தனர் என்பதற்கான அத்தாட்சிகளே இவை ஆயினும் காலக் கரைசலில் புதியதாய் ஒவ்வொன்றும் தொடர்ந்து உருமாறிக் கொண்டே யிருக்கின்றன. அவற்றில், புறச் சூழல்களுக்கும் அகச் சூழல்களுக்கும் பெரிய பங்கிருக்கிறது. எதுவொன்றும் தனித்த நிகழ்வுகளில்லை; எதுவும் தொடக்கமு மில்லை; எதுவும் ம���டிவுமில்லை; எல்லாமே ஒவ்வொன்றின் தொடர்ச்சிதான் ஆயினும் காலக் கரைசலில் புதியதாய் ஒவ்வொன்றும் தொடர்ந்து உருமாறிக் கொண்டே யிருக்கின்றன. அவற்றில், புறச் சூழல்களுக்கும் அகச் சூழல்களுக்கும் பெரிய பங்கிருக்கிறது. எதுவொன்றும் தனித்த நிகழ்வுகளில்லை; எதுவும் தொடக்கமு மில்லை; எதுவும் முடிவுமில்லை; எல்லாமே ஒவ்வொன்றின் தொடர்ச்சிதான் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றின் கால நீட்சி என்பதாய் உணரப்பட வேண்டும். அதுதான் இயங்கியல் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றின் கால நீட்சி என்பதாய் உணரப்பட வேண்டும். அதுதான் இயங்கியல் காலத்தின் கருத்தை, நேற்றின் தோள்களில் நிமிர்ந்து நின்று, தனக்குக் கைவந்த படைப்பு முயற்சியாக, சமூகத்திற்கு வெளிப்படுத்தும் கருவிகளாகவே படைப்பாளிகள் தொடர்ந்து விளங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழில் நாடகம் உண்டா என்கிற கேள்வியும், ந. முத்துசாமியிடமிருந்துதான் தமிழ் நாடகம் தொடங்குகிறது என்கிற பதிலும் அபத்தம் நிறைந்தவை.\nஎந்தவொரு வளர்ச்சியடைந்த மொழியையும் போல், தமிழும் தனக்கான நாடகங்களைக் கொண் டிருந்தது. இயல், இசை போல நாடகத்தையும் தமிழுடன் இணைத்து முத்தமிழாக்கிப் பரவசப் பட்டது நம் மரபு கூத்தர், பொருநர், பாணர், விறலி, கோடியர், வயிரியர், கண்ணுளர் எனும் கலைச் சமூகத்தவர்கள் சங்கம் தொடங்கி வாழ்ந்திருந்து, இன்று காணாமலே போயிருக்கிற பூமி இது கூத்தர், பொருநர், பாணர், விறலி, கோடியர், வயிரியர், கண்ணுளர் எனும் கலைச் சமூகத்தவர்கள் சங்கம் தொடங்கி வாழ்ந்திருந்து, இன்று காணாமலே போயிருக்கிற பூமி இது செயிற்றியம், குணநூல், சயந்தநூல், மதிவாணர் நாடகத் தமிழ்நூல், சுத்தானந்தப் பிரகாசம் போன்ற நாடகத் தமிழ் இலக்கண நூல்கள் வெறும் பெயராலும் உரையாசிரியர்களால் எடுத்தாளப்படும் சில மேற் கோள் நூற்பாக்களாலும் மட்டுமே அடையாளப் படுத்தப்பட்டு அவற்றின் இருத்தல் பற்றி எந்தத் தரவுகளும் இல்லாதிருக்கிற தமிழ் நிலம் இது செயிற்றியம், குணநூல், சயந்தநூல், மதிவாணர் நாடகத் தமிழ்நூல், சுத்தானந்தப் பிரகாசம் போன்ற நாடகத் தமிழ் இலக்கண நூல்கள் வெறும் பெயராலும் உரையாசிரியர்களால் எடுத்தாளப்படும் சில மேற் கோள் நூற்பாக்களாலும் மட்டுமே அடையாளப் படுத்தப்பட்டு அவற்றின் இருத்தல் பற்றி எந்தத் தரவுகளும் இல்லாதிருக்கிற தமிழ் நிலம் இது நிகழ்த்தலுக்கான பெருமரபு நூல்களும் கோட்பாட்டு உருவாக்க நூல்களும் இருந்ததற்கான சான்றுகள் நம்மிடம் இருக்கையில், இதற்குத் துணைசெய்யும் நாடகப் பிரதிகளும் செழுமையுடன் இருந்திருக்க வேண்டும் என்கிற முடிவிற்கு நாமாக வந்து சேர வேண்டியதிருக்கிறது. இந்த வழியில் வந்தால், தமிழில் நாடகங்கள் நிகழ்த்தப்பட்டு மக்களால் பேணப்பட்டு மிருந்திருக்கின்றன என்கிற உண்மையையே அடைய முடியும்.\nசிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை சுட்டும் ‘ஆயர்பாடியில் எருமன்றத்து மாய வனுடன் தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல்நெடுங்கண் பிஞ்சையோடாடிய குரவை யாடுதும் யாமென்றாள்’ எனும் பகுதியில் சுட்டப் படும் ‘வால சரிதை நாடகம்’ ஒரு முக்கியப் பதிவு அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் இந்தப் பிள்ளைச் சரித நாடகம், மாயவன் தொழுனையாற்றிற் பிள்ளைப் பருவத்துப் பலதேவரோடும் பின்னை யோடு மாடின குரவைக் கூத்தாகும். இது, கிருஷ்ணனை மையப் பாத்திரமாகக் கொண்டு பாஸ மகாகவி படைத்த பாலசரிதை நாடகத்தின் தமிழாகவும் இருக்கக்கூடும். அல்லது இங்குக் குரவையாய் ஆயர் மக்களிடம் வழக்கிலிருந்த வாலசரிதை நாடகங்கள் எனும் ‘கண்ணன் எனும் கிருஷ்ணனின்’ பிள்ளைப் பருவத்து யமுனையாற்று லீலைகள் தொடர்பானதும் இந்தியப் பொதுமரபாய் வலம்வரும் கதையாடலானது மான ஒன்றைப் பாஸமகாகவி ‘பாலசரிதை’ நாடக மாக ஆக்கியிருக்கவும்கூடும். நாட்டியசாஸ்திரத்திற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவராய்க் கொண்டாடப் படும் பாஸமகாகவியின் நாடகங்கள், திருவனந்த புரத்தைச் சேர்ந்த டி. கணபதி சாஸ்திரியின் 1910-1912 காலத்திய கண்டுபிடிப்பு என்பதையும் நாம் மனங் கொள்ள வேண்டும்.\nநாடகப் படைப்பு முயற்சியில் தங்கள் அடை யாளங்களைப் பதித்திராவிட்டாலும் நாடகப் பிரதி உருவாக்க முயற்சியில் தங்களை ஈடுபடுத்தியிருந்த தமிழின் கீர்த்திமிக்க கவிஞர்கள் மகாகவி பாரதி (ஜகத்சித்திரம்,விடுதலை-இவை நாடகங்களாக எழுதப்பட்டிருக்குமா என்பதே ஐயம்), புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (குமரகுருபரர், வீரத்தாய், இரணியன் அல்லது இணையற்ற வீரன், நல்லமுத்து), சிறு பத்திரிக்கை எழுத்தாளர்கள்/படைப்புக் கலைஞர்கள் புதுமைப்பித்தன் (சார் நிச்சயமா நாளைக்கு, வாக்கும் வக்கும், பக்த குசேலா), பி.எஸ். ராமையா (பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம், தே��ோட்டி மகன், பாஞ்சாலி சபதம்), கு.ப.ரா. (ஆத்ம சிந்தனை), கு. அழகிரிசாமி (வஞ்சமகள்), சி.சு. செல்லப்பா (முறைப்பெண்), க.நா.சு. (ஊதாரி), அ. ஸ்ரீநிவாச ராகவன் (நிலவு), தி. ஜானகிராமன் (வடிவேலு வாத்தியார், நாலுவேலி நிலம்) போன்றோரைத் தவிர்த்துவிட்டு எப்படி இந்தத் தரையில் நாடக முழத்தை நீட்டிப் போடுவது இவற்றில், 84 ஆண்டு களுக்கு முன், வெள்ளையர் ஆட்சியில் 09-09-1934 இல் சென்னை வி.பி.ஹாலில்/ 20-03-1935 இல் சென்னை ராயல் தியேட்டரில்/ 04-07-1936 இல் வாணியம்பாடிக்கு அருகிலுள்ள அம்பலூரில் என்று நிகழ்த்தப்பட்ட ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ நாடகம், வெள்ளையரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்ற ‘சுதந்திர’ இந்தியாவில் 1876 ஆம் ஆண்டு ‘நாடகத் தடைச் சட்ட’த்தின்படி, 1948 இல் தடை செய்யப்படுகிறது. அதை மீறி நாடகம் நடத்தி, மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை பெற்று மீண்ட தோழர்களுக்கு 70 ஆண்டுகளுக்கு முன், 22-12-1948 இல் வேலூரிலும் 23-12-1948 இல் திருவத்தி புரத்திலும் பெரியார் முன்னிலையிலும் 25-12-1948 இல் காஞ்சிபுரத்தில் அண்ணா முன்னிலையிலும் வரவேற்புகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதற்காகச் செங்கற்பட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்கு 200 க்கும் மேற்பட்ட திராவிட இயக்கத் தோழர்கள், இயக்கக் கொடி பிடித்து நடைப்பயணம் மேற்கொண்டிருந்தது என்பது புனைவே இல்லாத உண்மை இவற்றில், 84 ஆண்டு களுக்கு முன், வெள்ளையர் ஆட்சியில் 09-09-1934 இல் சென்னை வி.பி.ஹாலில்/ 20-03-1935 இல் சென்னை ராயல் தியேட்டரில்/ 04-07-1936 இல் வாணியம்பாடிக்கு அருகிலுள்ள அம்பலூரில் என்று நிகழ்த்தப்பட்ட ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ நாடகம், வெள்ளையரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்ற ‘சுதந்திர’ இந்தியாவில் 1876 ஆம் ஆண்டு ‘நாடகத் தடைச் சட்ட’த்தின்படி, 1948 இல் தடை செய்யப்படுகிறது. அதை மீறி நாடகம் நடத்தி, மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை பெற்று மீண்ட தோழர்களுக்கு 70 ஆண்டுகளுக்கு முன், 22-12-1948 இல் வேலூரிலும் 23-12-1948 இல் திருவத்தி புரத்திலும் பெரியார் முன்னிலையிலும் 25-12-1948 இல் காஞ்சிபுரத்தில் அண்ணா முன்னிலையிலும் வரவேற்புகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதற்காகச் செங்கற்பட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்கு 200 க்கும் மேற்பட்ட திராவிட இயக்கத் தோழர்கள், இயக்கக் கொடி பிடித்து நடைப்பயணம் மேற்கொண்டிருந்தது என்பது புனைவே இல்லாத உண்மை நாடக எழுத்தை அரசு எப்படிப் பார்த்தது, அதைத் திராவிட இயக்கம் எப்படி அரசியலாக்கியது என்பதன் பதிவு இது நாடக எழுத்தை அரசு எப்படிப் பார்த்தது, அதைத் திராவிட இயக்கம் எப்படி அரசியலாக்கியது என்பதன் பதிவு இது அந்தச் சமூகத்தின் உயிரோட்டமாய் நாடகமும் இருந்திருக்கிறது என்பதற்கான சான்றுகள் இவை அந்தச் சமூகத்தின் உயிரோட்டமாய் நாடகமும் இருந்திருக்கிறது என்பதற்கான சான்றுகள் இவை இவை, தமிழ் நாடகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அர்த்தமுள்ள திசை நோக்கித் திருப்பிவிட மேற் கொள்ளப் பெற்ற முயற்சிகள்\n1957 இலேயே நாடகக் கல்வி நிலையம் தொடங்கி, அதன்வழி நாடகம் எழுத, தயாரிக்க, காட்சி அமைக்க எனும் நான்கு பிரிவுகளில் பயிற்சி யளித்து, 1959 இல் பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’, ‘குயில்பாட்’டை நாடகமாக நிகழ்த்திய பாரதிக் கலைஞர் சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவினரின் நாடகப் பிரதிகளின் பங்கை ஒதுக்கித் தள்ளிவிட்டு, வரலாற்றை மறந்துவிட்டு, எதுவொன்றையும் நமக்குத் தெரிந்த புதிதாக மட்டுமே பார்த்துவிட முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. நேற்றின் தொடர்ச்சியே இன்று பட்டியலிட்டால் இவையும் பெருகும். இந்த வழியில்தான் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோரின் பிரதிகளையும் இன்னும் பலரையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைய நாடகப் பிரதிகள், நிகழ்வுகளின் வெளிச்சத்தில் நேற்றைய நாடகப் பிரதிகள், நிகழ்வுகள் சக்தி இழந்தவையாகத் தோன்றக்கூடும். ஆயின் என் அப்பாவையும் அம்மா வையும் தாத்தாவையும் பாட்டியையும் மகிழச் செய்தவை, அவர்களின் மனத்திற்கு வலிமை யூட்டியவை அந்த நாடகங்கள் எனும்போது, அவற்றின் கால நியாயத்துடன் அவற்றின் இருத்தலை நேர்மையுடன் ஒப்புக் கொள்வதும், ஒப்புக் கொண்டு அவற்றை மறுதலிப்பதும்தான் முறையாயிருக்கும்.\n‘முந்தைய நாடகப் பிரதிகளில் கடவுளர்கள் கதாநாயகர்களாகயிருந்தனர். அரசர்கள் கதாபாத்திரங் களாயிருந்தனர். மனிதர்களோ தாங்கள் புறநிலையில் பார்த்த எலும்பும் சதையுமான மனிதர்களாக மட்டுமே இருந்தனர். இதற்கு எதிராக, கடவுளர்கள் மீதும், சகமனிதர்கள் மீதும், தன்னின் மீதும் நம்பிக்கை இழந்திருக்கின்ற சமூகத்தில் தனக்கான முகங்களை இழந்து தனக்கான குறியீட்டு அடை யாளத்தைத் தேடும் முயற்சியில் தோய்ந்து போயிருக்கிற- அகமன உளைச்சல்களில் சிதைந்து, அனைத்தையும் சிதைத்துச் சிதைத்தே பார்த்துப் பழகியிருக்கிற- தங்கள் படைப்புகளின் மூலம் தங்கள் இருப்புகளை நியாயப்படுத்துகிற எழுத்துகள் நவீன மனநிலையின் வெளிப்பாடாய் எழுந்த நவீன எழுத்தாகும். இது முதலாளித்துவத்தின் உச்சம் தந்திருக்கும் பரிசு. அதனாலேயே புற உலகமும், வாழ்க்கையும், உணர்வுபூர்வமான அறிவும் நம்பத்தக்கவையாக இல்லாது மாறிய நிலையில், கலைஞன் தன் மனக் குகைக்குள்ளேயே அதிகம் பயணம் செய்கின்றான். ... இதற்கான வெளிப்பாடுகளாகப் படிமங்களும் குறியீடுகளும் அமைகின்றன. புறவுலகம் சார்பான வடிவங்களையே கண்டு கண்டு அனுபவித்தவர் களுக்கு இவ்வடிவங்கள் தம் உண்மையை வெளிப் படுத்துவது இல்லை.’ இவற்றைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல், இவை கலைகளே அல்ல என்று பழிதூற்றவே செய்வர்’ (ஞானி, மார்க்ஸியமும் தமிழ் இலக்கியமும், 1988; பக்.247) என்கிற ஞானியின் கருத்தைப் போலவே, பழையவற்றையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல், அவையும் கலைகளே அல்ல என்று பழிதூற்றவும் செய்வது இங்கு நடக்கிறது.\nகால மாற்றத்திற்கேற்ப நாடகப் பிரதிகளின் அமைப்புகளில், நாடக நிகழ்வுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கதைக்குள் முரணை மையப்படுத்தி உருவான நாடகப் பிரதிகள், மன முரண்களை மையப்படுத்தி உருவாவது நடக்கிறது. இது கால மாற்றம். இதற்காக முந்தியவற்றை முற்றிலுமாக நிராகரித்து விடுவது தேவையற்றது. நேற்றைய நாடகப் பிரதிகளைக் குறுக்கியும் விரித்தும் இன்றைய நாடக நிகழ்வின் அறிவார்ந்த வெளிச்சத்தில் புதிய நிகழ்வாக இன்றைய நெறியாளுநன் செய்து விடவும் வாய்ப்புண்டு. ஆனாலும், இன்றைய வாழ் வியலின் வேகத்திற்கு ஒத்துவராத நாடகப் பிரதிகள், பேசாமல் மௌனம் சாதிக்கத் தொடங்கிவிடும். வீர்யம் உள்ள நாடகப் பிரதிகள் மட்டுமே- இன்றைய வாழ்வியலுக்கு வியாக்யானிக்கும் தகுதி கொண்டவை மட்டுமே- இன்றும் நிகழ்த்தத் தகுதி கொண்டவையா யிருக்கும். பழைய நாடகங்கள் பல, இன்றைய நவீன நாடக நெறியாளுநர்கள் கையில் புதுப் பொலிவுடன் மிளிரும் சக்தியுள்ளவையாக, நிகழ்த்தும் காலத்திற்கான கருத்தாகி வெளிப்படுகிறதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.\nஎன்னுடைய வயதில் கால் நூற்றாண்டுக் காலம் கழிந்த பிறகுதான், 41 ஆண்டுகளுக்கு முன், 1977 இல் காந்தி கிராம நாடகப் பயிலரங்கில் ந. முத்துசாமியின் நாடகமான ‘நாற்காலிக்காரர்’ நாடகத்தில் நான் நடிக்கயிருந்த சிறுவாய்ப்பும் திசை தவறி, வெளியே யிருந்து நாடகத்தைப் பார்க்கும் பார்வையாளன் வாய்ப்பு மட்டுமே எனக்கு வாய்த்தது. ஆயின் ஜி. சங்கரபிள்ளையின் ‘கங்கையின் மைந்தனி’ல் திருதராஷ்ட்ரனாக நடிக்கும் வாய்ப்பு, திசை மாறி என்னிடம் வந்து சேர்ந்திருந்தது. ஓவியர் கிருஷ்ண மூர்த்தி, நடிப்புப் பதற்றத்திற்குள் சிக்கிக்கொண்டு அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்த காரணத்தால், கர்ணனாக நடிக்க வேண்டிய அவருக்குப் பதில், இறுதி நேரத்தில் பேரா. சே. இராமானுஜம் அந்தப் பாத்திரத்தில் நடிக்க வேண்டியதிருந்ததால், அது ‘நாடக வாசிப்பு’ என்பதாகவே நிகழ்த்தப்பட்டது. அதில் எனக்கு நல்ல பெயரும்கூட இருந்தும் ‘நாற்காலிக்காரர்’ நாடகத்தின் நையாண்டி எனக்குள் இளந்தென்றலாய்ப் பரவசம் தந்திருந்தது. இப்பொழுதும் பார்ப்பவருக்கு இளைப்பாறுதல் தரக்கூடியதாயிருக்கும் ‘நாற்காலிக்காரர்’ நாடகம் இருந்தும் ‘நாற்காலிக்காரர்’ நாடகத்தின் நையாண்டி எனக்குள் இளந்தென்றலாய்ப் பரவசம் தந்திருந்தது. இப்பொழுதும் பார்ப்பவருக்கு இளைப்பாறுதல் தரக்கூடியதாயிருக்கும் ‘நாற்காலிக்காரர்’ நாடகம் 1978 பிப்ரவரி 9 இல் நிஜநாடக இயக்க முகத்துடன் நாடகத்தில் நான் ‘அ’, ‘ஆ’... போடத் தொடங்கிய பொழுது, நான் எழுதியிருந்த ‘யான’ நாடகம் ‘விழிகள்’ இதழில் வெளியான பிறகு, அது பரவலான ஒரு அங்கீகாரத்தை எனக்கு ஏற்படுத்தித் தந்தபோது, ‘நாடகக்காரன்’ என்கிற முக விலாசத்துடன் சென்னை வருகிற போதெல்லாம் ஏதாவதொரு காரணத்தை ஏற்படுத்திக் கொண்டு, முத்துசாமியை அவ்வப் போது வாலாஜா சாலையில் அப்போதிருந்த பாரகன் தியேட்டருக்குப் பக்கத்தில் பழைமையும் பங்களா மிடுக்கும் கொண்டிருந்த ஒரு வீட்டின் மூன்றாம் மாடியில் அவர் குடியிருந்தபோது, அங்கு வைத்துச் சந்தித்திருக்கிறேன். அந்த நேரத்தில்தான், 1980 இல் ‘பரிவர்த்தனா’ என்கிற இலக்கிய அமைப்பு நடத்திய நாடகக் கருத்தரங்கில் அவருடன் நானும் ‘வீதி நாடக அனுபவங்கள்’ பற்றிக் கட்டுரை வாசித்திருந்தேன்.\nகூத்தைப் பற்றி அரங்கில் அவர் நிதானமாகவும் அழுத்தமாகவும் உரை நிகழ்த்தியதை நேரில் அப்பொழுதுதான் முதன்முதலாகப் பார்த்தேன். அக்கறையும் பொறுப்பும் கோபமும் அவர் பேச்சில் கனிந்திருந்தன. மகஇக தோழரான வீராச்சாமி கூத்தின் - நாடகத்தின் அரசியல் பற்றி அங்குக் கட்டுரை வாசித்தார். அரசியலற்ற எதுவும் கதைக்குத வாது என்பது அவர் கட்டுரையின் கருத்து. அக்கட்டுரை அப்பொழுது பெரிய விவாதத்திற்கு வித்திட்டிருந்தது. விவாதத்தின் முடிவில் ‘என் கருத்து தப்புன்னு தெரிஞ்சா சைக்கிளில் திரும்பிப் போகும்போதே இந்தக் கட்டுரையைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போய்க்கிட்டே இருப்பேன்’ என்று சொன்ன ந. முத்துசாமியின் கோபம் எனக்குப் பிடித்திருந்தது. வீராச்சாமியின் பல கருத்துகளுடன் பொருந்திப் போகிறவன் நான் என்று தெரிந்த பிறகும் அவரும் அவர் வீட்டிலிருந்த அத்தனைப் பேரும் எந்தப் பேதமுமின்றி என்னுடன் அன்போடே இருந்தனர். ஸ்கிரீன் அச்சு மூலம் சுவரொட்டிகள் தயாரிக்கிற சூட்சுமங்களைத் தெரிந்து கொள்ள நடேஷைப் பலமுறை அந்த வீட்டில் வைத்துச் சந்தித்திருந்ததும் இப்பொழுது நினைவிற்கு வருகிறது. ஆனால் என் வாய்ப்புக் குறுக்கத்தால் அது அரை குறையாகவே எனக்குள் பதிந்து போனது. அதே போல் ந. முத்துசாமி கேட்டு நான் செய்ய முடியாமல் போனதும் ஒன்றுண்டு. கூத்துப்பட்டறைக்கு வீதி நாடக பாணியில் ஒரு நாடகத்தைப் பண்ணித்தரச் சொல்லி அவர் என்னைக் கேட்டும் என்னால் அதற்கு நேரம் ஒதுக்க முடியாது போயிற்று. இப்பொழுது யோசித்துப் பார்க்கையில், நான் நேரம் ஒதுக்க முடியாமல் விலகியே போனதற்குக் காரணம், கூத்துப்பட்டறை அப்பொழுது அமெரிக்காவின் ஃபோர்டு ஃபௌண்டேஷன் நிதி உதவியில் இயங்கிக் கொண்டிருந்ததுகூட காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இருக்கட்டும்\nஆனால், தமிழகச் சூழலில் ஒரு நவீன நாடகக் குழு, சகோதர நாடகக் குழுக்களைத் தன் பத்தாவது, பன்னிரண்டாவது, பதினான்காவது ஆண்டு நிறைவு களில் நடத்திய நவீன நாடகக் கலைவிழாக்களுக்கு அழைத்து, அவ்விழாக்களைக் குதூகலமாக்கியது என்பது நிஜநாடக இயக்கத்தின் பங்களிப்பில் மிக முக்கியமானது. 1988 (மார்ச் 11-13), 1990 (மார்ச் 9-11), 1992 (மே 22-24) ஆகிய ஆண்டுகளில் நவீன நாடகக் குழுக்களை மதுரைக்கு வருவித்து, அவர்களைக் கொண்டு மூன்று நாட்கள் நவீன நாடக விழாக்கள் நடத்தியது என்பது, முதன்முறையாக மதுரை நிஜநாடக இயக்கத்தின் முயற்சியில், அப்போதைய வருமான வரித்துறை உதவி ஆணையர் திரு செல்வராஜ் அவர்களின் உதவியினால்தான் 1988 இல் மார்ச் 12 இல் மாலை 6 மணிக்கு மதுரை சீத்தாராம் குப்தா அரங்கில் கூத்துப்பட்டறையின் நாடகம், மகேந்திர விக்கிரமவர்ம பல்லவனின் ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்பது ந. முத்துசாமியின் தமிழாக்கத்தில் ‘முற்றுகை’ எனும் பெயரில் வ. ஆறுமுகம் நெறியாளுகையில் நிகழ்ந்தது. ஜெ. மணி, பிரசாத், வ. ஆறுமுகம், கலைராணி, ப்ரீதம், அர்ச்சனா, வேதாசலம் நாயுடு, திருமதி பாசு, கண்ணப்ப. காசி, பன்னீர் செல்வம், பசுபதி, ஜெயகுமார் ஆகியோர் அதில் நடித்திருந்தனர். இதன் ஒளியமைப்பு, வி. பாஸ்கரன் மற்றும் அண்ணாமலை ஆகியோர். 1990 மார்ச் 10 இல், மாலை 6 மணிக்கு சீத்தாராம் குப்தா அரங்கில் கூத்துப்பட்டறையின் ஸீக்ஃப்ரீட் லென்ஸின் ‘நிரபராதிகளின் காலம்’ (தமிழில் ஜி.கிருஷ்ண மூர்த்தி) நாடகம், இங்ஙபோர்க்மய்யர் & தனுஷ்கோடி ஆகியோரின் நெறியாளுகையில் நிகழ்ந்தது. ஜெ. ஜெயகுமார், எம். பசுபதி, எம்.ஜார்ஜ், பி.ஜோஷ¨வா, ஏ. லாரன்ஸ், வி. பாஸ்கர், எம். கார்த்திகேயன், சி. அண்ணாமலை, எஸ்.எஸ். கலைராணி, எஸ்.எஸ். கலைச் செல்வன், கே.எஸ்.கே. பிரசாத், எஸ். ஜெயராவ், பி. குமரன் ஆகியோர் அதில் நடித்திருந்தனர். இதன் ஒளியமைப்பு, சி. இரவீந்திரன் மற்றும் போஸ் மருதநாயகம் ஆகியோர்.\n1992 மே 22 இல், மாலை 5 மணிக்கு மகாத்மா பள்ளியில் கூத்துப்பட்டறையின் நாடகம் ‘சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு-ஓர் உலகப் பிரச்சனை’ என்பது ந. முத்துசாமியின் வடிவமைப்பு நெறியாளு கையில் நிகழ்ந்தது. அதில் பசுபதி, ஜெய்குமார், ஜெயராவ், ஜார்ஜ், ராஜ்குமார், ரவிவர்மா, கலைச் செல்வன், கலைராணி, பாஸ்கர், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். ஒளியமைப்பு, நடேஷ், போஸ் மருதநாயகம், ஜார்ஜ், பாஸ்கர், பசுபதி ஆகியோர். இவர்கள் யாருமே இப்பொழுது கூத்துப்பட்டறை எனும் முத்திரைப் பதாகையின் கீழ் செயல்பட்டு வருவதாகத் தெரியவில்லை. அதற்கான காரணங்கள் எதுவாகவும் இருக்கலாம். அவர்கள் வேறுவேறு திக்குகளில் வெவ்வேறு பாய்மரங்களில் நாடகக் கொடி பிடித்துப் பயணப்பட்டுக் கொண் டிருக்கலாம். அவர்கள் பிடித்துக் கொண்டிருக்கும் நாடகக் கொடி நூலாக ந. முத்துசாமி இருந்து கொண் டிருக்கிறார் என்பதே உண்மை அதனாலேயே, ந. முத்துசாமியின் மேலான அவர்களின் ஈடுபாட்டிற்கு அவர்கள் சூட்டிக் கொள்ளும் மகுடமாகத்தான், இந்த விழாவில் அவர்களின் பங்களிப்புப் பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது. இது, தமிழ்ச் சூழலில் மிகவும் ஆரோக்கியமானது. இதற்காகவும் ந. முத்துசாமி என்கிற நாடக ஆளுமையைப் பாராட்டியே ஆக வேண்டும்.\nநிஜ நாடக இயக்கம், மதுரையில் நடத்திய அந்த மூன்று நாடக விழாக்களிலும் தொடர்ச்சியாக ந. முத்துசாமியும் கூத்துப்பட்டறை னரும் கலந்து கொண்டு, நாடக விழாவின் சமூகத் தேவையை, வரலாற்றுக் கடமையாய்ப் புரிந்து, தன் சிரமங்களை எந்தச் சூழலிலும் பொருட்படுத்தாது, நாடகப் பங்களிப்பை மட்டுமே பொறுப்பாகச் செய்து, தன் கம்பீரக் குரலில் தைரியம் சொல்லி, மதுரையில் நிஜநாடக இயக்கம் நடத்திய நவீன நாடகக் கலைவிழாக்களை வெற்றிகரமாக்கியதற்கு அவருக்கு என்றும் நான் நன்றிசொல்ல வேண்டும். 2000ஆவது ஆண்டில், நண்பர்களின் உதவியுடன், நிஜநாடக இயக்கத்தின் சார்பில் முதன்முறையாக நாடக நாட்காட்டி ஒன்றை உருவாக்கியபோது, அதற்கும் தன் பங்களிப்பை மகிழ்வுடன் செய்து உதவியவர் அவர் அதேபோல் 1995 இல் மைய சங்கீத நாடக அகாதெமிக்காக ‘முனி’ நாடகத்தை நான் நெறியாளுகை செய்து கொண்டிருக்கும்போது, அந்த முயற்சியைச் சிலர் தரைமட்டமாக்க முயன்று கொண்டிருந்தபோது, நாடக நிகழ்வு முடிந்த இரவு, ந. முத்துசாமியும் பிரசன்னா ராமசாமியும் நாடகத்தைப் பாராட்டி மனந்திறந்து பேசியது எனக்குள் கூடுதல் ‘நாடக நம்பிக்கை’யை விதைத்தது. இதுபோன்ற நம்பிக்கைகளே, நம்மைக் கூடுதல் வீரியத்துடன் நாடகத்தில் செயல்படுத்தும் உந்துசக்திகளாகின்றன. இதுபோன்ற நம்பிக்கைக் குரல்கள் நம்மைச் செழுமைப்படுத்த அப்போதைக்கப்போது நமக்குத் தேவைப்படுகின்றன. அந்த சக்தியாகவும் அவர் இருந்தார் என்பது என்னைப் பொருத்தவரையில் முக்கியமானது. அதற்காகவும், இந்த நேரத்தில் அவருக்கு நான் நன்றிசொல்ல வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/06/ipl2018-38league-punjab-team-win/", "date_download": "2019-04-26T12:39:20Z", "digest": "sha1:V4LPGW2Y3K6GSCSQZZBGWWPJUUIN6N4I", "length": 5798, "nlines": 96, "source_domain": "tamil.publictv.in", "title": "ராஜஸ்தானை பதம் பார்த்தது பஞ்சாப்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Sports ராஜஸ்தானை பதம் பார்த்தது பஞ்சாப்\nராஜஸ்தானை பதம் பார்த்தது பஞ்சாப்\nஇந்தூர்:ஐபிஎல் 38-வது லீக் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்கி ஷார்ட் (2), ரகானே (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பட்லர் சிறப்பாக விளையாடி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சு ஜாம்சன் (28), பென் ஸ்டோக்ஸ் (12), ராகுல் திரிபாதி (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரன் குவிக்க இயலவில்லை. அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது.\nதொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணியில் கெய்ல், ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 4வது ஓவரில் கெய்ல் அவுட்டானார். 5வது ஓவரில் கருண் களம் திரும்பினார்.\n13வது ஓவர் முடிவில் 3விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி 87ரன் எடுத்திருந்தது.\n19வது ஓவரில் 6விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.\nPrevious articleசொந்த மண்ணில் மும்பை அணி வெற்றி\nNext articleதமிழகத்துக்கு தண்ணீர் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் கேப்டன் விளையாட தடை\nஆப்கான் அணியை சுருட்டி இந்தியா இமாலய வெற்றி\n28வது ஓவரில் ஆப்கன் அணி ‘ஓவர்’\nகுழாயில் வாழ்க்கையை சுருக்கிக்கொண்ட மக்கள்\nதாயும், மகனும் 10ம்வகுப்பு தேர்வு எழுதினர்\nகுளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து இளம்பெண் பாலியல் வன்முறை\nபதவியேற்பு விழாவில் ஓரங்கட்டப்பட்ட தலைவர்கள்\nதிருநங்கைக்கு திருமணம் கோலாகலமாக நடந்தது\nஅமெரிக்கா, வடகொரிய அதிபர்கள் திட்டமிட்டபடி சந்திப்பு\n பிரபல நடிகை போலீசில் புகார்\nஉலக கோப்பை துப்பாக்கிசுடும் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_257.html", "date_download": "2019-04-26T12:29:40Z", "digest": "sha1:XVREKN6TPKQ3H6KVTFMLOG352JMIG3PG", "length": 8509, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாதிபதி மீது மரிக்கார் மீண்டும் தாக்குதல்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஜனாதிபதி மீது மரிக்கார் மீண்டும் தாக்குதல்\nஅனைத்து விதமான பிரச்சினைகளுக்கு மத்தியில், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் வழங்கிய உதவியையும் அர்ப்பணி���்பையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறந்துவிட்டாரா எனச் சந்தேகிப்பதாக, ஐ.தே.கவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.\nமாணிக்கமுல்ல பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே, ஜனாதிபதியின் மீது வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்துவரும் மரிக்கார் எம்.பி, இவ்விமர்சனத்தையும் வழங்கினார்.\n\"அவர் ஜனாதிபதியாகுவதற்கு முன்னரே, அவரது ஜனாதிபதிப் பதவிக்கு நாம் உதவினோம்\" என, அவர் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தாங்கள் செய்தவை குறித்து, நன்றியறிதலுடன் இல்லை எனவும் அவருக்கு ஞாபகம் இல்லை எனவும் தாங்கள் நினைப்பதாகக் குறிப்பிட்டதோடு, ஜனாதிபதியின் மனச்சாட்சியிலிருந்து அந்த நன்றியறிதலைத் தேட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.\nஅத்தோடு, அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவும், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு உதவியவர்கள் போன்று கதைக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.\n\"தேர்தலில் ஜனாதிபதி சிறிசேனவுக்கு, எம்மைத் தவிர யாரும் உதவவில்லை. அவர்களுடைய வாலில் நாங்கள் தொற்றிக் கொண்டது போல அவர்கள் கதைக்கின்றனர். எங்களுடைய சாரங்களில்தொங்கிப் பிடித்தபடி நல்லாட்சி அரசாங்கத்துக்குள் தாங்கள் எப்படி வந்தார்கள் என்பதை, அமைச்சர்களான டிலான் பெரேராவும் சுசில் பிரமஜயந்தவும் மறந்துவிட்டார்கள். இந்த அரசாங்கத்தை அதிகாரத்துக் கொண்டுவந்தவர்கள் நாங்கள் தான்\" என்று, மரிக்கார் எம்.பி குறிப்பிட்டார்.\nஇந்த அரசாங்கம் எவ்வாறு ஆட்சிக்கு வந்தது என்பதை மறந்தோருக்கு, பெப்ரவரி 10ஆம் திகதி (உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்), ஐக்கிய தேசியக் கட்சியினர் பாடம் புகட்டுவார்கள் எனக் குறிப்பிட்டார்.\n\"அமைச்சர் டிலான் பெரேரா வெளியிடும் அறிக்கைகளைப் பார்த்து, எமது பிரிவினர், வாயடைத்துப் போய் நிற்கின்றனர். நாங்கள் வாயடைத்துப் போய் நிற்கத் தேவையில்லை. இராஜாங்க அமைச்சர் செய்வது போல, நாமும் பதிலடி வழங்க வேண்டும்\" என, அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20602-jet-airwya-pilots-vow-to-not-fly.html", "date_download": "2019-04-26T12:12:41Z", "digest": "sha1:SA2OZOQ67HLC5SQM4FXZEELREQ5HIM5M", "length": 13167, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "ஜெட் ஏர்வேய்ஸ் விமான ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்!", "raw_content": "\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nபிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - மாணவி பகீர் புகார்\nஜெட் ஏர்வேய்ஸ் விமான ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்\nபுதுடெல்லி (14 ஏப் 2019): 3 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து ஜெட் ஏர்வேஸ் விமானிகள் 1100 பேர் திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.\nஇந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜெட் ஏர்வேஸில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சில ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனம் வாங்கிய கடன்களையும் அடைக்க முடியவில்லை. சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளது. அந்த கடனையும் நிறுவனத்தால் அடைக்க முடியவில்லை.\nகடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. மேலும் பல விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் தங்கள் சம்பள பாக்கியை உடனே வழங்காவிட்டால் வருகிற விமானங்களை இயக்காமல் ஸ்டிரைக்கில் ஈடுபடபோவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில், 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. குறிப்பாக, 157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்துக்கு பின்னர் போயிங் 737 மேக்ஸ்-8 ரகத்தை சேர்ந்த 12 விமானங்களை தரையிறக்கி நிரந்தரமாக நிறுத்தி விட்டது. மேலும், வேறுசில காரணங்களுக்காக மேலும் பல விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. 16 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.\nபோதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. ஜெட் ஏர்வேஸ் விரைவில் சம்பள பாக்கியை வழங்காமல் போனால் ஏப்ரல் 15 ஆம் தேதியில் இருந்து விமானங்களை ஓட்டாமல் அந்நிறுவனத்தின் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று இந்திய விமானிகள் சங்கம் முன்னர் எச்சரித்திருந்தது.\nஇதை நினைவூட்டும் வகையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள், பணிப்பெண்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்குள் நேற்று அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇந்நிலையில், ஏற்கனவே அறிவித்திருந்தபடி நாளை காலை 10 மணி முதல் விமானங்களை இயக்காமல் 1100 விமானிகள் வேலைநிறுத்தம் மேகொள்ள இருப்பதாக தேசிய விமானிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.\n« அனில் அம்பானிக்கு வரிச் சலுகை - பாஜகவுக்கு பின்னடைவு ஈவிஎம் எந்திரத்திற்கு எதிராக எதிர் கட்சிகள் போர்க்கொடி - உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு ஈவிஎம் எந்திரத்திற்கு எதிராக எதிர் கட்சிகள் போர்க்கொடி - உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு\n149 பயணிகளுடன் புறப்பட்ட 6 வது நிமிடத்தில் விபத்துக்குள்ளான விமானம்\nவிமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக் கொலை\nவங்கி ஊழியர்கள் 2 நாட்கள் நாடு முழுவதும் ஸ்டிரைக்\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 160 பேர் பலி\nஅடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டி\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்கம்\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: 91.3 சதவீத தேர்ச்சி\nஃபேஸ்புக்கால் ஏற்பட்ட நட்பு படுக்கை வரை சென்ற விபரீதம்\nமுதல் நாள் இதய அறுவை சிகிச்சை -அடுத்த நாளே ஓட்டு போட்ட முதியவர்\nஃபானி புயல் தமிழகத்தை தாக்கும் அபாயம்\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nநீதிமன்றத்திற்கு மட்டுமே மன்னிப்பு மோடிக்கல்ல - அடம் பிடிக்கும் ர…\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nமுதல் நாள் இதய அறுவை சிகிச்சை -அடுத்த நாளே ஓட்டு போட்ட முதிய…\nகாஞ்சனா பட நடிகைக்கு பாலியல் தொல்லை - போலீசில் புகார்\nடிக் டாக் செயலிக்கான தடை நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_971.html", "date_download": "2019-04-26T11:53:58Z", "digest": "sha1:EICXBJCPONADO45UBFOQ2KUZDPGV5LDB", "length": 7712, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சர்வதேச விசாரணை கோரி யாழில் கையெழுத்து வேட்டை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nHome Latest செய்திகள் சர்வதேச விசாரணை கோரி யாழில் கையெழுத்து வேட்டை\nசர்வதேச விசாரணை கோரி யாழில் கையெழுத்து வேட்டை\nசர்வதேச விசாரணையினை வலியுறுத்தி யாழ். நகரப்பகுதியில் கையெழுத்து பெறும் செயற்பாடு மு���்னெடுக்கப்பட்டது.\nஇலங்கையில் மனித உரிமை மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறை பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்துகின்றோம்’ எனும் தொனிப்பொருளில் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.\nதமிழ் தேசிய மக்கள் முண்னணியும், யாழ்.பல்கலைக்கழகத்தினரும் இணைந்து யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் கையொப்பம் பெறும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், சிவஞானம் சிறிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம், மற்றும், மத குருமார்கள், கன்னியாஸ்திரிகள், பெற்றோர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் மற்றும், ஊழியர் சங்கத்தினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டு தமது ஆதரிவினை தெரிவித்து கையொப்பத்தினை இட்டனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.7101/", "date_download": "2019-04-26T11:43:23Z", "digest": "sha1:DRVLJPQ4TD4OE4SXW4VPO2PNKOOCVYTF", "length": 14906, "nlines": 266, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "துரியோதனனும்_கர்ணனும்: | SM Tamil Novels", "raw_content": "\nசித்திரை திருவிழாவை கொண்டாடலாம் வாங்க | Join Walkers club | Ask a question | Discuss your health related issues anonymously | Help | திருமண மாலை\nகொடை கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும்...\nகர்ணனின் கொடை வள்ளல் தன்மையை விளக்கும் குட்டிக்கதை.\nவாரி வழங்குவதிலே கர்ணனுக்கு நிகர் யாருமில்லை என்பார்கள். இதன் காரணமாக யாருக்கும் இல்லாத புகழ் கர்ணனுக்கு இருந்தது.\nகர்ணனின் புகழ் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே சென்றது. ஒரு நாள் துரியோதனனின் அமைச்சர், துரியோதனனிடம், \"கர்ணன் ஒரு சிறிய நாட்டைத்தான் ஆள்கிறார். அந்த நாட்டைக் கொடுத்ததும் நீங்கள் தான். ஆனால் கர்ணனின் புகழ் தான் ஓங்கி இருக்கிறது - இது சரி தானா\" என்று குதர்க்கமாக கேள்வி கேட்டார்.\nதுரியோதனனுக்கு, அமைச்சர் கூறுவது சரி என்று தோன்றியது. துரியோதனன் உடனே அமைச்சரை��் பார்த்து, \"நானும் கர்ணன் மாதிரி புகழ் பெற ஏதாவது ஒரு யோசனையை சொல்\" என்று கேட்டார்.\n\"மகா பிரபுவே தாங்களும் கர்ணனைப் போல் கொடை கொடுக்கத் துவங்கிவிடுங்கள். பின்னர் தங்களுக்கு ‘கொடை வள்ளல்' என்ற பெயர் கிடைக்கும்\", என்றார் அமைச்சர்.\nதுரியோதனனும் \"சரி, அப்படியே செய்கிறேன்\" என்றார்.\nஉடனே அமைச்சர், \"அருமையான யோசனை சொன்ன எனக்கு ஏதாவது பரிசு தரக் கூடாதா\" என்று கேட்டார். அதற்கு துரியோதனன், \"அதற்குத் தான் சம்பளம் தருகிறேனே\" என்று கூறினார்.\nமறு நாள், \"துரியோதன மகாராசாவும் கொடை கொடுப்பார்\", என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்டவுடன், பகவான் கிருஷ்ணர் தள்ளாத முதியவர் வேடத்தில், துரியோதனனிடம் வந்து, \"அய்யா, எனக்கு ஒரு பொருள், தானமாக வேண்டும்\", என்று கேட்டார்.\nஉடனே துரியோதனன், \"என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறேன்\" என்று கூறினார்.\nஅதற்கு அந்த முதியவர், \"இன்னும் ஒரு மாதம் கழித்து இதே நாளில் வந்து நான் விரும்பும் பொருளைப் பெற்றுக் கொள்கிறேன்\" என்று கூறினார்.\nபின்னர் பகவான் கிருஷ்ணர், வருண பகவானை அழைத்து, \"இன்னும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து மழை பெய்ய வேண்டும்\" என்று அறிவுறுத்தினார். ஒரு மாதத்திற்கு தொடர்ந்து அடைமழை பெய்தது.\nமீண்டும் கிருஷ்ணர், முதியவர் வேடத்தில் துரியோதனனைப் பார்த்து, \"நான் உங்களை முன்பே சந்தித்து எனக்குக் கொடையாக ஒரு பொருளைத் தர வேண்டும் என்று கேட்டிருந்தேன். தாங்களும், தருவதாக சொன்னீர்கள். நினைவு இருக்கிறதா\nஅதற்கு துரியோதனன், \"நினைவு இருக்கிறது. தங்களுக்கு என்ன வேண்டும்\nகிருஷ்ணர், \"கொடை வள்ளலே என் மகளின் திருமணத்திற்காக எனக்கு ஒரு வண்டி நிறைய காய்ந்த விறகு வேண்டும்\" என்று கேட்டார்.\nஇதற்கு துரியோதனன், \"ஒரு மாதமாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. நாங்களே விறகு இல்லாமல் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். விறகு மட்டும் கேட்காதீர். வேறு ஏதாவது வேண்டும் என்றால் கேளுங்கள்,\" என்று சினத்துடன் கூறினார்.\nஇதற்கு பதிலளித்த கிருஷ்ணர், \"தாங்கள் எனக்கு கொடுத்த வாக்கு என்னாவது\" என்று கேட்டார். அதற்கு துரியோதனன், \"வாக்காவது, போக்காவது\" என்று கூறினார்.\nமுதியவர் வேடத்தில் கிருஷ்ணர் அங்கிருந்து புறப்பட்டு கர்ண மகாராசாவின் அரண்மனைக்கு சென்றார்.\nமுதியவரைப் பார்த்த கர்ணன், முதி��வருக்கு உடுத்திக் கொள்ள மாற்று உடையும்; துவட்டிக் கொள்ள துண்டும் அளிக்குமாறு உத்தரவிட்டார். முதியவரும் உலர்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டார். அவருக்கு சூடான பாலும் கொடுக்கப்பட்டது.\nசற்று இளைப்பாறிய முதியவர், \"அய்யா, என் மகளின் திருமணத்தை முன்னிட்டு எனக்கு ஒரு வண்டி நிறைய காய்ந்த விறகு வேண்டும். அதை கொடையாக கேட்கவே நான் இங்கு வந்துள்ளேன்.\" என்றார்.\nஉடனே கர்ணன், \"நம் நாட்டில் உள்ள பாழடைந்த அரண்மனையில் நிறைய தூண்களும் உத்திரங்களும் உள்ளன. அவை மழையில் நனையாமல் காய்ந்த நிலையில் உள்ளன. அவற்றை வண்டியில் ஏற்றி, அவை நனையாமல் இருக்க, அவற்றின் மேல் ஓலைகளை கூரை போல் வேய்ந்து, முதியவரின் ஊருக்கு அனுப்பி வையுங்கள்\" என்று அரண்மனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nகர்ண மகாராசாவின் உத்தரவுப்படி விறகினைப் பெற்றுக் கொண்ட முதியவர், துரியோதனன் மாளிகை வழியாக சென்றார்.\n\"பெரியவரே காய்ந்த விறகு கிடைத்து விட்டதா\" என்று வினவினார் அமைச்சர். அதற்கு, \"கொடை வள்ளல் கர்ண மகாராசா தான் கொடுத்தார்\" என்று கூறினார், அந்த முதியவர்.\nகொடை கொடுக்க செல்வம் மட்டும் இருந்தால் போதாது. கொடை உள்ளமும், கூர்த்த அறிவும் வேண்டும் என்னும் உண்மை துரியோதனனுடைய அமைச்சருக்கு புரிந்தது.\nகொடை கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும். பிறவிக் குணம் இல்லாமல் கொடை கொடுக்கிற மனம் தானாக வராது.\nஅ முதல் அஃகு வரை.\nஇது என்ன மாயம் 35\nஉங்கள் திசையை, வழியை சரியாகத் தீர்மானியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:33:26Z", "digest": "sha1:IQSXT5PGKAHWTXLLY4WJJBVTPU736R5C", "length": 17995, "nlines": 304, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆங்கிலேய-சீக்கியப் போர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆங்கிலேய-சீக்கியப் போர்கள் (Anglo-Sikh wars) என்பது 19ம் நூற்றாண்டில் பிரித்தானிய இந்தியாவில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் சீக்கியப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற போர்களைக் குறிக்கிறது. இவற்றின் விளைவாக சீக்கியப் பேரரசு அழிந்து, வடமேற்கு இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதி ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் வந்தது.\nரஞ்சித் சிங்��ின் மரணத்துக்குப் பின் சீக்கியப் பேரரசில் உட்பூசல் அதிகமானது. அவருக்குப் பின் பேரரசராவது யார் என்பது குறித்து சீக்கியப் பேரரசில் இருந்த குறுநிலமன்னர்களிடையே வேறுபாடுகள் அதிகரித்தன. கிழக்கிந்தியக் கம்பனி நிருவாகத்துடன் மோதல்களும் அதிகரித்தன. 1845-56 இல் இம்மோதல்கள் போராக மாறின. முதலாம் ஆங்கிலேயே-சீக்கியர் போரில் (1845-1846) [1]கிழக்கிந்தியக் கம்பனியின் படைகள் சீக்கியப் படைகளைத் தோற்கடித்தன. 1846 இல் கையெழுத்தான லாகூர் அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக சீக்கியப் பேரரசின் பல பகுதிகள் கம்பனியிடம் ஒப்படைக்கப்பட்டன. சீக்கியர்கள் ஒன்றரை கோடி ரூபாய் தண்டமாக கிழக்கிந்திய நிறுவனத்துக்குக் கட்டினர். ஆனால் இரு தரப்பினருக்கும் இடையே சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டவாறு இருந்தன. 1848 இல் மீண்டும் வெளிப்படையான போர் மூண்டது.\n1848 - 1849 காலகட்டத்தில் நடைபெற்ற ஆங்கிலேய–சீக்கியர் போரில் [2] சீக்கியப் பேரரசு முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டது. அதன் பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணப் பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\n19 ஆம் நூற்றாண்டுப் போர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2019, 05:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/11/", "date_download": "2019-04-26T12:00:03Z", "digest": "sha1:JG33SPO54O44NMXMO77UPFODCIYJLTWG", "length": 8685, "nlines": 129, "source_domain": "uyirmmai.com", "title": "இலக்கியம் – Page 11 – Uyirmmai", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்\nவாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nஇரண்டு பெண்கள்- ஒரு உலகம்\nமரியா, பாவ்ல�� கொய்லோவின் பதினொரு நிமிடங்கள் [Eleven Minutes] நாவலில் இடம்பெற்ற கதாபாத்திர...\nபாளைய தேசம்: 3 – பள்ளிப்படை அய்யனார்\nஇன்று காலை. டம் டம் டம் டம்.டம் டம் டம் டம். இதனால் ஊர் மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்....\nMarch 4, 2019 March 20, 2019 - மணியன் கலியமூர்த்தி · சமூகம் / வரலாற்றுத் தொடர் / தொடர்\nநூறு கதை நூறு படம்: 5 – ஜானி\nஇரட்டை வேடப்படங்கள் இரு விதம்.ஆள்மாறாட்டத்தை முன்வைக்கிற வழமையான கதை.அல்லது அதனை...\nMarch 4, 2019 March 18, 2019 - ஆத்மார்த்தி · சினிமா / நூறு கதை நூறு படம் / தொடர்\nநூறு கதை நூறு படம்: 4 – சபாஷ் மீனா\nசபாஷ் மீனா தனவந்தர் சதாசிவத்தின் மகன் மோகன்.ஊதா...\nMarch 2, 2019 March 18, 2019 - ஆத்மார்த்தி · சினிமா / நூறு கதை நூறு படம் / தொடர்\nஸ்பைக் லீயின் ஆஸ்கர் உரையும் படைப்பாளியின் அரசியல் அடையாளமும்.- மகிழ்நன்\nஸ்பைக் லீ மூன்றாவது முறையாக பரிந்துரைக்கப்பட்டு இம்முறை ஆஸ்கரையும் வென்றிருக்கிறார்.அவர...\nபாளைய தேசம்: 2 – கழுகு வனம்\nகன்னன் கொடுத்த பசுக்கிடையும் கடவுள் கொடுத்த திருவோடும் செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > படைப்பும், படைப்பாளியும்........... ஓஷோவின் பார்வையில் (2)\nView Full Version : படைப்பும், படைப்பாளியும்........... ஓஷோவின் பார்வையில் (2)\nபடைத்தல் என்பது எந்த ஒரு செய்கையும் குறிப்பிடுவது அல்ல - ஓவியம், கவிதை எழுதுவது, இசைப்பது, நடனமாடுவது என்று எந்த ஒன்றையும் தனித்திட்டு வழ்ங்குவது அல்ல. படைத்தல் என்பது எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு செய்கை, ஒரு நிகழ்வு - இவற்றின் மீது படைக்கும் குணத்தை சுமத்தும் பொழுது, ஆற்றலை ஏற்றுப் பொழுது, அந்த சாதரண செய்கை, நிகழ்வு, படைப்பாக உருப் பெறுகிறது. செய்கை தனித்து படைப்பாக உயர்வு பெறுவதில்லை. உங்களால் ஓவியம் செய்ய முடியும் - படைத்தல் என்ற தகுதியைப் பெறாமலே. நடனமாட முடியும் - கலை இல்லாமலேயே. இது போல, உங்களால் சமைக்க முடியும் - படைக்கும் உணர்வு பெற முடியும். படையல் என்ற பெயரிலேயே ஒரு வழிபாட்டு முறை கண்டது நம் பரம்பரை அல்லவா தரையைச் சுத்தம் செய்வதைக் கூட உயிர்ப்புடன் செய்ய முடியும். ஆலயத் திருப்பணிக்காக தரையைச் சுத்தம் செய்வதென்றால், எத்தனை ஆர்வத்துடன், உயிர்ப்புடன் அக்காரியத்தில் ஈடுபடுகிறீர்கள் தரையைச் சுத்தம் செய்வதைக் கூட உயிர்ப்புடன் செய்ய முடியும். ஆலயத் திருப்பணிக்காக தரையைச் சுத்தம் செய்வதென்றால், எத்தனை ஆர்வத்துடன், உயிர்ப்புடன் அக்காரியத்தில் ஈடுபடுகிறீர்கள் ஈடுபாடு இல்லையேல், படைத்தல் இல்லை. சக்தி இல்லை. ஒரு செய்லின் மீது, நீங்கள் காட்டும் ஈடுபாடும், ஆர்வமும் கொடுக்கும் சக்தி தான் படைத்தலை உண்டாக்குகிறது. படைத்தல் என்பது ஒரு செயலின் மீது, உங்கள் காட்டும் ஈடுபாடு, ஆர்வம், அந்த செயலை நோக்கிய உங்கள் சிந்தனை, பார்வை, அணுகுமுறை இவையே.\nநீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் - படைப்பு என்பதை எந்த செயல்களையும், எல்கைகளையும் குறிப்பிட்டு அடைத்து விடாதீர்கள். ஒவ்வொரு மனிதனும் படைப்பாளியே அவன் எதைச் செய்தாலும், ஈடுபாட்டுடன் செய்யும் பொழுது அது படைப்பாகிறது அவன் எதைச் செய்தாலும், ஈடுபாட்டுடன் செய்யும் பொழுது அது படைப்பாகிறது நடப்பதாகட்டும், மௌனமாக ஓரிடத்தில் அமர்ந்து இருப்பதாகட்டும், சக்தி அவனிடமிருந்து வெளிப்படும். ஒரு மரத்தடியில், மௌனமாகத் தியானம் செய்த புத்தா இந்த உலகின் ஒரு ஒப்பற்ற படைப்பாளி. அவர் மக்களுக்குத் துன்பத்திலிருந்து விடுதலை என்ற நோக்கத்தில் ஆர்வத்துடன், ஈடுபாட்டுடன் இயங்கினார். ஆர்வத்துடன், ஈடுபாட்டுடன் இயங்கினால், எந்த ஒரு செயலும் படைப்பு நி�லையை எய்தி விடும்.\nஓவ்வொருவரும் ஓவியனாக முடியாது; தேவையுமில்லை. எல்லோருமே ஓவியனாகிவிட்டால், ரசிப்பதற்கு ஆளில்லாமல் ஆகிவிடும். அந்த செயலைச் செய்வதற்கான ஆர்வம், ஈடுபாடு இல்லாமல் போய்விடும். படைக்கும் ஆற்றல் விலகிப் போய், அது வெறும் செய்கையாக மாறிவிடும். நம் நட்சத்திர நடிக, நடிகைகள், தங்கள் வாரிசுகளைக் களம் இறக்கிக் கண்டதென்ன நடிப்பு என்ற செய்கையைத் தான் அந்த வாரிசுகளால் செய்ய முடிகிறது. Creativity is not there in their actions. அதுபோலவே, ஒவ்வொருவரும் நாட்டியத்திலும், நிருத்தத்திலும், மேதையாக வேண்டும் என்று நினைக்க வேண்டாம். இதெல்லாம் இல்லாமலே படைக்கும் ஆற்றல் பெற்றவராக முடியும்.\nநீங்கள் எதைச் செய்தாலும், ஆனந்தத்துடன், நேசத்துடன், ஆதாயமற்ற நோக்குடன், செய்தால், அதுவே படைப்பு; ஆற்றல். அது உங்களுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் - உள்ளத்தின் வளர்ச்சி. அந்த வளர்ச்சியை நீங்கள் உளப்பூர்வமாக உங்கள் உள்ளத்தில் அனுபவித்தால், அதுவே தெய்வீ�கம்; ஆன்மீகம், படைத்தல் - எல்லாம்.\nமேலும், மேலும் நீங்கள் ஆக்கத்தில் ஈடுபடும் பொழுது, செய்வதை மனம் லயித்து செய்யும் பொழுது, நீங்கள் கடவுளின் தன்மயை அடைகிறீர்கள். ஆக்கத்தின் உச்சத்தை உங்கள் செயல்கள் எட்டும் பொழுது, நீங்கள் கடவுளின் உள்ளே வாழ ஆரம்பிக்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் படைப்பாளிதான். ஏனென்றால், கடவுளை உணர ஒரு படைப்பாளியால் தான் முடியும். ஆக, நீங்கள் ஒரு படைப்பாளியாக வேண்டுமென்றால், செய்வதை நேசிக்க ஆரம்பியுங்கள். ஒவ்வொரு செயலையும், ஒரு தியானமாக நினையுங்கள் - அது, எதுவாக வேண்டுமென்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும் - உப்புமா கிண்டுவதாகக் கூட இருக்கட்டும். நேசியுங்கள், நீங்கள் செய்வதை.\nஒரு காரியத்தை யாராவது செய்யும் பொழுது, ஒரு இனிய பாட்டை முணுமுணுத்துக் கொண்டு, மெல்லியதாக ஆடிக்கொண்டு, பரவசத்துடன் செய்து பாருங்கள். செயல் முடிந்ததும், உங்களுக்கே செய்து முடித்ததை சற்று நேரம் உற்றுப் பார்க்கத் தோன்றும், ரசிக்கத் தோன்றும், ஆம் நீங்கள் படைத்தது ���ல்லவா, அது கொண்டாடத்தானே செய்வீர்கள் அந்த செயலையே காதலிக்கக் கூட ஆரம்பித்து விடுவீர்கள்.\nநீங்கள் படைத்த அந்த செயலை, யாருமே கண்டு கொள்ளாமல் போகலாம். சரித்திரம் அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் போய்விடும். பத்திரிக்கைகள் அதைச் செய்தியாக வெளியிடாமல் போகலாம். அது முற்றிலும் நமக்கு சம்பந்தமற்றது. அந்தச் செய்கையை செய்யும் பொழுது, நாம் அனுபவித்தோமே ஆனந்தம் அது விலைமதிப்பற்றது. அதன் மதிப்பு நம் உள்ளீடானது. (The value is intrinsic).\nநாம் புகழ் பெற வேண்டும் என்றும், அதற்காக படைப்பதைக் கற்க வேண்டுமென்றும், பிக்காஸோ போன்ற ஓவியக்காரன் ஆகணும் என்று நினைப்பீகளால், நீங்கள் எல்லாவற்றையும் தவற விட்டுவிட்டீர்கள். நீங்கள் வெறும் அரசியல் செய்பவராய், மோகம் கொண்டவராய் தான் மாற முடியும். நீங்கள் ஈடுபாட்டுடன் செய்யும் செய்கையினால், புகழ் வந்தால் நல்லது. உலகம் ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சி. பாரதியை, மகாகவி என்று போற்ற ஆரம்பித்தது, அவர் காலத்தில் அல்லவே ஆனால், அவர் நம்பிக்கையுடன் கவிதை செய்தார். ஆனந்தத்துடன் பள்ளு பாடினார். அவர் அளவில் ஈடுபாட்டுடன் காரியங்கள் செய்தார். புகழ் பின்னர் தான் வந்தது.\nஉங்கள் செய்கை, உங்களின் காதலாக இருக்கட்டும். சின்னச் சின்னச் செயல்கள் கூட பெறும் மதிப்பு பெறும், காதலுடனும், ஈடுபாட்டுடனும் செய்யும் பொழுது. எனக்கு படைக்கும் சக்தி இல்லையென்று ஒது போதும் எண்ணாதீர்கள். அவநம்பிக்கை கொள்ளாதீர்கள். நம்பிக்கைகளே உங்களை வழி நடத்திச் செல்லும். நம்பிக்கைகள் வெற்றிடங்கள் அல்ல. அவைகளுக்கும் சக்தி உண்டு. மனதின் கதவுகளைத் திறக்கும், அடைக்கும். தவறான நம்பிக்கைகள், உங்களிடம் இருக்குமானால், அவைகள், உங்களைச் சுற்றி மூடிய கதவுகளாகத் தொங்கும், கழுத்தை இறுக்கும், மூச்சுத் திணறச் செய்யும். நான் படைக்கும் திறன் அற்றவன் என்று எண்ணும் பொழுது, அது உங்கள் ஆக்க சக்தியை மேலும் பாதிக்கும். தடையேற்படுத்தும். மனதை இளக்கி எந்த வடிவமும் பெறும் சக்தியைக் குறைத்து, கடினமாக்கி, கல்லாக்கிவிடும். ஓடும் சக்தியைக் குறைத்து, தேக்க நிலையை உண்டாக்கும்.\nஇந்த உலகம், ஒரு சிலரைத் தான் படைப்பாளி என்று கூறுகிறது - ஒரு சில ஓவியர்கள், ஒரு சில கவிஞர்கள் என்று லட்சத்தில் சிலரைக் குறிப்பிட்டுக் கூறுகிறது. இது முட்டாள்த்தனம். பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் ஆக்கும், படைக்கும் சக்தி பெற்றவனாகவே பிறக்கிறான். ஒரு குழந்தையைக் கவனித்துப் பாருங்கள் - உங்களுக்குப் புரியும் அதனிடமுள்ள படைக்கும் ஆற்றல். அதை நாம் கொன்றுவிடுகிறோம். இதைச் செய், அதைச் செய்யாதே என்று தடைகள் வித்தித்தே, அந்த ஆக்க சக்தியை அகற்றி விடுகிறோம். தவறான நம் நம்பிக்கைகளை அதன் மீது திணிக்கிறோம். அதன் கவனத்தைத் திசை திருப்புகிறோம். ஆதாயம் தேடி காரியம் செய்யும், அரசியல் செய்யும் சூழ்ச்சிகளை, மோகத்தை ஊட்டுகிறோம். எதிர்பார்ப்புகள் நிறைந்த மனிதனால், படைக்கும் சக்தி பெற இயலாது. எதிர்பார்ப்புகள் செய்யும் காரியத்தின் மீதான ஈடுபாட்டைக் குறைத்து விடுகிறது. செய்யும் காரியம் விளைவிக்கும் ஆதாயத்தின் மீது ஆர்வம் வந்து விடுகிறது. பலனை எதிர்பார்த்துக் காரியம் செய்யும் பொழுது, ஆதம திருப்தியற்ற காரியத்தை செய்கிறான். இப்படிப்பட்ட மனிதன், ஒரு ஓவியன் ஆனால், இந்த ஓவியம் பரிசு பெறுமா என்று எண்ணுகிறான். செயலில் கவனத்தை விட்டு, எதிர்காலத்தில் என்னவாகும் என்ற எண்ணத்திற்குப் போகிறது. காரியம் படைப்பாற்றலை இழந்து, வெறும் செயலாகிறது. ஓவியம், வெறும் வண்ணங்களாகப் போகிறது. கோடுகளாகப் போகிறது. படைபாளியோ, செய்கையில் கவனம் செலுத்துகிறான். ஆக்கத்தில் தான் அவன் கவனமெல்லாம். பரிபூரணமாக. இது பிற்காலத்தில், இது என்னவாகும் என்ற கவலை இல்லை அவனுக்கு. இந்த நிமிடத்தில் செய்யும் செயல், அவனுடைய பூரண கவனத்தையும், ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் வசீகரித்துக் கொள்ள, முழு படைப்பாற்றலும் வெளிப்படுகிறது. படைப்பாளிக்கு எதிர்காலத்தைய பற்றிய நோக்கமுமில்லை; அச்சமுமில்லை. அவன் நிகழ்காலத்தில் வாழுகிறான். ஒவ்வொரு நிமிடத்தையும் உயிர்ப்புடன் வாழ்கிறான்.\nபிறக்கும் மனிதனின் படைப்பாற்றல் அகற்றப் படுகிறது. சமூகத்தின் - நம் தாய், தந்தையர், நாம் என்று எல்லோரும் உள்ளிட்ட சமூகத்தின், விதிகளும், விதிகளுக்காக நம் மீது ஏற்றப் பட்ட நிர்பந்தங்களையும் பின்பற்றி, செயல்களில் ஈடுபடுவதிலிருந்து விலகி, செயலை நிகழச் செய்வது மட்டுமே நம் பணி என்று முடங்கிப் போய்விடுகிறோம். நம் மனது நிர்ப்பந்தனம் செய்யப்படுகிறது. (Ours minds are conditioned). இந்த நிர்ப்பந்தனங்களிலிருந்து விடுபட, நாம் தான் முயற்சிக்க வேண்டுமே அன்றி, நிர்ப்பந்தனம் செய்த, செய்ய முயற்சிக்கின்ற, சமூகத்தைச் சாடிக் கொண்டே, காலம் கழிப்பதில் பயனில்லை. அவற்றிலிருந்து வெளியேறுங்கள், உங்கள் மனதில் கொட்டபட்டுள்ள தானியங்கி கணிப்புகளை (உங்கள் சுயம் சிந்திக்கும் முன்னரே, இது நல்லது, கெட்டது என்று முடிவு கட்டிவிடும் மனநிலை - hypnotic auto-suggestions) தவிர்த்து விடுங்கள். உங்கள் வாழ்க்கையை, நீங்கள் வாழ முயற்சியுங்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் எண்ணத்தைக் கொண்டு, நீங்கள் வாழாதீர்கள் - உடன் நீங்கள் கண்டு கொள்வீர்கள் - உங்களின் சக்தியை, ஆக்கத்தை.\nஇந்த, இந்த செயல்கள் தான் பணம் செய்ய வழி வகுத்துக் கொடுக்கும் என்று இந்த சமூகம் கூறிய தொழிலைத் தான் இத்தனை நாட்களும் நீங்கள் செய்து வந்தீர்கள் - உங்கள் மனம் அதை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும். வருமானமற்ற செயல் என்று கூறி, நீங்கள் ஆர்வத்துடன். லயிப்புடன் ஈடுபட்டவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்தது. அந்த நீரோட்டப் பாதைகளை அடைத்தது அல்லது அழித்தது. பணம் படைப்பற்றலைக் குறைக்கும், குலைக்கும். பணம் செய்ய நீங்கள் செய்தவற்றையே மீண்டும், மீண்டும் செய்ய வேண்டி வரும் பொழுது, ஆக்கும் சக்தி இழந்து, புதிது புதிதாக படைக்கும் சக்தி இழந்து, நின்ற இடத்திலேயே சுழற்சி நிலையை அடைகிறீர்கள் - repetitive cycle. இந்த சுழற்சி நிலையிலிருந்து விடுபட, அதிகாரம் தேடுகிறீர்கள். புதிதாக பணியாள் நியமித்து, இந்த சுழற்சியை விட்டு விட்டு, மற்றுமொரு பெரியதோர் சக்கர சுழலை நோக்கி ஓடுகிறீர்கள். அதிகாரம், power........ இவைகளே முக்கியமாக்கும் பொழுது, காரியம் செய்வதில் லயிப்பை இழந்துவிட்டு, ஏற்கனவே முறைப்படுத்தப்பட்ட வழி முறைகளே போதுமென்று நினைத்துவிட்டு, எந்திர கதியில் இயங்குகிறீர்கள். அதிகாரத்தை நீங்கள் உபயோகிக்கும் பொழுது, ஆக்கும் சக்தியை இழந்து, சிலருக்கு மேல் நோக்கிப் பயணம் வகுத்து, பலருக்கு அழிவை உண்டு பண்ணி, அற்பமான வாழ்வையே வாழ்கிறீர்கள்.\nஆக்க சக்தியினால் மட்டுமே, உங்களால் இந்த உலகிற்கு பயனுள்ளவற்றை வழங்க முடியும். உங்கள் உள்ளிருந்து தான் படைக்கும் சக்தி வரமுடியுமே தவிர, உங்கள் படைப்பாற்றல், இந்த உலகிலிருந்து எதையும் பெற்றுக் கொள்ள முயற்சிக்காது. படைப்பாற்றல் மிக்கவன் இந்த உலகிற்கு அழகைக் கொடுக்கிறான். உலகின் அழகை ரசிக்கிறான். அவன் செல்லும் பொழுது, ஒரு ந��்ல உலகை பிறருக்காக விட்டுச் செல்கிறான். அவனை யாருக்குமே தெரியாமல் இருக்கலாம். அல்லது சிலர் மட்டுமே அறிந்திருக்கலாம். அவன் நோக்கம் தன்னை எத்தனை பேர் அறிந்தார்கள் என்பதல்ல. அவன் தன்னை முழுமையானவனாக்கிக் கொண்டு, தன் உள்ளீட்டு மதிப்புகளைப் பெற்றவனாக. தன்னைத் தானே மதிப்பவனாக தன் வாழவை நடத்திச் சென்று முடிக்கிறான்.\nபணம், அதிகாரம், பெருமை இவையெல்லாம் அழிவு சக்திகள். இவற்றை முழுமையாக நீங்கள் அறிந்து, தவிர்த்தால், உங்களின் படைபாற்றல், பங்கமில்லாதிருக்கும். உங்களின் படைப்பாற்றல் உங்களுக்குப் பணம், அதிகாரம், பெருமை இவற்றை கொடுக்கவும் செய்யலாம்; கொடுக்காமலும் போகலாம். நீங்கள் குறித்துக் கொள்ள வேண்டியது, இவற்றைத் தேடி, ஓடி, உங்கள் ஆக்க சக்தியை, ஈடுபாட்டை, லயிப்பைக் குறத்துக் கொள்ளாதீர்கள். அவை உங்களை வந்தடைந்தாலும், லாகவமாக அவற்றைக் கையாளுங்கள். அவை உங்களின் படைப்பாற்றலை, உங்களின் இளகி ஓடும் மன ஓட்டத்தை தடுத்து அணையாக மாறவிடாது பார்த்துக் கொள்ளுங்கள். மேலும், படைக்கும் உங்கள் ஆற்றல் அவற்றைப் பெற்றுத் தராமலும் போகலாம். உங்களை ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்கலாம். உங்களுக்கு வாழ்க்கையில் பூச்செண்டுகளைத் தராதிருக்கலாம் அல்லது கஷ்டத்தைத் தந்திருக்கலாம். ஆனால், அது உங்களுக்கு மனத்திருப்தியைத் தரும்; மனநிறைவைத் தரும். வாழ்வைக் கொண்டாடச் செய்யும்; ஆனந்ததைத் தரும். கடவுளின் வாழ்க்கையை உங்களால் வாழ முடியும்.\n(இன்னமும் முடியவில்லை ......... )\nசிருஷ்டித்தல் என்பது மகோன்னதமான அனுபவம்..\nஅத்தோடு கொண்டாடுதலும் சேர்ந்து கொண்டால் அதுதான் சிறந்த படைப்பு..\nவாழ்க்கையைக் கொண்டாடச் சொன்ன என் குருவின் வாத்தைகளை இங்கு கொண்டு\nநண்பரே . இனி நம் மன்ற நண்பர்களிடம் இருந்து பல அறிய படைப்புக்கள் வெளிவரும் என நினைக்கிறேன் . படைப்புகளை படைக்கத் தூண்டும் , இந்த படைப்பாளியின் படைப்புக்கு , இன்னமும் பக்குவப் படாத சிறுவனின் பணிவான வணக்கங்கள் .\nசுயநம்பிக்கையின் வலிமை உணர்த்தும் வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlminnal.com/?p=148", "date_download": "2019-04-26T12:49:43Z", "digest": "sha1:CMZAF7TY7X7WST4VXFKAHF6KJORDPN4W", "length": 4308, "nlines": 46, "source_domain": "yarlminnal.com", "title": "யாழ்மின்னல் பத்திரிகை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்ப��்டது – Yarlminnal", "raw_content": "\nஉயிரிழந்துவிட்டார் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் உயிருடன் வந்த அதிசயம்\n முக்கிய தீவிரவாதி உயிருடன் இருப்பதாக பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பில் இரவோடு இரவாக தாயார் கைது\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி குழு\nஇலங்கைக் காட்டுக்குள் IS பயங்கரவாதிகளின் முகாம்களா\nயாழ்மின்னல் பத்திரிகை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது\nசமூக பிறழ்வான செய்திகளை முற்பக்கத்தில் வெளியிடுவதை தவிர்த்து, தவறுகள் நாகரீகமாக சுட்டிக்காட்டப்பட வேண்டும் என யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.\nஉயிரிழந்துவிட்டார் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் உயிருடன் வந்த அதிசயம்\n முக்கிய தீவிரவாதி உயிருடன் இருப்பதாக பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பில் இரவோடு இரவாக தாயார் கைது\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அனானி குழு\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகளை எச்சரித்து, அனானி என்ற சர்வதேச இணைய முடக்கல் குழு செய்தி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்களை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/gss-ends-today/4101204.html", "date_download": "2019-04-26T11:43:28Z", "digest": "sha1:ELKPPTHYVAHAVNDNLX4PBG3OD6WLPPNB", "length": 5173, "nlines": 62, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இன்றுடன் நிறைவடையும் மாபெரும் சிங்கப்பூர் விற்பனை 2018 - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஇன்றுடன் நிறைவடையும் மாபெரும் சிங்கப்பூர் விற்பனை 2018\nமாபெரும் சிங்கப்பூர் விற்பனை 2018 இன்றுடன் நிறைவடைகிறது.\n25வது முறையாக அது நடைபெற்றுள்ளது.\nமாபெரும் சிங்கப்பூர் விற்பனைக்குக் கடந்த சில ஆண்டுகளாகவே இணைய சில்லறை வர்த்தகம் போட்டியாக இருந்துவந்துள்ளது.\nபோட்டியைச் சமாளிக்க மாபெரும் சிங்கப்பூர் விற்பனை முற்றிலும் மாற்றங்காண வேண்டியிருப்பதாகப் பலரும் கருதுகின்றனர்.\nகடைகளுக்கு நேரடியாகச் சென்று பொருள் வாங்கும் வழக்கத்தை இணைய விற்பனை மாற்றிவருகிறது.\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு மாபெரும் சிங்கப்பூர் விற்பனைக் காலத்தின்போது இணைய விற்பனைத் தளமான Lazada இருமடங்கு லாபத்தை ஈட்டியுள்ளது.\nவிற்கப்படும் பொருட்களையும் அது அதிகரிக்க வேண்டியிருந்தது.\nகடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு இருமடங்கு வாடிக்கையாளர்களைக் கையாண்டதாக Lazada குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.\nஎதிர்பாராத பிரிவுகளில் விற்பனை அதிகமாய் இருந்ததாக அவர் சொன்னார்.\nமாபெரும் சிங்கப்பூர் விற்பனை புதுமையில் கவனம் செலுத்தவேண்டியது மட்டுமின்றி ஆர்வத்தைத் தூண்டும் வேறுபல நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யலாம் என கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.\nமாபெரும் சிங்கப்பூர் விற்பனையில் பங்கேற்கும் வர்த்தகர்கள் பலர் அந்த உத்தியைக் கையாண்டு வருகின்றனர்.\nதுவாஸ் முனையப் பெருந்துறைமுகம் 2027இல் செயல்படத் தொடங்கும்\nசாங்கியின் ஜுவெல் கடைத்தொகுதிக்கு 'செய்தி' ரசிகர்கள் வைத்த தமிழ்ப் பெயர்கள்\nகிட்டத்தட்ட 100 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பணிப்பெண்\nஇலங்கைத் தாக்குதல்கள்: சிங்கப்பூரில் வசித்த மாதும் அவரின் பிள்ளைகளும் வெடிப்புகளில் மரணம்\nபயணத்தின்போது பார்வை இழந்த இரு விமானிகள் - கெத்தே பசிஃபிக் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1562", "date_download": "2019-04-26T12:17:06Z", "digest": "sha1:M7N4UT7HTOXTS4BD2CIWJGKVLWY23TX6", "length": 6086, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1562 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1562 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1562 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2016, 10:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/51990", "date_download": "2019-04-26T12:45:01Z", "digest": "sha1:5KD7OH4BCIS2VNCYE72VNW2NMFVQX4VV", "length": 16518, "nlines": 202, "source_domain": "tamilwil.com", "title": "அல்பேர்ட்டாவுக்கு கடும் குளிர் எச்சரிக்கை! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவா��த்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பில் நான்கு நாட்களுக்குமுன் அறிந்திருந்த இந்தியா\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nகோடிகளில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் நிலையை பாத்தீங்களா\nபாவம் படவாய்ப்பு இல்லாத லக்ஷ்மி மேனன் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nபிரபல நடிகை சங்கீதா பெற்ற தாயை வீட்டை விட்டு துரத்திவிட்டார் என சங்கீதாவின் அம்மா பானுமதி புகார் கொடுத்தார்\nதீண்டிய நபரை அறைந்த குஷ்பு\n1 day ago தற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\n1 day ago உயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\n1 day ago யுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\n1 day ago தொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\n1 day ago பேராயரை சந்தித்தார் கோத்தபாய\n1 day ago மேற்கிந்தியதீவுகள் அணி அறிவிக்கப்பட்டது\n1 day ago சஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\n1 day ago பூகொட நீதிமன்றத்திற்கு அருகில் சிறிய வெடிப்பு சம்பவம்\n1 day ago தாஜ் சமுத்திரா ஹோட்டலிற்குள் குண்டு வெடிக்காததால் திரும்பி வந்த தற்கொலைதாரி\n1 day ago ஒன்றும் நடக்கவில்லை… மைத்திரியின் காலக்கெடு முடிந்தது\n3 days ago கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு\n3 days ago யாழில் ‘சும்மாயிருந்த’ முஸ்லிம் இளைஞனில் சந்தேகம்: நேற்றிரவு பரபரப்பு\n3 days ago உயிரிழப்பு 310 ஆக உயர்ந்தது\n3 days ago யாழ் மாவட்ட செயலகத்தில் அஞ்சலி\n3 days ago வாழைச்சேனையில் அஞ்சலி நிகழ்வு\n4 days ago நாவலடியில் மிதந்த சடலம் யாருடையது\n4 days ago நாளை வவுனியாவில் துக்கதினத்திற்கு அழைப்பு\n4 days ago இலங்கை வருகிறது இன்டர்போல்\nஅல்பேர்ட்டாவுக்கு கடும் குளிர் எச்சரிக்கை\nஅல்பேர்ட்டாவுக்கு கடுமையான குளிர் எச்சரிக்கையை கனடாவின் சுற்றுசூழல் திணைக்களம் விடுத்துள்ளது.\nதென் பகுதியை நோக்கி தற்போது குளிர் வானிலை கடந்து செல்லும் நிலையில், இன்று காலை அல்பேர்ட்டாவில் -40C இல் குளிர்காற்று வீசும் என கனடா சுற்றுச���ழல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nஅத்தோடு கல்கரியில் இன்று -29 C, செவ்வாய்க்கிழமை -20 C ஆகவும், புதன்கிழமை -15 ஆகவும் காலநிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் எட்மன்டனில் காலநிலை திங்கட்கிழமை -29 C, செவ்வாய்க்கிழமை, -23 C புதன்கிழமை -24 C, வியாழக்கிழமை -21 C ஆகவும் வெள்ளிக்கிழமை 20 C ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு குளிர் காலத்தில் மக்களை அவதானமாக இருக்குமாறும், சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போதும் மின்விளக்குகளை ஒளிரச்செய்து அவதானமாக இருக்கவேண்டும் எனவும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.\nPrevious மெக்ஸிக்கோவில் கனேடியர் உயிரிழப்பு\nNext 05-02-2019 இன்றைய ராசிபலன்கள்\nவடக்கு மாகாண சபை மக்களுக்கு வரவிருக்கும் ஆபத்து\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஜெயம் ரவி\nஉங்க ராசிப்படி உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆகும்னு தெரிஞ்சுக்கனுமா\nஅரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானம்\n60 அடியில் பெரிய எலும்புக்கூடு திடீரென அங்கே எப்படி வந்தது திடீரென அங்கே எப்படி வந்தது அதிர்ச்சியில் அதிர்ந்த ஊர் மக்கள்\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nபூகொட நீதிமன்றத்திற்கு அருகில் சிறிய வெடிப்பு சம்பவம்\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nலுட்சேர்ன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் பூசை\nயாழ்ப்பாணத்தில் நடைபெறும் நூதன கொள்ளை… மக்களே ஜாக்கிரதை\nமன்னார் புதைகுழி அகழ்வுப்பணியை நேரில் அவதானித்த பிரித்தானிய தூதரக அதிகாரிகள்\nபோதனாவைத்தியசாலையில் மருத்துவர் ஒருவர் ஒப்பறேசன் செய்வதில் திருவிளையாடல்\nஇராணுவம் மீண்டும் வீதிக்கு இறங்கும்; வீதிக்கு வீதி சோதனைச்சாவடி வரும்: யாழ் தளபதி எச்சரிக்கை\nஇன்றைய ராசிபலன் 22.04.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேரு��்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nஇரும்புக்கம்பியால் தாயும், அயன்பாக்ஸ் வயரால் மகனும் கொலை\nபொள்ளாச்சி அருகே கொள்ளுபாளையம் பகுதியில் மகளை சீரழித்த தந்தை..\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135156-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1bangai.info/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/page/3/", "date_download": "2019-04-26T12:26:48Z", "digest": "sha1:PI4WTUSG4J7TLAKLNRKZ2XRVPXN5BUZC", "length": 3032, "nlines": 43, "source_domain": "1bangai.info", "title": "Warning: Division by zero in /home/bin1210184/1bangai.info/images/classes/AgDor.php on line 636 3", "raw_content": "ஜிம்மி ரோஜர்ஸ் அந்நிய செலாவணி\nஜிம்மி ரோஜர்ஸ் அந்நிய செலாவணி\nகாலெண்டர் பொருளாதாரோ ஃபாரெக்ஸ் தொழிற்சாலை\nசி மாலுல் ஃபாரெக்ஸ் பீரோவுக்கு\nHdfc மில்லியன் நாணய ஃபாரெக்ஸ் பிளஸ் கார்டு\nமார்கஸ் லீரி ஃபாரெக்ஸ் ஆட்டோபிலோட்\nஸ்மார்ட் ஃபாரெக்ஸ் தொழிற்சாலை apk\nஃபாரெக்ஸ் போட்டியில் 2018 வர்க்கம்\nஅந்நிய வர்த்தக ஃபாரெக்ஸ் தொழிற்சாலை\nஎன் ஃபாரெக்ஸ் பங்குகள் காம்\n100 ஸ்ம ஃபாரெக்ஸ் மூலோபாயம்\nபுதிய ஃபாரெக்ஸ் தரகர் 2018\nபுளூட்டக்ஸ் ஃபாரெக்ஸ் மைக்ரோ நிறைய\nரொஸ் ஹார்ன் ஃபாரெக்ஸ் மாஸ்டர் முறை பி டி எஃப்\nஃபாரெக்ஸ் ஸ்பாட் வெள்ளி விலை\nஅனைத்து காட்டி ஃபாரெக்ஸ் தொழிற்சாலை\nஎடை ஃபாரெக்ஸ் 19 மிமீ\nஃபாரெக்ஸ் சரக்கு டொரோண்டோ தொலைபேசி எண்\nசென்னையில் சிறந்த ஃபாரெக்ஸ் பயிற்சி\nமைக்ரோ ஃபாரெக்ஸ் கணக்கு சிங்கப்பூர்\nபிரேக்அவுட் வர்த்தக ஃபாரெக்ஸ் தொழிற்சாலை\nமாக்னா ஃபாரெக்ஸ் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80254/", "date_download": "2019-04-26T11:42:49Z", "digest": "sha1:DSIDTSOQ4HOCTADBYM3OAAY4GOZAKQ27", "length": 9551, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மண் சரிவு அச்சம் காரணமாக 340 பேர் முகாமில் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமண் சரிவு அச்சம் காரணமாக 340 பேர் முகாமில்\nதொடர்ந்து பெய்து வரும் மழை காரணமா க மண் சரிவு ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட வெதமுல்லை தோட்டம் லில்லிஸ்டாண்ட் பிரிவில்; 105 குடும்பங்களை சேர்ந்த 340 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றபட்டு தற்காலிகமாக இறம்பொடை இந்து கல்லூரியில் தங்க வைக்கபட்டள்ளனர்.\nஇவர்களுக்கான முதற்கட்ட நிவாரணங்ளை கிராம சேவகர் ஊடாக கொத்மலை பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமை பிரிவு மேற்க் கொண்டு வருகின்றது. வர்களுடன் தோட்ட பொது மக்கள் தோட்ட நிர்வாகம் அரசியல்வாதிகள் நலன் விரும்பிகளும் இணைந்து நிவாரண பணிகளை மேற்க் கொண்டு வருகின்றனர். இவர்களுடன் தோட்ட பொது மக்கள் தோட்ட நிர்வாகம் அரசியல்வாதிகள் நலன் விரும்பிகளும் இணைந்து நிவாரண பணிகளை மேற்க் கொண்டு வருகின்றனர்.\nTagstamil tamil news அச்சம் கொத்மலை மண் சரிவு மழை முகாமில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா இலங்கைக்கு விடுத்துள்ள, 2 எச்சரிக்கைகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\n“எங்கள் கனத்த இதயத்தோடு பேசுகிறோம்” FCSOK..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nமுசலிப் பிரதேசத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முறைகேடாக காணி வழங்க தடை\nபுதுக்குடியிருப்பில் அதிரடிப்படை வாகனம் மோதியதால் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார்..\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்… April 26, 2019\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்.. April 26, 2019\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது.. April 26, 2019\nஅமெரிக்கா இலங்கைக்கு விடுத்துள்ள, 2 எச்சரிக்கைகள்… April 26, 2019\n“எங்கள் கனத்த இதயத்தோடு பேசுகிறோம்” FCSOK.. April 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/10-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2019-04-26T12:47:59Z", "digest": "sha1:3M2HBGUJGCTTBOZKHKZ4H6RSZYKDS76K", "length": 21384, "nlines": 201, "source_domain": "ippodhu.com", "title": "10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வேண்டும் என்றாரா அம்பேத்கர்? | Ippodhu", "raw_content": "\n10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வேண்டும் என்றாரா அம்பேத்கர்\n“10 ஆண்டுகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு முறை தேவை என அம்பேத்கர் கூறியிருந்தார். ஒடுக்கப்பட்ட சமூகங்களை 10 ஆண்டுகளுக்குள் உயர்த்த வேண்டும் என்று அவர் நினைத்திருந்தார். சமூக ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தார். ஆனால், நாம் என்ன செய்தோம் சுயபரிசோதனை செய்ய தவறிவிட்டோம். தங்கள் தோல்வியை மறைக்க, மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடஒதுக்கீட்டு முறையை நீட்டித்து கொண்டே இருந்தனர். ஒருமுறை இடஒதுக்கீடு 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இங்கு என்ன நடக்கிறது சுயபரிசோதனை செய்ய தவறிவிட்டோம். தங்கள் தோல்வியை மறைக்க, மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடஒதுக்கீட்டு முறையை நீட்டித்து கொண்டே இருந்தனர். ஒருமுறை இடஒதுக்கீடு 20 ஆண்டுகளுக��கு நீட்டிக்கப்பட்டது. இங்கு என்ன நடக்கிறது\nஆர்.எஸ்.எஸ்- அமைப்போடு இணைந்த பிரத்ன்யா ப்ரவா என்ற அமைப்பு நடத்திய நான்கு நாள் கூட்டத்தில், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இவ்வாறு பேசினார்.\nஇதனையடுத்து மீண்டும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக ஊடகங்களில் விவாதங்கள் நடக்க தொடங்கியுள்ளன.\nஇந்நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அம்பேத்கர் 10 ஆண்டுகள் மட்டுமே இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று எந்த சூழலில் கூறினார் என்பதை ஆராய்ந்தது பிபிசி மராத்தி.\n10 ஆண்டுகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு வேண்டும் என்று அம்பேத்கர் நினைத்தாரா\nஇதுகுறித்து மூத்த அறிஞரும் எழுத்தாளருமான டாக்டர் ஹரி நார்கேயிடம் பேசினோம்.\n“இடஒதுக்கீடு என்பது மூன்று வகைப்படும். அரசியலில் இடஒதுக்கீடு (தனித் தொகுதிகள்), கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு. அரசமைப்புச் சட்டத்தின் 334 பிரிவின்படி, அரசியல் இட ஒதுக்கீட்டிற்கு மட்டும்தான் 10 ஆண்டு வரம்பு உள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இருக்கும் இட ஒதுக்கீட்டிற்கு எந்த வரம்பும் கிடையாது,” என்கிறார் நார்கே.\nமேலும் அவர் கூறுகையில், அரசியல் நிர்ணய சபை நடவடிக்கை அறிக்கையின் எட்டாவது பகுதியின்படி, அரசியல் இடஒதுக்கீட்டில் 10 ஆண்டுகள் வரம்பு வைக்க அம்பேத்கர் ஒப்புக் கொள்ளவில்லை. எனினும். அவர் ஒரு தீவிர ஜனநாயகவாதி என்பதால் 10 ஆண்டு வரம்பிற்கு ஒப்புக் கொள்ள வேண்டிய சூழல் உருவானது.\nபின்னர் ஆகஸ்ட் 25, 1949 அன்று ஆந்திர மாநில உறுப்பினரான நாகப்பா, 150 ஆண்டுகளுக்கு அரசியல் இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இல்லையென்றாலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களின் நிலை உயரும் வரை இது தொடர வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஇதற்கு அம்பேத்கர் அளித்த பதில் என்ன தெரியுமா “தனிப்பட்ட முறையில் நீண்ட காலத்திற்கு இடஒதுக்கீடு முறை வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். தாழ்த்தப்பட்டோருக்கு நீண்ட காலத்திற்கு இடஒதுக்கீட்டை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், நான் ஏற்கனவே கூறியதுபோல, 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு முறை பின்பற்ற இந்த சபை முடிவு செய்துள்ளது. எனினும், 10 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோர் போதிய முன்னேற்றம் அடையாத நிலையில், காலவரம்பை மேலும் நீட்டிக்க அ��சியல் அமைப்பில் வழி செய்திருக்கிறேன்” என்றார்.\nஅரசியல் இடஒதுக்கீடு என்றால் என்ன\nஅரசியல் இடஒதுக்கீட்டின் அடிப்படையை தெரிந்து கொள்ள மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் அம்பேத்கருக்கு இடையே நடந்த வட்ட மேஜை மாநாட்டுப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட அரசியல் சர்ச்சையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மராத்தி நாளிதழான லோக்சத்தாவின் இணை ஆசிரியர் மது காம்ப்ளே.\n“தீண்டத்தகாதவர்கள் அரசியல் உரிமை பெற, அவர்களுக்கென தனித் தேர்தல் நடத்த வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். ஆனால், அதனை கடுமையாக எதிர்த்த காந்தி, சாகும்வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். இறுதியாக சமரசம் செய்துகொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட அம்பேத்கர், தனித் தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டார். இது ‘பூனே உடன்படிக்கை’ என்று அழைக்கப்பட்டது.”\n“சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப்பிலும் இதே கருத்து ஒப்புக்கொள்ளப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப, மக்களவை மற்றும் சட்டசபையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வழிவகுக்கும் சட்டப்பிரிவு கொண்டுவரப்பட்டது. இதுவே அரசியல் இடஒதுக்கீடு ஆகும்.”\nஇதற்கு முதலில் 10 ஆண்டுகள் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் வாக்குகளை பெற, அரசியல் கட்சிகளும் ஆட்சியாளர்களும் இதனை அவ்வப்போது நீட்டித்து கொண்டனர். ஆனால், மாநிலங்களவை மற்றும் மாநில சட்டமன்ற கவுன்சில்களில் தனி இடங்கள் என்பது கிடையாது.\nபின்னர், உள்ளாட்சி தேர்தல்களில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரோடு, பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இதனால், அரசியல் செயல்முறையில் இல்லாத பலரும், அரசியல் அதிகாரம் பெற முடிந்தது. இது இடஒதுக்கீட்டின் சிறப்பான அம்சமாகும். ஆனால், இடஒதுக்கீட்டின் முக்கிய நோக்கங்களை இது நிறைவேற்றவில்லை என்று காம்ப்ளே கூறுகிறார்.\nமுறையான பிரதிநிதித்துவம் அடையும் வரை இடஒதுக்கீடு முக்கியம்\n“சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்றும் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை உயர்சாதியினரே வகிக்கின்றனர். அதனால், அரசாங்கத்தின் அனைத்து நிலைகளிலும் பிறப்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் இருக்கும்வரை, இடஒதுக்கீட்டு முறையை நிறுத்துவதற்கான கேள்வியே இல்லை” என்கிறார் பூனே ஐ எல் எஸ் சட்டக்கல்லூரியின் பேராசிரியர் நிதீஷ் நவ்சகரே.\nஅரசியல் இடஒதுக்கீட்டை மேலும் நீட்டிக்க வேண்டுமா\nஇது தொடர்பாக அம்பேத்கர் இயக்கத்தின் மூத்த ஆய்வாளரான சுஹஸ் சொனவனே கூறுகையில், “அரசியல் சாசனத்தில் இருந்தாலும், எந்த தலித் அமைப்போ அல்லது அம்பேத்கரை பின்பற்றுவர்களோ அரசியல் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் எனற கோரிக்கையை முன்வைக்கவில்லை” என்கிறார்.\n“தனித் தொகுதிகளில் வெற்றி பெறும் பிற்படுத்தப்பட்டோர், அவர்களின் அரசியல் கட்சிகளுக்கு உட்பட்டே பணிபுரிகின்றனர். அவர்களுக்கன தனி அரசியல் நிலைப்பாடு இருப்பதில்லை. இந்த இடஒதுக்கீட்டால், அச்சமூகத்துக்கு எந்த பலனும் இல்லாத போது, இது வேண்டாம்” என்றும் சொனவனே தெரிவித்தார்.\nPrevious articleஉணவளிப்பவர்களின் உருக்கமான கதைகள்\nNext articleதினகரன் ஆட்கள் பாஜகவினருக்கும் தூது விட்டனர்: தமிழிசை பகிரங்க குற்றச்சாட்டு\nபசுவின் கோமியத்தால் கேன்சரில் இருந்து குணமடைந்தேன் என்ற பிரக்யா சிங் அறுவை சிகிச்சை செய்தது அம்பலம்\nபுயல் சின்னம்: நாகை, புதுச்சேரி, கடலூர், பாம்பன் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட ஐஏஎஸ் அதிகாரியின் சஸ்பெண்டுக்கு தடை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41140", "date_download": "2019-04-26T13:15:43Z", "digest": "sha1:QPNNXXF27Z3K3M6CLOTGCSZHDXFG25U7", "length": 8060, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "சரவணன் மீனாட்��ியில் நான", "raw_content": "\nசரவணன் மீனாட்சியில் நான் நடித்திருக்கவே கூடாது : அவமானங்களை சந்தித்த ரச்சிதா\nசரவணன் மீனாட்சி' 2வது மற்றும் 3வது சீசனில் மீனாட்சி வேடத்தில் நடித்தவர் ரச்சிதா. அந்த தொடர்களில் தினேஷ், இர்பான், கவின் என மூன்று பேர் அடுத்தடுத்து ஹீரோவாக நடித்தனர்.\nஇதனால் மீனாட்சியாக நடித்த ரச்சிதாவை சமூக வலைதளங்களில் தவறாக பேச ஆரம்பித்தனர். ஒரு சீரியலில் பல ஹீரோக்களுடன் நடிப்பதா என்ற ரீதியில் ரச்சிதாவை விமர்சித்தார்கள். இதனால் மிகவும் நொந்து போனார் ரச்சிதா.\nஒருவழியாக 'சரவணன் மீனாட்சி' தொடரின் 3 வது சீசனும் முடிந்து சில மாதங்களை கடந்துவிட்டது. இந்நிலையில் தனக்கு நேர்ந்த அவமானங்கள் குறித்து வாரஇதழ் ஒன்றுக்கு அண்மையில் ரச்சிதா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், \"சரவணன் மீனாட்சி 3-வது சீஸனில் நடிக்க ஒப்புக்கொண்டது, நான் எடுத்த தவறான முடிவு. அந்த சீஸனின் ஷூட்டிங் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பிரச்னைகளை எதிர்கொண்டேன்.\nஷூட்டிங் ஸ்பாட் நல்ல சூழலாக இல்லை. நிறைய அவமானங்கள். எனக்கு நிகழ்ந்த அந்த அவமானங்களைத் தட்டிக் கேட்க வேண்டிய இடத்தில் இருந்தவர்கள் கேட்காமல் நழுவினார்கள். மொத்தத்தில் இந்த சீஸன் என்னை ரொம்பவே காயப்படுத்திட்டுப் போயிடுச்சு\nகாலநிலையில் மாற்றம் ; பொது மக்களுக்கு எச்சரிக்கை\nவிமானக் கோளாறு காரணமாக வந்த வழியே திரும்பிய ராகுல்...\nபயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி...\nகிழக்கில் தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவரின் வீடு முற்றுகை...\nஇலங்கை கொல்லப்பட்டவர்களுக்காக நியூசிலாந்தில் ஆராதனை ...\nபிரான்சில் நடைபெற்ற கண்டன கவனயீர்ப்பு நிகழ்வு\nபிரபாகரன் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் என்றும் கிடையாத......\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nநினைவுச்சுடர் ஏற்றலும் கண்டன கவனயீர்பு ஒன்று கூடலும்\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/15540/", "date_download": "2019-04-26T12:16:39Z", "digest": "sha1:RALZKXU7CC26P4723TT5UT76PYQAF44U", "length": 7771, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "செம்மணி படுகொலை அஞ்சலி நிகழ்வு! | Tamil Page", "raw_content": "\nசெம்மணி படுகொலை அஞ்சலி நிகழ்வு\nஈழத்தமிழர்களை உலுக்கிய- மாபெரும் மனிதப் புதைகுழியான செம்மணி புதைகுழியை உலகிற்கு அடையாளம் காட்டிய- பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 22வது நினைவுநாள் இன்று அனுட்டிக்கப்பட்டது.\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான கிருஷாந்தி பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வழியில் செம்மணி முகாம் படையினரால் வழிமறிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமையின் பின்னர் கொல்லப்பட்டிருந்தார். அவர் கைதானதும் அவரை தேடிச்சென்ற தாயார், சகோதரர், உறவினரும் கொல்லப்பட்டிருந்தனர்.\nகொல்லப்பட்ட அனைவரும் இன்று நினைவு கூரப்பட்டனர்.\nவடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்களாக ச.சுகிர்தன், சபா.குகதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.\nஅஞ்சலி நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.\nதாஜ் சமுத்திராவிற்குள் குண்டு வெடிக்காமல் திரும்பி வந்த தற்கொலைதாரியின் படம்\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிக்கு துப்பாக்கி ரவைக் கோதுகளை பெற்றுக் கொடுத்த அமைச்சர்\nமதகுருவின் படுக்கைக்கு கீழ் வாள்கள்: பள்ளிவாசலுக்குள் ‘பகீர்’\nகொழும்பிலிருந்து தனியார் பஸ்ஸில் வந்து பள்ளிவாசலுக்கு வெளியில் தூங்கினார்: மட்டக்களப்பு தற்கொலையாளியின் புதிய தகவல்கள்\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிக்கு துப்பாக்கி ரவைக் கோதுகளை பெற்றுக் கொடுத்��� அமைச்சர்\nமதகுருவின் படுக்கைக்கு கீழ் வாள்கள்: பள்ளிவாசலுக்குள் ‘பகீர்’\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\n‘தாடியை எடுக்க மாட்டேன் என அடம்பிடித்தார்’: தாஜ் சமுத்திராவில் தற்கொலை தாக்குதல் முயன்றவரின் கதை\nதௌஹீத் ஜமா அத்திடம் பயிற்சி பெற்றவர்கள் 160 பேரா\nநரகத்தின் முள்: யார் இந்த சஹ்ரான் ஹாஷிம்\nவெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poornachandran.com/keynote-address-multilingual-conference-7th-september-2016/", "date_download": "2019-04-26T12:19:50Z", "digest": "sha1:HWFFY4BPPS34AU754ANXMPOUN7DRTXEW", "length": 49534, "nlines": 588, "source_domain": "www.poornachandran.com", "title": "Poornachandran books | Tamil literature books TamilNadu | தமிழறிஞர் க பூரணச்சந்திரன் புத்தகங்கள் | தமிழ் இலக்கிய நூல்கள் | மொழிபெயர்த்த நூல்கள் | சிறுகதைகள்", "raw_content": "\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nஎன் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2\nதிருச்சி நாடக சங்கம் பற்றி-தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு.\nவாழ்க்கையில் சில பக்கங்கள் -1\nஎன் வாழ்க்கையில் ஓர் அலை\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1\nதமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nஎளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி\nவியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்\nஇந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்\nஇந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - சுருக்கம்\nநாள் என ஒன்றுபோல் காட்டி...\nமருந்துகள் - விலையும் நிலையும்\nஉலக புத்தக தின விழா - திருச்சி\nஉலக புத்தக தின விழா - புதுக்கோட்டை\nதமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை\nஅமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஅனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி-2\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nஆபுத்திரன் - காப்பியக் கதைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 8\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 7\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 6\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 4\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 3\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 2\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 1\nஇசை - அரசியல் - பாட்டு\nஇதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்\nநூல் வெளியீடு - சமூகவியலின் அடிப்படைகள்\nஅண்ணா நகர் ஆய்வு வட்டம்\nதமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்\nஇயல் 2 - தமிழ்ப்பொழில் - ஓர் அறிமுகம்\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபுதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்\nஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)\nபழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nதமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி\nபுதிய நந்தனும் பழைய நந்தனும்\nஇயல் 24இல் ஒரு பகுதி\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்\nவெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\nநாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை\nசங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்\nஇலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்\nசுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்\nகற்பினைப் போற்றும் முல்லைப் பாட்டு\nநீண்ட வாடையும் நல்ல வாடையும்\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 5 (இறுதிக்காட்சி)\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 4\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 3\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 2\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1\nஈடிபஸ் அரசன் - சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\nசிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)\nதனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை\nநாங்கள் சிலர் எங்கள் நண்பன்\nஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொ��்கள்\nஅழிவை நோக்கி நாமும் உலகமும்\nஇலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு\nபண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்\nவேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு\nதமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு\nதிரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்\nபாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்\nபாரதி - ஒரு பத்திரிகையாளர்\nபசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்\nபடிமம் பற்றிச் சில கருத்துகள்\nகாமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்\nகாப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்\nஇலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்\nதிராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே\nதமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா\nதமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nஅப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)\n – கேள்வி பதில் பகுதி – 10\n – கேள்வி பதில் பகுதி – 9\n – கேள்வி பதில் பகுதி – 8\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n – கேள்வி பதில் பகுதி – 7\n – கேள்வி பதில் பகுதி – 6\nதமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை\nசிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை\n – கேள்வி பதில் பகுதி – 5\n – கேள்வி பதில் பகுதி – 4\n – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 2\nதற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்\n – கேள்வி பதில் பகுதி – 1\n'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுதி\n12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்\n11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்\n3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்\n2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி\nதமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (முழு நூல்)\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபாரதியும் யேட்ஸும் - ஓர் ஒப்புமைக் காட்சி\nகிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-18634.html?s=93d0fcd9936a5fa8e86db8ffaa822513", "date_download": "2019-04-26T12:38:19Z", "digest": "sha1:ZO5QTC2ZWDOLJVFISXBGUODV7ATNZ4C7", "length": 4295, "nlines": 34, "source_domain": "www.tamilmantram.com", "title": "இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0 உபயோகிப்போர் கவனத்திற்கு [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > கணினி > இணையம் > இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0 உபயோகிப்போர் கவனத்திற்கு\nView Full Version : இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0 உபயோகிப்போர் கவனத்திற்கு\nஅன்பு நண்பர்களே,நீங்கள் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0 உபயோகிக்கிறீர்களா.. அதில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி இணையத்தின் மூலம் பிறர் உங்கள் கணினியைக் கையாளக்கூடும் எனவும் இதற்கான தீர்வை விரைவில் வெளியிடப்போவதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் அதுவரை ஓபரா, ஃபயர்ஃபாக்ஸ் போன்ற உலாவிகளில் இணையத்தை வலம் வருதல் நன்று என செய்திகள் தெரிவிக்கின்றன. உடனடியாக மாற முடியாதவர்கள் குறைந்த பட்சம் இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் - tools - internet options - security-ல் High- தேர்வு செய்து கொள்ளுங்கள்.மேலதிக விபரங்களுக்கு : http://news.bbc.co.uk/2/hi/technology/7784908.stm\nஅடக்கடவுளே..............:ohmy: அப்போ 8 என்னமாதிரியாம். நான் பாவிப்பது அதயல்லோ...\nநன்றி நாரதர், அன்பு, தமிழன்பன்.அன்பு.... அப்படியெனில் நீங்கள் ஓ...பறா(ரா) என்று கேட்டு நெருப்புநரியைத் தேடி சஃபாரி போக வேண்டியதுதான்.\nநாம் எவ்வளவு அதி உயர் தொழில் நுட்ப Antivirus பாவித்தாலும் அதையும் மீறி\nஅறிவு வல்லுனர்களும் உள்ளனர். நான் பார்த்த (படிக்கவில்லை) எனக்குத் தெரிந்தவர்களே இருக்கின்றனர்.\nஒரு நல்லதுடன் கூடவே ஒரு தீயதும் உருவாதும் உலகின் நியதியே\nநல்லதொரு தகவலுக்கு நன்றி அண்ணா.\nஆமாம் கொஞ்ச நாளாகவே ஒரு சில பத்திரிக்கைகளில் ஃபயர்பாக்ஸை பற்றி உயர்வாக எழுதி வருகிறார்கள். நானும் ஃபயர்பாக்ஸுக்கு மாறிவிட்டேன். நல்ல ஸ்பீடு இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athmavinulagam.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2019-04-26T12:48:37Z", "digest": "sha1:G7REYDCCYJBMVZ4CRRAFJ25RTTNG4ESN", "length": 7131, "nlines": 77, "source_domain": "athmavinulagam.blogspot.com", "title": "ப்ரியம் உணரும் தருணம்", "raw_content": "\nஇறுதி ஊர்வலத்தில் உதிர்ந்த ரோஜா\nநாம் ப்ரியங்களை உணர்ந்த தருணங்கள்\nசுதந்திரமும் அலாவுதீனின் அற்புத விளக்கும்\nரோஜா படம் , இந்தியன் படம் மற்றும் ஒரு புதுப் படம் என விடுதலை தினத்தை சம்பிரதாயமாக கொண்டாடும் கோடானு கோடி தமிழ் ஜனங்கள் மீண்டும் நாளை காலை தத்தமது வேலைகளை அனுசரிக்கக் கிளம்பி விடுவார்கள். மன்னிக்கவும் சாலமன் பாப்பையாவை விட்டுவிட்டேன். சுதந்திர தினைத்தை இவ்வாறு தான் கொண்டாட வேண்டுமென்று கட்டாயப் பாடமாக வாங்கி கொடுத்த புண்ணியவான்கள் எதுவும் எழுதி வைக்கவில்லையாதலால் எஸ்கேப் சினிமாஸ் போய் ஒரு சினிமா பார்த்துவிட்டு பீச்சுக்குப் போய் மாங்காய் பத்தை ஒன்றை முழுங்கி ஒரு விடுமுறை நாளை சுதந்திரமாகக் கழித்தால் அதுவும் சுதந்திர தினக் கொண்டாட்டமே.\nவடக்கே காஷ்மீர், கிழக்கே மாவோயிஸ்ட்கள் தெற்கே ஈழம் , நடு நடுவே மெகா சைஸ் ஊழல்கள் , அவ்வப்போது மதக் கலவரங்கள், குண்டு வெடிப்பு எல்லம் இருந்து இந்தியா எனும் கூட்டமைப்பு இத்தனை வருடம் தாக்குப் பிடிக்கிறது என்பதே விசேஷம். கிரிக்கெட்டும் போர் வந்தால் வரும் தேசிய உணர்வுமே இதற்கு காரணம் என்பது அபத்தம். இத்தனை கலாசாரம் மொழி சாதி என வேறு பாடுகள் கடந்தும் ஒன்றாக இருப்பதற்கு வேறு பல காரணங்கள் இருக்க வேண்டும். கார்கில்களின் போதும் உலகக் கோப்பையிலும் நமது தேசிய உணர்ச…\nநிழல்களைப் பற்றிய நாட்குறிப்பொன்றைத் தேடுகிறேன்\nஎன் நிழல்கள் பொய் சொல்லுவதில்லை\nநழுவி வழிந்தோடும் நிழல்களென பலவற்றை உணர்ந்திருந்தேன்\nகாற்றில் கரைவது என எல்லா\nஎதுவுமற்ற பிரபஞ்சத்தில் யாரைத் தேடுவெதென\nதடுமாறிய போது சாவின் நிழலை அறிந்தேன்\nஎன் நிழலும் என்னை நம்பவில்லை\nஉங்களுக்குத் தெரியுமா என் நிழல்\nயுகங்களாக்கி , காலத்தை மிதித்தபடி\nநடு இரவில் விழிக்க வைத்து\nஅரூப மெல்லிய குழப்பங்களின் ரகசியம்\nகாலத்தின் ரகசியம் அறிவிப்பவன் பூசாரி\nஅதன் ரகசியம் அறிந்தவன் கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/kuralumporulum/kuralum-porulum-1208/4100838.html", "date_download": "2019-04-26T12:46:57Z", "digest": "sha1:JN2I52YLV7J5C24TSBXGRS626VRNSKAS", "length": 2597, "nlines": 54, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "குறளும் பொருளும் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n12/8/2018 15:52 குறளும் பொருளும்\nபெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்\nநிறைந்த பொருள் வளத்தைக் கொண்டு, வெளிநாடுகளால் போற்றப்பட்டு, நல்ல விளைச்சலைக் கொண்டு, கேடின்றி அமைவதே சிறந்த நாடு.\nகுறள்: 732 அதிகாரம்: நாடு\nதுவாஸ் முனையப் பெருந்துறைமுகம் 2027இல் செயல்படத் தொடங்கும்\nசாங்கியின் ஜுவெல் கடைத்தொகுதிக்கு 'செய்தி' ரசிகர்கள் வைத்த தமிழ்ப் பெயர்கள்\nகிட்டத்தட்ட 100 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பணிப்பெண்\nஇலங்கைத் தாக்குதல்கள்: சிங்கப்பூரில் வசித்த மாதும் அவரின் பிள்ளைகளும் வெடிப்புகளில் மரணம்\nபயணத்தின்போது பார்வை இழந்த இரு விமானிகள் - கெத்தே பசிஃபிக் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-04-26T11:59:55Z", "digest": "sha1:FVAKN75EPXPJ2YUWZDACUKUI7I74USJP", "length": 15079, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருமழிசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஏ. சுந்தரவல்லி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதிருமழிசை (ஆங்கிலம்:Thirumazhisai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் பூந்தமல்லி வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும்.\nஇது சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும எல்லைக்குட்பட்ட பேரூராட்சியாகும். இது சென்னையிலிருந்து 24 கி.மீ துரத்தில் அமைந்துள்ளது. இது திருமழிசை ஆழ்வார் பிறந்த திருத்தலமாகும். இங்கு அருள்மிகு ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு ஜெகநாதபெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோயில், ஸ்ரீவீற்றிருந்த பெருமாள் திருக்கோயில்கள் அமைந்துள்ளது.\n3 மக்கள் தொகை பரம்பல்\nஇப்பேரூராட்சி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றறும் சென்னை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது மாவட்டத் தலைமையிடமான திருவள்ளூரிலிருந்து 24 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் சென்னை 22 கிமீ; வடக்கில் பூந்தமல்லி 5 கிமீ; தெற்கில் ஸ்ரீபெரும்புதூர் 45 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் 15 கிமீ தொலைவில் உள்ள திருநின்றவூரில் உள்ளது.\n6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 141 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,220 வீடுகளும், 19,733 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 81.42% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]\nஇந்த தலத்தின் தனிச்சிறப்பு, திருமழிசை ஆழ்வார் அவதரித்த தலமாகும். இவர் 12 ஆழ்வார்களில் ஒருவராவார். திருமழ���சை ஆழ்வாருக்கென்று தனி ஆலயம் இந்த ஊரில் உள்ளது. இந்தக் கோயில் ஜெகன்னாதப் பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.இத்தலத்தில் திருமழிசை ஆழ்வாருக்கு காலில் கண் உள்ளது [6]இதற்கு அருகிலேயே வீற்றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் அமர்ந்த கோலத்தில் அஷ்டலட்சுமிகளுடன் காட்சி அளிக்கிறார். ஒத்தாண்டேசுவரர் கோயில் இங்கு அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[7]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ திருமழிசை பேரூராட்சியின் இணையதளம்\nஅம்பத்தூர் · திருவள்ளூர் · பொன்னேரி · திருத்தணி\nகும்மிடிப்பூண்டி வட்டம் · திருவள்ளூர் வட்டம் · பொன்னேரி வட்டம் · பூந்தமல்லி வட்டம் · திருத்தணி வட்டம் · பள்ளிப்பட்டு வட்டம் · ஊத்துக்கோட்டை வட்டம் ·\nதிருத்தணி · பள்ளிப்பட்டு · வில்லிவாக்கம் · புழல் · சோழவரம் · மீஞ்சூர் · கும்மிடிப்பூண்டி · எல்லப்புரம் · பூண்டி · திருவள்ளூர் · பூந்தமல்லி · கடம்பத்தூர் · திருவாலஙகாடு · ஆர்.கே. பேட்டை\nதிருவள்ளூர் · ஆவடி · திருத்தணி · பூந்தமல்லி · திருவேற்காடு\nமீஞ்சூர் · செங்குன்றம் · பொன்னேரி · திருநின்றவூர் · ஊத்துக்கோட்டை · கும்மிடிப்பூண்டி · பள்ளிப்பட்டு · பொதட்டூர்பேட்டை · திருமழிசை\nதிருவள்ளூர் · அரக்கோணம் · வட சென்னை · ஸ்ரீபெரும்புதூர் ·\nகும்மிடிப்பூண்டி · பொன்னேரி · திருத்தணி · திருவள்ளூர் · பூந்தமல்லி · ஆவடி · மதுரவாயல் · அம்பத்தூர் · மாதவரம் · திருவொற்றியூர்\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் · பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் · திருத்தணி முருகன் கோயில் · திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் · காரிய சித்தி கணபதி கோயில் · இராமநாத ஈசுவரன் கோவில் · திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் · திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் · திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் · திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் · பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் · பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2019, 15:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/deuteronomy/", "date_download": "2019-04-26T12:33:00Z", "digest": "sha1:OEEOLXARD3VFTCFDQM5IX6YG34YBADZB", "length": 22834, "nlines": 204, "source_domain": "tam.dobro.in", "title": "உபாகமம்", "raw_content": "\n1 சேயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் பதினொருநாள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து,\n2 சூப்புக்கு எதிராகவும், பாரானுக்கும் தோப்பேலுக்கும் லாபானுக்கும் ஆஸரோத்துக்கும் திசாகாபுக்கும் நடுவாகவும் இருக்கிற யோர்தானுக்கு இக்கரையான வனாந்தரத்தின் சமனான வெளியிலே வந்தபோது, மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கிச் சொன்ன வசனங்களாவன:\n3 எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனையும், மோசே முறிய அடித்தபின்பு,\n4 நாற்பதாம் வருஷம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்.\n5 யோர்தானுக்கு இப்புறத்திலிருக்கிற மோவாபின் தேசத்தில் மோசே இந்த நியாயப்பிரமாணத்தை விவரித்துக் காண்பிக்கத் தொடங்கி,\n6 ஓரேபிலே நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடே சொன்னது என்னவென்றால்: நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும்.\n7 நீங்கள் திரும்பிப் பிரயாணம் புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டிற்கும், அதற்கு அடுத்த எல்லா சமனான வெளிகளிலும் குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும், தென்திசையிலும் கடலோரத்திலும் இருக்கிற கானானியரின் தேசத்துக்கும், லீபனோனுக்கும், ஐப்பிராத் நதி என்னும் பெரிய நதிவரைக்கும் போங்கள்.\n8 இதோ, இந்த தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக் கொடுத்த அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார்.\n9 அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: நான் ஒருவனாக உங்கள் பாரத்தைத் தாங்கக்கூடாது.\n10 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைப் பெருகப்பண்ணினார்; இதோ, இந்நாள���ல் நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப்போலத் திரளாயிருக்கிறீர்கள்.\n11 நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக.\n12 உங்கள் வருத்தத்தையும் பிரயாசத்தையும் வழக்குகளையும் நான் ஒருவனாய்த் தாங்குவது எப்படி\n13 நான் உங்களுக்கு அதிபதிகளை ஏற்படுத்தும்பொருட்டு, உங்கள் கோத்திரங்களில் ஞானமும் விவேகமும் அறிவும் உள்ளவர்கள் என்று பேர்பெற்ற மனிதரைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னேன்.\n14 நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: நீர் செய்யச்சொன்ன காரியம் நல்லது என்றீர்கள்.\n15 ஆகையால் நான் ஞானமும் அறிவுமுள்ள மனிதராகிய உங்கள் கோத்திரங்களின் வம்சபதிகளைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவராயிருக்கும்படி, ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்திவைத்தேன்.\n16 அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரரின் வியாச்சியங்களைக் கேட்டு, இருபட்சத்தாராகிய உங்கள் சகோதரருக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்.\n17 நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவிகொடுப்பதுபோலச் சிறியவனுக்கும் செவிகொடுக்கக்கடவீர்கள்; மனிதன் முகத்திற்குப் பயப்படீர்களாக; நியாயத்தீர்ப்பு தேவனுடையது, உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி,\n18 நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் அக்காலத்திலே கட்டளையிட்டேன்.\n19 நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எமோரியரின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் கண்ட அந்தப் பயங்கரமான பெரிய வனாந்தரவழி முழுவதும் நடந்துவந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.\n20 அப்பொழுது நான் உங்களை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் எமோரியரின் மலைநாடு மட்டும் வந்து சேர்ந்தீர்கள்.\n21 இதோ, உன் தேவனாகிய கர்த்தர் அந்த தேசத்தை உனக்கு முன்பாக வைத்திருக்கிறார்; உன் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ போய் அதைச் சுதந்தரித்துக்கொள்; பயப்படாமலும் கலங்காமலும் இரு என்றேன்.\n22 அப்பொழுது நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து: நமக்காக அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும், நாம் இன்னவழியாக அதில் சென்று, இன்ன பட்டணங்களுக்குப் போகலாம் என்று நமக்கு மறுசெய்தி கொண்டுவரவும், நமக்கு முன்னாக மனிதரை அனுப்புவோம் என்றீர்கள்.\n23 அது எனக்கு நன்றாய் கண்டது; கோத்திரத்திற்கு ஒருவனாகப் பன்னிரண்டு மனிதரைத் தெரிந்தெடுத்து அனுப்பினேன்.\n24 அவர்கள் புறப்பட்டு, மலைகளில் ஏறி, எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அதை வேவுபார்த்து,\n25 அத்தேசத்துக் கனிகளில் சிலவற்றைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நம்மிடத்தில் வந்து, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் தேசம் நல்ல தேசம் என்று நம்மிடத்தில் சொன்னார்கள்.\n26 அப்படியிருந்தும், நீங்கள் போகமாட்டோம் என்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாக எதிர்த்து,\n27 உங்கள் கூடாரங்களில் முறுமுறுத்து: கர்த்தர் நம்மை வெறுத்து, நம்மை அழிக்கும்பொருட்டாக நம்மை எமோரியரின் கையில் ஒப்புக்கொடுக்கும்படி. நம்மை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.\n28 நாம் எங்கே போகலாம்; அந்த ஜனங்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்களும், நெடியவர்களும், அவர்கள் பட்டணங்கள் பெரியவைகளும், வானத்தையளாவும் மதிலுள்ளவைகளுமாய் இருக்கிறதென்றும், ஏனாக்கியரின் புத்திரரையும் அங்கே கண்டோம் என்றும் நம்முடைய சகோதரர் சொல்லி, நம்முடைய இருதயத்தைக் கலங்கப்பண்ணினார்கள் என்று சொன்னீர்கள்.\n29 அப்பொழுது நான் உங்களை நோக்கி: நீங்கள் கலங்காமலும் அவர்களுக்குப் பயப்படாமலும் இருங்கள்.\n30 உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே எகிப்தில் உங்களோடிருந்து, உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்ததெல்லாவற்றைப்போலவும், வனாந்தரத்தில் செய்துவந்ததுபோலவும், உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்.\n31 ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.\n32 உங்கள் தேவனாகிய கர்த்தர��� நீங்கள் பாளயமிறங்கத்தக்க இடத்தைப் பார்க்கவும், நீங்கள் போகவேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும்,\n33 இரவில் அக்கினியிலும் பகலில் மேகத்திலும் உங்களுக்குமுன் சென்றாரே. இப்படியிருந்தும், இந்தக் காரியத்தில் நீங்கள் அவரை விசுவாசியாமற் போனீர்கள்.\n34 ஆகையால் கர்த்தர் உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, கடுங்கோபங்கொண்டு:\n35 உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட அந்த நல்ல தேசத்தை இந்தப் பொல்லாத சந்ததியாராகிய மனிதரில் ஒருவரும் காண்பதில்லை என்றும்,\n36 எப்புன்னேயின் குமாரனாகிய காலேப்மாத்திரம் அதைக் காண்பான்; அவன் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், நான் அவன் மிதித்துவந்த தேசத்தை அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் ஆணையிட்டார்.\n37 அன்றியும் உங்கள் நிமித்தம் கர்த்தர் என்மேலும் கோபங்கொண்டு: நீயும் அதில் பிரவேசிப்பதில்லை;\n38 உனக்கு முன்பாக நிற்கிற நூனின் குமாரனாகிய யோசுவா அதில் பிரவேசிப்பான்; அவனைத் திடப்படுத்து; அவனே அதை இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகப் பங்கிடுவான்.\n39 கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.\n40 நீங்களோ திரும்பிக்கொண்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய் வனாந்தரத்திற்குப் பிரயாணப்பட்டுப்போங்கள் என்றார்.\n41 அப்பொழுது நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம்பண்ணுவோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்கள் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள்.\n42 அப்பொழுது கர்த்தர் என்னைப் பார்த்து: நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்துபோகாதபடிக்கு, போகாமலும் யுத்தம்பண்ணாமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் நடுவே இரேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.\n43 அப்படியே நான் உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ செவிகொடாமல், கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாகத் துணிந்து மலையின்மேல் ஏறினீர்கள்.\n44 அந்த மலையிலே குடியிருந்த எமோரியர் உங்களை எதிர்க்கும்படி புறப்பட்டு வந்து, தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி, உங்களைச் சேயீர் தொடங்கி ஓர்மாமட்டும் முறிய அடித்தார்கள்.\n45 நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருடைய சமுகத்தில் அழுதீர்கள்; கர்த்தர் உங்கள் சத்தத்தைக் கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை.\n46 இப்படி காதேசிலே தங்கி, அங்கே வெகுநாளாயிருந்தீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=86130", "date_download": "2019-04-26T12:37:22Z", "digest": "sha1:A6PPS2TVOAANSHWWURGO6PD7MSTYIQOA", "length": 15222, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Resivanthiyam Kantha Sasti Festival In Temple | ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nகரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை\nஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவர் தேரோட்டம் கோலாகலம்\nகொடைக்கானலில் சாய்பாபா கோயிலில் அன்னதானம்\nமல்லசமுத்திரம்: வையப்பமலை சுப்ரமணிய ... கிணத்துக்கடவு பொன்மலை கோவிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா\nதியாகதுருகம்:ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத் த��டன் துவங்கியது.\nரிஷிவந்தியத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு நேற்று முன்தினம் (நவம்., 8ல்) கந்த சஷ்டி விழா துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மலர் அலங்காரமும் செய்யப் பட்டது.சன்னதி முன்புறம் யாகசாலை அமைத்து பூஜைகள் நடந்தது. வேத மந்திரங்கள் ஓத நவ வீரர்கள் காப்பு கட்டுதலும் அதைத்தொடர்ந்து கொடியேற்றி திருவிழா துவக்கி வைக்கப் பட்டது. உற்சவர் மூர்த்தி சர்வ அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. வரும் 12ம் தேதி கம்பம் ஏறும் நிகழ்ச்சியும், அடுத்த நாள் 13ம் தேதி சூரசம்ஹார திருவிழாவும், 14 ம் தேதி திருக்கல் யாண வைபவமும், 15ம் தேதி இடும்பன் பூஜையும் நடக்கிறது.\n* மயிலம்: வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் (நவம்., 8ல்) துவங்கியது. அதனையொட்டி அன்று காலை 6:00 மணிக்கு மூலவ ருக்கு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களினால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் தங்க கவச அங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இரவு 7.00 மணிக்கு கந்த சஷ்டியை முன்னிட்டு கூட்டு வழிபாடு செய்தனர். வரும் 13ம் தேதி இரவு 8:00 மணிக்கு சூரசம்கார நிகழ்ச்சி நடக்கிறது.\n* கண்டாச்சிபுரம்: ராமநாதீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி பெருவிழாவின், இரண்டாம் நாளான நேற்று (நவம்., 9ம்) காலை வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி க்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 11:00 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்னையை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் வீரவாகுத் தேவர்கள் வீதியுலாவும், உற்சவ மூர்த்தி வீதியுலா நடைபெற்றது. இரவு சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.\n* விக்கிரவாண்டி: புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் (நவம்.,8ல்) மாலை 6.30 மணிக்கு கந்த சஷ்டி துவக்கத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து மலர்களால் அலங்கரிக்கப் பட்டு மகா தீப ஆராதனை நடந்தது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு ஏப்ரல் 26,2019\nமானாமதுரை : மானாமதுரை வீர அ���கர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வைகை ... மேலும்\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா ஏப்ரல் 26,2019\nமயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழா நேற்று ... மேலும்\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம் ஏப்ரல் 26,2019\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உபகோயில் உண்டியல்கள் கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டு ... மேலும்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் ஏப்ரல் 26,2019\nசின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா ஏப்ரல் 26,2019\nபண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9ம் நாள் கர்ணமோட்சம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2017-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-04-26T12:18:17Z", "digest": "sha1:QYUZUMERCP4OF7R64CMKR2NOYTBG2LQ3", "length": 16334, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "“தேசிய விருது விழா – 2017” ஜனாதிபதி தலைமையில் ; மார்ச் 20 ஆம் திகதி", "raw_content": "\nமுகப்பு News Local News “தேசிய விருது விழா – 2017” ஜனாதிபதி தலைமையில் ; மார்ச் 20 ஆம் திகதி\n“தேசிய விருது விழா – 2017” ஜனாதிபதி தலைமையில் ; மார்ச் 20 ஆம் திகதி\nதாய்நாட்டுக்காக உன்னதமான பணியில் ஈடுபட்ட, உன்னதமான இலங்கையர்களுக்கு தேசிய விருது வழங்கப்படும் “தேசிய விருது விழா 2017” ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் 2017 மார்ச் 20 ஆம் திகதி பிற்பகல் 6.00 மணிக்கு தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெறவுள்ளது.\nதேசிய விருதுகளைப் பெறுவோர் தேசத்தின் பெருமை மற்றும் தாய்நாட்டின் மாண்பினை உயர்த்துவதற்காகவும், தேசத்தின் உன்னதமான கௌரவம் மற்றும் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்த முதன்மையான இலங்கையர்களாவர்.\n12 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இந்த தேசிய விருது வழங்கும் விழாவில் இலங்கைக்காக சிறப்பாக சேவையாற்றியுள்ள 90 இலங்கை பிரஜைகளுக்கு ஜனாதிபதி அவர்களால் விருது வழங்கப்படவுள்ளதாக நேற்று முற்பகல் (16) முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜனாதிபதியி���் செயலாளர் பி.பீ.அபேகோன் தெரிவித்தார்.\nஸ்ரீலங்காபிமான்ய, தேசமான்ய, தேசபந்து, விதயாஜோதி, ஸ்ரீலங்கா ரஞ்ஜன, கலாகீர்த்தி, ஸ்ரீலங்கா சிகாமணி, வித்யாநிதி, கலாசூரி, ஸ்ரீலங்காதிலக்க, வீர பிரதாப ஆகிய விருதுகள் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்படவுள்ளது. தேசிய விருது பெறும் இலங்கையர்களின் பெயர்ப்பட்டியல் இலங்கை அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிடப்படுமெனவும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.\nஅத்துடன் இலங்கையர்கள் அல்லாத நபர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருதான ஸ்ரீலங்கா ரத்ன, ஸ்ரீலங்கா ரஞ்ஜன விருதுகளும் வழங்கப்படவுள்ளது. விசேடமாக இலங்கைக்கும் பொதுவாக மனிதகுலத்துக்கும் ஆற்றிய உன்னத மற்றும் சிறப்பான சேவைக்காக அவ்விருது வழங்கப்படுகிறது.\n1986 தேசிய விருது சட்டத்துக்கமைய உவந்தளிக்கப்படும் இந்த விருதுக்கு தகுதியானோர் அந்தந்த நபர்கள் மற்றும் பொது அமைப்புக்களால் அனுப்பப்படும் முன்மொழிவுகள் அறிஞர்களான நடுவர் குழுவினால் பரிசீலிக்கப்பட்டே தெரிவு செய்யப்பட்டனர். இம்முறை விருதுக்காக 426 விண்ணப்பங்கள் கிடைத்திருந்ததுடன், அவற்றில் 90 பேர் தெரிவு செய்யப்பட்டதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.\nபல்வேறு அமைப்புக்கள் மற்றும் நபர்களால் இதற்கு சமமான பெயர்களிலான பல்வேறு விருதுகள் வழங்கப்பட்ட போதிலும் அவற்றுக்கு எந்தவொரு உத்தியோகபூர்வ அங்கீகாரமும் இல்லையெனவும், ஜனாதிபதி அவர்களால் உவந்தளிக்கப்படும் தேசிய விருதுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் இருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோகண கீர்த்தி திசாநாயக்கா அவர்கள் தெரிவித்தார்.\nஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் டபிள்யூ.எம்.கருணாரத்ன, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே ஆகியோரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.\nதேசிய விருது விழா – 2017\nபிரதமர் ஆசனத்தை மஹிந்தவுக்கு வழங்க சபாநாயகர் இணக்கம் – திலங்க சுமதிபால\nபாராளுமன்றத்தை ஜனாதிபதி உடனடியாக கூட்டவேண்டும் – எல்டர்ஸ் அமைப்பு\nசம்பந்தன் மைத்திரியுடன் சந்திப்பு – உண்மையயைத் தெரிவித்த மைத்திரி\nபாடசாலை சீருடை வவுச்சரின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இம���மாதம் 30 ஆம் திகதியுடன் காலாவதியாகும் பாடசாலை சீருடை வவுச்சரின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 20 ஆம் திகதி வரை...\nகொழும்பில் கனரக வாகனங்களுடன் முப்படை ரோந்து\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரன் பொலிஸாரின் விசாரணைகளின் பின் விடுவிப்பு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரன் இலங்கை இராணுவப் படையால் பொறுப்பேற்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளதுடன் விசாரணைகளின்...\nஇணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா தத்தாவின் ஹாட் புகைப்படங்கள்\nதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ்-2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புதிய...\nபடப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த ரஜினி, நயன்தாரா புகைப்படங்கள் – ரஜினியின்கெட்டப் இதுதானா\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தங்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ரஜினி நயன்தாராவின்...\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nகொம்பனித்தெருவில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இருந்து 47 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளையில் கைப்பற்றப்பட்டுள்ளது\nமட்டக்களப்பு தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய நபரின் தாயார் கைது\nகொழும்பு சின்னமன் ஹொட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் விபரம் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2016/mar/22/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%B0-1299217.html", "date_download": "2019-04-26T12:03:05Z", "digest": "sha1:4ISKQAFUPHOOIFU2FCCUUBS5C5QOXYEZ", "length": 10750, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை:பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nதிருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை:பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை\nBy திருத்துறைப்பூண்டி | Published on : 22nd March 2016 12:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் -காரைக்குடி அகல ரயில் பாதை பணிகள் சுணக்கமான நிலையில் இருந்து வருவதைத் துரிதப்படுத்தி உடனடியாக பணிகளை முடிக்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் குடவாசல் தினகரன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பிரபு-க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:\nசென்னை-காரைக்குடி ரயில்பாதை கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு சென்னையில் இருந்து ராமேசுவரம், காரைக்குடி, மானாமதுரை ஆகிய ஊர்களுக்கு கம்பன், போட்மெயில், சேது, ராமேஸ்வரம், மானாமதுரை ஆகிய விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.\nஇதனால் சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை,திருவாரூர், நாகை, கடலூர் மாவட்ட மக்கள் சென்னைக்கு நேரடி ரயில் வசதியைப் பெற்றிருந்தனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் } மயிலாடுதுறை அகல ரயில் பாதைத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டதில் இருந்து காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருநெல்லிக்காவல், மாவூர், ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சென்னை செல்ல நேரடி ரயில் வசதி இன்றி அவதியடைந்து வருகின்றனர்.\nஇதற்கிடையே சென்னையில் இருந்து காரைக்குடிக்கு இடையிலான மொத்தம் 450 கி.மீ தொலைவில் இதுவரை திருவாரூர் வரையிலான 300 கி.மீ தொலைவுக்கு மூன்று கட்டமாக வழித்தடம் அகலப் பாதையாக மாற்றப்பட்டு ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன.\nஇந்நிலையில், அடுத்த கட்டமாக 301-ஆவது கி.மீட்டராக திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூ��்டி வரையிலான பணிகளைத் தொடங்காமல், தலையைச் சுற்றி மூக்கைத்தொடும் பணியை செய்து வருகிறது.\nஅதாவது காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரையிலான 78 கி.மீ. தொலைவு ரயில் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.\nஇதனால் எந்த ரயில் சேவையும் கிடைக்காது என தெரிந்தும் இந்தப் பாதையை அரசியல் முட்டுக்கட்டைகள் காரணமாக ரயில்வே நிர்வாகம் தொடங்கியது.\nதற்போதைய ரயில்வே நிதிநிலை அறிக்கையில் காரைக்குடி-பட்டுக்கோட்டை வழித்தடத்திற்கு மட்டும் ரூ. 35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திருவாரூர்-காரைக்குடி வழித்தடம் அகலப் பாதையாக மாற்றம் செய்யப்படாத நிலையில், இப்புதிய வழித்தடங்களுக்கு இணைப்புக் கிடைக்க வழி ஏற்படாது.\nஎனவே, மத்திய ரயில்வே அமைச்சராகிய தாங்கள் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு திருவாரூர்- காரைக்குடி அகல ரயில்பாதை திட்டத்துக்கு முன்னுரிமை அளித்து விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடவாசல் தினகரன் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/special/yard/14247-10", "date_download": "2019-04-26T12:52:54Z", "digest": "sha1:OVB7STWCBW367CNHQYFGWKBTCY5KDWM2", "length": 6452, "nlines": 138, "source_domain": "4tamilmedia.com", "title": "10 வருடங்கள், இலங்கை, தொடரும் நீதிக்கான தேடல்! : குறுந்திரைப்படம்", "raw_content": "\n10 வருடங்கள், இலங்கை, தொடரும் நீதிக்கான தேடல்\nNext Article உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’ (நூல் நயப்பு - கானா பிரபா)\nஅண்மையில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 40வது அமர்வில் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்ட குறுந்திரைப்படம் இது. «No Fire Zone» ஆவணத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக, இலங்கையின் இறுதியுத்தத்தில் நடந்தவற்றை மீள்பார்வையிட்டபடி இலங்கை அரசு அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் எப்படி சர்வதேச அழுத்தத்தை தட்டிக்கழிக்கிற��ு என்பதனைக் காண்பிக்கிறது இக்குறுந்திரைப்படம்.\nஇலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமைக மீறல் குற்றங்கள் என்பவற்றுக்கான தண்டனையையும், நீதியையும் பெற்றுத் தருவதில் சர்வதேச சமூகம் காட்டும் அக்கறையின்மையையும்இலங்கை அரசினால் தொடரப்படும் தண்டனை விலக்கீட்டு கலாச்சாரத்தை கண்டித்தும் இக்குறுந்திரைப்படம் வெளிவந்துள்ளது.\n*குழந்தைகள், மனநிலை பலவீனமானவர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களுக்கு இக்குறுந்திரைப்படம் உகந்ததல்ல. இதில் யுத்தக் காட்சிகள், சித்திரவதைகள், கொடூரமான கொலைகள், இறந்தவர்கள் நிலைமை என்பன எந்தவித மறைவுமின்றி வெளிப்படையாக காண்பிக்கப்பட்டுள்ளன.\nNext Article உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’ (நூல் நயப்பு - கானா பிரபா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/videos/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-videos/", "date_download": "2019-04-26T12:54:45Z", "digest": "sha1:CDBY2YKZKCCLEUIPKUMNKWRU4GNDILJE", "length": 8052, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "வீடியோ | Ippodhu", "raw_content": "\nவிஜய் ஆன்டனியின் கொலைக்காரன் டிரெய்லர்\nகௌதம் கார்த்திக்கின் தேவராட்டம் டிரெய்லர்\nபணத்தை எப்படி விநியோகம் செய்ய வேண்டும் ; அதிமுக முன்னாள் எம்எல்ஏ பேசும் வீடியோ\nமிஸ்டர் லோக்கல்… சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியீடு\nஉலகிலேயே மிகவும் நீளமான விமானம் \nபிரச்சனை பண்றாங்க, ஆனா பெயரைச் சொல்லப் போறதில்லை – வெங்கட்பிரபு ‘ஷாக்’ வீடியோ\nஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டுக் கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்; அரண்டு போன ராமதாஸ்\nவிஜய் சேதுபதியின் சிந்துபாத் டீஸர்\nகுப்பத்து ராஜா’ படத்தின் ட்ரெய்லர்\nவெளியானது விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரெய்லர்\nசூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `என்ஜிகே’ டீசர்\nசர்வம் தாள மயம் பாடல் [வீடியோ] வெளியானது\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-10-09/puttalam-other-news/134707/", "date_download": "2019-04-26T11:47:51Z", "digest": "sha1:GMBNHR62HMTXKBQXAXCYQ7D3DSPP57CM", "length": 5375, "nlines": 62, "source_domain": "puttalamonline.com", "title": "மாணவர்களின் நலன் கருதிய கல்வியமைச்சரின் அறிவித்தல் - Puttalam Online", "raw_content": "\nமாணவர்களின் நலன் கருதிய கல்வியமைச்சரின் அறிவித்தல்\nநாட்டில் நிலவி வரும் அசாதாரண வானிலை காரணமாக அனர்த்ததுக்குள்ளான பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன் கருதி பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அதிகாரம் வலயக்கல்வி பணிப்பாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.\nபெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்த மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு குறிப்பாக சிறுவர்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். இச்சூழ்நிலையில் அனர்த்த காலங்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அதிகாரம் மாகாண மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.\nஅனர்த்தம் காரணமாக பாடசாலைகளை நடத்த முடியாமல் போகுமிடத்து பாடசாலை அதிபர்கள் குறித்த மாகாண அல்லது வலயக்கல்வி பணிப்பாளர்களிடம் அறிவித்தல் விடுத்து, உரிய தீர்மானத்துக்கு வருமாறு அமைச்சர் அறிவுருத்தியுள்ளார்.\nShare the post \"மாணவர்களின் நலன் கருதிய கல்வியமைச்சரின் அறிவித்தல்\"\nஇன்று புத்தளம் மக்கள் ஜும்ஆ தொழுகை மற்றும் கொத்பா பிரசங்கத்தினை நிறுத்திக் கொண்டனர்\nபுத்தளம் நகரில் சில பள்ளிகளில் ஜும்ஆ இல்லை\nபுத்தளம் பெரியபள்ளிவாசல் விடுக்கும் அறிவித்தல்\nநாடளாவிய ரீதியில் சோதனை. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை\nஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புத்தளம் நகரம் வெறிச்சோடியது\nகொழும்பு உட்பட நாட்டின் சில இடங்களில் குண்டுவெடிப்பு\nஎமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\nபுத்தளம் இனக்கலவரம் காரணமாக 2.2.1976 அன்ற�...\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் Head moor man\nசி அ க ஹமீது ஹுசைன் மரைக்கார் ‘சீனா�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangam.tamilnlp.com/url_gloss.php?url=export/etext_copy/nalatiyar.txt", "date_download": "2019-04-26T12:41:14Z", "digest": "sha1:MCGHWQ6A2MI6A26COHPLE6CFIE45L4GJ", "length": 108655, "nlines": 1240, "source_domain": "sangam.tamilnlp.com", "title": "", "raw_content": "\nவான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்\nகால்நிலம் தோயா கடவுளை யாம்நிலம்\nசென்னி யுறவணங்கி சேர்தும்எம் உள்ளத்து\nஅறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட\nமறுசிகை நீக்கியுண் டாரும் வறிஞரா\nசென்றிரப்பர் ஓ஡஢டத்து கூழ்எனின் செல்வம்ஒன்று\nதுகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டு\nபகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க\nஅகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்\nயானை எருத்தம் பொலி குடைநிழற்கீழ\nசேனை தலைவரா சென்றோரும் ஏனை\nவினைஉலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட\nஎன்னானும் ஒன்றுதம் கையுற பெற்றக்கால்\nபின்னாவ தென்று பிடித்திரா முன்னே\nகொடுத்தார் உயப்போவர் கோடில்தீ கூற்றம்\nஇழைத்தநாள் எல்லை இகவா பிழைத்தொ஡ணஇ\nகூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை ஆற்ற\nபெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் நாளை\nதோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்\nகூற்றம் அளந்துநும் நாளுண்ணும் ஆற்ற\nஅறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் யாரும்\nசெல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத\nபுல்லறி வாளர் பெருஞ்செல்வம் எல்லில்\nகருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி\nஉண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்\nதுன்னருங் கேளிர் துயர்களையான் கொன்னே\nவழங்கான் பொருள்கா திருப்பானேல் அஆ\nஉடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்\nகெடாஅத நல்லறமும் செய்யார் கொடாஅது\nவைத்தீட்டி னார்இழப்பர் வான்தோய் மலைநாட\nநரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்\nகுழவி யிடத்தே துறந்தார் புரைதீரா\nமன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி\nநட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்\nஅற்பு தளையும் அவிழ்ந்தன உட்காணாய்\nவாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் வந்ததே\nஆழ்கல தன் ன கலி\nசொல்தளர்ந்து கோல்ஊன்றி சோர்ந்த நடையினரா\nபல்கழன்று பண்டம் பழிகாறும் இல்செறிந்து\nகாம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே\nதாழா தளரா தலைநடுங்கா தண்டுன்றா\nவீழா இறக்கும் இவள்மாட்டும் காழ்இலா\nமம்மர்கொள் மாந்தர கணங்காகும் தன்கைக்கோல்\nஎனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டு\nஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்டு\nவெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி\nமுறியார் நறங்கண்ணி முன்னர தயங்க\nமறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி\nபனிபடு சோலை பயன்மர மெல்லாம்\nகனியுதிர்ந்து வீழ்��்தற் றிளமை நனிபொ஢தும்\nவேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்\nபருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை\nஇருசிகையும் உண்டீரோ என்று வா஢சையால்\nஉண்ணாட்டம் கொள்ள படுதலால் யாக்கைக்கோள்\nமற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது\nகைத்துண்டாம் போழ்தே கரவா தறம்செய்ம்மின்\nமுற்றி யிருந்த கனியொழி தீவளியால்\nஆட்பார துழலும் அருளில்கூற் றுண்மையால்\nதோட்கோப்பு காலத்தால் கொண்டுய்ம்மின் பீட்பிதுக்கி\nபிள்ளையை தாய்அலற கோடலான் மற்றதன்\nமலைமிசை தோன்றும் மதியம்போல் யானை\nதலைமிசை கொண்ட குடையர் நிலமிசை\nதுஞ்சினார் என்றெடுத்து து஡ற்றப்ப டாரல்லால்\nவாழ்நா கலகா வயங்கொளி மண்டிலம்\nவீழ்நாள் படாஅ தெழுதலால் வாழ்நாள்\nஉலவாமுன் ஒப்புர வாற்றுமின் யாரும்\nமன்றம் கறங்க மணப்பறை யாயின\nஅன்றவர காங்கே பிணப்பறையா பின்றை\nஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே\nசென்றே எறிப ஒருகால் சிறுவரை\nநின்றே எறிப பறையினை நன்றேகாண்\nமுக்காலை கொட்டினுள் மூடித்தீ கொண்டுஎழுவர்\nகணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலற\nபிணம்கொண்டு காட்டுய்ப்பார கண்டும் மணம் கொண்டீண்டு\nஉண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே\nநார்த்தொடு தீர்க்கிலென் நன்றா தடக்கிலென்\nபார்த்துழி பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்\nதோற்பையுள் நின்று தொழிலற செய்து஡டும்\nபடுமழை மொக்குளின் பல்காலும் தோன்றி\nகெடுமிதோர் யாக்கையென் றெண்ணி தடுமாற்றம்\nதீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை\nயாக்கையை யாப்புடைத்தா பெற்றவர் தாம்பெற்ற\nயாக்கையா லாய பயன்கொள்க யாக்கை\nமலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே\nபுல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி\nநின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலற\nகேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி\nசேக்கை மரன்ஒழி சேண்நீங்கு புள்போல\nஅகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கி\nபுகத்தாம் பெறாஅர் பறங்கடை பற்றி\nமிகத்தாம் வருந்தி இருப்பரே மேலை\nஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறமறந்து\nபோவாம்நாம் என்னா புலைநெஞ்சே ஓவாது\nநின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாள்கள்\nவினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா\nமனத்தின் அழியுமாம் பேதை நினைத்ததனை\nதொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத்து\nஅரும்பெறல் யாக்கையை பெற்ற பயத்தால்\nபெரும்பயனும் ஆற்றவே கொள்க கரும்பூர்ந்த\nசாறுபோல் சாலவும் ���ின்உதவி மற்றதன்\nகரும்பாட்டி கட்டி சிறுகாலை கொண்டார்\nதுரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்\nவருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்\nஇன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது\nபின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி\nஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்\nமக்களா லாய பொரும்பயனும் ஆயுங்கால்\nஎத்துணையும் ஆற்ற பலவானால் தொக்க\nஉடம்பிற்கே ஒப்புராவு செய்தொழுகா தும்பர\nஉறக்கும் துணையதோர் ஆலம்வி தீண்டி\nஇறப்ப நிழற்ப தாஅங்கு அறப்பயனும்\nதான்சிறி தாயினும் தக்கார்கை பட்டக்கால்\nவைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்\nவைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்\nவைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்\nமான அருங்கலம் நீக்கி இரவென்னும்\nஈன இளிவினால் வாழ்வேன்மன் ஈனத்தால்\nஊட்டி கண்ணும் உறுதிசேர திவ்வுடம்பு\nமாக்கேழ் மடநல்லாய் என்றரற்றும் சான்றவர்\nஈச்சிற கன்னதோர் தோல்அறினும் வேண்டுமே\nதோல்போர்வை மேலும் தொளைபலவா பொய்ம்மறைக்கும்\nபொய்ம்மறையா காமம் புகலாது மற்றதனை\nதக்கோலம் தின்று தலைநிறை பூ சூடி\nபொய்க்கோலம் செய்ய ஒழியுமே எக்காலும்\nஉண்டி வினையுள் உறைக்கும் எனப்பொ஢யோர்\nதெண்ணீர குவளை பொருகயல் வேலென்று\nகண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ\nஉண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன\nமுல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்\nகல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ\nஎல்லாரும் காண புறங்கா டுதிர்ந்துக்க\nகுடரும் கொழுவும் குருதியும் என்பும்\nதொடரும் நரம்பொடு தோலும் இடையிடையே\nவைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்\nஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்\nகோதி குழம்பலைக்கும் கும்பத்தை பேதை\nபெருந்தோளி பெய்வளாய் என்னுமீ போர்த்த\nபண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்\nகண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் மண்டி\nபெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டு குத்தும்\nகழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட\nகுழிந்தாழ்ந்த கண்ணவா தோன்றி ஒழிந்தாரை\nபோற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று\nஉயிர்போயார் வெண்டலை உட்க சி஡஢த்து\nசெயிர்தீர்க்கும் செம்மா பவரை செயிர்தீர்ந்தார்\nகண்டிற் றிதன்வண்ண மென்பதனால் தம்மையோர்\nவிளக்கு புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்\nதவத்தின்முன் நில்லாதாம் பாவம் விளக்குநெய்\nதேய்விடத்து சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை\nநிலையாமை நோய்மூப்பு சாக்காடென் றெண்ணி\nதலையாயார் தங்கருமம் செய்வார் தொலைவில்லா\nசத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்\nஇல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்\nசெல்வம் வலிஎன் றிவையெல்லாம் மெல்ல\nநிலையாமை கண்டு நெடியார் துறப்பர்\nதுன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை\nஇன்பமே காமுறுவர் ஏழையார் இன்பம்\nஇடைதொ஢ தின்னாமை நோக்கி மனையாறு\nகொன்னே கழிந்தன் றிளமையும் இன்னே\nபிணியொடு மூப்பும் வருமால் துணிவொன்றி\nஎன்னொடு சூழா தெழுநெஞ்சே போதியோ\nமாண்ட குணத்தொடு மக்கட்பே றில்லெனினும்\nபூண்டான் கழித்தற் கருமையால் பூண்ட\nமிடியென்னும் காரணத்தின் மேன்முறை கண்ணே\nஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடை\nதாக்கரு துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்\nநீக்கி நிறு஡உம் உரவோரே நல்லொழுக்கம்\nதம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று\nஎம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் உம்மை\nஎ஡஢வாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று\nமெய்வாய்கண் மூக்கு செவியென பேர்பெற்ற\nஐவாய வேட்கை அவாவினை கைவாய்\nகலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான்\nதுன்பமே மீது஡ர கண்டும் துறவுள்ளார்\nஇன்பமே காமுறுவர் ஏழையார் இன்பம்\nஇசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கி\nமதித்திற பாரும் இறக்க மதியா\nமதித்திற பாரும் இறக்க மதித்தேறி\nஈயும் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்\nதண்டா சிறப்பின்தம் இன்னுயிரை தாங்காது\nகண்டுழி யெல்லாம் துறப்பவோ மண்டி\nஅடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்\nகாவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லும்சொல்\nஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்\nநேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்\nவேர்த்து வெகுளார் விழுமியோர் ஓர்த்ததனை\nஉள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்ப\nஇல்லான் கொடையே கொடைப்பயன் எல்லாம்\nஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்\nகல்லெறி தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்\nஎல்லாரும் காண பொறுத்துய்ப்பர் ஓல்லை\nஇடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்\nமாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை\nநேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரை\nநெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி\nகெடுங்காலம் இன்றி பரக்கும் அடுங்காலை\nநீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே\nஉபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்\nஅபகாரம் ஆற்ற செயினும் உபகாரம்\nதாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல்\nகூர்த்துநாய் கெள���ி கொளக்கண்டும் தம்வாயால்\nபேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை ஈர்த்தன்றி\nகீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ\nகோதை யருவி குளர்வரை நன்னாட\nபேதையொடு யாதும் உரையற்க பேதை\nஉரைக்கிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்\nநேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது\nதா஡஢ திருத்தல் தகுதிமற் றோரும்\nபுகழ்மையா கொள்ளாது பொங்குநீர் ஞாலம்\nகாதலார் சொல்லும் கடுஞ்சொல் உவந்துரைக்கும்\nஏதிலார் இன்சொலின் தீதாமோ போதெலாம்\nமாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப\nஅறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி\nஉறுவ துலகுவப்ப செய்து பெறுவதனால்\nஇன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்\nவேற்றுமை யின்றி கலந்திருவர் நட்டக்கால்\nதேற்றா ஓழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்\nஆற்றும் துணையும் பொறுக்க பொறானாயின்\nஇன்னா செயினும் இனிய ஒழிகென்று\nதன்னையே தான்நோவின் அல்லது துன்னி\nகலந்தாரை கைவிடுதல் கானக நாட\nபொ஢யார் பெருநட்பு கோடல்தாம் செய்த\nஅ஡஢ய பொறுப்பஎன் றன்றோ அ஡஢யரோ\nஒல்லென் அருவி உயர்வரை நன்னாட\nவற்றிமற் றாற்ற பசிப்பினும் பண்பிலார்க்கு\nமறைக்கும் துணையார குரைப்பவே தம்மை\nஇன்பம் பயந்தாங் கிழிவு தலைவா஢னும்\nஇன்பத்தின் பக்கம் இருந்தைக்க இன்பம்\nஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட\nதான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க தன்உடம்பின்\nஊன்கெடினும் உண்ணார்கை துண்ணற்க வான்கவிந்த\nவையக மெல்லாம் பெறினும் உரையற்க\nஅச்சம் பொ஢தால் அதற்கின்பம் சிற்றளவால்\nநிச்சம் நினையுங்கால் கோக்கொலையால் நிச்சலும்\nகும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம்\nஅறம்புகழ் கேண்மை பெருமைஇ நான்கும்\nநச்சுவார சேரும் பகைபழி பாவம்என்று\nபுக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்\nதுய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்\nஎக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ\nகாணின் குடிப்பழியாம் கையுறின் கால்குறையும்\nஆணின்மை செய்யுங்கால் அச்சமாம் நீள்நிர\nதுன்பம் பயக்குமால் துச்சா஡஢ நீகண்ட\nசெம்மையொன் றின்றி சிறியா ஡஢னத்தரா\nகொம்மை வா஢முலையாள் தோள்மாணஇ உம்மை\nவலியால் பிறர்மனைமேல் சென்றாரே இம்மை\nபல்லா ரறி பறையறைந்து நாள்கேட்டு\nகல்யாணம் செய்து கடிபுக்க மெல்லியல்\nகாதல் மனையாளும் இல்லாளா என்ஒருவன்\nஅம்பல் அயல்எடுப்ப அஞ்சி தமர்பாணஇ\nவம்பலன் பெண்மாணஇ மைந்துற்று நம்பும்\nநிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு பாம்பின்\nபரவா வெளிப்படா பல்லோர்கண் தங்கா\nகொடிதே விரவாருள் நாணு படல்அஞ்சி யாதும்\nஅம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்\nவெம்பி சுடினும் புறம்சுடும் வெம்பி\nகவற்றி மனத்தை சுடுதலால் காமம்\nஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு\nகுளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி\nஇல்லா விடத்தும் இயைந்த அளவினால்\nஉள்ள விடம்போல் பொ஢துவந்து மெல்ல\nகொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு\nமுன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள\nபின்னரும் பீடழிக்கும் நோயுள கொன்னே\nபரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்\nநடுக்குற்று தற்சேர்ந்தார் துன்பம் துடையார்\nகொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்\nமிடுக்குற்று பற்றினும் நில்லாது செல்வம்\nஇம்மி யா஢சி துணையானும் வைகலும்\nநும்மில் இயைவ கொடுத்துண்மின் உம்மை\nகொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து\nமறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு\nஉறுமா றியைவ கொடுத்தல் வறுமையால்\nஈதல் இசையா தெனினும் இரவாமை\nநடுவூருள் வேதிகை சுற்றுக்கோ புக்க\nபடுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்\nபெயற்பால் மழைபெய்யா கண்ணும் உலகம்\nசெயற்பால செய்யா விடினும் கயற்புலால்\nபுன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப\nஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையாது\nஆற்றாதார கீவதாம் ஆண்கடன் ஆற்றின்\nமலிகடல் தண்சேர்ப்ப மாறீவார கீதல்\nஇறப்ப சிறிதென்னா தில்லென்னா தென்றும்\nஅறப்பயன் யார்மாட்டும் செய்க முறைப்புதவின்\nஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்\nகடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்\nஇடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்\nஅடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர்\nபல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று\nவல்லதாம் தாய்நாடி கோடலை தொல்லை\nபழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த\nஉருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்\nஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்புஇட்டு\nவளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை\nஅளந்தன போகம் அவர்அவர் ஆற்றால்\nவிளங்காய் திரட்டினார் இல்லை களங்கனியை\nஉறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா\nபெறற்பா லனையவும் அன்னவாம் மா஡஢\nவறப்பின் தருவாரும் இல்லை அதனை\nதினைத்துணைய ராகித்த தேசுள் அடக்கி\nபனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்\nநினைப்ப கிடந்த தெவனுண்டாம் மேலை\nபல்லான்ற கேள்வி பயனுணர்வார் வீயவும்\nசேதனம் என்னு ச���றக தின்மையால்\nஇடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண\nநெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் அடம்பப்பூ\nஅன்னம் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப\nஅறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்\nபழியோடு பட்டவை செய்தல் வளியோடி\nநெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப\nஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்\nவேண்டார்மன் தீய விழைபயன் நல்லவை\nவேண்டினும் வேண்டா விடினும் உற்றபால\nசிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா\nஉறுகால து஡ற்றாகா ஆமிடத்தே யாகும்\nசிறுகாலை பட்ட பொறியும் அதனால்\nஇசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்\nவசையன்று வை தியற்கை நசையழுங்க\nநின்றோடி பொய்த்தல் நிரைதொடீஇ செய்ந்நன்றி\nதக்காரும் தக்கவ ரல்லாரும் தந்நீர்மை\nஎக்காலும் குன்றல் இலராவர் அக்காரம்\nயாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்\nகாலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து\nமேலாடு மீனின் பலராவர் ஏலா\nஇடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட\nவிடுவிலா வையத்து மன்னிய மூன்றில்\nநடுவண தெய்த இருதலையும் எய்தும்\nநடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்து\nநல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறு஡உம்\nகல்லாரே யாயினும் செல்வர்வா சொற்செல்லும்\nபுல்லீர போழ்தின் உழவேபோல் மீதாடி\nஇடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்\nஅடங்காதார் என்றும் அடங்கார் தடங்கண்ணாய்\nஉப்போடு நெய்பால் தயிர்காயம் பெய்திடினும்\nதம்மை இகழ்வாரை தாமவா஢ன் முன்னிகழ்க\nஎன்னை அவரொடு பட்டது புன்னை\nவிற்றபூங் கமழ்கானல் வீங்குநீர சேர்ப்ப\nஆவே றுருவின வாயினும் ஆபயந்த\nபால்வே றுருவின அல்லவாம் பால்போல்\nஒருதன்மை தாகும் அறநெறி ஆபோல்\nயாஅர் உலகத்தோர் சொல்லில்லார் தேருங்கால்\nஇடையாக இன்னாத தெய்தாதார் யாஅர்\nதாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று\nயாங்கணும் தோ஢ன் பிறிதில்லை ஆங்குத்தாம்\nபோற்றி புனைந்த உடம்பும் பயமின்றே\nகூற்றும்கொண் டோ டும் பொழுது\nதுக்கத்துள் து஡ங்கி துறவின்க சேர்கலா\nமக்கள் பிணத்த சுடுகாடு தொக்க\nவிலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட\nஇரும்பார்க்குங் காலராய் ஏதிலார காளா\nகரும்பார் கழனியுள் சேர்வர் சுரும்பார்க்கும்\nகாட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூமும்\nஅக்கேபோல் அங்கை யொழிய விரலழுகி\nதுக்க தொழுநொய் எழுபவே அக்கால்\nஅலவனை காதலித்து கான்மு஡஢த்து தின்ற\nநெருப்பழல் சே��்ந்தக்கால் நெய்போல் வது஡உம்\nஎ஡஢ப்பச்சு டெவ்வநோய் ஆக்கும் பரப்ப\nகொடுவினைய ராகுவர் கோடாரும் கோடி\nபொ஢யவர் கேண்மை பிறைபோல நாளும்\nவா஢சை வா஢சையா நந்தும் வா஢சையால்\nவானு஡ர் மதியம்போல் வைகலும் தேயுமே\nசான்றோ ரெனமதித்து சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்கு\nசான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தாய்கேள்\nசாந்தக துண்டென்று செப்பு திறந்தொருவன்\nயாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தை\nதேரு துணைமை யுடையவர் சாரல்\nகனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்\nஉள்ளத்தான் நள்ளா துறுதி தொழிலரா\nகள்ளத்தான் நட்டார் கழிகேண்மை தெள்ளி\nபுனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட\nஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கை பட்டக்கால்\nஊக்கம் அழிப்பது஡உம் மெய்யாகும் ஆக்கம்\nஇருமையுஞ் சென்று சுடுதலால் நல்ல\nமனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி\nஎனைத்து஡ழி வாழ்தியோ நெஞ்சே எனைத்தும்\nசிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்\nகுஞ்சி யழகும் கொடுந்தானை கோட்டழகும்\nமஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்து\nநல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்\nஇம்மை பயக்குமால் ஈ குறைவின்றால்\nதம்மை விளக்குமால் தாமுளரா கேடின்றால்\nஎம்மை யுலகத்தும் யாம்காணேம் கல்விபோல்\nகளர்நில துப்பிறந்த உப்பினை சான்றோர்\nவிளைநிலத்து நெல்லின் விழுமிதா கொள்வர்\nகடைநிலத்தோ ராயினும் கற்றறி தோரை\nவைப்புழி கோட்படா வாய்த்தீயின் கேடில்லை\nமிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்\nஎச்சம் எனஒருவன் மக்கட்கு செய்வன\nகல்வி கரையில கற்பவர் நாள்சில\nமெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதன்\nஆரா தமைவுடைய கற்பவே நீரொழி\nதோணி இயக்குவான் தொல்லை வருணத்து\nகாணிற் கடைப்பட்டான் என்றிகழார் காணாய்\nஅவன்துணையா ஆறுபோ யற்றேநு஡ல் கற்ற\nதவலரு தொல்கேள்வி தன்மை யுடையார்\nஇகலிலர் எஃகுடையார் தம்முள் குழீஇ\nநகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்து\nகனைகடல் தண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை\nநுனியின் கரும்புதின் றற்றே நுனிநீக்கி\nது஡஡஢ன்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா\nகல்லாரே யாயினும் கற்றாரை சேர்ந்தொழுகின்\nநல்லறிவு நாளு தலைப்படுவர் தொல்சிறப்பின்\nஒண்ணிற பாதி஡஢ப்பூ சேர்தலால் புத்தோடு\nஅலகுசால் கற்பின் அறிவுநு஡ல் கல்லாது\nஉலகநு஡ லோதுவ தெல்லாம் கலகல\nகூஉ துணையல்லால் கொண்டு தடுமாற்றம்\nஉடுக்கை உலறி உடம்பழிந்த கண்ணும்\nகுடிப்பிற பாளர்தம் கொள்கையில் குன்றார்\nஇடுக்கண் தலைவந்த கண்ணும் அ஡஢மா\nசான்றாண்மை சாயல் ஒழுக்கம் இநவ்முன்றும்\nவான்றோய் குடிப்பிறந்தார கல்லது வான்றோயும்\nமைதவழ் வேற்ப படாஅ பெருஞ்செல்வம்\nஇருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை\nவிடுப்ப ஒழிதலோ டின்ன குடிப்பிறந்தார்\nகுன்றா வொழுக்கமா கொண்டார் கயவரோடு\nநல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை\nபல்லவர் து஡ற்றம் பழியாகும் எல்லாம்\nஉணரும் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ\nகல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம்\nசொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம் எல்லாம்\nஇரப்பார்க்கொன் றீயாமை அச்சம் மரத்தா஡஢ம்\nஇனநன்மை இன்சொல்ஒன் றீதல்மற் றேனை\nமனநன்மை என்றிவை யெல்லாம் கனமணி\nமுத்தோ டிமைக்கு முழங்குவா஢ தண்சேர்ப்ப\nசெய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்\nபெய்யா ஒருசிறை போ஢ல் உடைத்தாகும்\nஎவ்வ முழந்த கடைத்துங் குடிப்பிறந்தார்\nஅங்கண்மா ஞாலம் விளக்குறு஡உம் திங்கள்போல்\nசெல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு\nசெல்லா விடத்தும் குடிப்பிறந்தார் செய்வன\nசெல்லிடத்தும் செய்யார் சிறியவர் புல்வாய்\nபருமம் பொறுப்பினும் பாய்பா஢ மாபோல்\nஎற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்\nஅற்றத்தற் சேர்ந்தார கசைவிட து஡ற்றாவர்\nஅற்ற கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால்\nஅங்கண் விசும்பின் அகனிலா பா஡஢க்கும்\nதிங்களும் சான்றோரும் ஒப்பர்மன் திங்கள்\nமறுவாற்றும் சான்றோரஃ தாற்றார் தெருமந்து\nஇசையும் எனினும் இசையா தெனினும்\nவசைதீர எண்ணுவர் சான்றோர் விசையின்\nநா஢மா உளங்கிழித்த அம்பினின் தீதோ\nநரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினும் சான்றோர்\nகுரம்பெழுந்து குற்றங்கொ ண்டேறார் உரங்கவறா\nஉள்ளமெனும் நா஡஢னால் கட்டி உளவரையால்\nசெல்வுழி கண்ணொருநாள் காணினும் சான்றவர்\nதொல்வழி கேண்மையிற் றோன்ற பு஡஢ந்தியாப்பர்\nநல்வரை நாட சிலநாள் அடிப்படின்\nபுல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி\nகல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி\nநல்லார் வருந்தியும் கேட்பரே மற்றவன்\nகடித்து கரும்பினை கண்தகர நு஡றி\nஇடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்\nவடுப்பட வைதிறந்த கண்ணும் குடிப்பிறந்தார்\nகள்ளார் கள் ளுண்ணார் கடிவ கடிந்தொ஡ணஇ\nஎள்ளி பிறரை இகழ்ந்துரையார் தள்ளியும்\nவாயில்பொய் கூறார் வடுவறு காட்சியார்\nபிறர்மறை யின்கண் செவிடா திறனறிந்து\nஏதிலா ஡஢ற்கண் குருடனா தீய\nபுறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல் யாதும்\nபன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை\nவேண்டினும் நன்றுமற் றென்று விமுமியோர்\nஉடையார் இவரென் றொருதலையா பற்றி\nகடையாயார் பின்சென்று வாழ்வா உடைய\nபிலந்தலை பட்டது போலாதே நல்ல\nபொறுப்பரென் றெண்ணி புரைதீர்ந்தார் மாட்டும்\nவெறுப்பன செய்யாமை வேண்டும் வெறுத்தபின்\nஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட\nபொன்னே கொடுத்தும் புணர்தற் கா஢யாரை\nகொன்னே தலைக்கூட பெற்றிருந்தும் அன்னோ\nபயனில் பொழுதா கழிப்பரே நல்ல\nஅவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்\nமிகைமக்க ளான்மதிக்கற் பால நயமுணரா\nகையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்\nவி஡஢நிற நாகம் விடருள தேனும்\nஉருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்\nஅருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்\nஎம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று\nதம்மைத்தாம் கொள்வது கோளன்று தம்மை\nஅ஡஢யரா நோக்கி அறனறியும் சான்றோர்\nநளிகடல் தண்சேர்ப்ப நாணிழல் போல\nவிளியும் சிறியவர் கேண்மை விளிவின்றி\nஅல்கு நிழற்போல் அகன்றகன் றோடுமே\nமன்னர் திருவும் மகளிர் எழினலமும்\nதுன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா துன்னி\nகுழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்\nதொ஢ தொ஢யும் தொ஢விலார் கண்ணும்\nபி஡஢ பெரும்படர் நோய்செய்யும் பொ஢ய\nஉலவா இருங்கழி சேர்ப்பயார் மாட்டும்\nகல்லாது போகிய நாளும் பொ஢யவர்கண்\nசெல்லாது வைகிய வைகலும் ஒல்வ\nகொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்\nபொ஢யார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்\nகு஡஢யா ரு஡஢மை யடக்கம் தொ஢யுங்கால்\nசெல்வ முடையாருஞ் செல்வரே தற்சேர்ந்தார்\nஅறியா பருவ தடங்காரோ டொன்றி\nநெறியல்ல செய்தொழுகி யவ்வும் நெறியறிந்த\nநற்சார்வு சார கெடுமே வெயில்முறுக\nஅறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம்\nபொறுமின் பிறர்கடுஞ்சொல் போற்றுமின் வஞ்சம்\nவெறுமின் வினைதீயார் கேண்மை எஞ்ஞான்றும்\nஅடைந்தார பி஡஢வும் அரும்பிணியும் கேடும்\nஉடங்குடம்பு கொண்டார குறலால் தொடங்கி\nபிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை\nஇறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்\nபிறப்பினை யாரும் முனியார் பிறப்பினுள்\nபண்பாற்றும் நெஞ்ச தவர்களோ டெஞ்ஞான்றும்\nஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்\nபேரும் பிறிதாகி தீர்த்தமாம் ஓருங்\nகுலமாட்சி இல்லாரும் குன்றுபோல் நிற்பர்\nஒண்கதிர் வாள்மதியும் சேர்தலால் ஓங்கிய\nஅங்கண் விசும்பின் முயலும் தொழப்படுஉம்\nகுன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்\nபாலோ டளாயநீர் பாலாகு மல்லது\nநீராய் நிறம்தொ஢ந்து தோன்றாதாம் தோ஢ன்\nசிறியார் சிறுமையும் தோன்றாதாம் நல்ல\nகொல்லை யிரும்புனத்து குற்றி யடைந்தபுல்\nஒல்காவே யாகும் உழவ ருழுபடைக்கு\nமெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேல்\nநிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம்\nகுலநலத்தால் ஆகுவர் சான்றோர் கலநலத்தை\nதீவளி சென்று சிதைத்தாங்கு சான்றாண்மை\nமனத்தான் மறுவில ரேனுந்தாம் சேர்ந்த\nஇனத்தால் இகழ படுவர் புனத்து\nவெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே\nஈத லிசையா திளமைசேண் நீங்குதலால்\nகாத லவரும் கருத்தல்லர் காதலித்து\nஆதுநா மென்னு மவாவினை கைவிட்டு\nஇற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணி\nபொச்சா தொழுகுவர் பேதையார் அச்சார்வு\nநின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்\nமறுமைக்கு வித்து மயலின்றி செய்து\nசிறுமை படாதேநீர் வாழ்மின் அறிஞராய்\nநின்றுழி நின்றே நிறம்வேறாம் காரணம்\nஉறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர கேணி\nஇறைத்துணினும் ஊராற்றும் என்பர் கொடைக்கடனும்\nசாஅ கண்ணும் பொ஢யார்போல் மற்றையார்\nஉறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்\nகல்லு஡ற் றுழியூறும் ஆறேபோல் செல்வர்\nபலர்க்காற்றி கெட்டுலந்த கண்ணும் சிலர்காற்றி\nபெருவரை நாட பொ஢யோர்க டீமை\nகருநரைமேற் சூடேபோல் தோன்றும் கருநரையை\nகொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்\nஇசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்\nபசைந்த துணையும் பா஢வாம் அசைந்த\nநகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்\nமெல்லிய நல்லாருள் மென்மை அதுவிறந்து\nஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை எல்லாம்\nசலவரு சால சலவே நலவருள்\nகடுக்கி யொருவன் கடுங்குறளை பேசி\nமயக்கி விடினும் மனப்பி஡஢ பொன்றின்றி\nதுளக்க மிலாதவர் து஡ய மனத்தார்\nமுற்றுற்றும் துற்றினை நாளும் அறஞ்செய்து\nபிற்றுற்று துற்றுவர் சான்றவர் அத்துற்று\nமுக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்\nகோளாற்ற கொள்ளா குளத்தின்கீழ பைங்கூழ்போல்\nகேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப\nவாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும்\nஆடுகோ டாகி அதா஢டை நின்றது஡உம்\nகாழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்\nவாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான்\nஉறுபுலி ஊனிரை யின்றி ஒரு��ாள்\nசிறுதேரை பற்றியும் தின்னும் அறிவினால்\nகாற்றொழில் என்று கருதற்க கையினால்\nஇசையா தெனினும் இயற்றியோ ராற்றால்\nஅசையாது நிற்பதாம் ஆண்மை இசையுங்கால்\nகண்டால் திரையலைக்கும் கானல தண்சேர்ப்ப\nசொல்லள வல்லால் பொருளில்லை தொல்சிறப்பின்\nஒண்பொரு ளொன்றோ தவம்கல்வி யாள்வினை\nஆற்றும் துணையும் அறிவினை உள்ளடக்கி\nஉறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார்\nசிதலை தினப்பட்ட ஆல மரத்தை\nமதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்கு\nகுதலைமை தந்தைகண் தோன்றிற்றான் பெற்ற\nஈனமாய் இல்லிரு தின்றி விளியினும்\nமானும் தலைவருவ செய்பவோ யானை\nவா஢முகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்\nதீங்கரும் பீன்று திரள்கால் உளையலா஢\nதேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்கு ஓங்கும்\nஉயர்குடி யுள்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும்\nபெருமு தரையர் பொ஢துவ தீயும்\nகருனைச்சோ றார்வர் கயவர் கருனையை\nபேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை\nவயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்\nகவாஅன் மகற்கண்டு தாய்மற தாஅங்கு\nஅசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்\nஅழன்மண்டு போழ்தின் அடைந்தவர்க கெல்லாம்\nநிழல்மரம்போல் நேரொப்ப தாங்கி பழுமரம்போல்\nபல்லார் பயன்துய்ப்ப தான்வருந்தி வாழ்வதே\nஅடுக்கல் மலைநாட தற்சேர தவரை\nஎடுக்கல மென்னார் பொ஢யோர் அடுத்தடுத்து\nவன்காய் பலபல காய்ப்பினும் இல்லையோ\nஉலகறி தீர கலப்பினும் நில்லா\nசிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை நிலைதி஡஢யா\nநிற்கும் பொ஢யோர் நெறியடைய நின்றனைத்தால்\nஇன்னர் இனையர் எமர்பிறர் என்னும்சொல்\nஎன்னும் இலராம் இயல்பினால் துன்னி\nதொலைமக்கள் துன்பம்தீர பாரேயார் மாட்டும்\nபொற்கலத்து பெய்த புலியுகிர் வான்புழுக்கல்\nஅக்காரம் பாலோ டமரார்கை துண்டலின்\nஉப்பிலி புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்டு\nநாள்வா பெறினும்த நள்ளாதா ஡஢ல்லத்து\nவேளாண்மை வெங்கருனை வேம்பாகும் கேளாய்\nஅபராண போழ்தின் அடகிடுவ ரேனும்\nமுட்டிகை போல முனியாது வைகலும்\nகொட்டியுண் பாரும் குறடுபோல் கைவிடுவர்\nசுட்டுக்கோல் போல எ஡஢யும் புகுவரே\nநறுமலர தண்கோதாய் நட்டார்க்கு நட்டார்\nமறுமையும் செய்வதொன் றுண்டோ இறுமளவும்\nஇன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு\nவிருப்பிலார் இல்லத்து வேறிரு துண்ணும்\nவெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம் விருப்புடை\nதன்போல்வா ஡஢ல்லுள் தயங்குநீர தண்புற்கை\n��ருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றுங்\nகுருத்தின் கரும்புதின் ற்றறே குருத்திற்கு\nஎதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ என்றும்\nஇற்பிற பெண்ணி இடைதி஡஢யா ரென்பதோர்\nநற்புடை கொண்டமை யல்லது பொற்கேழ்\nபுனலொழுக புள்ளி஡஢யும் பூங்குன்ற நாட\nயானை யனைவர் நண்பொ஡ணஇ நாயனையார்\nகேண்மை கெழீஇ கொளல்வேண்டும் யானை\nஅறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்\nபலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்\nசிலநாளும் ஒட்டாரோ டொட்டார் பலநாளும்\nநீத்தா ரெனக்கை விடலுண்டோ தந்நெஞ்ச\nகோட்டுப்பூ போல மலர்ந்துபிற் கூம்பாது\nவேட்டதே வேட்டதாம் நட்பாட்சி தோட்ட\nகயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை\nகடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை\nஇடையாயார் தெங்கி னனையர் தலையாயார்\nஎண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே\nகழுநீருள் காரட கேனும் ஒருவன்\nவிழுமிதா கொள்ளின் அமிழ்தாம் விழுமிய\nகுய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்\nநாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்\nஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்\nசேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்\nதெளிவிலார் நட்பின் பகைநன்று சாதல்\nவிளியா அருநோயின் நன்றால் அளிய\nஇகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல\nமாணஇ பலரோடு பன்னாள் முயங்கி\nபொ஡ணஇ பொருட்டக்கார கோடலே வேண்டும்\nபாணஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா\nநல்லா ரெனத்தாம் நனிவிரும்பி கொண்டாரை\nஅல்லா ரெனினும் அடக்கி கொளல்வேண்டும்\nநெல்லு குமியுண்டு நீர்க்கு நுரைஉண்டு\nசெறுத்தோ றுடைப்பினும் செம்புனலோ டுடார்\nமறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்\nவெறுப்ப வெறுப்ப செயினும் பொறுப்பரே\nஇறப்பவே தீய செயினுந்த நட்டார்\nபொறுத்தல் தகுவதொன் றன்றோ நிறக்கோங்கு\nஉருவவண் டார்க்கு முயர்வரை நாட\nமடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம்\nகடுவசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப\nவிடுதற் கா஢யா ஡஢யல்பிலரேல் நெஞ்சம்\nஇன்னா செயினும் விடற்பால ரல்லாரை\nபொன்னாக போற்றி கொளல்வேண்டும் பொன்னொடு\nநல்லிற் சிதைத்ததீ நாடோ றும் நாடித்தம்\nஇன்னா செயினும் விடுதற் கா஢யாரை\nதுன்னா துறத்தல் தகுவதோ துன்னருஞ்சீர்\nவிண்குத்து நீள்வரை வெற்ப களைபவோ\nஇலங்குநீர தண்சேர்ப்ப இன்னா செயினும்\nகலந்து பழிகாணார் சான்றோர் கலந்தபின்\nதீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில��லாதார்\nஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும்\nநோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால் காதல்\nகழுமியார் செய்த கறங்கருவி நாட\nதமரென்று தாங்கொள்ள பட்டவர் தம்மை\nதமரன்மை தாமறிந்தா ராயின் அவரை\nதமா஢னும் நன்கு மதித்து தமரன்மை\nகுற்றமும் ஏனை குணமும் ஒருவனை\nநட்டபின் நாடி தி஡஢வேனேல் நட்டான்\nமறைகாவா விட்டவன் செல்வுழி செல்க\nசெறிப்பில் பழங்கூரை சேறணை யாக\nஇறைத்துநீர் ஏற்றும் கிடப்பர் கறைக்குன்றம்\nபொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட\nசீ஡஢யார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்\nமா஡஢போல் மாண்ட பயத்ததாம் மா஡஢\nவறந்தக்கால் போலுமே வாலருவி நாட\nநுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை\nவிண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் நுண்ணு஡ல்\nஉணர்வில ராகிய ஊதியம் இல்லார\nபெருகுவது போல தோன்றிவை தீப்போல்\nஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும் அருகெல்லாம்\nசந்தன நீள்சோலை சாரன் மலைநாட\nசெய்யாத செய்துநாம் என்றலும் செய்வதனை\nசெய்யாது தாழ்த்துக்கொண் டோ ட்டலும் மெய்யாக\nஇன்புறு஡உம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அந்நிலையே\nஒருநீர பிறந்தொருங்கு நீண்ட கடைத்தும்\nவி஡஢நீர குவளையை ஆம்பலொ கல்லா\nபெருநீரார் கேண்மை கொளினுநீர் அல்லார்\nமுற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை\nநெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டு\nகுற்றி பறிக்கும் மலைநாட இன்னாதே\nமுட்டுற்ற போழ்தின் முடுகியென் னாருயிரை\nநட்டா னொருவன்கை நீட்டேனேல் நட்டான்\nகடிமனை கட்டழித்தான் செல்வுழி செல்க\nஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து\nவேம்படு நெய்பெய் தனைத்தரோ தேம்படு\nநல்வரை நாட நயமுணர்வார் நண்பொ஡ணஇ\nஉருவிற் கமைந்தான்கண் ஊராண்மை யின்மை\nபருகற் கமைந்தபால் நீரளா யற்றே\nதொ஢வுடையார் தீயினத்தா ராகுதல் நாகம்\nபகைவர் பணிவிடம் நோக்கி தகவுடையார்\nதாமேயும் நாணி தலைச்செல்லார் காணாய்\nஇளம்பிறை யாயக்கால் திங்களை சேராது\nநளிகடல் தண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்கு\nஅணிகல மாவ தடக்கம் பணிவில்சீர்\nமாத்திரை யின்றி நடக்குமேல் வாமுர்\nஎந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்காகா\nதென்னா டவருஞ் சுவர்க்கம் புகுதலால்\nதன்னாற்றா னாகும் மறுமை வடதிசையும்\nவேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்\nதீஞ்சுவை யாதும் தி஡஢யாதாம் ஆங்கே\nஇனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை\nகடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும் மலைசார்ந்தும்\n��ப்பீண் டுவா஢ பிறத்தலால் தத்தம்\nஇனத்தனையர் அல்லர் எறிகடற்றண் சேர்ப்ப\nபராஅரை புன்னை படுகடல் தண்சேர்ப்ப\nஒராஅலும் ஒட்டலுஞ் செய்பவோ நல்ல\nம்ருஉச்செய் தியார்மாட்டும் தங்கு மனத்தார்\nஉணர உணரும் உணர்வுடை யாரை\nபுணர புணருமாம் இன்பம் புணா஢ன்\nதொ஢ தொ஢யும் தொ஢விலா தாரை\nநிலைகலக்கி கீழிடு வானும் நிலையினும்\nமேன்மே லுயர்த்து நிறுப்பானும் தன்னை\nகரும வா஢சையால் கல்லாதார் பின்னும்\nபெருமை யுடையாரும் சேறல் அருமரபின்\nஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப\nகருமமு முட்படா போகமும் துவ்வா\nதருமமும் தக்கார்க்கே செய்யா ஒருநிலையே\nமுட்டின்றி மூன்று முடியமேல் அஃதென்ப\nநுண்ணுணர் வின்மை வறுமை அஃதுடைமை\nபண்ண பணைத்த பெருஞ்செல்வம் எண்ணுங்கால்\nபெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோ\nபல்லான்ற கேள்வி பயனுணர்வார் பாடழிந்து\nஅல்ல லுழப்ப தறிதிரேல் தொல்சிறப்பின்\nநாவின் கிழத்தி யுறைதலால் சேராளே\nகல்லென்று தந்தை கழற அதனையோர்\nசொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன் மெல்ல\nஎழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா\nகல்லாது நீண்ட ஒருவன் உலகத்து\nநல்லறி வாள ஡஢டைப்புக்கு மெல்ல\nஇருப்பினும் நாயிரு தற்றே இராஅது\nபுல்லாப்புன் கோட்டி புலவ ஡஢டைப்புக்கு\nகல்லாத சொல்லும் கடையெல்லாம் கற்ற\nகடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்\nகற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி\nமற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்\nவற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்\nபன்றிக்கூழ பத்தா஢ல் தேமா வடித்தற்றால்\nநன்றறியா மாந்தர கறத்தா றுரைக்குங்கால்\nகுன்றின்மேற் கொட்டு தறிபோல் தலைதகர்ந்து\nபாலால் கழீஇ பலநாள் உணக்கினும்\nவாலிதாம் பக்கம் இருந்தை கிருந்தன்று\nகோலால் கடாஅ குறினும் புகலொல்லா\nபொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது\nதாங்கலந்த நெஞ்சினார கென்னாகும் தக்கார்வா\nகற்றா ருரைக்கும் கசடறு நுண்கேள்வி\nபற்றாது தன்னெஞ் சுதைத்தலால் மற்றுமோர்\nதன்போ லொருவன் முகநோக்கி தானுமோர்\nஅருகல தாகி பலபழுத்த கண்ணும்\nபொ஡஢தாள் விளவினை வாவல் குறுகா\nபொ஢தணிய ராயினும் பீடிலார் செல்வம்\nஅள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்\nகள்ளிமேல் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்\nசெல்வம் பொ஢துடைய ராயினும் கீழ்களை\nமல்கு திரைய கடற்கோ டிருப்பினும்\nவல்லு஡ற் றுவா஢ல் கிணற்றின்கண் சென்றுண்பர்\nசெல்வம் பொ஢துடைய ராயினும் சேண்சென்றும்\nபுணர்கடல்சூழ் வையத்து புண்ணியமோ வேறே\nஉணர்வ துடையா ஡஢ருப்ப உணர்விலா\nவட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே\nநல்லார் நயவர் இருப்ப நயமிலா\nகல்லார்க்கொன் றாகிய காரணம் தொல்லை\nவினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்\nநாறா தகடேபோல் நன்மலர்மேற் பொற்பாவாய்\nநீறாய் நிலத்து விளியரோ வேறாய\nபுன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்\nநயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ\nபயவார்கண் செல்வம் பர பயின்கொல்\nவியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே\nவலவைக ளல்லாதார் காலாறு சென்று\nகலவைகள் உண்டு கழிப்பர் வலவைகள்\nகாலாறும் செல்லார் கருனையால் துய்ப்பவே\nபொன்னிற செந்நெல் பொதியொடு பீள்வாட\nமின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்றுகுக்கும்\nவெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்\nஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்\nஓதி யனையார் உணர்வுடையார் து஡ய்தாக\nநல்கூர்ந்தும் செல்வர் இரவாதார் செல்வரும்\nநட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்\nஅட்டது பாத்துண்டல் அட்டுண்டல் ஆட்டது\nஅடைத்திரு துண்டொழுகும் ஆவதின் மாக்கட்கு\nஎத்துணை யானும் இயைந்த அளவினால்\nசிற்றறஞ் செய்தார் தலைப்படுவர் மற்றை\nபெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்\nதுய்த்து கழியான் துறவோர்க்கொன் றீகலான்\nவைத்து கழியும் மடவோனை வைத்த\nபொருளும் அவனை நகுமே உலகத்து\nகொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை\nஉள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்து\nஉருவுடை கன்னியரை போல பருவத்தால்\nஎறிநீர பெருங்கடல் எய்தி யிருந்தும்\nஅறுநீர சிறுகிணற் று஡றல்பார துண்பர்\nமறுமை யறியாதா ராக்கத்தின் சான்றோர்\nஎனதென தென்றிருக்கும் ஏழை பொருளை\nஎனதென தென்றிருப்பன் யானும் தனதாயின்\nதானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்\nவழங்காத செல்வா஢ன் நல்கூர்ந்தார் உய்ந்தார்\nஇழந்தா ரெனப்படுதல் உய்ந்தார் உழந்ததனை\nகாப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ\nதனதாக தான்கொடான் தா தவரும்\nதமதாய போழ்தே கொடாஅர் தனதாக\nமுன்னே கொடுப்பின் அவர்கடியார் தான்கடியான்\nஇரவலர் கன்றாக ஈவார்ஆ வாக\nவிரகிற் சுரப்பதாம் வண்மை விரகின்றி\nவல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்து\nஈட்டலும் துன்பமற் றீட்டிய வொண்பொருளை\nகாத்தலும் ஆங்கே கடுந்துன்பம் காத்தல்\nகுறைபடில் ���ுன்பம் கெடில்துன்பம் துன்பக்கு\nஅத்திட்ட கூறை அரைச்சுற்ற வாழினும்\nபத்தெ டுடைமை பலருள்ளும் பாடெய்தும்\nஒத்த குடிப்பிறந்த கண்ணுமொன் றில்லாதார்\nநீ஡஢னும் நுண்ணிது நெய்யென்பார் நெய்யினும்\nயாரும் அறிவர் புகைநுட்பம் தோ஢ன்\nநிரப்பிடும்பை யாளன் புகுமே புகையும்\nகல்லோங் குயர்வரைமேல் காந்தள் மலராக்கால்\nசெல்லாவாம் செம்பொறி வண்டினம் கொல்லை\nகலாஅற் கிளிகடியுங் கானக நாட\nஉண்டாய போழ்தின் உடைந்துழி காகம்போல்\nதொண்டரா யிரவர் தொகுபவே வண்டா\nதி஡஢தரும் காலத்து தீதிலிரோ என்பார்\nபிறந்த குலமாயும் பேராண்மை மாயும்\nசிறந்ததங் கல்வியும் மாயும் கறங்கருவி\nகன்மேல் க்ழுஉங் கணமலை நன்னாட\nஉள்கூர் பசியால் உழைநசைஇ சென்றார்கட்கு\nஉள்ளூ ஡஢ருந்துமோன் றாற்றாதான் உள்ளூர்\nஇருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்\nநீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததங்\nகூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர் கூர்மையின்\nமுல்லை அலைக்கும் எயிற்றாய் நிரப்பென்னும்\nஇட்டாற்று பட்டொன் றிரந்தவர காற்றாது\nமுட்டாற்று பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்\nநெட்டாற்று சென்று நிரைமனையில் கைந்நீட்டும்\nகடகம் செறிந்ததங் கைகளால் வாங்கி\nஅடகு பறித்துக்கொண் டட்டு குடைகலனா\nஉப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே\nஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்\nபூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் நீர்த்தருவி\nதாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட\nதிருமதுகை யாக திறனிலார் செய்யும்\nபெருமிதம் கண்ட கடைத்தும் எ஡஢மண்டி\nகான தலைப்பட்ட தீப்போல் கனலுமே\nஎன்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று\nதம்பா டுரைப்பரோ தம்முடையார் தம்பாடு\nஉரையாமை முன்னுணரும் ஒண்மை யுடையார்க்கு\nயாமாயின் எம்மில்லம் காட்டுதும் தாமாயின்\nகாணவே கற்பழியும் என்பார்போல் நாணி\nபுறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்\nஇம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது\nஉம்மையும் நல்ல பயத்தலால் செம்மையின்\nநானம் கமழும் கதுப்பினாய் நன்றேகாண்\nபாவமும் ஏனை பழியும் படவருவ\nசாயினும் சான்றவர் செய்கலார் சாதல்\nஒருநாள் ஒருபொழுதை துன்பம் அவைபோல்\nமல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெல்லாம்\nசெல்வ ரெனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்\nநல்கூர்ந்த கண்ணும் பெருமு தரையரே\nகடையெலாம் காய்பசி அஞ்சுமற் றேனை\nஇடையெலாம் இன்னாமை அஞ்சும் புடைபரந்த\nவிற்புரு��� வேனெடுங் கண்ணாய் தலையெல்லாம்\nநல்லர் பொ஢தளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளி\nசெல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் கொல்லன்\nஉலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ\nநச்சியார கீயாமை நாணன்று நாணாளும்\nஅச்சத்தால் நாணுதல் நாணன்றாம் எச்சத்தின்\nமெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது\nகடமா தொலைச்சிய கானுறை வேங்கை\nஇடம்வீழ்ந்த துண்ணா திறக்கும் இடமுடைய\nவானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4438-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-ratsasan-official-teaser-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-vishnu-vishal-amala-paul-ramkumar-ghibran-g-dilli-babu.html", "date_download": "2019-04-26T12:48:52Z", "digest": "sha1:4IU6B57E4XO4ERZO5MLQ3EZS2GGG4CIA", "length": 5706, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "மிரட்ட வருகிறது \" ராட்சசன் \" - Ratsasan - Official Teaser | ராட்சசன் | Vishnu Vishal, Amala Paul | Ramkumar | Ghibran |G.Dilli Babu - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nகோழிக் குஞ்சை காப்பாற்ற மனிதத்தை வெளிப்படுத்திய சிறுவன் | SOORIYAN FM\nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\n\" தகனம் \" திரைப்பட Trailer \nநேற்று இல்லாத மாற்றம் …..\" புதிய முகம் \" திரைப்பட பாடல் இவ்வாறு தான் ஓலி பதிவு செய்யப்பட்டது - Netrru Illatha Maatram....| A.R.Rahman|Sujatha - Puthiya Mugam\nகாஞ்சனா 03 இல் பணியாற்றியது எங்களுக்குப் பெருமை\nI P L 2019 முதல் இரு நாட்கள் எவ்வாறு இருந்தது\nC S K தலைவர் \" M.S.டோனியின் \" சிக்ஸர் மழைகள் \nதெருவில் விளையாடும் \" கிரிக்கெட்டில் \" கூட இப்படி நடக்காது \nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் \" Billy Bowden \" இன் குறும்புகள் \n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/24/barc-data-reveals-publictv-reach-more-viewers/", "date_download": "2019-04-26T12:36:24Z", "digest": "sha1:TRQSB2BTCBKVCOUEV2YTA6ODTWTGXEAS", "length": 6766, "nlines": 96, "source_domain": "tamil.publictv.in", "title": "பப்ளிக் டிவி ’ஹீரோ’! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Business பப்���ிக் டிவி ’ஹீரோ’\nபெங்களூர்:தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது 24மணிநேர கன்னட செய்தி தொலைக்காட்சி பப்ளிக் டிவி. டிவிக்களின் பார்வையாளர்கள் குறித்து வாரந்தோறும் புள்ளிவிபரம் அறிவிக்கிறது பார்க் என்ற அமைப்பு.\nஇந்த அமைப்பு இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளை, விளம்பர ஏஜென்சிகள் கூட்டமைப்பு, இந்திய விளம்பரதாரர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து உருவாக்கியதாகும். கடந்த 20வது வாரத்தில் கர்நாடகா மாநிலத்தில் டிவி பார்வையாளர்களின் புள்ளிவிபரத்தை பார்க் வெளியிட்டுள்ளது.\nஅதில் மாநிலம் முழுவதும் ’பப்ளிக் டிவி’ 239%மக்கள் கூடுதலாக பார்த்துள்ளனர்.\nதேர்தல் செய்திகளுக்காக, பப்ளிக் டிவியின் நிர்வாக ஆசிரியர் ரங்கநாத் தலைமையில் குருஷேத்திரம் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது.\nவாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, இழுபறி முடிவு என்று அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பப்ளிக்டிவி ஒளிபரப்பியும், விசேஷ தகவல்களை உடனுக்குடன் தந்தும் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. கர்நாடகா, பெங்களூர் நகரம், பிற நகர்ப்பகுதிகள், ஊரகப்பகுதிகள், கிராமப்புறப்பகுதிகள் என்று மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் 200சதவீதத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்தவாரம் பெற்றுள்ளது பப்ளிக் டிவி.\nபெங்களூர் நகர்ப்பகுதியில் முந்தைய வாரத்தை விட கடந்தவாரம் 299% பேர் கூடுதலாக பப்ளிக் டிவி செய்திகளை பார்த்துள்ளனர்.\nPrevious articleஅரசியல் ஆட்டம் தொடங்கினார் எடியூரப்பா\nNext articleதூத்துக்குடி விமானத்தில் கோளாறு\nபெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது\nஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை\nசெட் டாப் பாக்ஸ் இலவசம்\nஇந்தியாவுடன் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை சொல்கிறார் பாக். ராணுவ இயக்குனர் ஜெனரல்\n போலீசில் ஒப்படைத்த சர்வருக்கு பாராட்டு\nசவுதி அரேபியாவில் நர்ஸ் பணிக்கு வாய்ப்பு\nலிப்டில் சிக்கிய சிறுவன் பரிதாப பலி\nக்ரிப்டோ கரன்சி விளம்பரங்களுக்கு கூகுள் தடை\n ஹார்லி டேவிட்சன் வாகனங்களுக்கு வரி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3266:2018-10-29-04-56-17&catid=18:2014-07-02-09-47-39&Itemid=622", "date_download": "2019-04-26T12:24:47Z", "digest": "sha1:ZKLIBYNUYV74IV4YDQF6EJELPZI3ODNA", "length": 7035, "nlines": 66, "source_domain": "www.np.gov.lk", "title": "விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் உத்தி���ோகத்தர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல்", "raw_content": "\nபழைய பூங்கா, கண்டி வீதி,\nவடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.\nவிவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல்\nவிவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே கலந்துரையாடினார். இக்கலந்துரையாடல் 26 ஒக்ரோபர் 2018 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\nவிவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சினதும் அதன் கீழ் வரும் திணைக்களங்களினதும் செயலாளர், உதவிச் செயலாளர், திணைக்களத் தலைவர்கள், கணக்காளர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள்.\nவடமாகாணத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடி என்பன பிரதானமானது ஆகும். விவசாயத்தினை ஊக்குவிப்பதற்கும் விவசாயிகள் தமது உற்பத்திப்பொருட்களை நஷ்டம் ஏற்படாது விற்பனை செய்வதற்கு இற்றைவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்த ஆளுநர் விவசாயிகள் நலன்சார்ந்த விடயங்களுக்கு அமைச்சின் அதிகாரிகள் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nநாட்டின் அனைத்து பகுதிகளிலும் விவசாய உற்பத்திப் பொருட்கள் நாளாந்தம் விற்பனை செய்யப்படும் விலை தொடர்பில் அறிந்து கொள்வதற்காக தகவல் அறியும் மையம் ஒன்றினை அமைக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதன் மூலம் வடமாகாண விவசாயிகள் நாட்டின் முக்கியமான சந்தைகளில் தமது உற்பத்திப் பொருட்களின் விலையினை அன்றாடம் தெரிந்து கொண்டு தமது உற்பத்திப் பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.\nவிவசாய அமைச்சில் காணப்படும் பணி வெற்றிடங்களை உரிய முறையில் விரைவாக நிரப்புதல் வேண்டும் எனவும் விவசாய அபிவிருத்திக்கான எதிர்காலத் திட்டங்களை தயார் படுத்தி தம்மிடம் சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் கேட்டுக் கொண்டார்.\nஇக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர் அ.பத்திநாதன், ஆளுநரின் செயலாளரர் இ.இளங்கோவன் பிரதிப் பிரதம செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/06/blog-post_23.html", "date_download": "2019-04-26T12:03:13Z", "digest": "sha1:IXZVHFWPMJEXHW2DHBJUHNMOEYGQXOJC", "length": 15504, "nlines": 164, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மனித உரிமை க்கான அடிப்படை", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nமனித உரிமை க்கான அடிப்படை\nஅனைத்து மனிதர்களுக்கும் அவரவர் உரிமைகளை நியாயமாகப் பங்கிட்டு வழங்கக்கூடிய ஒரு அமைப்பு (system) இருக்குமானால் அங்கு தொழிலாளர் உரிமை, பெண் உரிமை, குழந்தைகள் உரிமை என்று தனித்தனியாகப் போராடவேண்டிய அவசியம் எழுவதில்லை.\nஒரு சமூகம் என்றால் அங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் இளைஞர் எனவும் தொழிலாளிகள், விவசாயிகள், வணிகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் இன்னும் இதுபோன்ற பலரும் இருப்பார்கள். அங்கு பற்பல மொழிகள், நிறங்கள், இனங்கள், மதங்கள் மற்றும் கொள்கைகளைக் கொண்டவர்களும் இருப்பார்கள்\nஅப்படிப்பட்ட பலர் கலந்து வாழும் சமூகத்தில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் மனித உறவுகள் வலுப்படவேண்டும். அத்துடன் சக மனிதர்களின் உரிமைகள் மதிக்கப்படவும் மீட்கப்படவும் வழங்கப்படவும் வேண்டும். மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்படவும் வேண்டும்.\nமனித உரிமைகள் நியாயமான முறையில் பங்கீடு செய்யப்பட வேண்டுமானால் அதற்குரிய நுண்ணறிவும் அதிகாரமும் தகுதியும் இவ்வுலகைப் படைத்தவனும் இதன் சொந்தக்காரனுமான இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என்பதை பகுத்தறிவு கொண்டு ஆராயும் எவரும் நிச்சயமாகக் கண்டுகொள்ள இயலும்.\nஅந்த இறைவன் தொகுத்து வழங்கும் வாழ்வியல் திட்டமே இஸ்லாம். இவை ஏட்டளவில் இல்லாமல் பேச்சளவில் நில்லாமல் இந்த வாழ்வியலை வாழ்க்கை நெறியாக ஏற்ற அனைவரிடமும் நடைமுறைக்குக் கொண்டுவருகிறது இஸ்லாம்.\nதிருக்குர்ஆனில் இறைவன் இதற்கான அடிப்படையை இவ்வாறு கற்பிக்கிறான்:\n உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள இறைவனை அஞ்சுங்கள் அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச�� செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள் உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\nஅதாவது, ஒன்றே மனித குலம், ஒருவனே இறைவன், அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளோம், நம் வினைகளுக்கு மறுமையில் விசாரணையும் அதற்கேற்ப சொர்க்கமும் நரகமும் வாய்க்க உள்ளது என்ற அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து அவர்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் பொறுப்புணர்வு மிக்கவர்களாகவும் ஆக்குகிறது இந்த இறைவசனம்.\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அ...\nமனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா\nபாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு...\nபெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி, குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நட...\nபாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்\nபசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் முகவரியை 9886001357 எண்ணுக்கு SMS செய்யவும். நான்கு மாத சந்தா இ...\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்கள்\nசூப்பர் கம்ப்யூட்டர்களையும் மிஞ்சும் தேனீக்களின் பாதை அறியும் திறன் - திருக்குரானின் சான்று புகழ் பெற்ற ஒரு உணவகத்தில் மத்திய உணவை...\nபடைத���த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்\nதமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் = பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - மின் நூல்\nபாவமன்னிப்புக்குக் குறுக்கு வழிகள் இல்லை\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனித உரிமை க்கான அடிப்படை\nசிறுவனின் கேள்வியும் சிந்திக்க வைத்த முஹம்மதலியும்...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-28570.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-26T11:56:45Z", "digest": "sha1:75WG24JH44MBS5ZAPEN6CBVZIKPMQBTH", "length": 9961, "nlines": 72, "source_domain": "www.tamilmantram.com", "title": "வண்ணங்களும் பெண்களும் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > அறிவியல் > வண்ணங்களும் பெண்களும்\nView Full Version : வண்ணங்களும் பெண்களும்\n\"எனக்கு மயிலிறகு பச்சை கலரில் தான் சுடிதார் வேண்டும்\"\n\"உனக்கு கொஞ்சம் கூட கலர் சென்ஸே இல்லை. இது Baby Pink.. இது Onion pink. எப்படி ரெண்டுக்கும் மேட்ச் ஆகும்\n\"நல்லா தான் இருக்கு.. ஆனா, இதுவே கொஞ்சம் Magenta வா இருந்தா நல்லா இருந்திருக்கும்\"\n உங்க வீட்டிலும் இப்படி கலர் தொடர்பான போராட்டங்கள் நடக்குதா\nவண்ணங்கள் தொடர்புடைய துறைகளில் (ஜவுளி, ஓவியம்) வேலை செய்யும் ஆண்களைத்\nதவிர பெரும்பாலான ஆண்களுக்கு வண்ணங்களின் பட்டியல் மிக குறைவு தான்.\nஇதனாலேயே, பலர் தங்கள் வீட்டுப் பெண்களுக்குத் துணி எடுக்கும் போது\nபற்றிய ஆய்வு செய்த நிபுணர்கள் வண்ணங்களை ஆண்களும், பெண்கலும் எப்படி\nபார்க்கிறார்கள் என்று ஒரு படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.. படம் இதோ:\nபச்சை, நீலம் ஆகிய மூன்று நிறங்களை மட்டுமே மனித கண்களால் காண முடிகிறது.\nஅவற்றின் கலவையே பிற நிறங்களாக மனிதர்களுக்குத் தெரிகிறன. அனைத்து\nநிறங்களும் சேர்ந்த நிறம் வெள்ளையாகும், எதுவும் இல்லாதது கருப்பாகவும்\nஆனால், நிறங்களைப் பிரித்தறிவதில் பெண்களுக்கு மட்டும் எப்படி இத்தனை திறன் இருக்கிறது\nபாலின் அடிப்படியில் வேறுபடுத்திக் காட்டுவது நமது செல்களில் உள்ள\nமரபுத்திரிகள் (chromosome). பெண்களுக்கு இரண்டு X வகை மரபுத்திரிகளும்,\nஆண்களுக்கு 1 யும், 1 Y வகை மரபுத்திரியும் இருக்கும்.\nநிறங்களைப் பிரித்தறிய உதவும் மரபணு X வகை மரபுத்திரியில் இருக்கிறது.\nபெண்களுக்கு இரண்டு X மரபுத்திரிகள் இருப்பதால் தான், அவர்களால் மிகவும் நுணுக்கமாக நிறங்களைப் பிரித்தறிய முடிகிறது.\nநிறக்குருடு நோய் பெண்களிடம் காணப்படாத்தற்குக் காரணமும் இதே தான். பாதிக்கப்பட்ட X மரபுத்திரியினை உடைய ஆண், நிறக்குருடிற்கு ஆட்படுகிறான். பாதிக்கப்பட்ட X மரபுத்திரியினை உடைய பெண்களோ, மற்றொரு X மரபுத்திரியினைக் கொண்டு சமாளித்துக் கொள்கிறார்கள். (இரண்டு X மரபுத்திரிகளும் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு அல்லவா\nஎனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது\nநல்ல தகவல் , நன்றி \nஎங்களுக்குக் கலர் தெரியாது என்று இல்லை. மேட்சிங் ஜாக்கெட் வாங்க கடை கடையா அலைய வேணாம்னுதான் கலர் தெரியாதுன்னு பொய் சொல்றோம்.\nஇலட்சம் பேர் இருக்கிற கடை வீதியில் பக்கத்தில் இருக்கிற நண்பனுக்கு ஒரு சிங்கிள் கலரை அடையாளம் காட்டற திறமை உள்ள இருக்கு. அதுவும் பச்சை என்ற ஒரு வார்த்தையை உச்சரிக்கும் விதத்திலேயே அது கிளிப்பச்சையா இலைப்பச்சையா பூ டிசைனா எல்லாத்தையும் சொல்லி விடுவோமாக்கும்.. :icon_ush::icon_ush:\nஅறியாத தகவல் இது. பகிர்வுக்கு நன்றி ஆளுங்க. பெண்கள் இனிமேல் ஆண்களைக் குறைகூறக் கூடாது, இது பிறவிக்கோளாறு என்று சொல்ல வரீங்க. ஆனா பாருங்க, இங்க ஒருத்தர் இல்லை என்று மறுத்து தானே தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கிறார். :)\nஇந்த வண்ணப் பிரச்சினை சின்னப் பிரச்சினை இல்லைதான்...\nஇதே கலர்லதான் அப்போ போட்டேன்.\nஅப்போ எனக்குத் தெரியாது. இதுக்குத்தான் வரேல்ல என்றனான்...\nஓமோம். இப்பல்லாம் என்னப்பத்தி எதுதான் நினைவில இருக்கு. எனக்கு ஒன்றும் வேண்டாம்.\nசரி சரி. அது மூணையுமே எடுத்துடுவோம்...\nநல்லவேளை என் பேர்ஸ் மெலிவதில்லை...\nவண்ணம் பற்றியப் பதிவு அருமை. நண்பர் ஆளுங்க வண்ணங்கள் பற்றிய ஒரு அறிவியல் தொடரைத் தரலாம். சிறப்பாக இருக்கும்.\nபடித்து கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி..\nமுடிந்தால் தொடர் எழுத முயற்சிக்கிறேன்\nதெரிந்தாலும் தெரியாத மாதிரி நடிப்பது தான் நமக்கு நல்லது இல்லையேல் என்ன ஆகும் என்பதை நான் சொல்லி தான் தெரியணுமா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=85309", "date_download": "2019-04-26T12:44:38Z", "digest": "sha1:YVWNBOE3IZL5GKDN7CNIEOTJZHWEXOUT", "length": 10679, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sabarimala ayyappa temple | சபரிமலை கோயிலை பூட்ட முடிவு: தந்திரி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா\nமடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி\nகரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்\nதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை\nஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவர் தேரோட்டம் கோலாகலம்\nகொடைக்கானலில் சாய்பாபா கோயிலில் அன்னதானம்\nசபரிமலையில் மேல்சாந்திகள் தேர்வு தாமிரபரணி மகாபுஷ்கரம்... எங்கு ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசபரிமலை கோயிலை பூட்ட முடிவு: தந்திரி\nதிருவனந்தபுரம் : சபரிமலை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சபரிமலை கோயில் தலைமை தந்திரி கன்டரேரு ராஜீவரு, கோயிலை பூட்டி, சாவியை ஒப்படைக்க முடிவு செய்தோம். நான் பக்தர்கள் பக்கம் தான் நிற்பேன். எனக்கு வேறு வழியில்லை என்றார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமானாமதுரை வீர அழகருக்கு சந்தனகாப்பு ஏப்ரல் 26,2019\nமானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை த��ருவிழா ஏப்.,15ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வைகை ... மேலும்\nமயிலம் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா ஏப்ரல் 26,2019\nமயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருவிழா நேற்று ... மேலும்\nமீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம் ஏப்ரல் 26,2019\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உபகோயில் உண்டியல்கள் கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டு ... மேலும்\nசின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் ஏப்ரல் 26,2019\nசின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்\nபண்ருட்டியில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா ஏப்ரல் 26,2019\nபண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9ம் நாள் கர்ணமோட்சம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2019-04-26T12:28:42Z", "digest": "sha1:L5MIKQSEQJG6EVUR2JNEYTFYIDCQHE32", "length": 9317, "nlines": 98, "source_domain": "uyirmmai.com", "title": "சாதி, மதத்தை வைத்து ஆதாயம் காணும் வேட்பாளார்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்! – Uyirmmai", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்\nவாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nசாதி, மதத்தை வைத்து ஆதாயம் காணும் வேட்பாளார்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்\nApril 15, 2019 - ரஞ்சிதா · அரசியல் / சமூகம்\nசாதி, மதத்தைக் கொண்டு தேர்தல் ஆதாயம் காணும் வேட்பாளர்கள்மீது கடும் நடவடிக்கை எடுங்கள் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநாடுமுழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த 11ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் பல்வேறு சர்ச்சைகளோடு நடந்து முடிந்த நிலையில், வரும் 18ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. களத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் பிற கட்சிகளை விமர்சனம் செய்து தேர்தல் பரப்புரையை செய்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரையொருவர் விமர்சனம் செய்யும்போது தனிநப���் தாக்குதல்கள் மற்றும் மிகவும் தரம் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி வருவதற்கும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சாதியையும், மதத்தையும் கொண்டு வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரையில் பேசிவருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையமும் கண்டனம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.\nதேர்தல் பரப்புரையில் சாதி, மதத்தைக் கொண்டு பரப்புரை செய்யும் வேட்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதி, மதத்தைக் கொண்டு பரப்புரை செய்யும் வேட்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தினர் நீதிபதிகள்.\nஅதைதொடர்ந்து, வெறுப்புப் பேச்சுகளைக் கொண்டு பரப்புரை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு எங்களுக்கு அதிகாரம் இல்லையென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. இதைக் கேட்ட நீதிபதிகள், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசும் அரசியல்வாதிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை எனக்கூறி வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.\nஉச்ச நீதிமன்றம், சாதி, மதம், இந்திய தலைமை தேர்தல் ஆணையம், வெறுப்புப் பேச்சுகள், வேட்பாளார்கள் மீது கடும் நடவடிக்கை\nஅதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர்மீது சபாநாயகரிடம் புகார்: நோட்டீஸ் அனுப்ப முடிவு\nவிவசாயிகள் உருளைக்கிழங்குகளைப் பயிரிடத் தடை கோரி பெப்சி நிறுவனம் வழக்கு\nவாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்\nரஞ்சன் கோகாய் மீது புகார்: விசாரணை குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்\n'எஸ்.கே 16' படத்தில் முன்னணி கலைஞர்\nஅதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர்மீது சபாநாயகரிடம் புகார்: நோட்டீஸ் அனுப்ப முடிவு\nசாந்தனுவை தேர்ந்தெடுத்த 'மதயானை' இயக்குநர்\nசரவணன் இயக்கத்தில் நடிக்கப்போவது ஆர்யா\nபொன்மாணிக்கவேலுக்கு எதிரான மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/89515/", "date_download": "2019-04-26T12:25:31Z", "digest": "sha1:GX2STHTGWDWVDL6XRINMA6RZKH6V7Z4G", "length": 10485, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "“கோடுகளால் பேசியவன்” – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nஊடகவியலாளர் மறைந்த கேலிச்சித்திரக் கலைஞர் அஸ்வின் சுதர்சனின் கேலிச்சித்திரங்களை ஆவணப்படுத்திய “கோடுகளால் பேசியவன்” நூல் அறிமுக விழா பிரித்தனியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.\nதமிழ் தகவல் நடுவம் (TIC) பிரித்தானியாவில் நடாத்தும் மேற்படி நூல் அறிமுக விழா, நாளை சனிக்கிழமை 28 ஆம் திகதி வெஸ்ட்மினிஸ்டர் ஹரோ பல்கலைக் கழகத்தில் (University of Westminster Harrow Campus, Watford Road ,Northwick Park, HA1 3TP ) பி.ப 14.00 மணிக்கு நடைபெறவுள்ளது.\nஇந்நிகழ்வின் சிறப்பு விருந்தினரான பிரித்தானிய நாடளுமன்ற உறுப்பினர் Paul Scully நூலினை அறிமுகம் செய்துவைக்கவுள்ளதுடன் பிரதம விருந்தினராக சிரேஷ்ட ஊடகவியலாளரும் பி.பி.சி.யின் முன்னாள் ஊடகவியலாளருமான திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம் கலந்து கொள்ளவுள்ளார்.\nஅதேவேளை, சர்வதேச ஊகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்த பலரும் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். தமிழ் பத்திரிகைத் துறையில் கார்ட்டூனுக்கான தனி முத்திரையை பதித்தது மட்டுமல்லாது அதில் நவீனத்துவத்தை புகுத்தி பத்திரிகைகளில் வெளிவந்த அஸ்வினின் கேலிச்சித்திரங்கள் அரசியல் முதல் சமூகம் வரை இன்றும் தீர்க்கதரிசனம் பேசுபனவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsUniversity of Westminster Harrow Campus அஸ்வின் சுதர்சன் ஊடகவியலாளர் கேலிச்சித்திரக் கலைஞர் கோடுகளால் பேசியவன் நூல் அறிமுக விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுற்றுலாத் துறையில் 1.5 பில்லியன் ரூபா இழக்கும் அபாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொம்பனி வீதிபள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா இலங்கைக்கு விடுத்துள்ள, 2 எச்சரிக்கைகள்…\nசட்டவிரோத கருக்கலைப்பு – இளம் பெண் பிணையில் விடுதலை…\nசிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை, இராணுவத்தினரைக் காப்பாற்றும் கோரிக்கை நிராகரிப்பு…\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்க மறியல்… April 26, 2019\nசுற்றுலாத் துறையில் 1.5 பில்லியன் ரூபா இழக்கும் அபாயம் April 26, 2019\nகொம்பனி வீதிபள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்பு… April 26, 2019\nதற்காலிக பிரதி பாதுகாப்புச் செயலாளராக துசித்த வனிகசிங்க நியமனம்.. April 26, 2019\nஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது.. April 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/5197", "date_download": "2019-04-26T12:37:54Z", "digest": "sha1:BRKQIIWS2A2OWB3VFFNBCZJ74MYAF7PY", "length": 5674, "nlines": 110, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | புனர்வாழ்வு, இந்துசமய அலுவல்கள் அமைச்சு – பதவி வெற்றிடங்கள்!! முந்துங்கள்…", "raw_content": "\nபுனர்வாழ்வு, இந்துசமய அலுவல்கள் அமைச்சு – பதவி வெற்றிடங்கள்\nபுனர்வாழ்வு, இந்துசமய அலுவல்கள் அமைச்சு – பதவி வெற்றிடங்கள் உள்ளன வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு அரிய வாய்ப்பு…\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nஇலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தில் வேலை வாய்ப்பு\n முந்திக்கொள்ளுங்கள்.. இதுவே இறுதித் தருணம் ..\nஇலங்கை வங்கியில் பதவி நிலை உதவியாளர் (பயிலுனர்) பதவிக்கான விண்ணப்பங்கள்\nஇலங்கை வங்கியில் கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் / செயல்நிரலாளர் பதவி வெற்றிடம்\nஇலங்கை மின்சாரசபையில் பதவி வெற்றிடங்கள்\nகொமர்ஷியல் வங்கி வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-1805-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-04-26T12:49:51Z", "digest": "sha1:5DVJJMFO2IAI3EWL5TV6GJGINMONTPMW", "length": 5687, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "வாழ்க்கையில் வேகம் தேவை ஆனால் வாகனம் ஓட்டுவதில் வேகம் வேண்டாம்..! - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவாழ்க்கையில் வேகம் தேவை ஆனால் வாகனம் ஓட்டுவதில் வேகம் வேண்டாம்..\nவாழ்க்கையில் வேகம் தேவை ஆனால் வாகனம் ஓட்டுவதில் வேகம் வேண்டாம்..\nஏழையாக இருந்தாலும் \" கண்ணியமா \" கொண்டு வந்து கொடுப்பாங்க\nசினிமா காதலர் இயக்குனர் மகேந்திரன் மறைவு \nC S K தலைவர் \" M.S.டோனியின் \" சிக்ஸர் மழைகள் \n\" தகனம் \" திரைப்பட Trailer \nஉடலில் இந்த \" 14 புள்ளிகளை \" சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம்- Dr.C.Vijaya Laxmi \nI P L 2019 முதல் இரு நாட்கள் எவ்வாறு இருந்தது\nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட \" 10 அபூர்வ குழந்தைகள் \" - 10 Kids Who Were Raised By Wild Animals\nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் \" Billy Bowden \" இன் குறும்புகள் \nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\nதெருவில் விளையாடும் \" கிரிக்கெட்டில் \" கூட இப்படி நடக்காது \n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷ���\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6112.html", "date_download": "2019-04-26T12:00:16Z", "digest": "sha1:ZYSQNAZVDC2ROQ7HBHO3JNZQNJ66UV76", "length": 4362, "nlines": 79, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ குல்ஜார் நுஃமான் \\ ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nகோடை வெப்பமும், கொளுத்தும் நரக நெருப்பும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉரை : குல்ஜார் நுஃமான் : இடம் : நாகை தெற்கு : நாள் : 31.10.2015\nCategory: குல்ஜார் நுஃமான், பொதுக் கூட்டங்கள், ஷிர்க் பித் அத்\nஎங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nமனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது\nஇப்ராஹீம் நபியின் பிரச்சாரம் -1\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 9\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_599.html", "date_download": "2019-04-26T12:10:10Z", "digest": "sha1:5X3ZQYUNEAC7W552AZC4NQ6GWDKLRR3U", "length": 40894, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜமாலை தேடுமாறு, மன்னர் சல்மான் உத்தரவு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜமாலை தேடுமாறு, மன்னர் சல்மான் உத்தரவு\nகாணாமல்போன சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சவூதி சென்று அந்நாட்டு மன்னர் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்மூலம் கசோக்கிக்கு என்ன ஆனது என்பது பற்றி விளக்கமளிக்க சவூதிக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர் இஸ்தான்பூல் துணைத் தூதரகத்திற்குள் நுழைந்தபோதே கசோக்கி கடைசியாக காணப்பட்டார். சவூதி முகவர்களால் கசோக்கி கொல்லப்பட்டிருக்கலாம் என்று துருக்கி அதிகாரிகள் சந்தேகிப்பதோடு இதனை சவூதி நிராகரித்து வருகிறது.\nஎவ்வாறாயினு���், கசோக்கி மீதான குறுக்கு விசாரணையின்போது ஏற்பட்ட தவறால் அவர் உயிரிழந்ததை ஒப்புக்கொள்ள சவூதி தயாராகி வருவதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதனிடையே சவூதி நிர்வாகம் அனுமதி அளித்ததை அடுத்து கடந்த திங்களன்று இஸ்தான்பூலில் இருக்கும் துணைத் தூதரகத்தில் துருக்கி பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மற்றும் சவூதி மன்னர் இடையே நேற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் அதுபற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் நேற்று பின்னேரம் வரை வெளியிடப்படவில்லை. எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட கருத்தை பொம்பியோ சவூதி மன்னரிடம் கூறுவார் என்று நம்பப்படுகிறது.\nசவூதி மன்னருடன் தொலைபேசியில் பேசியது குறித்து டிரம்ப் வெளியிட்ட ட்விட்டரில், “சவூதி மன்னருடன் சற்று முன்னர் பேசினேன். தமது சவூதி பிரஜைக்கு என்ன ஆனது என்பது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று அவர் மறுத்தார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்துக் கூறிய அவர், “அந்த மறுப்பு மிக மிக பலமாக இருந்தது. அதனைப் பார்க்கும்போது இது முரட்டுத்தனமான கொலைகாரர்களின் வோலையாக இருக்கக் கூடும். யாருக்குத் தெரியும்\nசவூதி மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் பலவீனம் ஏற்பட்டிருப்பது அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றன. சவூதியுடனான ஆயுத விற்பனையை ரத்துச் செய்வது குறித்து டிரம்ப் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தபோதும், இந்த மரணத்திற்கு சவூதி பொறுப்பு என கண்டறியப்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.\nகாணாமல்போன ஊடகவியலாளரை தேடுவதற்கு மன்னர் சல்மான் கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டார். எனினும் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை மற்றும் பொய்யானவை என்றே சவூதி தொடர்ந்து கூறி வருகிறது.\nநாட்டின் மீதான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை சவூதி கோபத்துடன் நிராகரித்து வருகிறது. தடைகள் போன்ற தண்டனை நடவடிக்கைக்கான பதில் நடவடிக்கை பெரிதாக இருக்கும் என்று அது எச்சரித்துள்ளது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nதற்கொலை தாக்குதல் நடத்திய, 2 சகோதரர்களின் படங்கள் - ஆங்கில ஊடகம் வெளியிட்டது\nகொழும்பு - ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய இன்சாப் மற்றும் இல்ஹாம் ஆகிய 2 சகோதரர்களின் படங்களை பிரித்தானிய டெய்லி மெயில் ஊடகம் வெள...\nஇலங்கை குண்டுவெடிப்பு - தற்கொலையாளிகளின் படங்களை வெளியிட்ட ISIS (இங்கிலாந்து ஆங்கில இணையத்தின் பக்கமும் இணைப்பு)\nApril 23, 2019 -Sivarajah- இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அது தொடர்பில் விரிவான அறி...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்��ு கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2014/06/blog-post_19.html", "date_download": "2019-04-26T12:25:23Z", "digest": "sha1:VU3QBQVSW3GGQH2REXKZAZRNUM2GIJQH", "length": 8165, "nlines": 113, "source_domain": "www.mathagal.net", "title": "...::மரண அறிவித்தல்::... திருமதி.பா.சிவபாக்கியம் ~ Mathagal.Net", "raw_content": "\nயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சிவபாக்கியம் அவர்கள் 19-06-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், யோகேஸ்வரி, மகேந்திரராணி, சறோசாதேவி, சற்குணராசா, ஆனந்தபவானி, சாளினி, சாந்தினி, செந்தில்நாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற அன்னலட்சுமி, கந்தசாமி, ராசமணி, பரமசாமி, செல்வராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற குணபாலசிங்கம், வைத்திலிங்கம், தேவராசா, ரஜனி, மகேந்திரராசா, தவேந்திரராசா, ��ிவேகானந்தராசா, கமலவதி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற செல்வம், அருள், சண்முகம், நித்தி, சசி, கயூரன், சுசி, கயேந்திரன், துசா, குமரன், பவிந், பிரனீத்தா, தர்சன், தர்சிகா, தனோஜன், சுதன், சுதர்சினி, சுவேந்திரன், கிருசா, லக்கி, வினோதா, பாவரசன், விதுஷா, தமிழரசி, நிறோஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2015 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மாங்குளம் துணுக்காய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகுண்டுவெடிப்பில் உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள் செய்வோம். :'( 💐 Rip ஒம் சாந்தி. 💐\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=category&layout=blog&id=16&Itemid=626&limitstart=6", "date_download": "2019-04-26T11:41:28Z", "digest": "sha1:45KCYXG6TMCHM4IJZLKGMDEVSU4GKMSG", "length": 9403, "nlines": 81, "source_domain": "www.np.gov.lk", "title": "விவசாய அமைச்சு", "raw_content": "\nவிவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு\nஇல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்\nவடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள கள அலுவலர்களுக்கு மானியத்திட்டத்தின் கீழ் மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைக்கப்பட்டது\nவடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழ், ஐந்து மாவட்டங்களிலும் கடமையாற்றும் தலா நான்கு(04) கள அலுவலர்களுக்கு (விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்) 2018 ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து மானிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.\nமன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனைக்கான புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டது\nமன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனைக்கான புதிய கட்டடம், 2016 மற்றும் 2017 ஆண்டுகளுக்கான மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 21.00 மில்லியன் செலவில் உயிலங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டது.\n“10 கோடி ஏற்றுமதிப்பயிர் நாட்டுவதற்கான பாரிய திட்டத்தின் அடுத்தபடி”எனும் திட்டத்தின், வடமாகாணத்திற்கான ஊக்குவிப்பு ஆரம்பநிகழ்வு\nவடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “10 கோடி ஏற்றுமதிப் பயிர் நாட்டுவதற்கான பாரிய திட்டத்தின் அடுத்தபடி” எனும் திட்டத்தின் கீழ் Tom E.J.C மாமரக் கன்றுகள் மற்றும் பெரிய வெங்காயச் செய்கை ஊக்குவிப்பு நிகழ்வு 07.07.2018 அன்று திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.\nமருதமடு குளத்தில் நன்னீர் மீன்குஞ்சுகள் வைப்பிலிடப்பட்டன\nவிவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக்கான நிதியின் கீழ் நன்னீர் மீன்பிடியினை அபிவிருத்தி செய்யும் முகமாக மருதமடு குளத்தில் ரூபா.300,000.00 பெறுமதியான மீன்குஞ்சுகள் 07 யூன் 2018 அன்று வைப்பிலிடப்பட்டன.\nJICA திட்ட குழுவினர் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திற்கு வருகை\nJICA திட்ட பிரதிநிதிகள் மற்றும் நிபுணர் குழுவினர் கடந்த 26.06.2018 முதல் 13.07.2018 வரை வடமாகாணத்தின் பால் உற்பத்தி அபிவிருத்தி தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் முகமாக கள விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது\nஆசிய அபிவிருத்தி வங்கியினதும் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினதும் பங்களிப்புடன்; 47.58 மில்லியன் ரூபா நிதியீட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனை, முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் புதிய கொலனி வீதியில் 18 யூன் 2018 அன்று வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் சுபநேரத்தில் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.\nமன்னார் மாவட்டத்திற்கான விசேட விவசாய ஊக்குவிப்புச் வேலைத்திட்டம்\nபருமல்லாத காலங்களில் வலைக் கூடாரங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளல் தொடர்பாக கண்டிக்கான களவிஜயம்\nபிரமாண அடிப்படையிலான மாகாண மூலதன நன்கொடை நிதிக்குரிய விவசாய உபகரணங்கள் வழங்கல்\nவவுனியா மாவட்டத்திற்கான விசேட விவசாய ஊக்குவிப்புத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு\nபிரமாண அடிப்படையிலான மாகாண மூலதன நன்கொடை நிதிக்குரிய விவசாய உபகரணங்கள் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/11/actress-ileana.html", "date_download": "2019-04-26T12:06:35Z", "digest": "sha1:LLNLJWLU5VX3WPTB5UUVQJFAATDQIMBR", "length": 8355, "nlines": 78, "source_domain": "www.viralulagam.in", "title": "\"தென்னிந்திய சினிமாவை விட்டு சென்றதற்கு இவர்தான் காரணம்\"... இயக்குனர் மேல் பழியை போடும் இலியானா - Viral ulagam", "raw_content": "\nபெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற...\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையி...\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nகடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா. தற்பொழுது, நாய...\nஉங்க பேவரைட் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.. டாப் 10 லிஸ்ட் இதோ\nசினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெர...\nHome / நடிகை / \"தென்னிந்திய சினிமாவை விட்டு சென்றதற்கு இவர்தான் காரணம்\"... இயக்குனர் மேல் பழியை போடும் இலியானா\n\"தென்னிந்திய சினிமாவை விட்டு சென்றதற்கு இவர்தான் காரணம்\"... இயக்குனர் மேல் பழியை போடும் இலியானா\nஇஞ்சி இடுப்பழகி இலியானா தமிழில் நடித்தது ஓரிரு படங்கள்தான் என்றாலும் அவற்றிலே தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நாயகிகளில் ஒருவர்.\nஎன்றாலும் தெலுங்கு திரையுலகில் கொடிகட்டி பறந்த அவர், மொத்தத்திற்கும் முழுக்கு போட்டுவிட்டு பாலிவுட் பக்கம் நடையை கட்டிவிட்டார். இந்நிலையில் இது குறித்து அண்மையில் பேசி இருந்த இலியானா பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனரின் மீது பழியை போட்டு இருக்கிறார்.\nஅல்லு அர்ஜுனோடு, இலியானா நடித்த தெலுங்கு திரைப்படம் ஜூலை. அந்த திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் தான் கிடைத்திருக்கிறது பர்ஃபி எனும் பாலிவுட் பட வாய்ப்பு.\nஎன்றாலும் தெலுங்கில் உச்சம் தொட்டிருந்த சமயம் அது என்பதால் தான் தயங்கியதாகவும், ஜூலை படத்தை இயக்கிய திரிவிக்ரம் தான், 'இது மிகப்பெரிய வாய்ப்பு மிஸ் பண்ணி விடாதே' என அறிவுரை கூறியதாகவும், அந்த அறிவுரையின் படியே தான் பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியதாகவும் குறிப்பிட்டுஅவர் ,மீது பழியை ப��ட்டு இருக்கிறார்.\nவிரைவில் \"அமர் அக்பர் ஆண்டோனி\" எனும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு திரும்ப இருக்கும் அவர், பாலிவுட் சென்றதும் தென்னிந்திய திரையுலகை சரமாரியாக விமர்சித்து இருந்தார் என்பதும் நோட் செய்யப்பட வேண்டிய ஒரு தகவல்.\n\"தென்னிந்திய சினிமாவை விட்டு சென்றதற்கு இவர்தான் காரணம்\"... இயக்குனர் மேல் பழியை போடும் இலியானா Reviewed by Viral Ulagam on November 13, 2018 Rating: 5\nபிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..\nநடிகை லேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:38:28Z", "digest": "sha1:KNIUXS357EGYTSY4LVXLWFJ6FKJKG3UA", "length": 5780, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் ஹென்றி மில்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்லியம் ஹென்றி மில்டன் (William Henry Milton, பிறப்பு: திசம்பர் 3 1854, இறப்பு: மார்ச்சு 6 1930), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1889 - 1892 ல், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nPlayer Profile: வில்லியம் ஹென்றி மில்டன் கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து\nகிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: வில்லியம் ஹென்றி மில்டன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/13/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B-993951.html", "date_download": "2019-04-26T11:41:41Z", "digest": "sha1:UNVS5QHJA2TJ6RU3V5XXERTIUDSOJWAC", "length": 8241, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "பழுதாகி நின்ற பேருந்தால் போக்குவரத்து நெரிசல்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nபழுதாகி நின்ற பேருந்தால் போக்குவரத்து நெரிசல்\nBy களியக்காவிளை | Published on : 13th October 2014 12:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகளியக்காவிளை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான தடங்களில் காலாவதியான மற்றும் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nஇப் பேருந்துகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும், பழுதாகி நடுவழியில் நிற்பதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கொல்லங்கோட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது.\nஇப் பேருந்து களியக்காவிளை சந்திப்பில் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அருகே வந்த போது திடீரென இயங்காமல் நின்றது. இதையடுத்து பேருந்தில் வந்த பயணிகளை மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.\nதொடர்ந்து திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் கேரள மாநிலப் பகுதிகளிலிருந்து களியக்காவிளை வந்த பேருந்துகள், பேருந்து நிலையத்துக்குள் செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்துகள் கேரளத்திலிருந்து மார்த்தாண்டம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் சென்றனர்.\nஇதைத் தொடர்ந்து பணிமனை ஊழியர்கள் வந்து பழுதை சரிசெய்தனர். பேருந்து பழுது காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகோடை வெயில் குளுகுளு பழங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/29468-blue-moon-lunar-eclipse.html", "date_download": "2019-04-26T12:48:15Z", "digest": "sha1:XK5UB5WJJKX6EO3GX7HPHNVLQRXH6ASB", "length": 15431, "nlines": 144, "source_domain": "www.newstm.in", "title": "சந்திரகிரகணம் - யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும்? | Blue moon lunar eclipse", "raw_content": "\nஆசிய குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரா் அமித் பன்ஹால் தங்கம் வென்றாா் \nவாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை\nசந்திரகிரகணம் - யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும்\nநீல நிலா ஏதோ கவிதையின் ஆரம்ப வரி அல்ல இது. 150 ஆண்டுக்களுக்கு பின்னர் நிகழும் முக்கியமான சந்திரகிரகணம் தான் இந்த நீல நிலா. இந்த 2018 ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இம்மாதம் 31ம் தேதியன்று நிகழ உள்ளது. சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரகணம் என கூறுகிறது வானவியல் சாஸ்திரம்.\nஆனால், ஜோதிட சாஸ்த்திரப்படி, நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனோடு இணைவதை கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில் - சூரியன், சந்திரன், ராகு ஒரே வீட்டில் இருக்கும். சந்திர கிரகணம் ஏற்படும் பௌர்ணமி நாளில், சந்திரன் -ராகு, சந்திரன்-கேது, சூரியன்-ராகு, சூரியன் - கேது எதிர்எதிர் ராசிகளில் இருக்கும். எல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இணைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள்.\nதை மாதம் 18 ஆம் நாள் (31.1.2018) புதன் கிழமை பெளர்ணமி தினத்தன்று பூசம் நட்சத்திரத்தில், ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் கடகம் ராசியில் கன்னியா லக்கினத்தில் சந்திர கிரகணம் ஆரம்பம் ஆகி முடிவடைவதாக ஜோதிட வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள். மாலை 5.16 க்கு ஆரம்பிக்கும் சந்திர கிரகணம், இரவு 8.40 க்கு முடிவடைகிறது.\nபரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரகாரர்கள்\nபுதன் கிழமை பிறந்தவர்களும், புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.\nசந்திர கிரகணம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள்\nசந்திரன் மன���காரகன் என்பதால், சந்திர கிரகண வேளையில்,அவன் ஆதிக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.அதனால் சந்திர கிரகணத்தின் போது, சந்திரனின் ஒளியானது நம் மீது படாமல் இருப்பதும் நாம் சந்திரனைப் பார்க்காமல் இருப்பதும் மிகவும் உத்தமம் என்கிறார்கள் சாஸ்திரம் அறிந்த பெரியவர்கள்.\nசந்திர கிரகணம் ஆரம்பித்து முடியும் வரையில் உணவு சாப்பிடக்கூடாது.வேண்டுமானால் கிரகணம் ஆரம்பிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடலாம்.\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் மாலை 5.00 மணி முதல் இரவு 8.50 வரையில் சந்திரனை பார்க்கக் கூடாது.\nகிரகணம் தொடங்குவதற்கு முன்னதாக, வீட்டில் நம் புழக்கத்தில் உள்ள தண்ணீர்க் குடம், உணவுப் பாத்திரங்கள் ஆகியவற்றின் மீது தர்ப்பையை வைக்க வேண்டும். இதனால்,கிரகணத்தினால் ஏற்படும் கதிர்வீச்சுக்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.\nகிரகணத்தின் போது ஆலயங்களில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.அந்த சமயம் ஆலய தரிசனம் செய்தல் கூடாது. கிரகணம் விட்ட பிறகு, வீட்டினை சுத்தம் செய்து குளித்து விட்டு, ஆலயம் சென்று தோஷம் உள்ள நட்சத்திரக்காரர்கள் சாந்தி செய்துக் கொள்ளலாம்.\nகிரகணத்தின் போது செய்ய வேண்டியவை\nகிரகணம் முடியும் போது, தர்ப்பணம் செய்வது புண்ணியங்களை நமது தலைமுறைகளுக்கு வாரி வழங்கும் என்கிறது சாஸ்திரம். மேலும் கிரக தோஷங்களையெல்லாம் நீக்கிவிடும் ஆற்றலும் அன்று நாம் செய்யும் தர்பணத்திற்கு உண்டு.\nகிரகண காலத்தின் போது நம் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் செலுத்தினால் இடர்களில் இருந்து இறையருள் நம்மை காக்கும். பக்தியுடன் நவக்கிரக துதியை பாராயணம் செய்தல் நன்மை பயக்கும்.\nயோஸெள வஜ்ரதாரோ தேவ; ஆதித்யானாம் ப்ரபுர்தப;\nஸஹஸ்ரநயன: சந்த்ரக்ரஹ பீடாம் வ்யபோஹது\nஎனும் துதியை பாராயணம் செய்வதால் தோஷங்களில் இருந்து விடுபடலாம்.\nஅதோடு சந்திர பகவானுக்கு உரிய\nஓம் பத்மவத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி\nஎன்ற காயத்ரி மந்திரத்தை சொல்வதன் மூலமும் சந்திரனை மகிழ்வித்து இரட்டிப்பு பலனைப் பெறலாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்���ும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுண்ணியத்திலும் பெரிய புண்ணியம் பிரதோஷ கால வழிபாடு - நாளை பிரதோஷம்\nஆன்மிகமும், அறிவியலும் வலியுறுத்துவது ஒன்றுதான்…\nவிரதங்களை இறைவனுக்காக மட்டுமல்ல... ஆரோக்கியத்திற்காகவும்..\nஆன்மிகமும் விஞ்ஞானமும்… முன்னோர்கள் கூறிய சீன வாஸ்து…\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபொள்ளாச்சி விவகாரம்: குற்றவாளிகள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு\n39 நாடுகளுக்கு விசா சலுகையை ரத்து செய்தது இலங்கை\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது; தமிழக அரசு அவசர ஆலோசனை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/202722?ref=archive-feed", "date_download": "2019-04-26T12:40:00Z", "digest": "sha1:NR7SWBMF6RETNN3JMOVI6WEEF4IXVY63", "length": 9673, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரியின் பலே திட்டம்? அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் கொழும்பு அரசியல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் கொழும்பு அரசியல்\nதனது பதவிக்கா���ம் முடிவதற்கு முன்னரே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையிலேயே, கட்சியினரை தயார்ப்படுத்தும் வகையில் அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி அடுத்தாண்டு தேர்தலுக்கு தயாராகும் படி கட்சி உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கோரியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது.\n2020ஆம் ஆண்டு ஜனவரி மாத்துடன் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைகின்றது. எனினும், 2019ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி, தேர்தல் அறிவிப்பை வெளியிடலாம் என அந்த தகவல் சுட்டிக்காட்டியுள்ளது.\nகடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.\nஅத்துடன், நாடாளுமன்றை கலைத்து பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். எனினும், ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு எதிராக உச்சநீதிமன்றில் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்நிலையில், ஜனாதிபதியின் இந்த தீர்மானம் அரசியல் அமைப்பிற்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்திருந்தார்.\nஅத்துடன், ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலை அடுத்த ஆண்டு நடத்துவதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கலாம்” என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-26T12:54:11Z", "digest": "sha1:IR5DOSWE5KBUY4UJERSIOT5EJHTMTGRD", "length": 10244, "nlines": 199, "source_domain": "ippodhu.com", "title": "பங்குகள் கடும் சரிவு | Ippodhu", "raw_content": "\nHome BUSINESS கடும் சரிவைக் கண்ட இந்திய ரூபாய் மதிப்பு\nகடும் சரிவைக் கண்ட இந்திய ரூபாய் மதிப்பு\nஇந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (ஏப்.11) உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.\nமும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 60.19 புள்ளிகள் உயர்ந்து 33,940.44 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 14.90 புள்ளிகள் உயர்ந்து 10,417.15 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவு பெற்றது.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.26ஆக உள்ளது. முந்தைய நாளில் இந்திய ரூபாயின் மதிப்பு 64.98 ரூபாயாக இருந்தது.\nபாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் பங்குகள் அதன் விலையில் 7.92 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளன. முந்தைய வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை இந்நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 451.15 ரூபாயாக இருந்தது. இதில் தற்போது 35.75 ரூபாய் சரிந்து 415.40 ரூபாயாக உள்ளது. அதே போன்று, ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனப் பங்குகள் அதன் விலையில் 7.88 சதவிகிதம் சரிந்தும், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பங்குகள் 6.72 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளன.\nஇதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children\nPrevious article’மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்; சீமானைக் கைது செய்ய விடமாட்டோம்’\nNext article#IPL: போட்டிகள் இந்த நகரங்களில் நடைபெறவுள்ளன\nபசுவின் கோமியத்தால் கேன்சரில் இருந்து குணமடைந்தேன் என்ற பிரக்யா சிங் அறுவை சிகிச்சை செய்தது அம்பலம்\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட ஐஏஎஸ் அதிகாரியின் சஸ்பெண்டுக்கு தடை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி ச��ய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nவரலாறு காணாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு\nஏன் ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைவராக சந்தீப் பக்‌ஷி நியமிக்கப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?view=article&catid=25%3A2009-07-02-22-28-54&id=57%3A2009-07-01-09-35-11&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=56", "date_download": "2019-04-26T12:07:26Z", "digest": "sha1:4LZLMWBLU6YPX7IUJKUGTDPYRMKCQW4S", "length": 20240, "nlines": 51, "source_domain": "selvakumaran.de", "title": "சில நேரங்களில் சில நியதிகள்", "raw_content": "சில நேரங்களில் சில நியதிகள்\nWritten by சந்திரா இரவீந்திரன்\n´கேற்` வாயிலில் அவசரமான அழைப்புக் குரல் கேட்ட போது எட்டிப் பார்த்தேன். இரண்டு இளைஞர்கள் ´சைக்கிள்`களுடன் நின்றிருந்தார்கள். நான் தயங்கி ´கேற்` ஐ அண்மித்த போது,\n\"முகமத்.. இல்லை இல்லை... தேவன் நிற்கிறாரோ\" ஒருவன் தடுமாறிக் கேட்டான்.\n\"அவருக்குச் சரியான காய்ச்சல் தம்பி. டொக்டரிட்டைப் போய் மருந்து எடுத்துக் கொண்டு வந்து சாப்பிட்டிட்டு இப்பதான் நித்திரையாகினவன்...\" நான் அவனை எழுப்ப மனமில்லாமல் கூறிய போது அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து யோசித்தார்கள். அவர்கள் வியர்வையில் தெப்பமாக நனைந்திருந்தார்கள். கால்கள் புழுதியில் தோய்ந்து வெளிறிப் போய்க் கிடந்தன. ஷேட் அதீத வேலையால் மிகவும் கசங்கிப் போயிருந்தது. இருவரும் சாரம் தான் அணிந் திருந்தனர். அவை சற்று முன்னர்தான் அழுக்காக்கப்பட்டவை போலத் தெரிந்தன.\n\"அக்கா கேக்கிறமெண்டு கோவியாதைங்கோ, ஒரு அவசரமான கதை. ஒருக்கால் எழுப்பி விடுங்கோ.\"\nஅவன் தன் தலையை ஒரு கையால் கோதிவிட்டவாறே சுற்று முற்றும் பார்த்துத் தயங்கினான். மற்றவன் அடிக்கடி வீதியின் இருபக்க எல்லைகளையும் நோட்டம் விட்ட வண்ணம் நின்றிருந்தான். நான் யோசித்தேன்.\n\"அக்கா, கெதியா...'\" மற்றவன் பதற்றத்தோடு அவசரப் படுத்தினான்.\nநான் உள்ளே நுழைந்து படுக்கையில் மல்லாக்காகக் கிடந்த தம்பியின் மார்பில் கையை வைத்துப் பார்த்தேன். அனல் வாடை வீசியது\n\"தம்பி... இங்கை ஒருக்கால் கண்ணைத் திற\" நான் அவனை மெல்லத் தட்டிய போது, அவன் திரும்பி ஒருக்களித்துப் படுத்துக் கொண்டான்.\n´என்ன மாதிரி இருந்தவன்.... .....என்ன மாதிரிக் கொட்டுப்பட்டுப் போனான் ஆனவாயிலை சாப்பிட்டிருக்க மாட்டான். பாவம் ஆனவாயிலை சாப்பிட்டிருக்க மாட்டான். பாவம் சொகுசாய் வாழ்ந்தவன். சாப்ப���டுற போது கூட கதிரைக்குத் தலையணை வைப்பான். அப்பிடிப்பட்டவன், எப்பிடி இரண்டு மாசமாய்... ...இரண்டு உடுப்புகளோடை... சொகுசாய் வாழ்ந்தவன். சாப்பிடுற போது கூட கதிரைக்குத் தலையணை வைப்பான். அப்பிடிப்பட்டவன், எப்பிடி இரண்டு மாசமாய்... ...இரண்டு உடுப்புகளோடை... அதுதான் அவனாலை தாங்க முடியேல்லை ஆக்கும் அதுதான் அவனாலை தாங்க முடியேல்லை ஆக்கும் சின்னப் பிள்ளைதானே... மீசை கூட அரும்பயில்லை சின்னப் பிள்ளைதானே... மீசை கூட அரும்பயில்லை பதினைஞ்சு வயசு தானே\n\"தம்பி, உன்னட்டை ஆரோ ரெண்டு பெடியள் வந்திருக்கிறாங்கள். அவசரமாய் ஒரு கதையாம்....\"பக்கம் - 3\nநெற்றியைச் சுளித்தவன், மெல்லக் கண்களைத் திறந்தான். கண்கள் கோவைப் பழங்களாய் சிவந்திருந்தன.\n\" வார்த்தைகளை முடிக்காமல், அவன் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்தான்.\n\"'கேற்´ றடியிலை உன்னைத்தான் காத்துக் கொண்டு நிற்கிறாங்கள்...\" நான் கூறி முடிக்குமுன், வழுகிய சாரத்தை இழுத்துக் கட்டிக் கொண்டு ´கேற்` வாயிலை நோக்கி ஓடினான். வந்திருந்த இளைஞர்கள் அவனிடத்தில் மிக இரகசியமாக எவற்றையோ முணுமுணுப்பது எனக்குக் கேட்டது.\nஐந்து நிமிடங்களில் தம்பி உள்ளே வந்து ´ஷேட்` டை அணிந்து கொண்டு வெளியில் புறப்படத் தயாரானான். போகிறவனை பின்னால் அழைக்கக் கூடாது என்பதற்காக, நான் அவசரமாக அவனருகில் ஓடினேன்.\nநான் அவனைத் தடுக்கும் நோக்குடன் கேள்விக்குறியோடு பார்த்தேன்.\n\"அக்கா, சும்மாயிருங்கோ, அம்மா குசினிக்குள்ளை தானே நிக்கிறா.... அவவுக்குச் சத்தம் காட்டாதேங்கோ, நான் உதிலை போறதும் வாறதுமாய் வந்திடுவன்\"\nஅவன் ´சாரத்தை´ மடித்துக் கட்டிக்கொண்டு திரும்பினான்.\n'உனக்கு இப்பவும் சரியாய்க் காய்ச்சல் காயுதடா என்னெண்டாலும் தண்ணிக்குள்ளை மட்டும் இறங்கிப் போடாதை, பிறகு சன்னி ஆக்கிப்போடும் என்னெண்டாலும் தண்ணிக்குள்ளை மட்டும் இறங்கிப் போடாதை, பிறகு சன்னி ஆக்கிப்போடும்\nநான் மீண்டும் ஒரு தடவை அவன் கழுத்தில் கையை வைத்துப் பார்த்தேன்.\n\"தேவன் கெதியா...\" மீண்டும் அந்த இளைஞர்களில் ஒருவன் குரல் கொடுத்த போது,\n\"அக்கா, பிளீஸ்... கோவிக்காதைங்கோ\" அவன் கன்னத்தைச் செல்லமாக அழுத்தி விட்டு ஓடி மறைந்தான். அவன் கைகள் பட்ட இடம் இன்னமும் சுடுவது போலவே இருந்தது.\n`என்ன மாதிரி சொக்குப் பொடி போட்டிட்டு ஓடிறான்` எனக்கு ஆச்சரிய மாகவும் அதே வேளை வேதனையாகவும் இருந்தது.\nஇரண்டு மாதங்களிற்கு முன்னர், அவன் திடீரென்று எங்கோ தலைமறைவாகி விட்டபோது, வீட்டிலுள்ள அத்தனை பேரும் எவ்வளவு துடித்துப் போனோம் பின்னர் ஒருநாள், கடைசித்தங்கை கடைக்குப்போகும் வழியில் தோள்ப்பையும் ஆளுமாக அவனைக் கண்டதாகச் சொன்ன போது நிறைய ஆத்திரப்பட்டோம். அப்போ தான் அவனது பாடசாலை நண்பர்கள் சொன்னார்கள்... முன்பு, அவன் பாடசாலை நேரங்களில், பாடசாலை மதிலால் பாய்ந்து வெளியேறி எங்கோ போய் வருவானாம். ஆனால், முன்பு நாங்கள் கேட்டபொழுது முற்று முழுதாக மறுத்து விட்டான்.\nபின்னர், பாடசாலை உடையுடன் கடற்கரை வீதியில் நின்றதைக் கண்ட சிலர், அம்மாவிடம் மெலிதாக வினாவிய போது நாமனைவரும் அதிர்ந்து தான் போனோம். எனக்கு விளங்கி விட்டது அவன் இனிமேல் மனம் வைத்துப் படிக்க மாட்டான் என்று. அம்மா அவனை அடித்த போது அவன் அழவில்லை, மாறாகச் சிரித்தான். கொஞ்சக் காலத்திற்குள் அவன் நிறைய வித்தியாசமாகி விட்டான். குழந்தைப்பிள்ளை போல் அழுவதையே மறந்து விட்டான்.\nஅவன் தலைமறைவாகி இரண்டு மாதங்களின் பின்னர் வீட்டுக்கு வந்த போது உடலாலும் சரி, உள்ளத்தாலும் சரி உறுதியடைந்த தேவனாகவே காணப் பட்டான். அவன் எண்ணம், செயல் யாவும் ஒரே திசையில், ஒரே நோக்கிலேயே இருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.\nஇரண்டு நாட்கள் இரவுப் படுக்கைக்கு வரவில்லை. மூன்றாம் நாள் காய்ச்சலோடு வந்தான். ஆனால் முன்பு போல் அம்மாவின் மடியில் விழுந்து முனகுவதில்லை. எங்களிலிருந்து நிறையத் தூரம் விலகிவிட்ட மாதிரி கொஞ்சமும் ஒட்டிக் கொள்ளாமல் பாயை எடுத்துப் போட்டு, தன்பாட்டில் படுத்து விட்டான் அந்தச் செயலும் நகர்வும் அம்மாவை மிகவும் வேதனைப் படுத்தியது.\n\"இவனுக்கு... வர வர பாசம் எண்டதே இல்லாமல் போச்சுது...'\" என்று அம்மா வேதனைப்பட்ட போது நான் தான் அம்மாவை ஒருவாறு தேற்றினேன். இருந் தாலும் என்னைத் தேற்றிக் கொள்ள என்னால் முடியவில்லை.\nஉடைகளைத் தோய்த்துத் தரும்படி கூடக் கேட்காமல், அழுக்கோடு அவன் அணிய ஆயத்தமான போது, நான் தான் பேசிவிட்டு, வாங்கித் தோய்த்துப் போட்டேன். நேரத்துக்கு நேரம் அலங்காரம் பண்ணி, ´சைக்கிளில்´ சுற்றித் திரிந்து கொண்டு இருந்தவன் இப்படி மாறிப்போனதென்னவோ கனவு மாதிரித்தான் இருக்கிறது\nநேற்று முன்தினம் ´கொல்லுக் கொ���்´ லென்று இருமிய போதும், அவன் எந்தவித ஆதரவையும் எம்மிடமிருந்து எதிர்பாக்கவில்லைப் போலும். மிகவும் சாதாரணமாக.... தானே தன் மார்பைக் கைகளால் நீவிவிட்டுக் கொண்டது இன்னமும் என் கண்களில் நிற்கிறது. இரவு \"கால்கள் ரெண்டும் வலிக்கிறது\" என்று அவன் வாய் விட்டுக் கூறிய போது, அம்மா கண்ணீர் சிந்தினா. நீண்ட மாதங்களின் பின்னர், அன்றுதான் அவனும் கண்கள் கலங்கினான்.\nஇன்று காலையில் கூட, காய்ச்சலோடு எங்கோ போய் விட்டு வந்து, அவன் இருமித் துப்பிய பொழுது இரத்தமும் வெளியில் வந்தது. அதைக் கண்டதில் எனது பாதிப்பை உணர்ந்த நான், அதுபற்றி அம்மாவிடம் எதுவும் சொல்லாமல் அவன் கைகளைப் பற்றி அழுதபொழுது, \"உங்களுக்குப் பைத்தியம் இந்தச் சின்ன விசயத்துக்கெல்லாம் அழுறீங்களே இந்தச் சின்ன விசயத்துக்கெல்லாம் அழுறீங்களே எத்தனையோ பெரிய பிரச்சனைகளையெல்லாம் எதிர் நோக்க வேண்டியிருக்கிற நாங்கள், இந்தச் சின்னப் பிரச்சனைக்காகக் குழம்பிப் போயிடக் கூடாது\"\nஅவன் தத்துவம் பேசுகிற மாதிரிப் பேசிய போது நான் எதுவுமே பேசமுடியாமல் அமைதியாகிப் போனேன். அவன் மனம் ஏதோ ஒரு வழியில் மிகவும் செப்பனிடப்பட்டு விட்டது என்பது மட்டும் எனக்கு நன்றாகப் புரிந்தது. டொக்டரிடம் போய் விட்டு வந்தவன், நெஞ்சில் சளி கூடிவிட்டதால் ஏற்பட்ட இரத்த வெளிப்பாடு பற்றி என்னிடம் விளக்கினான்.\nமதியம், நான் சுடவைத்துக் கொடுத்த வெந்நீரை அசட்டை செய்துவிட்டு, நல்ல குளிர் நீரில் குளித்து விட்டு, எங்கோ வெளியில் போய் விட்டு வந்தான். எங்கள் புலம்பல்களின் விளைவாக, ஒரு நேரமாவது வீட்டில் வந்து அவன் சாப்பிடுவதே இப்போதைக்கு ஆறுதல்தான். இப்பவும் அநேகமாய் வந்திடுவான். அதுவரைக்கும் அம்மாவைச் சமாளிப்பதுதான் கடினம் 'காய்ச்சலோடு அலைகிறானே...` என்று புலம்புவா. அவனது மனப்போக்கும் சிந்தனையும் கஸ்டங்களும் எனக்குப் புரிகிறது. இருந்தாலும் அம்மாவின் மனம் பெற்ற மனம் இல்லையா\nஅவவின் புலம்பலைத் தடுப்பது தான் பிரச்சனையாக இருக்கும்.\nநான் திரும்பிய போது ´கேற்` வாயிலில் மணியோசை கேட்டது. அவசரமாக விரைந்தேன்.\n\"அக்கா, தேவன் இதை உங்களிட்டைக் குடுக்கச் சொல்லித் தந்து விட்டவர்\" இளைஞன் ஒருவன் ஒரு மடித்த காகிதத் துண்டைத் தந்து விட்டு விரைந்து மறைந்தான். நான் ஆவல் மேலிட அதனை அவசரமாகப் பிரி��்தேன்.\n´அன்புள்ள அம்மா, குடும்பத்தார் அனைவருக்கும், நான் உங்களை விட்டு, வெகுதூரத்திற்குப் போகவேண்டிய நேரம் நெருங்கி விட்டது. நான் போகிறேன். என் காய்ச்சல் குணமாகி விடும். என் நண்பர்கள் எனக்குப்´பெற்றவர்கள்` மாதரியுந்தான் எனவே பயப்படாதீர்கள். விரைவில், நாம் நமது சுதந்திர மண்ணில் சந்திப்போம். விடைபெறுகிறேன்.`\nநான் அதிர்ந்து, சிலையாகி... பின்னர், மெல்...ல மெல்லத் தெளிவாகி..., கண்களைத் துடைத்து விட்டுக் கடிதத்தை மடித்த போது, அம்மா சமையலறைக்குள் நின்றவாறே தேவனை அழைப்பது எனக்குக் கேட்கிறது.\nபிரசுரம் - ஈழமுரசு, ஒக்டோபர், 1986\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20333.html?s=93d0fcd9936a5fa8e86db8ffaa822513", "date_download": "2019-04-26T11:57:03Z", "digest": "sha1:IFLU3Y77ADTBRE6QU5656L3KC5VEKCUJ", "length": 85661, "nlines": 258, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஸ்டாலின் - துணை முதல்வர் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > ஸ்டாலின் - துணை முதல்வர்\nView Full Version : ஸ்டாலின் - துணை முதல்வர்\nதுணை முதல்வரானார் ஸ்டாலின் : கவர்னர் அறிவிப்பு\nசென்னை: தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். தற்போதைய மத்திய அமைச்ச*ரவையில் பங்கேற்பது தொடர்பாக தி.மு.க.,வுக்கும் காங்கிரசுக்கும் இடையே நிலவிய இழுபறி நி*லையை முடிவுக்கு கொண்டு வருவதில் பெரும்பங்கு ஆற்றிய ஸ்டாலினுக்கு இந்த துணை முதல்வர் பதவி ஒரு பரிசாக அமையும்.\nதி.மு.க.,வின் இளைஞர் அணிப்பிரிவுச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றிய ஸ்டாலின் சமீபத்தில்தான் தி.மு.க.,வின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.முதல்வர் கருணாநிதி கவர்னர் பர்னாலாவிற்கு ஸ்டாலினை துணை முதல்வராக்க பரிந்துரை செய்தார். இதை ஏற்று கவர்னர் ஸ்டாலினை துணை முதல்வராக நியமனம் செய்துள்ளார்.\nதற்போது உள்ளாட்சி துறையை கவனித்து வரும் ஸ்டாலினுக்கு வேறு சிலத் துறைகளும் தரப்பட்டுள்ள. தொழில்கள், பாஸ்போர்ட், டி.ஆர்.ஓ., சிறுபான்மையினர் நலன், சமூக சீர்திருத்தம், பொது நிர்வாகம் போன்ற முக்கிய இலாகாக்களும் தரப்பட உள்ளது. அன்பழகன் தொடர்ந்து அவை முன்னவராகவே நீடிப்பார்.\nஇது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அ*றிக்கையில் தனது உடல் நிலை சரியில்லாததால் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியும், தன்னிடம் உள்ள சில இலாகாக்களையும் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.\nகலைஞரின் குருகுலத்தில் படித்தவர் ஸ்டாலின். தள்ளாதவயதிலும் தனயனுக்கு குருவானவர் கலைஞர். மத்தியில் (தயாநிதி) மாறன். மானிலத்தில் (ஸ்டாலின்) கருணாநிதி. நல்ல பொருத்தம்.\nகாமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயா, போன்றவர்களுக்கு வாரிசே இல்லாத நிலையில் கலைஞர் அவரது காலணியையே அரசியலில் மட்டுமல்ல... பதவியிலும் அமர்த்தி விட்டு இருக்கிறார். இதன் மூலம் தமிழ் நாட்டை அவரது அடுத்த தலைமுறை ஆள வசதி செய்து கொடுத்து 'சிறந்த தந்தை'ஆகி விட்டார்.\nஆளவும் செய்தார். வாழவும் செய்தார். யார் வாழ என்பது தான் கேள்வி. கலைஞரைப் போல இந்த உலகில் மிகப் பெரிய அரசியல் சாணக்கியன் எவருமில்லை.\nநாட்டின் பெரிய பதவிகளை நினைத்தால் அடைய கூடிய சோனியா & அவர் குடும்பத்தை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.\nவாழ்க (குடும்ப) கு.மு.க சாரி தி.மு.க\nநிச்சயம் இது ஒரு சிறந்த முடிவு. இதன் மூலம் கோஷ்டி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் கருணாநிதி அவர்கள்.\nஉடம்பு சரியில்லாத காரணத்தால் பல நல்ல திட்டங்களை தமிழ்நாடு இழக்ககூடாது என்ற நினைத்ததாலும் ஸ்டாலின் அவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்திருக்கலாம்.\nகுடும்பத்துக்கு உதவினார் என்று நினைத்தாலும் தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்குமாயின் நான் அனைவரும் அதற்கு ஆதரவு கொடுக்கலாம்.\nமத்தியில் நேரு அவர்களின் குடும்பத்தினரே பதவியில் இருக்கிறார்கள். அதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் அடுத்த தலைமுறை தலைவர்கள் அடியெடுத்துவைக்க ஆரம்பித்துவிட்டர்கள். இந்த முறை மத்திய மந்திரிசபையில் பலர் மாஜி மந்திரிகளின் பிள்ளைகள்தான். இதெல்லாம் அரசியலில் சகஜம். ஒருவரும் விதிவிலக்கல்ல.\nவாஜ்பாய், காமராஜர், எம்ஜியார், ஜெயலலிதா, அண்ணா போன்றவர்களுக்கு வாரிசுகள் கிடையாது. ஆகையால் அவர்களின் குடும்பங்கள் அரசியலுக்கு வரவில்லை. அப்படி வாரிசு இருந்திருந்தால் நிச்சயம் வந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.\nஒரு வகையில் யோசித்தால் முடியாட்சி நடந்துக் கொண்டிருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆரென் அவர்கள் சொல்வதுப் போல் இது இன்றைய காலகட்டத்தில் தவிர்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.\nதொடர்ந்து அவர் குடும்ப வாரிசுகளுக்கே முதன்மை இடம் கொடுக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது இது கண்டிக்கத்தக்கது. வாரிசுகளை தவிர சிறந்து செயல்படுபவர்கள் வேறுயாருமில்லை என்ற தோன்றாத்தை உருவாக்கியிருக்கிறார். இருப்பினும் ஸ்டாலினை முழுவதுமாக குறை கூறிவிட முடியாது. முதல்வர் இடத்துக்கு தகுதியானவர் தான். ஆரம்பங்களில் இருந்ததை விட இன்று நல்ல நிர்வாகத் திறமை கற்றிருக்கிறார்.\nவாரிசு அரசியலும் முடிவுக்கு வரும், இப்போதெல்லாம் மக்கள் இனம் கண்டு பழிவாங்குகிறார்கள்.\nவாழ்க (குடும்ப) கு.மு.க சாரி தி.மு.க\nவாரிசு அரசியலை தீவிரமாக எதிர்த்து பத்திரிக்கைகளில் எழுதி, பொதுவிலே பேசி வரும் துக்ளக் சோ கூட ஸ்டாலின் அரசியலில் இருப்பது வாரிசு அரசியல் இல்லை என்று தான் சொல்கிறார்.\nகருணாநிதி குடும்ப அரசியல் நடத்துகிறார் என்பவர்கள் இப்போது தான் அதிகம் சொல்கிறார்கள், மிசாவின் போது ஸ்டாலினை கருனாநிதி மகன் என்பதற்காகவே திருமணம் ஆகி சில நாட்களில் கைது செய்து, சிறையில் வைத்து அடித்து உதைத்திருந்திருக்கிறார்கள். அப்போது வாரிசு அரசியல் என்ற வார்த்தை எங்கே போனது.\nஇவர் என்ன தான் தனது குடும்பத்தவர்களை நியமித்தாலும், அவர்கள் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று தான் அரசியல் பொறுப்பை இங்கே ஏற்கிறார்கள் என்பதை அனைவரும் மறந்து விடுகின்றனர்.\nசமீபத்தில் ராமதாஸ் தேர்தல் களத்தில், அனல் கக்கிய போது ஸ்டாலினுக்கு ஒரு தகுதியும் இல்லை இருந்திருந்தால் எப்போதோ முதல்வராகிவிடுவார் என்று சொன்னார்.\nகடந்த (அதவாது நடப்பில் இருக்கும் சட்டமன்ற) தேர்தலின் போது, எதிரணியினர், இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், கருனாநிதி முதல்வராக மாட்டார், வெற்றி பெற்ற பின் ஸ்டாலினையே முதல்வர் ஆக்குவார் என்று பிரச்சாரம் செய்தனர்.\nஉடல்நலம் குன்றியிருக்கும் நிலையில் வேறெருவரை அந்த முதல்வராக நியமிக்காமல், அந்த பொறுப்புகளை துனைமுதல்வர் என்று ஒருவரை அடையாளம் காட்டி அவரிடம் ஒப்படைத்திருப்பது சரியான செயலே.\nமுழுக்க முதல்வர் பதவி ஒருவர் பொதுத்தேர்தலில் மக்கள் முன் சொல்லி வெற்றி பெற்ற பின்னரே தான் பெற வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலை தவிர.\nகட்சியில் ஏகோபித்த ஆதரவும், கருனாநிதிக்கு அடுத்த நிலையில் இருக்கும் அன்பழகனின் பல நாள் ஆசை தான் ஸ்டாலினுக்கு துனை முதல்வர் பதவி. இவர் இதில் சோபித்தால் தான் அடுத்த பொதுத்தேர்தலில் ஸ்டாலின் தான் முதலமைச்சர் என்று சொல்லி ஒட்டுக்கேட்க முடியும்.\nகலைஞர் அரவனைப்பில் நிச்சயம் சிறப்பாக துனை முதல்வராக்கிய பின் தந்த கூடுதல் அமைச்சு பனிகளை சிறப்பாக செய்து முடிப்பார் என்றே தோனுகிறது.\nமக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் யார் முதல்வரானாலும் சரிதான்..\nமக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் யார் முதல்வரானாலும் சரிதான்..\n மிசாவின் போது ஸ்டாலினை உள்ளே வைத்து அடித்தது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது...\nஅந்த காலத்திலும் காங்... என்னத்த சொல்ல...\nஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் இவர் நாகரீகமானவர்.\nஇவரது சிறப்பான செயல்பாட்டினால் தமிழகம் முன்னேறும்.\nநாடு இவரால் நன்மை பெறுமா என்றுதான் பார்க்க வேண்டும். இவர் யார் என்று பார்க்கக் கூடாது. தாமரையைக் காணும்போதெல்லாம் அதன் பிறப்பிடமா நினைவுக்கு வருது\nநாடு இவரால் நன்மை பெறுமா என்றுதான் பார்க்க வேண்டும். இவர் யார் என்று பார்க்கக் கூடாது. தாமரையைக் காணும்போதெல்லாம் அதன் பிறப்பிடமா நினைவுக்கு வருது\nஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் இவர் நாகரீகமானவர்.\nஇவரது சிறப்பான செயல்பாட்டினால் தமிழகம் முன்னேறும்.\nஏன் அண்ணா சிரிக்கிறீங்க. நம்பிக்கை தானே வாழ்க்கை.\nயாராவது ஒருவர் ஸ்டாலின் நிர்வாக, ஆளுமைத் திறன் பற்றிக் கூறுங்களேன். அவருடைய பணியில் தமிழ்நாடு எப்படி ஒளிரக் கூடும் என்று சொல்லுங்களேன்.\nநாடு இவரால் நன்மை பெறுமா என்றுதான் பார்க்க வேண்டும். இவர் யார் என்று பார்க்கக் கூடாது. தாமரையைக் காணும்போதெல்லாம் அதன் பிறப்பிடமா நினைவுக்கு வருது\nசேற்றில் முளைத்த செந்தாமரை என்று ஒரு உவமையே இருக்கு அமரன்\nஏன் அண்ணா சிரிக்கிறீங்க. நம்பிக்கை தானே வாழ்க்கை.\nதப்பா நினைக்காதீங்க பரம்ஸ். நம்மீது நம்பிக்கை வைத்தால் அது நம் வாழ்வு. அரசியல்வாதிகள்மீது நம்பிக்கைவைத்தால்...அது அவர்களுக்கு வாழ்வு. இதில் தமிழ்நாடு முன்னேறும் என்று படித்ததும் சிரித்துவிட்டேன்.\nஅதுமட்டுமல்ல....மிக வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் செய்தி வாசித்த ஒரு அபலைப்பெண் நினைவுக்கு வருகிறார்.\nயாராவது ஒருவர் ஸ்டாலின் நிர்வாக, ஆளுமைத் திறன் பற்றிக் கூறுங்களேன். அவருடைய பணியில் தமிழ்நாடு எப்படி ஒளிரக��� கூடும் என்று சொல்லுங்களேன்.\nஅமரன், ஸ்டாலின் அவர்கள் சென்னையின் மேயராக இருந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டார்.\nதப்பா நினைக்காதீங்க பரம்ஸ். நம்மீது நம்பிக்கை வைத்தால் அது நம் வாழ்வு. அரசியல்வாதிகள்மீது நம்பிக்கைவைத்தால்...அது அவர்களுக்கு வாழ்வு. இதில் தமிழ்நாடு முன்னேறும் என்று படித்ததும் சிரித்துவிட்டேன்.\nஅதுமட்டுமல்ல....மிக வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் செய்தி வாசித்த ஒரு அபலைப்பெண் நினைவுக்கு வருகிறார்.\nஇதில் என்ன தப்பாக எடுக்க இருக்குது அண்ணா.\nநீங்க சிரிச்சதை பார்த்து எனக்கும் சிரிப்பு வந்துட்டது.\nதொலைக்காட்சி செய்தி பெண் என்பது உண்மையல்ல என்று நினைக்கிறேன். அதே பெண்ணுடன் பிறகு ஒரு தொடரில் கூட அவர் நடித்தார். பழுத்த மரம் கல்லடி படும் தானே.\nஓ அப்படியா பரம்ஸ்..அது உண்மையில்லாத பட்சத்தில், எனக்கு தவறான செய்தியே சொல்லப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.\nஎப்படியோ இன்றைய ஸ்டாலினை ஒரு வாரிசாகப் பார்க்காமல் அனுபவமுள்ள அரசியல்வாதியாகப் பார்க்கவேண்டும்.\nமக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வார், தம் மக்கள் நலம் ஒன்றே மனதினில் கொள்ளவார் (தலைவர் சும்மாவா பாடினார் அப்போதே)\nதொலைக்காட்சி செய்தி பெண் என்பது உண்மையல்ல என்று நினைக்கிறேன். அதே பெண்ணுடன் பிறகு ஒரு தொடரில் கூட அவர் நடித்தார். பழுத்த மரம் கல்லடி படும் தானே.\nஓ அப்படியா பரம்ஸ்..அது உண்மையில்லாத பட்சத்தில், எனக்கு தவறான செய்தியே சொல்லப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.\nதமிழக வரலாற்றில், சென்னை தொலைக்காட்சி கொடைக்கானல் மூலம் டிராண்ஸ்மீட் செய்ய ஆரம்பித்த காலத்தில் செய்தி வாசிப்பாளினிகள் மீது பெரிய ஈர்ப்பு இருந்தது, இதில் பிரபலமானவர் முதலில் சோபனாரவி அவர்கள். அவர்களின் செய்தி உச்சரிக்கும் தொனியை பலர் ரசித்தாலும் சிலருக்கு பிடிக்கவில்லை போலும். அவர் மீது அவதூறு பரப்பபட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று எல்லோருக்கும் தெரியும், ஆனால், வக்கிரம் பிடித்த ஆண் வர்க்கம் அந்த செய்தியை ரசித்தது.\nஉண்மையில் டெல்லியில் ஆங்கில செய்தி வாசிக்கும் கீதாஞ்சலி ஐயர் என்பவரை போல தமிழில் ஒருவர் செய்தி வாசிப்பதில் வித்தியாசமான தனக்கென பானியில் பெண் ஒருவர் செய்தி வாசிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு, நிலையத்தில் நிரந்தரமாக மாத சம்பளத்தில் பனியமர்த்தப்பட்டவர் இவர் ஒருவரே. அதற்கு முன்னும் பின்னும் பலரும் ஒரு செய்தி வாசிப்பிற்கு இவ்வளவு என்று அமர்த்தப்பட்டவர்களே.\nஇவருக்கு பின் பல பெண் செய்தி வாசிப்பாளர்கள் வந்தாலும், பாத்திமா பாபு அவர்கள் இளம் பெண் என்பதால் அதிக பேர் இவர் செய்தி வாசிப்பை ரசித்து பார்த்தனர். இன்று இவர் என்ன புடவை கட்டினார், என்ன நகை அணிந்திருக்கிறார் என்று செய்தி வாசிப்பாளினிகளை கண்டு ரசிப்பதிலே குடும்பத்து பெண்கள் ஆர்வம் காட்டினார்கள். அந்த காலகட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா அவர்கள் தனது படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று பாத்திமா பாபு அவர்களை அனுகினார். சினிமாவில் நடிக்க அப்போது விருப்பம் இல்லாத்தால் அவர் மறுத்தது அப்போது பெரிய செய்தி. அதன் பின்னர் எப்படியோ இட்டுக்கட்டி வழக்கமாக கதை பரப்பப்பட்டது. இந்த போலி செய்தியை மேடையில் பேசியதற்காக வளர்மதி என்ற எதிர்கட்சி பேச்சாளார் மீது வக்கீல் நோட்டீஸ் கூட விடப்பட்டது.\nஉண்மை ஊரை விட்டு கிளம்பும் முன் வதந்தி உலகையே சுற்றி வந்து விட்டும் என்ற பழமொழி சரி தான்.\nஏனென்றால் பத்திரிக்கையில் ஒரு பொய் செய்தி அல்லது தவறான சோர்ஸில் கிடைத்ததை கொட்டை எழுத்தில் போட்டு விடுவார்கள். பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் சட்ட நிபுனர் மூலம் நோட்டிஸ் விட்டபின் ஒப்புக்கு மறுப்பு செய்தியை ஒரு ஓரமாக வெளியிடுவார்கள்.\nஅமரன், ஸ்டாலின் அவர்கள் சென்னையின் மேயராக இருந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டார்.\nகட்சியில் ஏகோபித்த ஆதரவும், கருனாநிதிக்கு அடுத்த நிலையில் இருக்கும் அன்பழகனின் பல நாள் ஆசை தான் ஸ்டாலினுக்கு துனை முதல்வர் பதவி.\nஅன்பழகனின் ஏகோபித்த ஆதரவு என்பது எல்லாம் சும்மா உடான்ஸ்.\nஅன்பழகனை வைத்தே, இப்படி பேட்டி கொடுக்க வைப்பது போன்றவை எல்லாம், கலைஞரின் அரசியலில் சகஜம். அன்பழகனின் ஆசைப்படித்தான் என்று சொல்லி மக்களையும், உடன் பிறப்புகளையும் மாக்கான் ஆக்குவது.\nகருணாநிதிக்கு சீனியர் நெடுஞ்செழியன், அண்ணாவிற்கு அப்புறம் நெடுஞ்செழியனை எப்படி கலைஞர் ஓவர்டேக் பண்ணினாரோ, அதே முறையில் தான் அன்பழகனை ஓவர்டேக் பண்ணியிருக்கார் ஸ்டாலின்.\nஸ்டாலின் நல்ல திறமைசாலிதான், மறுப்பதற்கில்லை. மேயர் பணியை திறம்படச் செய்தார் அதையும் மறுப்பதற்கில்லை. ஸ்���ாலினுடைய திறமையால் தான், அவர் துணை முதல்வர் ஆனார் என்றால், தி.மு.கவில் உள்ள மற்ற தலைகளுக்கு எல்லாம் திறமையே இல்லையா\nஸ்டாலினுக்கு கிடைத்த துணை முதல்வர் பதவிக்கு மிக, மிக முக்கிய காரணம் வாரிசு என்ற ஒரே தகுதி.. ஸ்டாலினால் குறிப்பிட்ட பதவியை திறம்பட செய்ய முடியும் என்பது additional தகுதி..\nஅன்பழகனின் ஏகோபித்த ஆதரவு என்பது எல்லாம் சும்மா உடான்ஸ்.\nஅன்பழகனை வைத்தே, இப்படி பேட்டி கொடுக்க வைப்பது போன்றவை எல்லாம், கலைஞரின் அரசியலில் சகஜம். அன்பழகனின் ஆசைப்படித்தான் என்று சொல்லி மக்களையும், உடன் பிறப்புகளையும் மாக்கான் ஆக்குவது.\nகருணாநிதிக்கு சீனியர் நெடுஞ்செழியன், அண்ணாவிற்கு அப்புறம் நெடுஞ்செழியனை எப்படி கலைஞர் ஓவர்டேக் பண்ணினாரோ, அதே முறையில் தான் அன்பழகனை ஓவர்டேக் பண்ணியிருக்கார் ஸ்டாலின்.\nஸ்டாலின் நல்ல திறமைசாலிதான், மறுப்பதற்கில்லை. மேயர் பணியை திறம்படச் செய்தார் அதையும் மறுப்பதற்கில்லை. ஸ்டாலினுடைய திறமையால் தான், அவர் துணை முதல்வர் ஆனார் என்றால், தி.மு.கவில் உள்ள மற்ற தலைகளுக்கு எல்லாம் திறமையே இல்லையா\nஸ்டாலினுக்கு கிடைத்த துணை முதல்வர் பதவிக்கு மிக, மிக முக்கிய காரணம் வாரிசு என்ற ஒரே தகுதி.. ஸ்டாலினால் குறிப்பிட்ட பதவியை திறம்பட செய்ய முடியும் என்பது additional தகுதி..\nவிக்ரம் நீங்க கூறிய அனைத்தும் என் மனதிலிருந்தவை, இருப்பினும் உள்ளூர்கரங்க சொன்னா சிறப்பாகயிருக்கும் என்று ஒதுங்கி விட்டேன். நன்றி.\nவிக்ரம் நீங்க கூறிய அனைத்தும் என் மனதிலிருந்தவை, இருப்பினும் உள்ளூர்கரங்க சொன்னா சிறப்பாகயிருக்கும் என்று ஒதுங்கி விட்டேன். நன்றி.\nஉண்மையைச் சொல்வதற்கு எல்லை இருக்கா சகோதரி\nஸ்டாலின், அழகிரி போன்றவர்கள் கட்சியில் குறிப்பிட்ட அந்தஸ்தைப் பெற்றாலும், அவர்கள் கட்சிக்காக உழைத்திருக்கிறார்கள்.\nதயாநிதி மற்றும் கனிமொழி ஆகியோர் பதவி பெறுவதற்கு முன்னர் கட்சிக்காக உழைத்திருக்கிறார்களா என்பது அநேக உடன் பிறப்புகளின் ஆதங்கம்..\nஉண்மையைச் சொல்வதற்கு எல்லை இருக்கா சகோதரி\nஅதற்க்கில்லை அண்ணா, மலேசியாவில் பிறந்து லண்டனில் வசிக்கும் எனக்கு தமிழ்நாட்டு அரசியல் எல்லாம் எப்படி தெரியும் என்று யாராவது மதிப்பிட்டால்.. அதான் 'கம்''னு இருந்துட்டேன்.\nஇந்திராகாந்தி இறந்தவுடன் அனைவரும் நரசிம்மராவ��� தான் பதவிக்கு வருவார் என்று எதிர்பார்த்தார்கள். அர்ஜுன்சிங் தான் தான் தலைவர் என்று அவரே பிரகடனப்படுத்திக்கொண்டார். ஆனால் அனைவரையும் கடந்து ராஜீவ் காந்தி தலைவராக அறிவிக்கப்பட்டு பிரதமராக பதவியேற்றார். இதற்கு காரணம் வாரிசு அரசியல் என்பது மட்டுமல்ல பின்னாளில் ஒருவர் தலைவராக முன்னிருத்தி ஓட்டு கேட்கும்பொழுது அந்த தலைவரை தலைவராக ஏற்று மக்கள் ஓட்டு போடவேண்டும்.\nஇந்த தேர்தலை காங்கிரஸில் முன்னின்று நடத்தியவர் ராகுல்காந்திதான். அப்படியென்றால் காங்கிரஸில் தலைவர்களே இல்லையா. அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. யாரால் கட்சிக்கு அதிக பலம் கிடைக்கும் என்று பார்க்கவேண்டும். அவரையே தலைவராக ஏற்று மக்கள் முன் நிறுத்தவேண்டும்.\nநடந்துமுடிந்த தேர்தலில் கருணாநிதி அவர்கள் மருத்துவமனையில் இருந்தபொழுது அழகிரி, ஸ்டாலின் மற்றும் மாறன் ஆகியோரே தேர்தலில் முன்னின்று மக்களிடம் வாக்குகேட்டனர்.\nநெடுஞ்செழியன் அவர்கள் தனித்து போட்டியிட்டபொழுது 512 வாக்குகளே கிடைத்தது என்பதை அனைவரும் மறந்திருக்கமாட்டார்கள்.\nஸ்டாலின் அவர்கள் எப்படி நிர்வாகம் செய்யப்போகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கவேண்டும், பின்னர் முடிவெடுக்கலாம்.\nகருணாநிதிக்கு சீனியர் நெடுஞ்செழியன், அண்ணாவிற்கு அப்புறம் நெடுஞ்செழியனை எப்படி கலைஞர் ஓவர்டேக் பண்ணினாரோ, அதே முறையில் தான் அன்பழகனை ஓவர்டேக் பண்ணியிருக்கார் ஸ்டாலின்.\nஉங்கள் கருத்து சரியல்ல, கருணாநிதி நெடுஞ்செழியனை ஓவர்டேக் செய்தது உங்கள் வார்த்தைப்படி அண்ணா மறைவிற்கு பிறகு தான். இங்கே கட்சியில் கலைஞர் இருக்கையிலே துனை முதல்வர் பதவி வழங்கப்பட்டது நிர்வாகம் சிறப்புற நடைபெறவே. இதனை முன்னின்று செய்து கலைஞரின் சிரமத்தை குறைத்து அவர் உடல்நலம் காக்க நினைப்பவர் பேராசிரியர் அவர்கள். அவர் ஒரு போதும் முதல்வர் பதவிக்கோ அல்லது அடுத்த முதல்வர் தான் என்றோ எங்கும் சொன்னதில்லை. இப்போதும் தமிழக அரசு அறிவித்த அறிவிப்பின்படி துனை முதல்வர் என்று பெயர் பெற்றாலும் ஸ்டாலின் அன்பழகனுக்கு அடுத்த இடத்தை தான் பெறுகிறார்.\nசும்மா ஏதாவது சொல்லவேண்டும் என்று சொல்வது தவறு, எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்னர் எங்கோ இருந்த ஜானகி அம்மாள் அடுத்து ஜெயலல்லிதா எப்படி அடுத்து கட்சியை கைப்பற்றினார். நெடுஞ்செழியன் என்ன ஆனார். பெருவாரியான கட்சியினர் எண்ணப்படியே அது நடக்கும். இதென்ன ரயில்வே வெயிட்டிங் லிஸ்ட் ரிசர்வேசனா இல்லை மடமா\nஅவர் துணை முதல்வர் ஆனார் என்றால், தி.மு.கவில் உள்ள மற்ற தலைகளுக்கு எல்லாம் திறமையே இல்லையா\nஇதெல்லாம் விதாண்டாவாதம், ஒரு நாட்டில் ஒருவர் ஜனாதிபதியாகிறார் என்றால் மற்ற எல்லோரும் வேஸ்ட்டா அல்லது தகுதி இல்லாதவர்களா. எல்லோருக்கும் பதவிகள் தரப்படுகின்றன, அப்படியே இந்த பதவியும் தரப்பட்டுள்ளது.\nதினமனி தலையங்கத்தில் மிகவும் காலம் தாழ்த்தி செய்யப்பட்ட முடிவு, எப்போதே(முன்னரே) இதனை செய்திருக்க வேண்டும் என்று தலையங்கள் எழுதியுள்ளதை பாருங்கள்.\nஎப்போதோ நடந்தேறியிருக்க வேண்டிய ஒன்று காலதாமதமாக இப்போதாவது நடந்திருக்கிறதே என்கிற வகையில் மகிழ்ச்சி. மு.க. ஸ்டாலினுக்குப் பதவியும் அங்கீகாரமும் ஆரம்பம் முதலே தாமதமாகத்தான் கிடைத்து வருகிறது. 1989-ல் 13 ஆண்டு அரசியல் வனவாசத்திற்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தபோது மு.க. ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டிருந்தால் யாரும் குற்றம் கண்டிருக்க மாட்டார்கள். ஏனோ, முதல்வர் கருணாநிதி அவரை அமைச்சராக்கவில்லை. இன்றைய அமைச்சரவையில், க. அன்பழகன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தவிர ஏனைய மூத்த அமைச்சர்களான ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி. மணி, பொன்முடி மற்றும் கே.என். நேரு ஆகியோர் முதன்முதலில் அமைச்சர்களானது அப்போதுதான்.\n1996-ல் ஆட்சிக்கு வந்தபோது மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்த்தால் மீண்டும் ஏமாற்றம். சென்னை நகர மேயராக்கப்பட்டார். அவர் நிர்வாக அனுபவம் பெற வேண்டும் என்று தந்தையும் முதல்வருமான கருணாநிதி எதிர்பார்த்ததில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியலில் அனுபவமே இல்லாத பலரை அமைச்சர்களாக்குவதில் தயக்கம் காட்டாதவர் தனது மகனிடம் மட்டும் ஏன் தயக்கம் காட்டினார் என்பது புதிர்.\nஏனைய பல திமுக தலைவர்களைவிட, கட்சிப் பொறுப்பையோ ஆட்சிப் பொறுப்பையோ ஏற்கும் தகுதியும் அனுபவமும் மு.க. ஸ்டாலினுக்கு நிச்சயமாக உண்டு. அவரது அரசியல் வாழ்க்கை 70-களில் தொடங்கிவிட்டது. திமுக தலைவர் கருணாநிதியின் மகன் என்பதைவிட அடிமட்டத்திலிருந்து தன்னை உயர்த்திக் கொண்டவர் என்பதுதான் மு.க. ஸ்டாலி��ின் உண்மையான பலம்.\nகட்சிக்குப் பிரசார நாடகங்கள் போடுவது, கட்சியின் போராட்டங்களில் பங்கு பெறுவது, இளைஞர் அணியை வலுவான அமைப்பாக மாற்றி இன்றைய தலைவர்கள் பலரை உருவாக்கியது என்று கட்சிக்கு அவரது பங்களிப்பு கொஞ்சநஞ்சமல்ல. அடிமட்டத் தொண்டராகத் தொடங்கிய அவரது அரசியல் வாழ்க்கை இளைஞரணி, சட்டப்பேரவை உறுப்பினர், சென்னை மாநகர மேயர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், அமைச்சர் என்று தொடர்ந்து இப்போது துணை முதல்வர் பதவியில் அவரை அமரச் செய்திருக்கிறது.\nகட்சியைப் பொருத்தவரை அவர் தன்னை ஒரு சக்தியாகத் தொண்டர்கள் மத்தியில் வளர்த்துக் கொண்டிருப்பது உண்மைதான் என்றாலும், இதுவரை அவரால் தனது தனித்தன்மையைக் காட்ட முடியாமல் இருப்பது ஏன் என்பதுதான் பலருக்கும் புரியாத புதிர். ஏனைய அமைச்சர்கள் எல்லோரும் பத்திரிகையாளர்களிடம் சகஜமாகப் பேசுவதும், பேட்டியளிப்பதுமாக இருக்கும்போது மு.க.ஸ்டாலின் மட்டும் ஒதுங்கியே இருப்பது ஏன் என்று ஆச்சரியப்படாதவர்கள் இல்லை.\nஅதற்கு ஒரு முக்கியமான காரணம், அவர் கருணாநிதி என்கிற ஆலமரத்தின் நிழலில் இருப்பதுதான் என்று கருத வழியுண்டு. நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், மதியழகன் போன்ற ஜாம்பவான்கள்கூட கருணாநிதி என்கிற சூரிய வெளிச்சத்தின் முன்னால் பிரகாசிக்க முடியாதபோது இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்ட மு.க. ஸ்டாலினால் மட்டும் அது எப்படிச் சாத்தியம்\nமேலும், மு.க. ஸ்டாலினுக்குத் தந்தை கருணாநிதியிடம் இருக்கும் பயம் கலந்த மரியாதையால்கூட தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பாமல் இருக்கலாம். தனிமனித நாகரிகத்தைக் கடைப்பிடிப்பதில் மற்றவர்களிடமிருந்து எப்போதுமே வேறுபடுபவர் அவர். சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட சம்பவத்தின்போது எம்.எல்.ஏ.வான அவர் கடைப்பிடித்த நிதானம் அதற்கு ஓர் உதாரணம். தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது என்று மு.க. ஸ்டாலின் நினைப்பதுகூட காரணமாக இருக்கலாம்.\nமேயராகவும் சரி, உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் சரி மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளில் யாரும் பழுது காண முடியாது. தகுதியும் திறமையும் வாய்ந்த அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து, தனது துறையின் செயல்பாடுகளில் குற்றம் காண முடியாதபடி நிர்வகிப்பதில் அவர் யாருக்கும் சளைத்தவரல்ல. அதேநேரத்தில், மிகப்பெரிய சாதனை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருடைய நிர்வாகத் திறமை பளிச்சிடவும் இல்லை.\nமுதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் முதுகுத்தண்டு அறுவைச்சிகிச்சைக்குச் சென்றபோதே ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து. இந்தத் தள்ளாத வயதில் வீல் சேரில் முதல்வர் அங்குமிங்கும் பயணிப்பதும், தன்னை வருத்திக்கொண்டு நாளும் கிழமையும் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிப்பதும் பிரச்னைகளை எதிர்கொள்வதும் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இந்தப் பொறுப்புகளைத் துணை முதல்வரான மு.க. ஸ்டாலின் இனிமேல் ஏற்றுச் செயல்படுவார் என்று நம்பலாம்.\nஇதுநாள் வரை முதல்வர் கருணாநிதியின் நிழலாக இருந்தவர் இனிமேல் தனது தனித்தன்மையைக் காட்ட வேண்டிய நேரம் கைகூடியிருக்கிறது. சுறுசுறுப்புடனும் அரசியல் சாதுர்யத்துடனும் தனது பொறுப்புகளை அவர் கையாளும் விதத்தில்தான் அவருடைய வருங்காலமும், திமுகவின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.\nதமிழக சரித்திரத்தில் முதன்முறையாக ஒரு துணை முதல்வர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்தவகையில் மு.க. ஸ்டாலின் ஒரு முதல்வர்கூட. \"தினமணி'யின் வாழ்த்துகள்.\nகருணாநிதி நெடுஞ்செழியனை ஓவர்டேக் செய்தது உங்கள் வார்த்தைப்படி அண்ணா மறைவிற்கு பிறகு தான். இங்கே கட்சியில் கலைஞர் இருக்கையிலே துனை முதல்வர் பதவி வழங்கப்பட்டது நிர்வாகம் சிறப்புற நடைபெறவே.\nமுன்னர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தான், நெடுஞ்செழியனை ஓவர்டேக் பண்ணினார் கலைஞர்.\nஇன்றோ தான் உயிரோடு இருக்கும்போதே, தன்மகன் ஸ்டாலின் அன்பழகனை ஓவர்டேக் செய்ய வைத்துவிட்டார் கலைஞர், ரொம்ப முன்னேறிட்டார்னு சொல்லலாமா இல்லை விதண்டாவாதம் னு சொல்வீங்களா\nபத்திரிக்கையாளர் 'சோ'வே கூறினார். ஸ்டாலின் திறமை வாய்ந்தவர், அதனால் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்ததில் தவறில்லை என்று சொல்பவர்கள், சோ சொல்லும் மற்ற விஷயங்களையும் ஒத்துக் கொள்வார்களா நமக்கு தேவைப்படும்போதெல்லாம் 'சோ'வை அழைப்பதும், பின்னர் துரத்தியடிப்பதும் கருத்தில் கொள்ள வேண்டியவை.\nஇதனை முன்னின்று செய்து கலைஞரின் சிரமத்தை குறைத்து அவர் உடல்நலம் காக்க நினைப்பவர் பேராசிரியர் அவர்கள்.\nஅன்பழகன் அவர்களுக்கு கலைஞர் உடல் நலத்தில் உண்மையான அக்கறை இருந்தால், இவ்வாறு சொல்லியிருப்பார் -> கலைஞர் அண்ணா, கலைஞர் அண்ணா உங்களுக்கு இப்பவெல்லாம் முதுகுவலி, தண்டுவடம் அறுவை சிகிச்சை செய்ததினால் வலி போன்றவை அடிக்கடி வருகிறது.\nஉங்களால் அன்றாட அலுவல் சரிவர செய்ய முடிவதில்லை. இவ்வாறான சூழ்நிலையிலும் டெல்லிக்கு போய் பிசினஸ் எல்லாம் பேச வேண்டியிருக்கு. அதனால் நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, நான் பார்த்துக்கறேனு தான் சொல்லணும்.\nஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் இரண்டு ஆசைகள் இருக்கும். 1. பதவி ஆசை, 2. மக்களுக்கு சேவை செய்யும் ஆசை.\nஅன்பழகனுக்கு பதவி ஆசை இல்லை என்று வைத்துக் கொள்வோம். மக்களுக்கு சேவை செய்யும் ஆசை கூட இல்லையா என்ன (இதுவும் விதண்டாவாதம்னு சொல்லமாட்டீங்கனு நினைக்கிறேன்)\nஅவர் ஒரு போதும் முதல்வர் பதவிக்கோ அல்லது அடுத்த முதல்வர் தான் என்றோ எங்கும் சொன்னதில்லை. இப்போதும் தமிழக அரசு அறிவித்த அறிவிப்பின்படி துனை முதல்வர் என்று பெயர் பெற்றாலும் ஸ்டாலின் அன்பழகனுக்கு அடுத்த இடத்தை தான் பெறுகிறார்.\nஒருவேளை அன்பழகனுக்கு அடுத்த முதல்வர் ஆகவேண்டும் என்று ஆசையிருந்தால், சும்மா விடுவாங்களா வை.கோவுக்கு ஏற்பட்ட கதி தான் அன்பழகனுக்கும்.\nஅன்பழகனுக்கு முதல்வர் ஆகவோ (அ) துணை முதல்வராகவோ இஷ்டமில்லை என்றால், அவர் இன்றுள்ள அமைச்சர் பதவியைக் கூட பெற்றிருக்கமாட்டார்.\nஎனக்குள்ள ஆதங்கம் எல்லாம் -> தி.மு.க உடன்பிறப்புகளில் நிறையப் பேர் உண்மையாகவே கட்சிக்கும், மக்களுக்கும் உழைப்பவர்கள். ஆனால் அவர்களது உழைப்பெல்லாம் மு.கவின் குடும்பம் செழிக்கவும் உதவுகிறதே என்பதை ஏன் அவர்கள் யோசிக்க மறுக்கிறார்கள்.\nகலைஞர் குடும்பத்தால் மட்டுமே வாழையடி வாழையாக தமிழகத்தையும், இந்தியாவையும் ஆளமுடியுமென்று கழக உடன்பிறப்புகள் நினைக்கிறார்களோ என்னவோ\nஇதெல்லாம் விதாண்டாவாதம், ஒரு நாட்டில் ஒருவர் ஜனாதிபதியாகிறார் என்றால் மற்ற எல்லோரும் வேஸ்ட்டா அல்லது தகுதி இல்லாதவர்களா\nஉதாரணத்திற்கு தி.மு.கவிடம் 272க்கும் அதிகமான M.Pக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில் ஜனாதிபதிக்கான தேர்தல் வருகிறது என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது தி.மு.க சார்பில் நிறுத்தப்படும் ஜனாதிபதி வேட்பாளார் யாராக இருக்குமென்று, ஐந்துக்கும் குறைவான வயதுடைய குழந்தையைக் கேட���டாலே, அது மு.கவின் குடும்ப உறுப்பினர் தான் என்று பதில் சொல்லும்.\nஇதே நிலைமை அ.தி.மு.கவுக்கு வந்தால் சசிகலாவின் குடும்ப உறுப்பினராகத் தான் இருப்பார், அதனால் மு.கவின் குடும்பத்துக்கு தி.மு.கவில் முக்கியத்துவம் கொடுப்பது குடும்ப அரசியல் இல்லை என்று சொல்ல இயலுமா (அ) விதண்டாவாதம் என்று சொல்வோமா\nஎல்லோருக்கும் பதவிகள் தரப்படுகின்றன, அப்படியே இந்த பதவியும் தரப்பட்டுள்ளது.\nபோலீஸ் கமிஷனரில் எப்படி -> கமிஷனர், துணைக் கமிஷனர், மற்றும் இரண்டு இணைக் கமிஷனர் இருப்பாரோ, அதுபோல இணை முதல்வர் பதவியை உருவாக்கி ஆற்காட்டார் மற்றும் வீரபாண்டியார் போன்றவருக்கு கொடுத்தால் பதவிகள் தரப்படுகின்றன என்பதை ஒத்துக் கொள்ளலாம்..\nஆனால் இதயத்தில் அல்லவா கொடுக்கப்படுகிறது.\nபத்திரிக்கையாளர் 'சோ'வே கூறினார். ஸ்டாலின் திறமை வாய்ந்தவர், அதனால் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்ததில் தவறில்லை என்று சொல்பவர்கள், சோ சொல்லும் மற்ற விஷயங்களையும் ஒத்துக் கொள்வார்களா நமக்கு தேவைப்படும்போதெல்லாம் 'சோ'வை அழைப்பதும், பின்னர் துரத்தியடிப்பதும் கருத்தில் கொள்ள வேண்டியவை.\nஒருவர் கருத்தை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் இஸ்டம், குறிப்பிட்ட விசயத்தில் தனக்கு ஆதரவு கருத்து வருகிறதா என்று பார்ப்பது மனிதரின் சுபாவம். அதனை ஏற்றுக்கொண்டால் அவரின் மற்ற கருத்தையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று கட்டாயமில்லை.\nவீட்டிலே ஒரு பாம்பு நுழைந்து விட்டபோது, அதனை அடிக்க அவசரத்திற்கு சாக்கடை தள்ளும் குச்சி இருந்தால் உபயோகப்படுத்துகிறோம். பின்னர் அந்த குச்சியை வீட்டிற்குள் கொண்டு சென்று நடுவீட்டிலா வைப்போம். தேவைக்கு பய்ன்படுத்தி வாழ்க்கையை வளமாக்கி கொள்பவன் தான் மனிதன்.\nஒருவேளை அன்பழகனுக்கு அடுத்த முதல்வர் ஆகவேண்டும் என்று ஆசையிருந்தால், சும்மா விடுவாங்களா வை.கோவுக்கு ஏற்பட்ட கதி தான் அன்பழகனுக்கும்.\nஅன்பழகனுக்கு முதல்வர் ஆகவோ (அ) துணை முதல்வராகவோ இஷ்டமில்லை என்றால், அவர் இன்றுள்ள அமைச்சர் பதவியைக் கூட பெற்றிருக்கமாட்டார்.\nஅன்பழகனை விடுங்கள், ஜெ. கட்சியில் நெடுஞ்செழியன் நிலை என்னவாக இருந்தது என்று யோசித்து பாருங்கள். ஜெ. காலில் மட்டும் விழாமல் இருப்பதற்கு மட்டுமே அவருக்கு சலுகை இருந்தது. ஆனால் ���ேராசிரியர் இங்கே அனைத்திலும் முன்னிறுத்தப்பட்டு கெளரவிக்கப்படுகிறார்.\nஅவரவர் அவரவர் திறமை உணர்ந்து, இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள், அவ்வளவே, நீங்கள் ஏன் தேவையில்லாமல் லபோதிபோவென அடித்து கொள்கிறீர்கள். அன்பழகனை கருணாநிதி கூடப்பிறந்த சகோதரர் போல பார்த்து கொள்கிறார். எந்த விசயம் என்றாலும் அவரிடம் கலந்து (ஏன் தனது குடும்ப சிக்கலை கூட அவரிடம் சொல்லி ஆலோசனை பெற்று) தனது குடும்ப மூத்த உறுப்பினர் போல வைத்து கொண்டிருக்கும் போது அவருக்கு என்ன கவலை.\nமுதல்வர் பதவி என்பது ஒருவருக்கு மட்டுமே, ஆனால் அமைச்சர் பதவி என்பது 40 பேருக்கு கூட ஒரு மந்திரி சபையில் கொடுக்க முடியும் என்ற சிறிய விசயம் தெரியாமல் போனதே உங்களுக்கு.\nஎனக்குள்ள ஆதங்கம் எல்லாம் -> தி.மு.க உடன்பிறப்புகளில் நிறையப் பேர் உண்மையாகவே கட்சிக்கும், மக்களுக்கும் உழைப்பவர்கள். ஆனால் அவர்களது உழைப்பெல்லாம் மு.கவின் குடும்பம் செழிக்கவும் உதவுகிறதே என்பதை ஏன் அவர்கள் யோசிக்க மறுக்கிறார்கள்.\nகலைஞர் குடும்பத்தால் மட்டுமே வாழையடி வாழையாக தமிழகத்தையும், இந்தியாவையும் ஆளமுடியுமென்று கழக உடன்பிறப்புகள் நினைக்கிறார்களோ என்னவோ\nஉங்கள் கேள்வியிலே பதில் இருக்கிறது. கலைஞர் பொதுவாழ்க்கைக்கு வந்தவுடன் அவரின் குடும்பத்தவர்களும் பொதுவாழ்க்கையில் (திமுக கட்சியில்) ஒன்றினைந்து விட்டார்கள். ஸ்டாலின் மட்டுமல்ல, அவரின் குடும்பத்தினர் கூட கலைஞர் அவர்களை உறவுமுறை சொல்லி (அப்பா, தாத்தா இப்படி) அழைப்பதில்லை, தலைவர் என்றே அழைக்கின்றனர், என்றால் திமுக இயக்கம் எந்த அளவிற்கு அவர்கள் குடும்பத்தில் ஊடுறுவி இருக்கிறது என்று தெரியும்.\nஇதைப்பற்றி அந்தக்கட்சியில் இருப்பவர் யோசிக்கட்டும், செயல்படட்டும், வெளியே இருக்கும் மற்றவர்களுக்கு அதைப்பற்றி என்ன கவலை, என் கணவர் என்னை நன்றாக நடத்தவில்லை என்று ஒரு பெண் சொல்ல உரிமை உள்ளது, ஆனால் அதனை பக்கத்து வீட்டுக்காரார் சொல்ல உரிமை இல்லை.\nஉதாரணத்திற்கு தி.மு.கவிடம் 272க்கும் அதிகமான M.Pக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில் ஜனாதிபதிக்கான தேர்தல் வருகிறது என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது தி.மு.க சார்பில் நிறுத்தப்படும் ஜனாதிபதி வேட்பாளார் யாராக இருக்குமென்று, ஐந்துக்கும் குறைவான வயதுடைய குழந்தையைக் கேட்டாலே, அது மு.கவின் குடும்ப உறுப்பினர் தான் என்று பதில் சொல்லும்.\nஇதே நிலைமை அ.தி.மு.கவுக்கு வந்தால் சசிகலாவின் குடும்ப உறுப்பினராகத் தான் இருப்பார், அதனால் மு.கவின் குடும்பத்துக்கு தி.மு.கவில் முக்கியத்துவம் கொடுப்பது குடும்ப அரசியல் இல்லை என்று சொல்ல இயலுமா (அ) விதண்டாவாதம் என்று சொல்வோமா\nதிமுக 272க்கு அதிகமான MPக்கள் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம் என்று வீண் வாதம் செய்வது விதண்டாவாதமா இல்லையா\nபோதும் விவாதம் இத்துடன் (அல்லது உங்கள் பதிலுடன்)நிறுத்தி கொள்வோம், செய்தி சோலையில் விவாதங்கள் கூடாது என்று நினைக்கிறேன்.\nவிக்ரம் சொல்லும் கருத்து திமுக கட்சி மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களுக்கு தெரிந்தே இருக்கு.தெரிந்தே தேர்வு செய்கிறார்கள்.அதனால நாம் போசி பயனில்லை.இதற்கு காரணமாக சொல்ல கூடிய விசயம் ஒன்றுதான். அது அதிமுகவுக்கு மாற்றாக திமுக இருப்பதுதான்.இது அதிமுகவுக்கு பொருந்தும்.ஆனால இந்த விசயத்தில் ஸ்டாலின் எந்த பதவிக்கும் பொருந்தமானவர்.ஏனென்றால் அவரது அரசியல் வாழ்க்கை அப்படிப்பட்டது.ஸ்டாலினை தவிர்த்து வேறு யாரையும் மக்கள் கூட ஏற்றி கொள்ல மாட்டார்கள்\nகொஞ்சம் யாதர்த்தமாக யோசித்தால் இது ஒன்றும் தவறாக படவில்லை ..\n(இந்த வார அவுட் லுக் அட்டை படம் யாரவது பார்த்தீர்களா ) :) :) அது தான் ஜோக்\nஅன்பழகனின் ஏகோபித்த ஆதரவு என்பது எல்லாம் சும்மா உடான்ஸ்.\nஅண்ணா, ஏகோபித்த ஆதரவு என்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை என்றாலும், அவரின் ஆதரவு என்று ஸ்டாலினுக்கு என்பது மட்டும் உண்மை..\nஸ்டாலினுக்கு அவையில் 4-ஆம் இடம் வழங்கப்பட்ட போது.. சிலர் அன்பழகனிடம் முனகி இருக்கிறார்கள்.. அதற்கு அன்பழகன், அடுத்த முதல்வரே அவர்தான் அப்படி இருக்கு 4-ஆம் இடம் கொடுத்தால் என்ன 2-ஆம் இடம் கொடுத்தால் என்ன 2-ஆம் இடம் கொடுத்தால் என்ன இனி இப்படி எல்லாம் பேசிக் கொண்டு வராதீங்க என்று கொஞ்சம் கடுமையாக பேசி இருக்கிறார்..\nஅதனால் அன்பழகன் விருப்பம் என்பதில் தவறில்லை அண்ணா..\nகருணாநிதிக்கு சீனியர் நெடுஞ்செழியன், அண்ணாவிற்கு அப்புறம் நெடுஞ்செழியனை எப்படி கலைஞர் ஓவர்டேக் பண்ணினாரோ, அதே முறையில் தான் அன்பழகனை ஓவர்டேக் பண்ணியிருக்கார் ஸ்டாலின்.\nநெடுஞ்செழியன் மட்டுமல்ல அண்ணா, இன்னும் நிறைய பே���் இருந்தாங்க.. கலைஞர் முதல் கட்ட தலைவர்கள் பட்டியலிலேயே கிடையாது என்பது இன்னொரு முக்கியமான விடயம்.. அப்படி இருக்க அவர் எல்லாரையும் ஓவர் டேக் செய்ய யாராவது உதவி இருக்கனும் இல்லையா \nகலைஞருக்கு முதல்வராக ஆசையிருந்தது உண்மை.. ஆனால் செயர்க்குழுவை கலைஞருக்கு சாதகமாய் ஓட்டு குத்த வைத்தது எம்.ஜி.யாரின் கைத்திறமே ஒழிய கலைஞரின் சாதுர்யமில்லை..\nஅதற்கப்புரம் கலைஞர் பல தப்பான காய்களை நகர்த்தி அரசியலில் தன் கையை சுட்டுக் கொண்டார் என்பதும் உண்மை..\nஎம்.ஜி.யார் மீது கழகத்தில் புகார் கூறப்பட்ட போது.. செயர்குழுவை கூட்டி முடிவெடுப்போம் என்று கலைஞர் அறிக்கை விடுகிறார்..\nஅதையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்செழியன், பொதுச்செயலாளர் எனும் அதிகாரத்தை பயன்படுத்தி கலைஞரின் அனுமதி இல்லாமல் குழுவை கூட்டி எம்.ஜி.யாரை கட்சியில் விட்டு நீக்கினார்.. எல்லாதுக்கும் கடுப்புதான் காரணம்..\nஎம்.ஜி.யார், முதன்முதலில் காங்கிரஸில்தான் இருந்தார்.. காவியுடை கழுத்தில் உத்ராச்ச மாலை.. இப்படித்தான் அதிகமாய் இருந்தார்.. கிட்ட தட்ட ரஜினியும் அதே மாதிரிதான் இல்ல..\nஅப்போது கழத்தில் இருந்த சிவாஜியை ஐயப்பன் கோயிலுக்கு சென்று வந்ததற்காய் அண்ணா கூப்பிட்டு கண்டித்திருக்கிறார்.. சிவாஜி கழகத்தைவிட்டு விலகி காங்கிரஸில் இணைந்தார்..\nஎம்.ஜி.யார் காவியையும் உத்ராச்சத்தையும் கழட்டி எறிந்துவிட்டு கழகத்தில் இணைந்தார்..\nஇங்கிருந்து தான் எம்.ஜி.யாரின் வளர்ச்சி அதிகமானது.. மேடையில் மட்டுமல்ல படங்களிலும் அண்ணா நாமத்தை முழங்கினார்..\nகழக கூட்டங்களுக்கு வேண்டுமென்றே தாமதமாகத்தான் வருவாராம் எம்.ஜி.யார்.. அதுவும் முக்கியமான தலைவர்கள் உரையாற்றும் பொழுதுதான் வருவாராம்.. எம்.ஜி.யாரை காணும் கூட்டம் உரையை ஒதுக்கிவிட்டு அவரை கவனிக்குமாம்.. கூட்டம் முடிந்து திரும்புகையில் எல்லா தலைவர்களும் மேடையை விட்டு இறங்கி வாகனத்தில் ஏறிய பிறகே எம்.ஜி.யார் இறங்குவாராம்.. தன் வாகனத்தில் ஏறியவுடன் கூட்டத்தார்க்கு கையசைப்பாராம்.. \"ஏ\" என்று பெரும் சப்தம் எழுமாம்.. அண்ணா முதல் அனைத்து தலைவர்களும் எம்.ஜி.யாரை திரும்பி பார்ப்பார்களாம்... இப்படித்தான் எம்.ஜி.யார் கழகத்தில் தன் பலத்தை பெருக்கிக் கொண்டார்..\nகட்சியை விட்டு நீக்கிய பிறகு எம்.ஜி.யார் மதுரை சென்று ஒரு ஹோ���்டலில் தங்கிவிட்டார்.. இரவு 12 மணிக்கு ஒரு அலைப்பு வருகிறது..\nரசிகர்கள் எல்லாம் சேர்ந்து உங்களை தலைவராக கொண்டு ஒரு கட்சி ஆரம்பித்திருக்கின்றனர்.. அதற்கு ஒரு பெயர் வேண்டும் சொல்லுங்கள் என்றார்களாம்.. யோசித்துவிட்டு அண்ணா அ.தி.மு.க என்று பெயர் சொல்லி இருக்கிறார்.. கறுப்பு துணியில் சிவப்பு தாமரை கொண்டதே அ.தி.மு.கவின் முதல் கட்சி கொடி..\nமறுநாள் காலையில் தங்களின் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்ட நிருபர்களுக்கு எம்.ஜி.யார் சொன்ன பதில்.. \"அண்ணாயிசம்\"\nநிருபர்கள் : \"அண்ணாயிசம் என்றால் என்ன \nஎம்.ஜி.யார் : அண்ணாயிசம் என்றால் அண்ணாயிசம்\nஇப்படிதான் எம்.ஜி.யார் கட்சி துவங்கினார்..\nஆரென் அண்ணா சொன்னது போல் நெடுஞ்செழியன் தனித்து நின்ற போது அவருக்கு கிடைத்த ஓட்டு 512.. இவரை விட எஸ்.வி.சேகர் அதிகமாய் ஓட்டு வாங்கினார் என்பது மிக கொடுமையான வரலாறு..\nநெடுஞ்செழியன் ரொம்ப பாவம்.. அண்ணா இருக்கும் போது இரண்டாம் இடம்.. கலைஞர் வந்த பிறகும் இரண்டாம் இடம்.. எம்.ஜி.யார் கிட்ட சென்ற பிறகும் இரண்டாம் இடம், அம்மா வந்த பிறகும் இரண்டாம் இடம்.. இப்படி தன் அரசியல் வாழ்க்கை முழுக்க இரண்டாம் இடத்திலேயே இருந்து இறந்து போனவர்.. கழகம் வளர்த்த நாவலரை காலமும் காலத்தின் நாவும் மறந்து போனது இன்னொரு வருத்தத்துக்குரிய விடயமும் கூட..\nகுடும்ப அரசியல் செய்வதிலும் வல்லவர் கலைஞர்....\nகட்சிக்கும், குடும்பத்திற்க்கும் இடையே சரியாக நடந்து செல்கிறாரே... (வெளங்கிரும்)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/240", "date_download": "2019-04-26T12:24:11Z", "digest": "sha1:DKXG534OWF3VO44KSC3IYDECHUXVPTE6", "length": 8977, "nlines": 124, "source_domain": "www.kamadenu.in", "title": "சினிமா", "raw_content": "\nஇது பிக்பாஸ் 2-வின் இழப்பு: மும்தாஜ் வெளியேற்றம் குறித்து ஆர்த்தி\nஇது பிக்பாஸ் 2-வின் இழப்பு என்று மும்தாஜ் வெளியேற்றப்பட்டது குறித்து ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ...\nவிசிலடித்தே டியூன் போட்ட இளையராஜா\nஎன்னைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவரே பஞ்சு அண்ணன்தான். இன்றைய என் பேருக்கும் புகழுக்கும் காரணகர்த்தாவே அவர்தான். அவர் முகம் வாடியிருந்ததைப் பார்க்க சங்கடமாக இருந்தது....\nஅமிதாப் பச்சன் - ஆமிர்கான் இணையும் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ லோகோ வெளியீடு\nஅமிதாப் பச்சன் - ஆமிர்கான் முதன்ம��றையாக இணைந்து நடிக்கும் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ படத்தின் லோகோவை வெளியிட்டுள்ளது படக்குழு....\nமலையாள நடிகர் கேப்டன் ராஜூ காலமானார்\nபிரபல மலையாள நடிகர் கேப்டன் ராஜூ காலமானார். அவருக்கு வயது 68. கொச்சியில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது....\nதமிழ்ப் பொண்ணுதான் ஜெயிக்கணும்னு சொல்றாங்க சார் - பிக்பாஸில் மும்தாஜ் வருத்தம்\nதயவு செஞ்சு தமிழ்ப் பொண்ணுதான் ஜெயிக்கணும்னெல்லாம் பிரிச்சிடாதீங்க. அது நல்லா இல்ல. எல்லாரும் ஒண்ணுதான் என்று மும்தாஜ் சொன்னார்....\nஅஞ்சுல ஒண்ணு; அடுத்து ரெண்டு; அப்புறம் பிக்பாஸ் ஃபைனல்\nமும்தாஜ்... உங்க சுட்டி நல்லாருக்கு என்று நெற்றிச்சுட்டியைச் சொல்லிவிட்டு, அரங்கத்தில் உள்ள நேயர்களைப் பார்த்து, கண்ணடித்தார் கமல். இதன் அர்த்தம்... மும்தாஜ்\nகரு.பழனியப்பன்... உங்கள் 'பார்த்திபன் கனவு’ தப்பு -எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர் கருத்து\nஉங்கள் பார்த்திபன் கனவு படத்தில் பாக்யராஜ் படம் பிடிக்கும் என்று சொல்லும் கதாநாயகியின் ரசனையை குறைந்ததாகக் கருதி நண்பர்களிடம் சிலாகிப்பான் அவன். (அதுவே தவறு). ஜெயகாந்தன் படிப்பவளை தன் ரசனைக்குப் பொருந்தியவளாக நினைப்பான். ஜெயகாந்தன் படிப்பதும், பாக்யராஜை ரசிப்பதும் அவரவர் ரசனை தொடர்பான விஷயம் சார். ...\nரஜினி சம்பளம் வெறும் 3 ஆயிரம்\nசப்பாணியாக கமல் அசத்தியிருப்பார். பரட்டையாக ரஜினி மிரட்டியிருப்பார். இன்றைக்கு பஞ்ச் டயலாக் என்பது வெகு பிரபலம். ஆனால் அப்போதே, ரஜினி சொன்ன பஞ்ச் டயலாக்... இதெப்படி இருக்கு\nஇத்தனைக்கும் மைக்கை கழற்றி வைத்தது வெகுவாகப் பேசப்பட்டது. தவிர, அந்த டாஸ்க் செய்யமாட்டேன், இந்த டாஸ்க் செய்யமாட்டேன் என்று விலகி விலகியே இருந்தார். இதையெல்லாம் கூட கமல் கண்டித்தார். ஆனாலும் நேயர்கள் ஓட்டுப்போட்டு பிக்பாஸ் வீட்டில் இருக்கச் செய்தார்கள்....\nதொடர்ச்சியாக 2 படங்கள் ஹிட்: பொற்கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வழிபாடு\nதொடர்ச்சியாக 2 படங்கள் ஹிட்: பொற்கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வழிபாடு...\nசபரிமலைக்கு ரகசியமாக செல்ல முயன்ற 2 இளம் பெண்கள்: பக்தர்கள் போராட்டம்; மயங்கியதால் பரபரப்பு\nதமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 25 சதவீதம் குறைவு: விபத்து அதிகரித்துள்ள 13 மாவட்டங்களில் நடவடிக்கை தேவை\nதண்ணீரில் இயங்கும் ���ுதிய பைக் கண்டுபிடிப்பு: மதுரை இளம் விஞ்ஞானி சாதனை\nபாப்லோ தி பாஸ் 4: Rh\n'24' சலனங்களின் எண்: பகுதி 35 – மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/60571-will-weed-out-all-infiltrators-but-protect-hindu-sikh-and-buddhist-refugees-amit-shah-in-bengal.html", "date_download": "2019-04-26T12:46:16Z", "digest": "sha1:JS6GW4HVLXBSCOBV57FRYRPLXOAUGILF", "length": 11925, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "அகதிகளாக குடியேறியுள்ள இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்களுக்கு குடியுரிமை - அமித் ஷா | Will Weed Out All Infiltrators But Protect Hindu, Sikh and Buddhist Refugees: Amit Shah in Bengal", "raw_content": "\nஆசிய குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரா் அமித் பன்ஹால் தங்கம் வென்றாா் \nவாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை\nஅகதிகளாக குடியேறியுள்ள இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்களுக்கு குடியுரிமை - அமித் ஷா\nமக்களவைத் தேர்தலை அடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் அகதிகளாகக் குடியேறியுள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்களை இந்திய தேசத்தின் குடிமக்களாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.\nஅங்கு கூட்டத்தில் பேசிய அவர், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள், அங்கு வாழ இயலாத சூழல் நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி அந்த மதங்களைச் சார்ந்தவர்கள் கட்டாய மத மாற்றத்துக்கு தொடர்ந்து ஆளாக்கப்படுகிறார்கள்.\nமேலும் இத்தகையவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கையானது அந்த நாடு விடுதலையடைந்ததிலிருந்து மிகக் கடுமையாகக் குறைந்து வருகிறது. அவர்கள் அங்கு வாழ இயலாத சூழல், அந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ளவர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டு வருகிறது.\nஎனவே, அவர்கள் நம் நாட்டிற்குள் அகதிகளாக குடியேறி வருகிறார்கள். இவர்களது குடியேற்றப் பிரச்னைக்கு நிரந்தரமாக ஓர் தீர்வை காண வேண்டுமென்று பாரதிய ஜனதா கட்சி நினைக்கிறது. ஏனெனில் அவர்கள் நம் நாட்டின் கலாசாரத்தை பின்பற்றி வருபவர்க���். அவர்களைக் காப்பாற்ற வேண்டிய தார்மீகரீதியிலான கடமை நமக்கு உள்ளது\nஓர் குடிமகனாக அவர்களது பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென்று நான் நினைக்கிறேன். எனவே, மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததும், மேற்கு வங்கத்தில் உள்ள இந்து, சீக்கிய மற்றும் பவுத்த மதங்களைப் பின்பற்றி வரும் அகதிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களை இந்நாட்டு மக்களாக்குவோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அவரது தேர்தல் பிரசார உரையில் குறிப்பிட்டுள்ளார்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n4 நாட்கள் குடிமகன்களுக்கு திண்டாட்டம்: டாஸ்மாக் தொடர் விடுமுறை\nமக்களவை தேர்தல்: அதிகம் அறியப்படாத அரிய தகவல்கள் - 1\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுதல் முறையாக ஆளும்கட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது: பிரதமர் மோடி பேச்சு\nபா.ஜ.,வுக்கு மீண்டும் கை கொடுக்குமா உத்தர பிரதேசம்\nவாரணாசியில் பிரமாண்ட பேரணி: பிரதமர் நரேந்திர மாேடி பங்கேற்பு\n1. வளர்ப்பு பிராணி இறந்த ஆத்திரத்தில் விஷம் வைத்த நபர்: 50க்கும் மேற்பட்ட பிராணிகள் உயிரிழப்பு\n2. சாலை நடுவில் கல் வைத்த விபரீதத்தால் ஒருவர் உயிரிழப்பு\n3. கோடை காலத்தில் எவ்வாறு குளிக்கவேண்டும்\n4. இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\n5. செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு\n6. சாலை விதிமுறைகளை மீறினால், வீடு தேடி வரும் அபராத ரசீது\n7. அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபொள்ளாச்சி விவகாரம்: குற்றவாளிகள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு\n39 நாடுகளுக்கு விசா சலுகையை ரத்து செய்தது இலங்கை\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானத���; தமிழக அரசு அவசர ஆலோசனை\nரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Navi.html", "date_download": "2019-04-26T13:00:03Z", "digest": "sha1:5ZGFRYJK7MG64A37BFFTYGURX6BRSJEK", "length": 8302, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "பாதுகாப்பு பிரதானியிடம் விரைவில் விசாரணை - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / பாதுகாப்பு பிரதானியிடம் விரைவில் விசாரணை\nபாதுகாப்பு பிரதானியிடம் விரைவில் விசாரணை\nநிலா நிலான் September 20, 2018 கொழும்பு\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன விரைவில் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்படுவார் என்று சிறிலங்கா காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\n2008-09 காலப்பகுதியில் 11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் தப்பிச் செல்ல உதவினார் என்று குற்றம்சாட்டப்படும், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கடந்த 10ஆம் நாள், குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அழைத்திருந்தது.\nஅன்றைய நாள் அவரைக் கைது செய்யும் திட்டம் இருந்ததாகவும் கூறப்பட்டது.\nஎனினும், அவர் அன்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முன்னிலையாகாமல், அதிகாலையிலேயே மெக்சிகோவுக்கு புறப்பட்டுச் சென்றிருந்தார். இதனால் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.\nஇந்தநிலையில் அட்மிரல் விஜேகுணரத்ன நேற்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.\nஅவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு விரைவில், அழைப்பாணை விடுக்கும் என்று, காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/153941-oraththanadu-man-arrested-for-throwing-slipper-into-chief-minister.html", "date_download": "2019-04-26T11:41:21Z", "digest": "sha1:PYHUKGY3VOHMYOP4BRXEHDNJZ2YFFN54", "length": 23664, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரத்தநாடு கூட்டத்தில் முதல்வர் மீது செருப்பு வீசியவர் கைது! | oraththanadu man arrested for throwing slipper into chief minister", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:00 (01/04/2019)\nஒரத்தநாடு கூட்டத்தில் முதல்வர் மீது செருப்பு வீசியவர் கைது\nஒரத்தநாட்டில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்துகொண்டிருக்கும்போது செருப்பு வீசிய வாலிபரைக் கைதுசெய்த போலீஸார், அவர்மீது வழக்குப் பதிந்து 15 நாள்கள் ரிமாண்டில் வைத்தனர்.\nதஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க கூட்டணியில் உள்ள த.மா.கா வேட்பாளர் நடராஜனை ஆதரித்து, ஒரத்தநாட்டில் வாக்குகள் கேட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 8.45 மணியளவில் வேனில் நின்றுகொண்டு பிரசாரம் செய்தார்.முதல்வருடன் வைத்திலிங்கம் எம்.பி, வேட்பாளர் நடராஜன் ஆகியோர் நின்றிருந்தனர். எடப்பாடி பேசத் தொடங்கிய சில நிமிடங்களில��, வேனின் பக்கவாட்டில் இருந்து செருப்பு ஒன்று முதல்வரை நோக்கி வீசப்பட்டது. ஆனால் அந்த செருப்பு, முதல்வர்மீது படாமல் வைத்திலிங்கத்தின் கையில்பட்டு,அவருக்கு அருகில் வேன் மேலேயே விழுந்தது. இதில் அதிர்சியடைந்த வைத்திலிங்கம், செருப்பு வந்த பக்கம் கோபமாகத் திரும்பிப் பார்த்தார். பின்னர், முதல்வருக்குத் தெரியாத வகையில் செருப்பை மறைக்கும் விதமாகக் கையை வைத்துக் கொண்டு நின்றார். இதற்கிடையில், செருப்பு வீசியவரை அ.தி.மு.க-வினரே பிடித்துவிட்டனர். பின்னர், 10 நிமிடத்தில் பேச்சை முடித்துக்கொண்டு முதல்வர் புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு, செருப்பு வீசிய நபரை அ.தி.மு.க-வினர் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதைக் கண்ட போலீஸார் அவரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.\nபின்னர், அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். செருப்பு வீசியவர், உப்புண்டார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் எனத் தெரியவந்தது. கேட்டரிங் பட்டதாரியான இவர், அ.தி.மு.க கரை வேட்டி கட்டிக்கொண்டுதான் கூட்டத்திற்கு வந்திருக்கிறார். அவரிடம் போலீஸார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். முதல்வரின் பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய மண்டல ஐஜி வரதராஜு, தஞ்சை டிஐஜி லோகநாதன், எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர், நேற்று நள்ளிரவு 1 மணி வரை வேல்முருகனிடம் விசாரித்தனர். இன்று காலையும் விசாரணை தொடர்ந்தது. எதற்காக இப்படிச் செய்தாய் எனக் கேட்டதற்கு, அமைதியாகவே இருந்ததாக சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இன்று மாலை வேல்முருகன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.வேல்முருகன் அ.ம.மு.க-வைச் சேர்ந்தவர். வைத்திலிங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தவே இப்படிச் செய்திருக்கிறார் என அ.தி.மு.க-வினர் கூறுகின்றனர்.ஆனால் அவர், அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்தான். அவர் அப்பா புண்ணியமூர்த்தி, அ.தி.மு.க-வில் கிளைச் செயலாளராக இருந்தவர். சொந்தக் கட்சியில் உள்ளவரே செருப்பு வீசிவிட்டார் என்பதை மறைக்கவே, எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் எனப் பேசிவருகின்றனர்.\nமேலும், கஜா புயல் பாதிக்கப்பட்டபோது முதல்வர் பார்க்க வரவில்லை என்றும், உரிய நிவாரணம் வழங்கவில்லை எனவும் வருத்தத்தில் இருந்திருக்கிறார். அந்தக் கோபத்திலேயே இப்படிச் செய்துள்ளார் என அ.ம.மு.க-வினர் தெரிவித்தனர்.காவல்துறையினர் இது தொடர்பாக நடத்திய விசாரணையில், வேல்முருகன் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்கான சிகிச்சைபெற்று குணமாகியிருக்கிறார். அதற்கான ஆவணமும் வைத்திருக்கிறார் எனத் தெரியவந்ததால்,முதலில் வழக்கு எதுவும் பதியாமல் அவரை விட்டுவிடலாம் எனவும் முடிவுசெய்தனர். ஆனால், வைத்திலிங்கத்தின் தரப்பில், தொடர்ந்து இதுபோல எனக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை இப்படியே விட்டுவிட்டால், மீண்டும் இதுபோல யாரவது நடந்துகொள்வார்கள். எனவே, அவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றதாகத் தெரிகிறது. அதன் பிறகே, வேல்முருகன் மீது வழக்கு பதியப்பட்டதோடு, 15 நாள்கள் ரிமாண்டும் செய்திருக்கிறார்கள் எனத் தெரிவித்தனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n`38,750 ரூபாய்தான் கையில் இருக்கு; சொந்தமா கார், பைக் இல்ல' - வேட்பு மனுவில் மோடி தகவல்\n`நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடலயா நீ'- மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்\n``பிரக்யாவின் புற்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல''- உண்மையை உடைத்த டாக்டர்\n`தாய் மண்ணுல சாதனை நிகழ்த்தணும்'- ஓமனில் யோகாவில் உலக சாதனை படைத்த தமிழக சிறுமி\n`நீட் ரிசல்ட் வந்ததும் என்னைப் பார், என்ன வேண்டுமோ செய்கிறேன்\n’- காதலன் மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற மாணவி\nபத்து ரூபாய் நாணயங்கள் மூலம் டெபாசிட் தொகை - அதிகாரிகளை அலறவிட்ட சூலூர் சுயேச்சை வேட்பாளர்\n`இந்த இரண்டு கேரக்டர் கிடைச்சா உடனே ஓகேதான்'- ரீ என்ட்ரிக்குத் தயாராகும் விசித்ரா\n``நீங்க இருந்திருந்தா எங்க வாழ்க்கை வேற மாதிரி மாறியிருக்கும் அப்பா\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\n`வெறும் சூயிங்கமே போதும், மொபைல் அன்லாக் பண்ண' நோக்கியா மொபைலின் சர்ச்சை வீடியோ\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15935", "date_download": "2019-04-26T12:05:09Z", "digest": "sha1:YSA7D6KA6CSSI4V4YROSCM5D5V2SY2DZ", "length": 6972, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | இவர் மூக்கிலிருந்து என்ன வெளியே வருகிறது என பாருங்கள் - வீடியோ!", "raw_content": "\nஇவர் மூக்கிலிருந்து என்ன வெளியே வருகிறது என பாருங்கள் - வீடியோ\nசீனாவை சேர்ந்த ஒருவரின் மூக்கிலிருந்து ஒரு அட்டையை மருத்துவர் ஒருவர் எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.\nசீனாவை சேர்ந்த ஒருவருக்கு மூக்கில் அடிக்கடி ரத்தம் வந்துள்ளது. எனவே, பல மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை எடுத்தும் அவருக்கு குணமாகவில்லை. எனவே, காது,மூக்கு, தொண்டை நிபுணர் ஒருவரிடம் அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, அவரின் மூக்கை அந்த மருத்துவர் ஸ்கேன் செய்து பார்த்தார். அப்போது அவர் மூக்கு துவாரத்தில் ஒரு அட்டை ஊர்வதை அவர் கவனித்தார். அதன் பின் அவர் அதை லாவகமாக வெளியே எடுத்தார்.\nஇந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nலைவ் செக்ஸ் வீடியோ மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் இந்திய தம்பதிகள்\nதலையின்றி முண்டமாக நடந்து வந்த சிறுமி: பதபதைக்க வைத்த நிமிடங்கள்\nஉடைக்கப்படும் சுவர்... உள்ளே என்ன இருந்தது தெரியுமா... நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\nகன்னியாஸ்திரியாகிய கவர்ச���சி நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி\nஒரு கோடி ரூபாய் பென்ஸ் காரை ஊழியர்களுக்கு வழங்கிய முதலாளி\nபாலியல் பொம்மைகள் இனி உங்களின் முகச்சாயலில் வெளியாகலாம்: அம்பலமான அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/health/", "date_download": "2019-04-26T12:07:22Z", "digest": "sha1:LLFGR6Y343VSCYXDTJ65LRCJCOGLEGUK", "length": 9432, "nlines": 81, "source_domain": "puttalamonline.com", "title": "சுகாதாரம் Archives - Puttalam Online", "raw_content": "\nAll posts in சுகாதாரம்\nதில்லையடியிலும் கடையடைப்பு – ஊர்தழுவிய டெங்கு ஒழிப்புக்கான அழைப்பு..\nஇம்முயற்சியின் முதற்கட்டமாக 2017.11.15 இன்று தில்லையடியின் அனைத்து பள்ளிவாயல்களின் நிர்வாகிகள், கோயில் நிர்வாகிகள் , நகரசபை நிர்வாக ஊழியர்கள், சுகாதார பரிசோதகர்கள், தில்லையடி பெரிய பள்ளியின் இளைஞர் படை உறுப்பினர்கள் மற்றும் �\nஇரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு எவ்வகையான உணவு வகைகள் பரிந்துரைக்கப்படுகிறது\nஇரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு எவ்வகையான உணவு வகைகள் பரிந்துரைக்கப்படுகிறது உங்களுக்கு ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்துக்கு வழங்கப்படும் சிகிச்சை மூலம் சாத்தியமான சிக்கல்களை தடுக்க முடியும். காணப்படும் எளிதான வழிகளில�\nநீரிழிவு நோயாளிகளுக்கு விசேட பாதணிகள்\nDSI, இலங்கை மருத்துவ சங்கத்தின் நிரோகி லங்கா செயற்றிட்டத்துடன் மீண்டும் இணைந்துள்ளது. இதன்மூலம், நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான, விசேட பாதணிகளை மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த இணைப்பின் அ�\nஇணைத்தளங்கள் வெளியிட்டு வருகின்ற உண்மைக்கு புறம்பான செய்தி\nசுகாதார சேவைக்கு பங்கம் ஏற்படும் வகையில் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் தொடர்பில் சுகாதார துறை அமைச்சு குற்றத்தடுப்பு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. இரவு வேளைய�\n1. பேலியோ டயட் என்றால் என்ன பெலியோலிதிக் என்பதின் சுருக்கமே பேலியோ. பேலியோலிதிக் காலம் என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய, விவசாய கால கட்டத்துக்கு முந்தைய கற்காலத்தை குறிக்கும். கற்காலத்தில் அரிசி, பருப்பு, காபி, பீன்ஸ்,\nதொழு நோய் – குணப்படுத்தக் கூடியது\nமர்லின் மரிக்கார் உலக தொழு நோய் தினம் (World leprosy day) ஜனவரி 29 ஆம் திகதி ஆகும். உலகில் காணப்படும் மிகப் பழமையான நோய்களில் தொழு நோயும் ஒன்��ாகும். இந்நோய் இலட்சக்கணக்கானோரின் உயிர்களைக் காவு கொண்டிருப்பதோடல்லாமல் மேலும் பல இலட்சக்க�\nபுற்று நோயிலிருந்து நிவாரணம் – விழிப்புணர்வும் சிகிச்சையும் குணப்படுத்தும்\nமர்லின் மரிக்கார் உலக புற்றுநோயாளர் தினம் (World Cancer Day) இன்று 04 ஆம் திகதி ஆகும். இத்தினத்தின் நிமித்தம் சுகாதார கல்வி பணியாகம் 01.02.2017 அன்று ஒழுங்கு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாட்டில் சுகதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர�\nஉணவுப் பழக்கவழக்க மாற்றம் ஏற்படுத்தியுள்ள பேராபத்து தொற்றா நோய்கள்\nமர்லின் மரிக்கார் சுகாதார கல்விப் பணியகம் அண்மையில் ஒழுங்கு செய்திருந்த விஷேட செய்தியாளர் கருத்தரங்கில் டொக்டர் பாலித மஹீபால, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் பிரசாத் கட்டுலந்�\nமர்லின் மரிக்கார் நுளம்புகள் பரப்பும் நோய்களில் ஒன்றான டெங்கு இலங்கைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. இந்நிலைமை அண்மைக் காலமாகத் தான் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் இவ்வருடம் டெங்கு வைரஸ் அச்சுறுத்தலோடு தான் ஆரம்பமாகி இருக்�\nசிசேரியன் சத்திர சிகிச்சை சிக்கலுக்கான தீர்வு மட்டுமே\nசுகப்பிரசவத்தை நாடுவதே கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியம் – சிசேரியன் சத்திர சிகிச்சை சிக்கலுக்கான தீர்வு மட்டுமே பிள்ளை பிறப்பை அண்மித்த காலம் தொடர்பான இலங்கை மருத்துவர்கள் சங்கத்தினர் சுகாதாரக் கல்வி பணியகத்தில் அண்மை�\nபித்தப்பை கற்களை பற்றி அறிந்துக்கொள்வோம்\nபுத்தளம் தள வைத்தியசாலைக்கு அவசரமாக இரத்தம் தேவை\nஎழுபது வயதை கொண்டாடும் சாஹிரா அன்னை\nமணல்குன்று பாடசாலையில் இலவச மருத்துவ முகாம்\nபிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலைகள்\nபுத்தளம் நகர சபையில் இருந்து சுய விருப்பில் ராஜினாமா \nபுத்தளம் ஒன்லைன் – புத்தளத்தின் அரிய பொக்கிஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-3140-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-zika-virus-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E2%80%8B.html", "date_download": "2019-04-26T12:01:34Z", "digest": "sha1:7JGA277XVTANILY4NHI6K5NONGKMOM7I", "length": 5998, "nlines": 98, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "ஏன் Zika Virus உலகில் உயிர்கொல்லியாக அஞ்சப்படுகிறது? ஒரு முக்கிய காணொளி ​ - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஏன் Zika Virus உலகில் உயிர்கொல்லியாக அஞ்சப்படுகிறது ஒரு முக்கிய காணொளி ​\nஏன் Zika Virus உலகில் உயிர்கொல்லியாக அஞ்சப்படுகிறது\nகோழிக் குஞ்சை காப்பாற்ற மனிதத்தை வெளிப்படுத்திய சிறுவன் | SOORIYAN FM\nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட \" 10 அபூர்வ குழந்தைகள் \" - 10 Kids Who Were Raised By Wild Animals\nகிரிக்கட் பிரபலங்களின் குழந்தைகள் செய்யும் குறும்புகள் \nC S K தலைவர் \" M.S.டோனியின் \" சிக்ஸர் மழைகள் \nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nநடிகவேள் M .R .ராதா அப்போ சொன்னது இப்போ நடக்குது \nஉடலில் இந்த \" 14 புள்ளிகளை \" சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம்- Dr.C.Vijaya Laxmi \nஏழையாக இருந்தாலும் \" கண்ணியமா \" கொண்டு வந்து கொடுப்பாங்க\nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் \" Billy Bowden \" இன் குறும்புகள் \n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2696.html", "date_download": "2019-04-26T12:21:33Z", "digest": "sha1:FBVIZZNXVIEZETS25WH6HQ4BTSSWWP3T", "length": 5092, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மலைவாழ் மக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.!!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ மலைவாழ் மக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.\nமலைவாழ் மக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nமலைவாழ் மக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல், நாட்டு நடப்பு செய்திகள்\nசெல்ஃபி ஓர் அபாய எச்சரிக்கை\nஇந்தியாவின் மானத்தை கப்பலேற்றிய ஒபாமாவும் மோடியும்….\nபெ��்கள் தனியாக செல்ல வேண்டாம்: இஸ்லாத்தை உண்மைபடுத்திய ஹேமாமாலினி\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nஇந்து மதத்திற்கு எதிரானவர்கள் யார்..\nஎழும்பூர் F2 காவல்நிலைய முற்றுகை போராட்டம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 9\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_946.html", "date_download": "2019-04-26T11:46:11Z", "digest": "sha1:6ELZWCMOLDXLNZLBQBKV6EKW3I5ENGNQ", "length": 7031, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் அழைப்பு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் அழைப்பு\nஎட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடி நிகழ்ச்சிநிரல் தயாரிப்பதற்காக எதிர்வரும் 2ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.\nஇதில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமேற்படி கலந்துரையாடலில் மே 8ஆம் திகதி நடைபெறவுள்ள சபை அமர்வுகள் குறித்து சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதுடன், நிகழ்ச்சிநிரலும் தயாரிக்கப்படவுள்ளது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பொது எதிரணியால் கொண்டுவரப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் ஆதரவாக வாக்களித்ததால் தேசிய அரசுக்குள் பெரும் நெருக்கடிகளும் கருத்து முரண்பாடுகளும் வலுப்பெற்றன.\nஐ.தே.கவின் அழுத்தம் காரணமாக குறித்த 16 பேரில் அமைச்சுப் பதவிகளை வகித்தோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்தனர்.\nஇதன் காரணமாக கடந்த 19ஆம் திகதி நடைபெறவிருந்த நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒத்திவைத்ததுடன், எதிர்வரும் 8ஆம் திகதி புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் என்றும் அறிவித்திருந்தார்.\nஅதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி 3 கோடி ரூபா செலவில் எட்டாவது நாடா���ுமன்றத்தின் இரண்டாவது அமர்வு பிற்பகல் 2.30 மணிக்கு ஆரபமாகவுள்ளது.\nஇந்த விடயங்கள்தொடர்பில் கலந்துரையாடவே 2ஆம் திகதி விசேட கட்சித் தலைவர் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/20614-world-cup-cricket-indian-team-announced.html", "date_download": "2019-04-26T11:41:19Z", "digest": "sha1:MHILH2RSN5PAGFU7CYJCZS3ZFMMW5VM5", "length": 12343, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் இரண்டு தமிழக வீரர்களுக்கு இடம்!", "raw_content": "\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nபிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - மாணவி பகீர் புகார்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் இரண்டு தமிழக வீரர்களுக்கு இடம்\nபுதுடெல்லி (15 ஏப் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி (பிசிசிஐ) இன்று அறிவிக்கப்பட்டது. கோலி தலைமையிலான இந்த அணியில், தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\n12-வது உலகக் கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய��, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.\nஇந்நிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக, இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று பிற்பகல் நடைபெற்றது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்வாளர்கள் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் உலகக் கோப்பையில் விளையாடும் அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.\nவிராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-\nவிராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா.\nமுன்னதாக உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியும் இன்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.\n« வன்புணர்வை விளையாட்டாக செய்த கிரிக்கெட் வீரர் ஆசிய கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் - சவூதி அணியில் தமிழக வீரர் ஆசிய கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் - சவூதி அணியில் தமிழக வீரர்\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதியின் தாய்\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் - சவூதி அணியில் தமிழக வீரர்\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nஇலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nஃபேஸ்புக்கால் ஏற்பட்ட நட்பு படுக்கை வரை சென்ற விபரீதம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: 91.3 சதவீத தேர்ச்சி\nமும்பை த��க்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nபொது மேடையில் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்கம்\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத…\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 ல…\nவாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பா…\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post.html", "date_download": "2019-04-26T12:11:02Z", "digest": "sha1:PN3WQE7TRM4JVCOKERJJTYSBJAG3FD4Y", "length": 7024, "nlines": 68, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் மகளிர் வாழ் வாதார ஆலோசகராக நியமனம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nHome Latest செய்திகள் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் மகளிர் வாழ் வாதார ஆலோசகராக நியமனம்\nகலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் மகளிர் ��ாழ் வாதார ஆலோசகராக நியமனம்\nதேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் மகளிர் வாழ் வாதார ஆலோசகராக சாய்ந்தமருதைச் சேர்ந்த கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய நிறைவேற்று அதிகாரக் குழு வினரால் (National Executive Committee) நியமிக்கப் பட்டுள்ளார். இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளர் என்பது இங்கு குறிப்பிட தக்கது. இவர்களது சேவை பெண்கள் சமூதாயதுக்கு அவசியம் தேவை என்பதுடன் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுக்கு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/54611", "date_download": "2019-04-26T12:52:01Z", "digest": "sha1:NIS3CSZ6X7QB5SSCWYO6FEWSSY3ND67T", "length": 17463, "nlines": 203, "source_domain": "tamilwil.com", "title": "ஆசிரியர்கள் தற்கொலைக்கு பா.ஜ.க.வே காரணம் - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பில் நான்கு நாட்களுக்குமுன் அறிந்திருந்த இந்தியா\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nகோடிகளில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் நிலையை பாத்தீங்களா\nபாவம் படவாய்ப்பு இல்லாத லக்ஷ்மி மேனன் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nபிரபல நடிகை சங்கீதா பெற்ற தாயை வீட்டை விட்டு துரத்திவிட்டார் என சங்கீதாவின் அம்மா பானுமதி புகார் கொடுத்தார்\nதீண்டிய நபரை அறைந்த குஷ்பு\n1 day ago தற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\n1 day ago உயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\n1 day ago யுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்த��\n1 day ago தொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\n1 day ago பேராயரை சந்தித்தார் கோத்தபாய\n1 day ago மேற்கிந்தியதீவுகள் அணி அறிவிக்கப்பட்டது\n1 day ago சஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\n1 day ago பூகொட நீதிமன்றத்திற்கு அருகில் சிறிய வெடிப்பு சம்பவம்\n1 day ago தாஜ் சமுத்திரா ஹோட்டலிற்குள் குண்டு வெடிக்காததால் திரும்பி வந்த தற்கொலைதாரி\n1 day ago ஒன்றும் நடக்கவில்லை… மைத்திரியின் காலக்கெடு முடிந்தது\n3 days ago கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு\n3 days ago யாழில் ‘சும்மாயிருந்த’ முஸ்லிம் இளைஞனில் சந்தேகம்: நேற்றிரவு பரபரப்பு\n3 days ago உயிரிழப்பு 310 ஆக உயர்ந்தது\n3 days ago யாழ் மாவட்ட செயலகத்தில் அஞ்சலி\n3 days ago வாழைச்சேனையில் அஞ்சலி நிகழ்வு\n4 days ago நாவலடியில் மிதந்த சடலம் யாருடையது\n4 days ago நாளை வவுனியாவில் துக்கதினத்திற்கு அழைப்பு\n4 days ago இலங்கை வருகிறது இன்டர்போல்\nஆசிரியர்கள் தற்கொலைக்கு பா.ஜ.க.வே காரணம்\nசிறந்த சமூகத்தினை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கக்கூடிய ஆசிரியர்கள், தற்கொலை செய்துகொள்ளும் நிலைமையை பா.ஜ.க அரசு, மாநிலத்தில் உருவாக்கியுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.\nஉத்தரப் பிரதேசம்- பண்டா மாவட்டத்திலுள்ள கிராமத்தின் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ராஜேஷ் குமார் படேல், கடந்த புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.\nஇவருக்கு பள்ளியில் மூன்று மாத மதிப்பூதியம் வழங்கப்படாதமையால் பண நெருக்கடிக்கு உள்ளாகிய நிலையிலேயே தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையிலேயே ஆசியரின் தற்கொலை குறித்து பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் மேற்கண்டவாறு இன்று சனிக்கிழமை பதிவேற்றியுள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,\n”பண்டா மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமையை தற்போதைய அரசு உருவாக்கியுள்ளது.\nகடினமாக உழைக்கும் அவர்கள் கடும் நிதி நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். பா.ஜ.க ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது. உத்தரப் பிரதேச மக்கள் இதை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nPrevious எந்��வொரு வழக்கும் இலங்கை அரசியலைத் தீர்மானிக்காது\nNext மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nமக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகலக்கப்போவது யாரு அசாருக்கு அப்படி என்ன நடந்தது\nவிண்வெளியில் வை-பை வசதியுடன் ஐந்து நட்சத்திர ஹோட்டல்\nகேரளாவுக்கு சன்னி லியோன் அனுப்பிய உதவி\nபிரிட்டிஷ் கொலம்பியா பாடசாலையில் தொலைபேசிப் பாவனைக்குத் தடையில்லை\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உரிமையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nபூகொட நீதிமன்றத்திற்கு அருகில் சிறிய வெடிப்பு சம்பவம்\nபோலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்\nலுட்சேர்ன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் பூசை\nயாழ்ப்பாணத்தில் நடைபெறும் நூதன கொள்ளை… மக்களே ஜாக்கிரதை\nமன்னார் புதைகுழி அகழ்வுப்பணியை நேரில் அவதானித்த பிரித்தானிய தூதரக அதிகாரிகள்\nபோதனாவைத்தியசாலையில் மருத்துவர் ஒருவர் ஒப்பறேசன் செய்வதில் திருவிளையாடல்\nஇராணுவம் மீண்டும் வீதிக்கு இறங்கும்; வீதிக்கு வீதி சோதனைச்சாவடி வரும்: யாழ் தளபதி எச்சரிக்கை\nஇன்றைய ராசிபலன் 22.04.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\nதமிழகத்தில் நாளை நடைபெறப் போகும் அதிசயம்…\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி\nஇரும்புக்கம்பியால் தாயும், அயன்பாக்ஸ் வயரால் மகனும் கொலை\nபொள்ளாச்சி அருகே கொள்ளுபாளையம் பகுதியில் மகளை சீரழித்த தந்தை..\nதற்கொலை குண்டு தாக்குதல் பற்றி இந்தியா எப்படி அறிந்து கொண்டது தெரியுமா\nஉயிரிழந்த உர���மையாளரை விட்டு நகராமல் தண்டவாளத்திலேயே படுத்த நாய்\nயுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி\nதொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-26T12:27:59Z", "digest": "sha1:2WOW76DSXBCBHDY7H2FGLZY5H2ZDI6J3", "length": 12015, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "சிவாஜிகணேசன் மணிமண்டபம் அக்டோபர் 1-ந் தேதி திறப்பு", "raw_content": "\nமுகப்பு Cinema சிவாஜிகணேசன் மணிமண்டபம் அக்டோபர் 1-ந் தேதி திறப்பு\nசிவாஜிகணேசன் மணிமண்டபம் அக்டோபர் 1-ந் தேதி திறப்பு\nசிவாஜிகணேசன் மணிமண்டபம் அக்டோபர் 1-ந் தேதி திறப்பு\nஅக்டோபர் 1ம் தேதி சிவாஜிகணேசனின் 90-வது பிறந்த நாளன்று அவரது மணிமண்டபத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநடிகர் சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே தமிழக அரசு அமைத்துள்ளது. சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பல கோடி ரூபாய் செலவில் இந்த மணி மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட அவரது சிலை, இந்த மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அக்டோபர் 1-ந் தேதியன்று சிவாஜிகணேசனின் 90-வது பிறந்த நாள் நிகழ்கிறது. அந்த தினத்தில் சிவாஜிகணேசனின் மணிமண்டபத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை திறந்து வைப்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\nசிவாஜியை மதிக்கத்தான் வேண்டும் – கமல்\nஇரவோடு இரவாக சிவாஜி சிலை அகற்றப்பட்டது\nபாடசாலை சீருடை வவுச்சரின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இம்மாதம் 30 ஆம் திகதியுடன் காலாவதியாகும் பாடசாலை சீருடை வவுச்சரின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 20 ஆம் திகதி வரை...\nகொழும்பில் கனரக வாகனங்களுடன் முப்படை ரோந்து\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரன் பொலிஸாரின் விசாரணைகளின் பின் விடுவிப்பு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரன் இலங்கை இராணுவப் படையால் பொறுப்பேற்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம�� ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளதுடன் விசாரணைகளின்...\nஇணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா தத்தாவின் ஹாட் புகைப்படங்கள்\nதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ்-2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புதிய...\nபடப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த ரஜினி, நயன்தாரா புகைப்படங்கள் – ரஜினியின்கெட்டப் இதுதானா\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தங்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ரஜினி நயன்தாராவின்...\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nகொம்பனித்தெருவில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இருந்து 47 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளையில் கைப்பற்றப்பட்டுள்ளது\nமட்டக்களப்பு தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய நபரின் தாயார் கைது\nகொழும்பு சின்னமன் ஹொட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் விபரம் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/10_8.html", "date_download": "2019-04-26T12:14:17Z", "digest": "sha1:2ECDW327CAWPHQYGZ3U54O7AL5XFARUC", "length": 6810, "nlines": 162, "source_domain": "www.padasalai.net", "title": "கண் சிகிச்சை உதவியாளர் ஆகலாம்:தகுதியானவர்களுக்கு, 10ம் தேதி பரிந்துரை - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories கண் சிகிச்சை உதவியாளர் ஆகலாம்:தகுதியானவர்களுக்கு, 10ம் தேதி பரிந்துரை\nகண் சிகிச்சை உதவியாளர் ஆகலாம்:தகுதியானவர்களுக்கு, 10ம் தேதி பரிந்துரை\nகண் சிகிச்சை உதவியாளர் பணிக்கு, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பித்தால், பரிந்துரை செய்யப்படும், என, கலெக்டர் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ள, 43 கண் சிகிச்சை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தீர்மானித்துள்ளது.\nஇப்பணிக்கு விண்ணப்பிக்க, பிளஸ்2 தேர்ச்சியுடன், மாநில மருத்துவ கல்லுாரியில் நடத்தப்பட்ட 'ஆப்தால்மிக் அசிஸ்டென்ட்' பட்டய படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.எஸ்.சி.ஏ., - எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., - பி.சி., - பி.சி.எம்., பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. ஓ.சி., பிரிவினருக்கு வயது வரம்பு, 30 ஆகும்.மேற்கண்ட தகுதிகளுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.\nஆதரவற்ற விதவைகள், கலப்புமணம் செய்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அவர்களை சார்ந்தோர், பணியிலிருக்கும் ராணுவத்தினர் சார்ந்தோருக்கு முன்னுரிமை உண்டு. வரும், 10ம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் கார்டு மற்றும் பிற சான்றுகளுடன் வந்து பதிவு செய்தால், பணிக்கு பரிந்துரை செய்யப்படும்.இவ்வாறு, மாவட்ட கலெக்டர் அறிவித்துள் ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/blog-post_2.html", "date_download": "2019-04-26T11:39:23Z", "digest": "sha1:JWMWS65YNT2LGROSYGFANXDRNR6S2BAR", "length": 10795, "nlines": 171, "source_domain": "www.padasalai.net", "title": "மாற்றுத்திறனாளி ஆசிரியைக்கு வெகுதூர இடமாறுதல்: பள்ளிக்கல்வித்துறை ஆணை ரத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories மாற்றுத்திறனாளி ஆசிரியைக்கு வெகுதூர இடமாறுதல்: பள்ளிக்கல்வித்துறை ஆணை ரத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு\nமாற்றுத்திறனாளி ஆசிரியைக்கு வெகுதூர இடமாறுதல்: பள்ளிக்கல்வித்துறை ஆணை ரத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு\nநாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர்.தாமரைச்செல்வி. மாற்றுத்திறனாளி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-\nநான், கடந்த 1997-ம் ஆண்டு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். கடந்த ஆகஸ்டு மாதம் நாகப்பட்டினம் மாவட்டம் கொற்கையில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன்.\nஇந்தநிலையில், அந்த பள்ளி மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால், என்னை வேறு பள்ளிக்கு இடமாற்றம் ச��ய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். மாற்றுத்திறனாளியான என்னை அருகில் உள்ள தாழஞ்சேரி உயர்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்ய கோரினேன்.\nஆனால் நான் பணியாற்றி வந்த பள்ளியில் இருந்து 104 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியாத்தும்பூர் உயர் நிலைப்பள்ளிக்கு என்னை இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.\nஎன்னை பெரியாத்தும்பூருக்கு மாற்றம் செய்த அதிகாரி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தாழஞ்சேரி உயர் நிலைப்பள்ளிக்கு என்னை இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.\nஇந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘இடமாறுதலில் உரிய சட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளது. மனுதாரரை விட பணியில் மூத்தவரான கண்ணகி என்பவர் தாழஞ்சேரி பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்’ என்றார்.\nவிசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-\nஆசிரியை இடமாறுதலில் மாற்றுத்திறனாளியை விட சீனியாரிட்டிக்குத்தான் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது தெரிகிறது. மனுதாரர் மாற்றுத்திறனாளி என்பதால் அவர் தற்போது வசித்து வரும் பகுதியில் இருந்து 104 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெரியாத்தும்பூர் பள்ளிக்கு சென்று வருவது கடினமானது.\nஒரு பதவிக்கு ஒருவருக்கு மேல் விண்ணப்பித்திருந்தால் அதில் ஊனமுற்றவருக்கே முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று தமிழக அரசின் ஆணை கூறுகிறது. மனுதாரர் விவகாரத்தில் இந்த ஆணை அமல்படுத்தப்படவில்லை. கவுன்சிலிங் என்ற பெயரில் மனுதாரருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது.\nஎனவே, மனுதாரரை பெரியாத்தும்பூர் பள்ளிக்கு இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவரை தாழஞ்சேரி அரசு உயர் நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து ஒரு வாரத்திற்குள் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது.\nஇந்த சட்டத்தை முறையாக அமல்படுத்தாதவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க நேரிடும்.\nஇவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/cinemas", "date_download": "2019-04-26T12:34:54Z", "digest": "sha1:W7EZ53M74GYJRF3RKVJ7XMDQRCONJTIW", "length": 26800, "nlines": 346, "source_domain": "www.toptamilnews.com", "title": "சினிமா | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nகுளியலறை காட்சி தான் எனக்கு பிடித்த காட்சி: நடிகை சோனியா அகர்வால் ஓபன் டாக்\nநடிகை சோனியா அகர்வால் புதுப்பேட்டை படத்தில் தனக்கு பிடித்த காட்சி பற்றி கூறியுள்ளார்.\nமுடிவுக்கு வந்தது நடிகை ஸ்ருதி ஹாசனின் காதல்\nநடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் பிரேக் அப் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.\nஅஜித்துக்கு 'சூப்பர் ஸ்டார்' பட்டம் கொடுத்த பிரபல நடிகை: இது ரஜினி ரசிகர்களுக்கு தெரியுமா\nஅஜித் பாலிவுட்டில் நடித்தால் அது இந்தி சினிமாவுக்கே பெருமை என்று பிரபல நடிகை அஜித்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.\nதர்பார்: மீண்டும் கிரிக்கெட் பேட்டுடன் களமிறமிங்கிய தலைவர் - புகைப்படம் உள்ளே\nதர்மதுரை’ படத்தில் வரும் கபடி காட்சி, ‘பாபா’ படத்தில் வாலிபால் சண்டைக் காட்சி, ‘காலா’ ஓப்பனிங் சீனில் கிரிக்கெட் ஆடும் காமெடி காட்சியை எல்லாம் எளிதாக மறக்க முடியாது.\nஅடுத்த ஜென்மத்தில் இந்த வேலை தான் பார்ப்பேன்: நடிகை வரலட்சுமி ட்வீட்\nநடிகை வரலட்சுமி தனது அடித்த ஜென்மத்தில் என்னவாக ஆகவேண்டும் என்பது பற்றி கூறியுள்ளார்.\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு எதிராக குரல் எழுப்பிய விஷால்\n'அவெஞ்சர்ஸ் சீரிஸ்' உலகம் முழுவதும் பிரபலமானது.தமிழகத்தில் பாகுபலி 2 மற்றும் 2.0 ஆகிய படங்களுக்கு அடுத்த படியாக அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்ட படம் என்ற சாதனையை இப்படம் தட்டி சென...\nஅவதூறு பேசுபவர்கள் மீது புகார் அளிக்க வேண்டாம்: திருநங்கைகளுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்\nநடிகர் ராகவ லாரன்ஸ் அவதூறு பேசுபவர்கள் மீது புகார் அளிக்க வேண்டாம் என்று திருநங்கைகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவிஜய் சேதுபதியுடன் தனி விமானத்தில் சென்ற நிகழ்ச்சி தொகுப்பாளினி\nநடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சி தொகுப்பாளர் தியாவுடன் தனி விமானத்தில் சென்ற புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nசெல்போனை பிடுங்கிய சல்மான் கான் : போலீசில் புகார் கொடுத்த பாண்டே\nதன்னை வீடியோ எடுத்த பத்திரிகையாளரின் செல்போனை பறித்த நடிகர் சல்மான் கான் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\nநான் ஒரு பச்ச மண்ணு...என்னியப்போய் இப்படி...கதறிய காஞ்சனா நடிகை \nகாஞ்சனா 3 படத்தின் நாயகி அலெக்ஸாண்டர் தான் யார் மீதும் பாலியல் புகார் அளிக்கவில்லை என்று பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nஜான்வி கபூரை தொடர்ந்து களத்தில் இறங்கும் குஷி கபூர்\nஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக ஜான்வி தெரிவித்துள்ளார்.\nகுழந்தை பிறந்த பிறகு தான் திருமணம்: காதலருக்கு கண்டிஷன் போட்ட எமி\nநடிகை எமி ஜாக்சன் தனது திருமணம் நடைபெறும் இடம் பற்றிய தகவலை தெரிவித்துள்ளார்.\nநிச்சயதார்த்தம் முடிந்த கையோடு வெளிநாடு பறந்துள்ள ஆல்யா மானஸா - சஞ்சீவ் கார்த்திக் ஜோடி: காரணம் தெரியுமா\n'ராஜா ராணி' சீரியலுக்காக சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா ஜோடி தற்போது சிங்கப்பூருக்குப் பறந்துள்ளது.\nWomen in cinema collective: சிறப்பு விருந்தினராக பா.ரஞ்சித்\nகபாலி படத்தில் இடம்பெற்ற யோகி கதாபாத்திரத்தை பலரும் கொண்டாடினர். வீட்டுப் பெண்கள் முடிவெட்டிக் கொள்வதை விரும்பாதவர்கள் கூட ‘கபாலி’ பொண்ணு யோகி கேரக்டர் சூப்பர்டா என சிலாகித்தபடி இர...\nஅரசியலுக்கு வர இந்த தகுதி எல்லாம் வேண்டும் நடிகர் விஜய் சேதுபதி சொல்லும் கணக்கு\nநடிகர் விஜய் சேதுபதி அறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மனப்பக்குவமும் உள்ளவர்கள் மட்டும் அரசியலுக்கு வரலாம் என்று கூறியுள்ளார்.\nகே.வி. ஆனந்தின் கேமரா கண்கள்; வியக்க வைக்கும் ‘காப்பான்’ லொக்கேசன்\nகே.வி. ஆனந்த் தமிழ் சினிமாவுக்கு கேமராமேனாக அறிமுகமானவர். காதல் தேசம், முதல்வன், பாய்ஸ், சிவாஜி என பல்வேறு படங்களில் கேமராமேனாக பணியாற்றியுள்ளார்\nபாலிவுட் செல்லும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nவிஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nசீனாவில் புதிய சாதனை படைத்தது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் சீனாவில் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.\n#Thalaivar167; அசத்தலான தலைவர், அழகான நயன்தாரா - புகைப்படங்கள் உள்ளே\nஎந்த உடை அணிந்தாலும் அழகாக தெரியும் ரஜினி, முருகதாஸ் படத்தில் எப்படி இருப்பார் என்று கேட்கவா வேண்டும். ரஜினியின் ஷூட்டிங் ஸ்���ாட் ஸ்டில்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகார்த்திக் நரேன் இயக்கத்தில் இணைந்த பிரபல நடிகர்\nகார்த்திக் நரேன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nநிச்சயதார்த்தம் முடிந்த கையோடு வெளிநாடு பறந்துள்ள ஆல்யா மானஸா - சஞ்சீவ் கார்த்திக் ஜோடி: காரணம் தெரியுமா\nசென்னையில் மைனஸ் 3 டிகிரி கடுங்குளிரில் கொத்து கொத்தாக மக்கள் செத்தது உங்களுக்கு தெரியுமா\nசித்தாலந்தூர் சிதம்பரம் ஹோட்டல் -அம்பது கிலோ மீட்டர் சுத்தளவுல அடிச்சிக்க ஆளில்லீங்கோ\nநாடு திரும்பும் சென்னை அணியின் நட்சத்திர வீரர் \nகிரவுண்டில் சிக்ஸ்... பெட்ரூமில் லிப்லாக் கிஸ்... தெறிக்க விடும் அதிரடி கிரிக்., வீரர் வீடியோ..\nகாயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர்; அதிர்ச்சியில் ரசிகர்கள் \nகேரளாவுக்கு யெல்லோ அலர்ட்; மலைப்பகுதிகளில் யாருக்கும் அனுமதி இல்லை\nபச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள்; தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nசித்தாலந்தூர் சிதம்பரம் ஹோட்டல் -அம்பது கிலோ மீட்டர் சுத்தளவுல அடிச்சிக்க ஆளில்லீங்கோ\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nசுவையான மொறு மொறு கேழ்வரகு ரொட்டி செய்வது ரொம்ப ஈஸி..பேச்சிலர் சமையல்-3\nஉடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்\nஎன்றும் இளமையாக இருக்க வேண்டுமா\nபாரீஸ் நோட்ரா-டாம் தேவாலய தீ விபத்துக்கு காரணம் இது தானா\nஇலங்கை காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா ராஜினாமா\nபர்தாவை கழட்டிவிட்டு வந்தால்தான் சிகிச்சை; மருத்துவமனையில் அராஜகம்\nஇதை விட அது தான் முக்கியம் - பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்லும் கமல்\nகுக்கர் போய் கிஃப்ட் பேக் வந்தது.. இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்\nபொய் சொல்கிறார் கனிமொழி - தமிழிசை குற்றச்சாட்டு\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nஉங்கள் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கணுமா: இந்த வாழைப்பழம் ஃப��ஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க...\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nசீரடி சாயிபாபாவின் பளிங்கு சிலையிலுள்ள ரகசியம்\nபெருமாளுடன் அபூர்வமாக ஆஞ்சநேயரும் இணைந்து காட்சியளிக்கும், சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில்\nசோழ மன்னன் கிள்ளிவளவன் இந்தக் கோவிலைக் கட்டியதற்கு தல புராணம் சொல்லும் காரணம் தெரியுமா\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகடைக்குள் புகுந்து பெண் வெட்டிக்கொலை: பட்டப்பகலில் நடந்த கொடூரம் சம்பவம்\nசாப்பாடு போடாத மனைவி; தற்கொலை செய்து கொண்ட கணவர்: பொள்ளாச்சியில் சோக சம்பவம்\nசாமி கும்பிட வந்தாய்ங்களா...கொள்ளையடிக்க வந்தாய்ங்களா...கோவில் திருவிழாவில் நடந்த கொடுமை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nநிச்சயதார்த்தம் முடிந்த கையோடு வெளிநாடு பறந்துள்ள ஆல்யா மானஸா - சஞ்சீவ் கார்த்திக் ஜோடி: காரணம் தெரியுமா\nகுழந்தை பிறந்த பிறகு தான் திருமணம்: காதலருக்கு கண்டிஷன் போட்ட எமி\nநான் ஒரு பச்ச மண்ணு...என்னியப்போய் இப்படி...கதறிய காஞ்சனா நடிகை \nகோவாவுல பீர் ரேட்டே கம்மி தான்; இப்போ ஓசியாவும் குடிக்கலாம்-எப்படி தெரியுமா\nஅனகொண்டா பாம்பை பார்க்க அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை...20 ரூபாய்க்கு சல்லிசாகப் பார்க்கலாம்\nதெரிந்த இடங்கள்...தெரியாத விபரங்கள்... ஆச்சரியப்படுத்தும் சென்னை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nசென்னையில் மைனஸ் 3 டிகிரி கடுங்குளிரில் கொத்து கொத்தாக மக்கள் செத்தது உங்களுக்கு தெரியுமா\nடிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம்; நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு\nரூ.10 நாணயங்��ளால் அதிகாரிகளை தெறிக்க விட்ட சூலூர் சுயேட்சை வேட்பாளர்\n2,999 ரூபாய்க்கு 4G Jio phone 2; ஸ்பெஷல் ஆஃபர் உடன் இன்று முதல் விற்பனை - முழு விபரம் உள்ளே\nபட்ஜெட் விலையில் ஜியோமி ரெட்மி Y3; சிறப்பம்சங்கள் என்ன\nடிராய் மாற்றங்களால் நட்டமாகப்போகும் அரசாங்கம்; லாபத்தை அள்ளும் ஜியோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nலேஸ் சிப்ஸ் உருளைக்கிழக்குக்கு விலை 1.05 கோடியா\nகோடை காலத்தில் 30% கரெண்ட் பில்லை மிச்சம் செய்ய எளிய வழி\nசம்மர் ஸ்பெஷல்: வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்கணுமா இதை மட்டும் செய்யுங்க பாஸ்\nஅசத்தலான ஐடியாவோடு களமிறங்கும் நடிகை அசின் கணவர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1bangai.info/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/page/2/", "date_download": "2019-04-26T12:58:53Z", "digest": "sha1:7GX5KD6KPURX3GPEGIYEW7FWWFI2UXTL", "length": 1285, "nlines": 20, "source_domain": "1bangai.info", "title": "Warning: Division by zero in /home/bin1210184/1bangai.info/images/classes/AgDor.php on line 636 2", "raw_content": "ஜிம்மி ரோஜர்ஸ் அந்நிய செலாவணி\nஜிம்மி ரோஜர்ஸ் அந்நிய செலாவணி\nHdfc வங்கி அந்நிய அட்டை அட்டை முள்\nபாக்ஸ் வங்கி அந்நிய அட்டை அட்டை விகிதங்கள்\nமார்வெல் vs கணினி வர்த்தக அட்டை விளையாட்டு அவென்ஜர்ஸ் கலெக்டர் தொகுப்பு\nஅந்நியச் செலாவணி அட்டை விகிதங்கள் இந்தியா\nகாக்ஸ் மற்றும் ராஜாக்கள் அந்நிய அட்டை விகிதம்\nஅந்நிய அட்டை அட்டை hdfc இருப்பு விசாரணை\nஅனைத்து அந்நிய அட்டை பற்றி\nகார்ப்பரேஷன் வங்கி அந்நிய அட்டை அட்டை விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/jax-beacon-the-best-address-for-mens-wear/", "date_download": "2019-04-26T12:49:50Z", "digest": "sha1:YV4JDQHVAVRDRJTJR674KYR5MPXVEKYM", "length": 10417, "nlines": 235, "source_domain": "ippodhu.com", "title": "An awesome store for handsome men | Ippodhu", "raw_content": "\n(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)\nஆள் பாதி; ஆடை பாதி என்பது தமிழ் முதுமொழி; இதைத்தான் கேரன் ஜெ.பைன் என்கிற நூலாசிரியரும் சொல்கிறார். நீ���்கள் அணியும் ஆடை வடிவாக இருந்தால் அதுவே உங்களுக்கு போதுமான தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.\nஜாக்ஸ் பீகான் ஆடவர் ஆடையகம் உங்களது தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்பும் மிகச்சரியான ஆடைகளைக் கொண்டிருக்கிறது; இது சமூகப் பொறுப்புடன் செயல்படும் நிறுவனம்; பழைய ஆடைகளைத் தானமாக கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது. நீங்களும் உங்கள் பழைய ஆடைகளைத் தானமளிப்பது வரவேற்கப்படுகிறது.\nPrevious article’கதுவா சம்பவம் ஒரு சின்ன விசயம்’: பாஜக துணை முதல்வரின் சர்ச்சைப் பேச்சு\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15936", "date_download": "2019-04-26T12:12:35Z", "digest": "sha1:CBIUG4JS6G6W7RTQ7GYDC3E3OGJRL2J6", "length": 5452, "nlines": 108, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | திரும்ப திரும்ப கோடிக்கணக்கான பேரை பார்க்க வைத்த ஒரு அற்புத காட்சி!", "raw_content": "\nதிரும்ப திரும்ப கோடிக்கணக்கான பேரை பார்க்க வைத்த ஒரு அற்புத காட்சி\nயாழ் கோவிலுக்குள் முக்காடு அணிந்து நுழைய முற்பட்ட யுவதியால் பதற்றம்\nஇலங்கையை அதிர வைத்த தற்கொலையாளிகள் இவர்கள்தான்\nயாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஇலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி\nவித்தியாவுக்கு பின் புங்குடுதீவில் மீண்டும் கொடூரம் இளம் குடும்பப் பெண் வல்லுறவு\nலைவ் செக்ஸ் வீடியோ மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் இந்திய தம்பதிகள்\nதலையின்றி முண்டமாக நடந்து வந்த சிறுமி: பதபதைக்க வைத்த ந��மிடங்கள்\nஉடைக்கப்படும் சுவர்... உள்ளே என்ன இருந்தது தெரியுமா... நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\nகன்னியாஸ்திரியாகிய கவர்ச்சி நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி\nஒரு கோடி ரூபாய் பென்ஸ் காரை ஊழியர்களுக்கு வழங்கிய முதலாளி\nபாலியல் பொம்மைகள் இனி உங்களின் முகச்சாயலில் வெளியாகலாம்: அம்பலமான அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2014/05/sai-charita-33.html", "date_download": "2019-04-26T12:00:52Z", "digest": "sha1:OC3M7KD3GJVGZDXABQ6YYBOYB3PG26SN", "length": 37398, "nlines": 490, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "Sai Charita - 33 | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\n[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]\n[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]\n\"உதியின் பெருமை\" - தேள்கடி - பிளேக் வியாதிகள் குணமாக்கப்படுதல் - ஜாம்நேர் அற்புதம் - நாராயண்ராவின் வியாதி - பாலாபுவா சுதார் - அப்பா சாஹேப் குல்கர்னி - ஹரிபாவ் கர்ணிக்.\nகுருவின்பெருமையைக் கண்டப்பின்னர் உதியின்பெருமையை இங்கேவிளக்குவோம்.\nமாபெரும்ஞானியர் முன்னேநாமும் சிரம்தாழ்த்தியே வணங்கிப்பணிவோம்.\nஅவர்தம்கருணைக் கடைக்கண் பார்வையே மலையெனவுயரும் நம்பாவங்களை\nஅடியோடழித்துத் தீய‌கறைகளை அறவேநீக்கிச் சீர்ப்படுத்துகிறது.\nஅவரதுமொழிகளே நல்லுபதேசமாய் அழியாவின்பம் நல்கிடுமே\nஎனதுஉனது எனுமொருபேதம் அவர்தம்மனதில் எழுவதுமில்லை.\nஅவரிடம்நாம்படும் நன்றிக்கடனை எப்பிறப்பிலுமே திருப்பிடக்கூடுமோ\nஅனைவரிடமிருந்தும் பாபாவாங்கிய தக்ஷிணைமூலம் தருமம்செய்திடப்\nபெரும்பகுதியையும் மீதிப்பணத்தில் விறகுவாங்கவும் செலவுகள்செய்தார்.\nஎரியும்துனியில் விறகினையிட்டு அதில்வரும்சாம்பலை உதியெனக்கொண்டு\nஷீர்டிவிட்டுப் புறப்படும்சமயம் பக்தருக்கெல்லாம் மிகுதியாய்த்தந்தார்.\nஉதியின்மூலம் ஸாயிபாபா நமக்குபதேசமாய்ச் சொல்வதுமென்ன\nஉலகினிற்காணும் நிகழ்வுகளெல்லாம் சாம்பலைபோன்றே நிலையற்றதுவே.\nபஞ்சபூதக் கலப்பாமிவ்வுடல் இன்பதுன்பத்தைத் துய்த்திட்டப்பின்னர்\nசாம்பலாவதை உதியின்மூலம் பக்தருக்கெல்லாம் நினைவுபடுத்தினார்..\nஉற்றமும்சுற்றமும் நிலையற்றதெனவும் பிரம்மமொன்றே மெய்ப்பொருளெனவும்\nதனியேவந்தநாம் செல்வதும்தனித்தே என்பதைக்காட்டவே உதியினைத்தந்தார். [1770]\nபலவிதநோய்களை அன்றுமின்றும் குணப்படுத்துவதை நாமுமறிவோம்.\nநிலைக்கும்,நிலையா வேறுபாட்டினைப் பகுத்துணர்ந்திடும் விவேகபுத்தியும்\nநிலையாப்பொருட்களை வேண்டாவுணர்வும் உதியும்தக்ஷிணையும் நமக்குணர்த்திடவே\nவந்ததும்தக்ஷிணை, செல்கையில்உதியை நெற்றியிலிட்டு. ஆசீர்வதித்தார்.\nமகிழ்வாயிருக்கும் ஒருசிலநேரம் உதியைப்பற்றியப் பாடலைப்பாடுவார்.\n ரம்தே ராம் ஆவோஜி, ஆவோஜி\nஉதியான் கி கோனியா[ன்] லாவோஜி, லாவோஜி\nஆன்மிகம்தவிர உதியால்விளையும் இகலோகப்பயனும் மிகவுமுண்டு.\nஉடல்நலம்உயர்வு கவலைகள்தீருதல் இன்னும்பலவித பலன்களையளிக்கும்.\n‘நாராயண்மோதி ராம்ஜனி’யென்னும் நாசிக்கைச்சேர்ந்த அடியவரொருவர்\n‘ராமச்சந்திர மோடக்’கென்னும் மற்றொருஅடியார்க் கீழ்ப்பணிபுரிந்தார்.\nதாயுடன்சென்று ஸாயிபாபாவைத் தரிசனம்செய்கையில் தாயைப்பார்த்து\n'இனிமேலிவனும் வேலைசெய்திட வேண்டாமென்றும், சுயமாய்வேலை\nசெய்திடவேண்டும்’ எனவும்ஸாயி தாயிடம்சொன்னது உண்மையானது.\nவேலையைவிடுத்து ‘ஆனந்தாஸ்ரமம்’ என்னும்விடுதியைச் சிறப்பாய்நடத்தினார்.\nஒருமுறைஜனியின் நண்பரொருவரைத் தேளொன்றுகடித்திட, வலியைத்தீர்த்திட\nஉதியைத்தேடிட அதுகிடைக்காமல் பாபாபடத்தின் முன்னேநின்று\nநாமம்ஜெபித்து ஊதுபத்தியின் சாம்பலையெடுத்து ஸாயியைநினைந்து\nஉதியாயதனைக் கடிவாய்தடவிட, வலியும்மறைந்தது; அனைவரும்மகிழ்ந்தார். [1780]\nபாந்த்ராவிலுள்ள அடியவரொருவர் நெறிமிகக்கட்டிய ‘பிளேக்’வியாதியால்\nதன்மகள்வருந்தலை அறிந்துஉதியினைத்தேடத் தம்மிடமில்லை என்றேயுணர்ந்து\nநானாசாஹேப் சந்தோர்க்கரிடம் அதனையனுப்பிடத் தகவல்விடுத்தார்.\nகல்யாண்சென்றிடத் தாணேநிலையம் வந்தப்போது நானாயிந்தச்\nசேதியறிந்து, தம்மிடமும்உதி இல்லையென்பதால், தரையிலிருந்து\nமண்ணையெடுத்து ஸாயியைநினைந்து வேண்டிக்கொண்டு அருகிலிருந்த\nமனைவியின்நெற்றியில் அதனையிட்டிட, அதனைக்கண்ட அடியார்தனது\nஇல்லம்சென்றதும் மகளின்நோயும் குறைவதுகண்டு மனமிகமகிழ்ந்தார்.\nஆயிரத்தொள்ளா யிரத்துநான்காம் ஆண்டின்போது நானாசாஹேப்\nஷீர்டிதள்ளி நூறுமைல்கள் தொலைவிலிருக்கும் ‘ஜாம்நேர்’என்னும்\nநகரின்மாம்லத் தாராயிருந்தார். அவரதுமகளாம் மைனாவதிக்குப்\nபேறுகாலமாய் மூன்றுநாட்களாய்ப் பிரசவவேதனையில் கஷ்டப்பட்டாள்.\nபாபாவைத்தொழுது உதவிபுரிந்திட மிகவும்வேண்டி மனதுள்நினைத்தார்.\nஅந்தநேரத்தில் ‘ராம்கீர்புவா’ எனுமோரடியார் சொந்தஊருக்குப் போகவிரும்பினார்.\nஷீர்டிபாபா அவரையழைத்து செல்லும்வழியில் ஜாம்நேர்சென்று\nநானாசாஹேப்பிடம் உதியும்ஆரத்தியும் அளித்துச்சென்றிடக் கட்டளையிட்டார்.\nதன்னிடமிருக்கும் இரண்டுரூபாயில் ஜல்காவன்ரயில் நிலையம்வரையுமே\nசென்றிடவியலும்; முப்பதுமைல்கள் தொலைவிலிருக்கும் ஜாம்நேர்சென்றிட\nஎன்றேசொல்லி, மாதவ்அட்கர் இயற்றியஆரத்திப் பாடலையெழுத [1790]\nஷாமாவைப்பணித்து பாபுகீர்புவாவிடம் இரண்டையும்தந்து அனுப்பிவைத்தார்.\nபாபாசொன்னதைச் சிரமேற்கொண்டு அதிகாலையிரண்டு மணியளவினிலே\nஜல்காவனடைந்தார். கையிலோயிரண்டே அணாக்கள்மட்டுமே இருந்தநிலையில்\nஅறிமுகம்செய்ததும், நானாசாஹேப் அனுப்பியஆளென அந்நபர்சொல்லி\nஜோடிக்குதிரைகள் பூட்டியவண்டியில் அமரச்செய்து வண்டியைச்செலுத்தினான்.\nவிடியும்வேளையில் ஓடையொன்றின் கரையையடைந்து குதிரைகளுக்குத்\nதண்ணீர்காட்டிட அழைத்துச்சென்றபின், உணவுஅருந்திட பாபுவைவேண்டினான்.\nதாடிமீசையைப் பார்த்தபாபுவோ முஹமதியரவரெனச் சந்தேகித்துச்சும்மாயிருந்தார்\nஅப்போதந்தப் பணியாள்தாமொரு கார்வாலைச்சேர்ந்த ஹிந்துக்ஷத்ரியன்;\nநானாசாஹேப் அனுப்பியஉணவையேக் கொணர்ந்திருப்பதால் ஏற்றுக்கொண்டிடத்\nதயக்கம்வேண்டாம்' எனச்சொன்னவுடன் உணவினையருந்தி மீண்டும்கிளம்பினர்.\nபொழுதுவிடிகையில் ஜாம்நேர்அடைந்ததும் சிறுநீர்கழித்துத் திரும்பிவந்ததும்\nவண்டியும்குதிரையும் வண்டியோட்டியும் மாயமாய்மறைந்தது கண்டுதிகைத்தார்.\nஅருகிலிருந்தக் கச்சேரிசென்று விசாரித்தறிந்து மாம்லத்தாரும்\nவீட்டிலிருப்பதை அறிந்துக்கொண்டு இல்லமடைந்து நானாசாஹேப்பிடம்\nதான்யாரென அறிமுகப்படுத்தி உதியும்ஆரத்தியும் அவரிடம்தந்தார்.\nசந்தோர்க்கரும் மைனாவதியின் நிலைமையையறிந்து உதியைக்கரைத்துக்\nகொடுத்திடச்சொல்லி, ஆரத்திபாடி, தக்கசமயத்தில் பாபாஅளித்த\nஉதவியையெண்ணி நெகிழ்ந்திடும்வேளையில் மைனாவதியின் [1800]\nபிரசவம்சுகமாய் நடந்துமுடிந்தச் சேதிவந்திட மகிழ்ச்சியடைந்தார்.\nநானாஅனுப்பிய வண்டியோட்டியைப் பற்றியசேதியை பாபுசொல்லிடக்\nகேட்டநானாவோ ‘அப்படியேதும் வண்டியோஆளோ அனுப்பவில்லையே\nஎன்றவர்வியந்து ஷீர்டியிலிருந்து ஒர���வர்வருவதே தெரியாதென்றார்\n[பின்னொருநாளில் பிவி.தேவெனும் பாபாஅடியார் இதனைக்குறித்து\nநானாவின்புதல்வர் பாபுராவிடம் விசாரித்தறிந்து உறுதிசெய்துளார்.]\n‘நாரயண்ராவ்’எனும் பக்தரொருவர் இருமுறைஸாயியை சந்தித்திருக்கிறார்.\nபாபாமறைந்து மூன்றாண்டாகியும் நோய்வாய்ப்பட்டதால் வரவியலவில்லை.\nசிகிச்சைகள்செய்தும் குணமாகாததால் அல்லும்பகலும் ஸாயியைநினைந்து\nதியானம்செய்கையில் ஒருநாளிரவில் கனவினில்காட்சி ஒன்றினைக்கண்டார்.\nநிலவறையிலிருந்து பாபாவந்து 'ஒருவாரத்திற்குள் நலமடைந்திடுவாய்.\nநடக்கவும்செய்வாய்'என ஆறுதல்தந்திட, சொன்னதுபோலவே குணமடைந்தாரே\n\"தேகமிருக்கையில் பாபாவாழ்ந்தார்; தேகம்மறைந்ததும் இறந்துபோனாரா\nநேசிப்பவர்கள் எங்கேயிருப்பினும் உகந்தபதிலை அவருக்களிக்கிறார்\nஎந்தரூபமும் எடுத்துக்கொண்டு பக்தர்முன்தோன்றி ஆறுதல்தருகிறார்.\"\n'அப்பாஸாஹேப் குல்கர்னி'யெனும் அன்பரொருவர்க்கு ஆயிரத்தொள்ளா\nயிரத்துப்பதினேழில் ஸாயியின்படத்தை வழிபடும்வாய்ப்பு 'பாலாஸாஹேப்\nபாடே'யென்பவர் அளித்தப்படத்தால் தாணேநகரில் கிடைத்ததுமவரும்\nசந்தனமிட்டு மலர்களையிட்டு படையலுமளித்து வழிபடலானார். [1810]\nஸாயியைநேரில் கண்டிடவும்அவர் விருப்பம்கொண்டார். படத்தைக்காண்பதும்\nநேரில்காண்பதும் இரண்டும்சமமே என்பதுகுறித்து ஓர்கதைகாண்போம்.\n'நவீனதுகாராம்' எனும்பெயர்பெற்ற 'பாலாபுவாஸுதார்' எனுமொருஞானி\nஸாயியைக்காண மும்பையிலிருந்து ஷீர்டிவந்துப் பணிந்தப்போது,\n'நான்காண்டாய்நான் இவரையறிவேன்' எனஸாயிபாபா மொழிந்ததைக்கேட்டு\nமுதன்முறைவிஜயம் செய்திட்டஞானியும் 'எங்ஙனமிதுவும் நிகழக்கூடும்\nஎன்றேவியந்து மனதினுள்நினைக்க, நான்காண்டிற்கு முன்னமொருநாள்\nஸாயியின்படத்தின் முன்னால்விழுந்து நமஸ்கரித்ததை எண்ணிப்பார்த்தார்\nபடத்தைக்காண்பதும், நேரில்காண்பதும் இரண்டுமொன்றே என்றேயின்று\nஎன்றவர்வியந்ததைத் தொடர்ந்துநாமும் அப்பாஸாஹேப் கதைக்குத்திரும்புவோம்\nதாணேயில்வசித்து இருந்தப்போது, 'பிவண்டி'யெனுமோர் ஊருக்குச்சென்றார்.\nதிரும்பும்நாளும் தெரிந்திடவில்லை. மூன்றாம்நாளில் மதியவேளையில்\nபக்கிரியொருவர் அப்பாஸாஹேப் இல்லம்வந்தார். அங்கஅமைப்பினைக்\nஅதனைமறுத்த அந்தப்பக்கிரி, 'ஸாயியின்பணியாள் நான்'எனச்சொல��லி\nகுடும்பநலனை விசாரித்தறியவே தானும்வந்ததாய் விவரம்கூறி\nதக்ஷிணைகேட்டார். இல்லத்தரசி ஒருரூபாய்கொடுக்க அதனைவாங்கிய\nஅந்தப்பெரியவர் உதியினையளித்துப் பூஜையறையினில் வைத்திடச்சொல்லி [1820]\nஅவ்விடமகன்றதும், சற்றுநேரத்தில், சென்றவண்டியின் குதிரைகள்நோயுற\nஅப்பாஸாஹேப் இல்லம்திரும்பினார். மனைவியின்மூலம் விவரமறிந்ததும்\n'நானாயிருந்தால் பத்துரூபாய்க்குக் குறைவாய்தக்ஷிணை தந்திடமாட்டேன்'\nஎன்றவர்கூறி, உணவுட்கொள்ளாமல் சாதுவைத்தேடி வீதியிலலைந்தார்.\nஎங்குதேடியும் காணாமையினால் வருத்தத்துடனே இல்லம்மீண்டார்.\n'முப்பத்திரண்டாம் இலம்பகமதனில் 'வெறும்வயிற்றுடனே இறைவனைத்தேடுதல்\nகூடாதென்னும்' கருத்தினையிங்கே நினைவுகூருதல் பொருத்தமானது\nஉணவுண்டப்பின் மீண்டும்தேடிச் செல்லும்போது படத்திலிருக்கும்\nபாபாவடிவினை ஒத்தபெரியவர் எதிரேவருதலைக் கண்டதுமவரே\nஇல்லம்வந்த சாதுவென்றெண்ணி அருகேசென்றதும், பக்கிரிதனது\nகையினைநீட்டி தக்ஷிணைகேட்டார். அப்பாஸாஹேப் ஒருருபாய்தர\nமீண்டும்பக்கிரி கேட்பதையறிந்து மேலுமிரண்டு ரூபாய்தந்தார்.\nதிருப்தியின்றியே மேலும்மேலும் பெரியவர்கேட்டிட, 'சித்ரே'யென்னும்\nநண்பரிடமிருந்து மூன்றுரூபாய்கள் கடனாய்வாங்கி பக்கிரிக்களித்தார்.\nஇதுவரைத்தந்த ஒன்பதுரூபாயும் போதாதென்றே பக்கிரிநின்றிட\nபையிலிருந்து பத்துரூபாய் நோட்டினையெடுத்து அவருக்களித்ததும்\nமுன்னம்கொடுத்த ஒன்பதுரூபாயைத் திருப்பித்தந்து நோட்டினைப்பெற்று\nபக்கிரியகன்றார். மனதிலெண்ணிய பத்துரூபாயே தக்ஷிணையாகப்\nபக்கிரிகொண்டு, ஒன்பதுரூபாய்களைத் திருக்கரத்தினால் புனிதப்படுத்திப்\nபெரியவர்தந்தது 'இருபத்தொன்றாம் இலம்பமதனில் பாபாகூறிய [1830]\nநவவிதபக்தியைக் குறித்திருப்பதும், லக்ஷ்மிபாய்க்கு இறுதிக்காலத்தில்\nபாபாகொடுத்த ஒன்பதுரூபாய் நாணயமென்பதும் நினைவிற்கொள்க\nஉதிப்பொட்டலத்தில் சிலமலரிதழ்களும் அக்ஷதைசிலவும் இருப்பதைக்கண்டார்.\nசிலநாள்கழித்து ஷீர்டிசெல்கையில் பாபாஉரோமம் ஒன்றுகிடைத்திட\nஇவற்றையெல்லாம் தாயத்திலிட்டு ஸாயிஎன்றுமே தன்னுடனிருக்கும்\nவகையாய்ப்புஜத்தில் கட்டிக்கொண்டார். உதியின்சக்தியால் சம்பளவுயர்வும்\nஆற்றலும்பெருமையும் தனக்குமேலும் சேர்ந்திடும்அதிசயம் கண்டுமக���ழ்ந்தார்.\n\"இகபரசுகமெலாம் அளித்திடும்உதியை குளித்தப்பின்னாலே நெற்றியிலிட்டு\nசிலதுளிநீரில் கரைத்துக்கொண்டுப் புனிதத்தீர்த்தமாய்க் குடித்திடவேண்டும்\"\nஎன்னும்வழியையும் ஹேமாத்பந்தும் நமக்குச்சொல்லி இக்கதைமுடிப்பார்.\nஅதேஆண்டில்[1917] ‘ஹரிபாவ்கர்ணிக்’ எனுமொருஅடியார் குருபூர்ணிமா\nநன்னாளன்று ஷீர்டிவந்து ஸாயியைப்பணிந்து உடைகளளித்து\nதக்ஷிணைகொடுத்து ஷாமாமூலம் பாபாவிடத்தில் திரும்பிச்சென்றிட\nஅனுமதிவாங்கி மசூதிப்படிகளில் இறங்கும்போது மேலுமொருரூபாய்\nதக்ஷிணைகொடுத்திட மனதினிலெண்ணித் திரும்பவும்படிகளில் ஏறிடும்போது\nவிடைபெற்றப்பின்னர் திரும்பிடவேண்டாம் எனுமொருசைகையால் ஷாமாஉணர்த்திட,\nவீடுதிரும்பிடும் வழியினில்நாசிக் காலாராமரின் தரிசனம்காண ஆலயம்சென்றார்.\nகோயிற்கதவின் உள்ளேஅமர்ந்த நரசிம்ஹமஹராஜ் என்னும்ஞானி\nதம்முடனிருந்த அடியவரையெல்லாம் விட்டுவிலகி நேரேயிவரது\nஅருகினில்வந்து கைமணிக்கட்டை அழுத்திப்பிடித்து 'என்ஒருரூபாயை [1840]\n' எனச்சொன்னவுடன் வியப்புமிகுந்து மகிழ்ச்சியடைந்து\nஷீர்டியில்தானும் கொடுத்திடநினைத்த ரூபாய்க்காசை ஞானிக்குத்தந்தார்\nஞானியரனைவரும் ஒன்றேயென்பதும், ஒத்திசைவுடனே எங்ஙனமவர்கள்\nசெயல்படுகின்றனர் என்னும்உண்மையும் இந்நிகழ்வாலே நமக்கும்புரியும்\n[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_989.html", "date_download": "2019-04-26T12:37:10Z", "digest": "sha1:EOX34WLJ5QWUPZM75XJHSOJPQLBHV5ET", "length": 7837, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கிழக்கு மாகாணத்தில் இனவாதத்தை வளர ஆளுநரும் அதிகார மட்டமும் அனுமதிக்கக் கூடாது - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகிழக்கு மாகாணத்தில் இனவாதத்தை வளர ஆளுநரும் அதிகார மட்டமும் அனுமதிக்கக் கூடாது\nகிழக்கு மாகாணத்தின் எந்தவொரு மூலையிலும் இனவாதத்தை வளர ஆளுநரும் அதிகார மட்டமும் அனுமதிக்கக் கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலையிலுள்ள பாடசாலையொன்றில் முஸ்லிம் பெண் ஆசிரியர்கள் ஹபாயா ஆடை அணிந்து அங்கு கடமைக்குச் செல்வது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை இனவாதத் தீயாகப் பரவுவதற்கிடையில் உடனடியாக அது தணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவசர அறிக்கையொன்றை புதன்கிழமை இன்று மதியம் வெளியிட்ட அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nஇனவாத, மதவாதத் தீ எந்த வடிவத்தில் காணப்பட்டாலும் அதனைக் கொளுந்து விட்டு எரிய விடாது அது பற்ற வைக்கப்பட்ட இடத்திலேயே அணைப்பது நாட்டு நலனுக்கு உகந்தது.\nஇல்லையேல் அநியாயமான முறையில் நாட்டு மக்கள் இழப்புக்களைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டு விடும்.\nஎனது தலைமையிலான கிழக்கு ஆட்சியில் முக்கியமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி என்பன சுமார் இரண்டரை வருட காலம் உண்மையான நல்லாட்சியை நடாத்திய போது கிழக்கு மாகாணத்தின் எந்தவொரு மூலையிலும் ஒரு சிறு பொறி கூட இனவாத மதவாத தீ பற்றிக் கொள்ள இடமளிக்கவில்லை.\nஎமது கால நல்லாட்சி உண்மையில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூக உறவுக்கு ஒரு பொற்காலமாக இருந்தது.\nஎமது ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநரின் பொறுப்பில் அது சென்று விட்ட கையோடு முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, அதன் பின்னர் அம்பாறை தற்போது தற்போது திருகோணமலை என்று சமூகங்களுக்கிடையில் இனவாத மதவாதத் தீ சந்தர்ப்பத்தைப் பார்த்து பற்றவைக்கப்படுகின்றது.\nஇதனை எந்த சமூகமும், அரசியல் மட்டங்களும், அதிகார மட்டங்களும் அனுமதிக்கவே கூடாது.\nஉடனடியாக நாட்டின் சட்டமும் ஒழுங்கும் அமுல்படுத்தப்பட வேண்டும். இனவாத மதவாதத் தீயை ஏற்படுத்துவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.\nஇலங்கை தாக்குதலுக்கு iSIS பொறுப்பேற்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி ...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளளோம் - அமைச்சர் ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு க...\nஷாங்கரிலா தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம்\nஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_507.html", "date_download": "2019-04-26T11:52:49Z", "digest": "sha1:SCL2P3IMH5SDJPIM3HRJJ7R2P4WEN4C3", "length": 8932, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கிழக்கு மாகாண சபை வெற்றிடங்கள் ஒரு மாத காலத்துக்குள் பூர்த்தி! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nHome Latest செய்திகள் கிழக்கு மாகாண சபை வெற்றிடங்கள் ஒரு மாத காலத்துக்குள் பூர்த்தி\nகிழக்கு மாகாண சபை வெற்றிடங்கள் ஒரு மாத காலத்துக்குள் பூர்த்தி\nகடந்த ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற்ற 8வது பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்களாக கட்சிகளின் பட்டியலில் அடுத்த நிலையிலுள்ள உறுப்பினர்கள் நியமிக்கப்படலாமென கிழக்கு மாகாண சபையின் பேரவை செயலாளர் எம்.சீ.எம்.சரீப் தெரிவித்தார்.\nஇதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அலிசாஹிர் மௌலானாவின் இடத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பட்டியலில் அடுத்த நிலையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் நியமிக்கப்படலாமென கூறப்படுகின்றது.\nஅம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் வெற்றி பெற்ற தயா கமகேயின் இடத்திற்கு பட்டியலில் அடுத்த நிலையிலுள்ள கே.சில்வாவும் ஐக்கிய மக்கள சுதந்திர கூட்டமைப்பில் வெற்றி பெற்ற விமலவீர திசாநாயக்காவின் இடத்திற்கு எஸ்.தேவாரப்பெருமவும் நியமிக்கப்படவுள்ளனர்.\nதிருமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வெற்றிபெற்ற இம்ரான் மஹ்ரூபின் இடத்திற்கு பட்டியலில் அடுத்த நிலையிலுள்ளவர் எம்.ஏ.எம்.மஹ்ரூப் அவரும் பாராளுமன்றதிற்கு தெரிவாகியுள்ளதால் அதற்கு அடுத்த நிலையிலுள்ள எம்.அருண நியமிக்கப்படுவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.\nகுறித்த கட்சிகளின் செயலாளர்களினாலேயே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.\nஇன்னும் ஒருமாத காலத்தினுள் இந்த நியமனங்கள் பூர்த்தியடைந்து விடுமென செயலாளர் மேலும் தெரிவித்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-26T12:23:38Z", "digest": "sha1:TLYPD3FESZ2QZLJ2VRHUAMWISCZ7AQN2", "length": 47500, "nlines": 270, "source_domain": "ta.wikipedia.org", "title": "எர்மான் எமில் பிசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராயல் சங்கத்தின் உறுப்பினர் (1899) [1]\nவேதியியலில் நோபல் பரிசு (1902)\nஎலியட் கிரெசன் பதக்கம் (1913)\nஎர்மான் எமில் லுாயிசு பிசர் FRS FRSE FCS (Hermann Emil Fischer, 9 அக்டோபர், 1852 – 15 சூலை, 1919) செருமனி நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் ஆவார். சர்க்கரை மற்றும் பியூரின் தொகுதிச் சேர்மங்களைச் செயற்கை முறையில் தயாரிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்தமைக்காக இவருக்கு 1902 ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் பிசர் எசுத்தராக்குதல் வினையினைக் கண்டறிந்தார். சீர்மையற்ற கார்பன் அணுக்களை வரைந்து அவற்றின் அமைவைக் குறிப்பிடப் பயன்படும் ஒரு முன் வீச்சு மாதிரியை உருவாக்கினார். இது அவரின் பெயராலேயே பிசர் முன் நீட்சி மாதிரி (Fischer projection) என அழைக்கப்படுகிறது. ஒரு போதும் தனது முதல் பெயரைப் பயன்படுத்தியதில்லை. அவர் வாழ்நாள் முழுவதும் எமில் பிசர் எனவே அழைக்கப்பட்டார்.[2][3][4][5]\nகோலோன் என்ற இடத்திற்கு அருகில் உள்ள உசுகிர்சென் எனுமிடத்தில் லாரன்சு பிசர் என்ற வணிகருக்கும், அவரது மனைவி சூலி போயென்சு���ென் என்போருக்கும் பிசர் பிறந்தார். தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு அவர் இயலறிவியலைப் படிக்க ஆசைப்பட்டார். ஆனால், அவரது தந்தை அவரை குடும்பத் தொழிலான வணிகத்தில் ஈடுபட வலியுறுத்தினார். பிசர் இத்துறைக்கு பொருத்தமானவர் இல்லை என்பதை கண்டறியும் வரை இது தொடர்ந்தது. பிறகு, பிசர் பான் பல்கலைக்கழகத்தில் 1871 ஆம் ஆண்டில் சேர்ந்தார். 1872 ஆம் ஆண்டில் அவர் இசுட்ராசுபௌர்க் பல்கலைக்கழத்திற்கு இடம் பெயர்ந்தார். [6] 1874 ஆம் ஆண்டில் அடால்ப் வான் பேயர் என்பவரின் வழிகாட்டுதலில் தனது ப்தாலீன் குறித்த ஆய்வினை முடித்து ஆய்வியல் நிறைஞர் பட்டத்தைப் பெற்றார். அவர் அதே பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்டார்.\n1875 ஆம் ஆண்டில் பேயர் முனிச் பல்கலைக்கழகத்தில் வேதியலாளர் லீபிக்கின் பணியைத் தொடரக் கேட்டுக்கொள்ளப்பட்டார். பிசர் பேயருடன் அவரது கரிம வேதியியல் தொடர்பான பணிகளில் உதவுவதற்காக சென்றார்.\n1878 ஆம் ஆண்டில் [[மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்|மியூனிக் பல்கலைக்கழகத்தில் “பிரைவேட்டோசென்ட்“ (PD-Privatdozent - செருமானிய பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக அளவில் உள்ள ஒரு பாடத்தை கற்றுக்கொடுப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட கல்வித்தகுதி) ஆகத் தகுதி பெற்றார். 1879 ஆம் ஆண்டில் பகுப்பாய்வு வேதியியல் துறையின் இணைப் பேராசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். அதே ஆண்டில் ஆஃகன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை தலைவராகப் பணியேற்க அழைக்கப்பட்டார். ஆனால் பிசர் அதை மறுத்து விட்டார்.\n1881 ல் அவர் எர்லாங்கன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1883 ஆம் ஆண்டில் பேடிசே அனிலின்-உன்ட் சோடா பேப்ரிக் என்பவரால் தனது அறிவியல் ஆய்வகத்தை வழிநடத்த கேட்டுக் கொள்ளப்பட்டார். எனினும், பிசருடைய தந்தை அவரைத் தனது பொருளாதாரத்தில் சுதந்திரமாகவும் தனியாகவும் நிர்வகிக்கும் அளவுக்கு செய்திருந்ததால் கல்வி சார்ந்த பணிக்கே முன்னுரிமை அளித்தார்.\n1885 ஆம் ஆண்டில் உர்சுபர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராகப் பணியேற்க அழைக்கப்பட்டார். இங்கு அவர் 1892 ஆம் ஆண்டு வரை இருந்தார். பிறகு பெர்லின் பல்கலைக்கழகத்தில் ஏ. டபிள்யூ. ஆப்மேன் என்பவரைத் தொடர்ந்து வேதியியல் துறைத் தலைவராக இருக்க பிசர் கேட்டுக்கொள்ளப்பட்டார். இங��கு அவர் பினைல் ஐட்ரசீனின் தாக்கத்தால் உருவாகியிருக்கக்கூடிய[7][8] புற்றுநோயின் வேதனையின் காரணமாக 1919 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொள்ளும் வரையிலும் தனது பணியினைத் தொடர்ந்தார்.[9]\n1875 ஆம் ஆண்டில் இசுடாசுபர்க் பல்கலைக் கழகத்தில் வான் பேயருடன் பணிபுரிந்த பொழுது, பிசர் பினைல்ஐட்ரசீனைக் கண்டுபிடித்தார். [10] (இந்த சேர்மமானது பின்னாளில் பிசர் சர்க்கரைகள் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளில் ஒரு முக்கியப் பங்கினை ஆற்றியுள்ளது) மியூனிக் பல்கலைக்கழகத்தில் இருந்த பொழுது, பிசர் ஐதரசீன்கள் தொடர்பான தனது ஆய்வை தனது மைத்துனர் ஓட்டோ பிசருடன் இணைந்து தொடர்ந்தார். பிசரும் ஓட்டோவும் இணைந்து ட்ரைபினைல்மீத்தேன் சாயங்களின் அமைப்பு தொடர்பான ஒரு புதிய கருத்தியலை வெளியிட்டு அதனைச் சோதனை மூலமும் நிரூபித்தனர்.\nஎர்லாங்கன் பல்கலைக்கழகத்தில், பிசர் தேயிலை, காபி, சாக்கலேட்டின் கோகோ போன்றவற்றில் செயல்படும் கொள்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவற்றில் காணப்படும் பைன் மற்றும் தியோபுரோமின் ஆகியவற்றைக் குறித்து ஆய்வு மேற்கொண்டு இத்தகைய சேர்மங்களின் தொடர் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதையும் அவற்றின் தொகுப்பு முறைகளையும் நிறுவினார்.\nஇருப்பினும், பியூரின்கள் மற்றும் சர்க்கரைகள் குறித்த ஆய்வுகளே பெருமளவு பிசரின் புகழுக்குக் காரணமாக அமைந்துள்ளன. 1882 மற்றும் 1906 ஆகிய ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தாவரப் பொருட்களிலிருந்து பெறப்படும் அடினைன், சாந்தைன், கபைன் மற்றும் விலங்கினக் கழிவுகளில் இருந்து பெறப்படும் யூரிக் அமிலம், குவானைன் போன்ற அக்கால கட்டத்தில் சிறிதாகவே அறியப்பட்ட சேர்மங்கள் அனைத்தும் ஓரின வரிசைச் சேர்மங்கள் என்றும், ஒன்றிலிருந்து மற்றொரு சேர்மம் பெறப்படலாம் என்றும் தெரியவந்தன. மேலும், இவை அடிப்படை அமைப்பான இருவளைய நைட்ரசனைக் கொண்ட, குறிப்பிடத்தக்க பண்பு கொண்ட யூரியா தொகுதியை உள்ளடக்கிய வெவ்வேறு ஐதராக்சில் மற்றும் அமினோ வழிப்பொருட்களோடு தொடர்புடையவையாகவும் இருந்தன. 1884 ஆம் ஆண்டில் இதுவரை பிரித்தறியப்படாத, கருத்தியலான, மேற்காணும் பண்புகளை உடைய தாய்ப்பொருளை அவர் முதன்முதலில் பியூரின் என அழைத்தார். இந்தப் பியூரினை 1898 ஆம் ஆண்டில் அவர் தொகுப்பு முறையில் தயாரித்தும் காட்டினார். எண்ணற்ற, இயற்கையில் கிடைக்கும் பொருட்களுக்குக் கிட்டத்தட்ட ஒத்துப்போகும் தன்மையுடைய செயற்கை வழிப்பொருட்கள் அவரது ஆய்வகத்திலிருந்து 1882 முதல் 1896 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளிவரத் தொடங்கின.\n1884 ஆம் ஆண்டில் பிசர் சர்க்கரைகள் தொடர்பான தனது சிறப்பு வாய்ந்த ஆய்வினைத் தொடங்கினார். இந்த ஆய்வானது இந்தச் சேர்மங்கள் பற்றிய அறிவினை மாற்றியமைத்ததுடன், தொடர்புடைய புதிய அறிவினை இத்துடன் முழுமையாக இணைத்தது எனலாம். 1880களுக்கு முன்னதாகவே, குளுக்கோசின் ஆல்டிகைடு வாய்ப்பாடு சுட்டிக்காட்டப்பட்டுள்து. ஆனால், பிசர் சர்க்கரைகளின் ஆக்சிசனேற்றத்தால் கிடைக்கும் ஆல்டோனிக் அமிலம், தனது கண்டுபிடிப்பான பினைல் ஐட்ரசீசன் உடனான வினையின் விளைவாக பினைல் ஐட்ரசோன்கள் மற்றும் ஓசசோன்கள் உருவாக்கம் சாத்தியமானது என்பது உள்ளிட்ட தொடர் மாற்றங்களை நிறுவினார். ஒரு பொதுவான ஓசசோனை உருவாக்கும் வினையினை வைத்துக்கொண்டு, குளுக்கோசு, பிரக்டோசு மற்றும் மேனோசு ஆகியவைகளுக்கிடையேயான தொடர்பினை 1888 ஆம் ஆண்டில் நிறுவினார்.\n1890 ஆம் ஆண்டில், குளுக்கோனிக் அமிலம் மற்றும் மேனோனிக் அமிலம் ஆகியவற்றுக்கிடையேயான எபிமெராக்கத்தால் அவர் சர்க்கரைகளின் முப்பரிமாண வேதியியல் மற்றும் மாற்றியத்தன்மையையும் நிறுவினார். 1891 ஆம் ஆண்டிற்கும் 1894 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் அன்றைய நிலையில் அறியப்பட்டிருந்த அனைத்து சர்க்கரைகளுக்குமான முப்பரிமாண அமைப்பினை நிறுவினார். மேலும், 1874 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வாண்ட்காப் மற்றும் லே பெல் ஆகியோரின் சீர்மையற்ற கார்பன் அணு தொடர்பான கருத்தியல் கொள்கையினை கூர்மையான பயன்பாடு சார் அறிவைப் பயன்படுத்தி, சர்க்கரையொன்றிற்கான வாய்ப்புள்ள மாற்றிய அமைப்புகளையும் மிகத் துல்லியமாகக் கணித்துக் கூறினார்.\nபடிநிலை இறக்கம், தொகுப்பு முறைகள் மற்றும் மாற்றியமாக்குதல் போன்ற செயல்முறைகளைப் பயன்படுத்தி வெவ்வேறு எக்சோசுகள், பென்டோசுகள், எப்டோசுகள் இவற்றுக்கிடையே ஒன்றை மற்றொன்றாக மாற்தும் தலைகீழ் தொகுப்பு முறைகள் அவரின் தொகுப்பு முறைகளின் வழிமுறையின் மதிப்பை உணர வைத்தது எனலாம். 1890 ஆம் ஆண்டில் அவர் குளுக்கோசு, புரக்டோசு மற்றும் மேனோசு ஆகியவற்றை கிளிசெராலிலிருந்து தொகுப்பு முறையில் தயாரித்தமை அவரின் பணிகளில் மிகப்பெரிய வெற்றியாக விளங்குகிறது. சர்க்கரைகள் தொடர்பான இந்த சிறப்புமிக்க பணிகளெல்லாம் 1884 ஆம் ஆண்டிற்கும் 1894 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்டவை ஆகும். இதன் பின் இந்தப் பணிகளின் தொடர்ச்சியாக பிசரின் மிக முக்கியப் பணியாகக் கருதப்படுகிற குளுக்கோசைடுகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n1899 மற்றும் 1908 ஆகிய ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில், பிசர், புரதங்கள் தொடர்பான அறிவிற்கு தனது சிறந்த பங்களிப்புகளைச் செய்துள்ளார். தனித்த அமினோ அமிலங்களை அடையாளம் காண்பதற்கும், பிரித்தெடுப்பதற்கும் திறன்மிக்க பகுப்பாய்வு முறைகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டபோது, புரோலின் மற்றும் ஐதராக்சிபுரோலின் போன்ற புதிய வகை வளைய அமினோ அமிலங்களைக் கண்டுபிடித்தார். அவர் ஒளியியற் பண்புகளை வெளிப்படுத்தும் அமினோ அமிலங்களைப் பெற்று அவற்றிலிருந்து புரதங்களைத் தொகுப்பது தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொண்டார். புரதங்களில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றோடு ஒன்று சங்கிலித் தொடர் போல இணைக்கப்பட்டிருப்பதற்குக் காரணமான பிணைப்பின் வகையைக் கண்டறிந்தார். இதுவே, பெப்டைடு பிணைப்பு என அழைக்கப்பட்டது.\nஇந்த தொடக்கத்தைக் கொண்டு அவர் டைபெப்டைடுகள், டிரை பெப்டைடுகள், பிறகு பாலிபெப்டைடுகள் ஆகியவற்றை உருவாக்கினார். 1901 ஆம் ஆண்டில் எர்னெசுட்டு போர்னியு உடன் இணைந்து கூட்டாக கிளைசைல்கிளைசின் என்ற டைபெப்டைடைக் கண்டுபிடித்தார். அதே ஆண்டில் அவர் கேசினை நீராற்பகுப்பு செய்வது தொடர்பான தனது ஆய்வு முடிவையும் வெளியிட்டார். இயற்கையில் கிடைக்கும் அமினோ அமிலங்கள் ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்டன மற்றும் புதியவைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இவருடைய ஓலிகோபெப்டைடுகள் தொகுப்பு முறை ஆக்டோடெகாபெப்டைடு உருவாக்கப்பட்ட போது உச்சத்தைத் தொட்டது எனலாம். இந்த ஆக்டோடெகாபெப்டைடு இயற்கை புரதங்களின் பல பண்பியல்புகளைக் கொண்டிருந்தது. இந்த ஆய்வு மற்றும் அவரின் தொடர்ச்சியான ஆய்வுகள் புரதங்களைப் பற்றிய சிறப்பான புரிதலுக்கும், புரதங்கள் தொடர்பான கூடுதல் ஆய்வுகளுக்கும் வித்திட்டன எனலாம்.\nஏற்கெனவே குறிப்பிடப்பட்ட பணிகளை விடக் கூடுதலாக, பிசர், இலைக்கன் எனும் வகைத் தாவரத்தில் காணப்டும் நொதியங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் குறித்தும், தோல் பதனிடுதலில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். தனது வாழ்வின் இறுதி நாட்களில் கொழுப்புகள் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டார். 1890 ஆம் ஆண்டில், வினைவேதிமம் (substrate) மற்றும் நொதியம் (enzyme) இவற்றுக்கிடையேயான இடைவினையைக் கண்ணுறுவதற்கான ”பூட்டு-சாவி மாதிரி” என்ற கருத்தியலை முன்மொழிந்தார். இருப்பினும், நொதியங்களின் வினைகளில் இந்தக் கொள்கையை இதற்குப் பின் வந்த ஆய்வுகள் ஆதரிக்கவில்லை.\nபிசர் (+) குளுகோசு மற்றும் பியூரின் ஆகியவற்றின் கரிமத் தொகுப்பு முறைகளைக் கண்டறிந்தது, கேபைனைத் தயாரிப்பதற்கான முதல் தொகுப்பு முறையைக் கண்டறிந்தது என்று பல பணிகளைக் கண்டறிந்தாலும் சர்க்கரைகள் குறித்த இவரது ஆய்வுப்பணிக்காக மிகவும் குறிப்பிடப்படுபராக உள்ளார். [11]\nஉறக்கமின்மை நோய்க்குறி (insomnia), வலிப்பு நோய் (epilepsy), பதற்றமான மனநிலை (anxiety), உணர்வற்ற நிலை (anesthesia ) ஆகியவற்றுக்கான அமைதிப்படுத்தும் மருந்தான பார்பிட்யூரேட்டுகள் மருந்துப்பொருளின் கண்டுபிடிப்பில் சோசப் வான் மெரிங் என்ற மருத்துவருடன் பிசர் இணைந்து பணிபுரிந்து முக்கியப்பணியாற்றியுள்ளார். 1904 ஆம் ஆண்டில் இவர் பார்பிட்டால் என்றழைக்கப்படக்கூடிய முதல் பார்பிட்யூரேட் அமைதிப்படுத்தும் மருந்தை அறிமுகப்படுத்துவதில் உதவியுள்ளார். [12]\nதனது 18 ஆவது வயதில், பான் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன், அவர் இரைப்பை அழற்சி நோயால் அவதிப்பட்டார். இந்த இரைப்பை அழற்சி நோய் எர்லாங்கன் பல்கலைக் கழகத்தில் பதவிக்காலம் முடியும் தருணத்தில் அவரை மீண்டும் தாக்கியது. சுரிச்சில் உள்ள பெடரல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விக்டர் மேயரைப் பின்பற்றி செல்வதற்கான கிடைத்தற்கரிய வாய்ப்பினை மறுப்பதற்கு இந்த இரைப்பை அழற்சி நோய் காரணமாக அமைந்தது. மேலும், இதன் காரணமாக 1888 ஆம் ஆண்டு உர்சுபெர்க் பல்கலைக் கழகத்திற்கு செல்வதற்கு முன் ஓர் ஆண்டு விடுப்பெடுப்பதற்கும் இது காரணமாக அமைந்தது. அவருடைய வாழ்க்கை முழுவதும் மிக அற்புதமான நினைவாற்றலைக் கொண்டிருந்தார். இதன் காரணமாக, அவர் ஒரு நல்ல பேச்சாளராக இல்லாதிருந்த போதும் கூட தானாகவே எழுதிவைத்த பேச்சினை மனனம் செய்து பேசுவதற்கு வாய்ப்ப���ித்தது. அவர் உர்சுபர்க் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். இங்கு பணிபுரிந்த காலத்தில் தெற்கு செருமனியில் பேடன் உர்ட்டெம்பெர்க் என்ற மாநிலத்தில் அமைந்திருந்த பிளாக் பாரெசுட் என்ற வனப்பகுதிக்கு அடிக்கடி சென்று வந்தார். அங்குள்ள மலைப்பகுதிகளில் உலாவச் செல்வதை மகிழ்ந்து அனுபவித்தார்.\nபெர்லின் பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது அவர் அறிவியல் அறக்கட்டளை நிறுவனங்கள் மற்றும் வேதியியல் மட்டுமல்லாமல் அனைத்துத் துறை ஆய்வுகள் தொடர்பான நிர்வாகப் பணிகள் அவருக்கு தான் ஒரு விடாப்பிடியான போராளி என்பதை உணர்த்தின. அறிவியல் சார்ந்த பிரச்சனைகள் குறித்து அவரது ஆழமான புரிதல், உள்ளுணர்வு, உண்மையைக் கண்டறிவதில் உள்ள ஆர்வம், கருதுகோள்களுக்கு சோதனையின் மூலமான நிரூபணத்தைத் தேடுவதில் உள்ள ஈர்ப்பு ஆகியவை அவரை அனைத்துக் காலத்திற்குமான பெரிய அறிவியல் விஞ்ஞானியாக முன்நிறுத்துகின்றன. 1888 ஆம் ஆண்டு பிசர், எர்லாங்கு பல்கலைக் கழகத்தின் உடற்கூறியல் துறை பேராசிரியர் சோசப் வான் கெர்லாச் என்பவரின் மகள் ஆக்னெசு கெர்லாச் என்பாரை மணந்தார். திருமணம் முடிந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மனைவி இறந்தார். [6] இத்தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் முதல் உலகப் போரில் கொல்லப்பட்டார். மற்றுமொருவர் கட்டாய இராணுவப் பயிற்சியின் விளைவாக தனது 25 ஆவது வயதில் தற்கொலை செய்து கொண்டார். 1919 ஆம் ஆண்டில் பிசர் தனது மகனைப் போலவே தற்கொலை செய்து கொண்டார். [7][8] இவருடைய மூத்த மகன்[13] எர்மான் ஓட்டோ லாரென்சு பிசர் பெர்கலேயில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், உயிர்வேதியியல் துறை பேராசிரியராக 1948 ஆம் ஆண்டிலிருந்து 1960 ஆம் ஆண்டில் அவரது இறப்பு வரை பணிபுரிந்தார். [14]\nபெர்லினில் எழுப்பப்பட்டுள்ள எர்மான் எமில் பிசருக்கான நினைவுச்சின்னம்\nபிசர், ப்ருசியன் கெகிம்ராட் (செம்மையாளர்) ஆகவும், இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்சு பல்கலைக்கழகம், கிறிசுடியானா பல்கலைக்கழகம், மான்செசுடர் பல்கலைக்கழகம் மற்றும் பிரசல்சு பல்கலைக்கழகம் ஆகியவற்றால் கௌரவ முனைவர் பட்டத்தைப் பெற்றவராக விளங்கினார். 1897 ஆம் ஆண்டில் ஓரிடத்தனிமங்களுக்கான மிகுதி மற்றும் அணு நிறைகள் தொடர்பான சர்வதேச அணு நிறை ஆணையம் தொடங்கும் ஆலோசனையை முன் வைத்தார். 1899 ஆம் ஆண்டில் இராயல் சங்கத்தின் அயல் நாட்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் புருசியன் தகுதிச் சான்று மற்றும் மேக்சுமில்லன் கலை மற்றும் அறிவியல் தகுதிச்சான்று ஆகியவற்றால் கௌரவிக்கப்பட்டார். 1902 ஆம் ஆண்டில், சர்க்கரை மற்றும் பியூரின் தொகுப்பு முறையினைக் கண்டுபிடித்த பணிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவருடைய பெயரால் பல வேதியியல் வினைகள் மற்றும் கருத்துருக்கள் அடைக்கப்பட்டன:\nபிசர் இண்டோல் தொகுப்பு முறை\nபிசர் பெப்டைடு தொகுப்பு முறை\nபிசர் பினைல்ஐட்ரசீன் மற்றும் ஆக்சசோன் வினை\n1919 ஆம் ஆண்டில் பிசர் இறந்த பிறகு, செருமானிய வேதியியல் சங்கத்தால் எமில் பிசர் நினைவு பதக்கம் நிறுவப்பட்டது.\n\"Fischer, Emil\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).\nநோபல் பரிசு பெற்ற செருமானியர்கள்\nநோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2018, 02:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2016/01/ilayaraja.html", "date_download": "2019-04-26T12:40:20Z", "digest": "sha1:4NSJEWLNEP6XVWLJ5KBL3PM5I2VJO7RQ", "length": 39080, "nlines": 719, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: யார் இந்த இளையராஜா ?", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஇளையராஜாவை கொண்டாட அவர் இசை அமைத்த பாடல்கள் போதும்.. .நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் சந்திக்கும் உணர்வுபூர்வமான கணங்கள் அது இன்பமோ துன்பமோ, கலவையாகவோ பொருத்தமாக நமது மனதை வருடும்விதமாக இசை அமைந்திருப்பது திண்ணம்.\nஎல்லோரும் அவரை கொண்டாடவேண்டும் என்று கட்டாயம் கிடையாது.. இளையராஜா ஆணவம் பிடித்தவர் என்பது ஒரு சாரர் கருத்து.. பீப் பாடல் பற்றி கருத்து கேட்ட நிருபரிடம் பதிலுக்கு அறிவிருக்கா என்ற கேட்ட வார்த்தையை அப்படியே பார்த்து முடிவு செய்வார்கள் இவர்கள். உண்மை வேறாக இருந்தாலும்.. அது என்ன உண்மை\nபொங்கல் திருநாளாம் 15.01.2016 வெள்ளி அன்று விஜய் தொலைக்காட்சியில் மாலை சிறப��பு பேட்டி.. அதைக் கேட்டவர்களும் இளையராஜாவின் சில பதில்கள் எதிர்கேள்விகளாகவும், சில நேரடியான பதில் தராமல் சுருக்கமாக முடித்ததும் ஆணவத்தின் வெளிப்பாடுதான் என்றுதான் சொன்னார்கள்.\nஇதில் எனக்கென சில கருத்துகள் இருப்பதால் பகிர்ந்து கொள்கிறேன்.\nபொதுவிலும் சரி பேட்டிகளிலும் சரி இந்த சமூகம் இனிய வார்த்தை என்ற முகமூடியைக் கட்டாயம் கேட்கிறது.. அதற்கு பின்னால் என்ன விசயம் இருக்கிறது என கவனிப்பதே கிடையாது. விசயமே இல்லாமல் வார்த்தை ஜாலம் காட்டினால் போதுமானது.\nஇளையராஜா இதுவரை ஊடகங்களில் அதிகம் பேட்டிகளில் பங்கேற்றது கிடையாது. இயல்பில் இளையராஜா தனிமைவிரும்பி.. தனிமை விரும்பிகள் மற்றவர்களோடு இயல்பாக எளிதில் உறவாட விரும்ப மாட்டார்..\nஇது அந்த சிறப்புப் பேட்டியில் ’எந்த இயக்குநரோடு நெருக்கம் அதிகம்’ என்ற கேள்விக்கு யாரோடும் நெருக்கம் இல்லை.. துறை சார்ந்த பழக்கம் மட்டும் உண்டு என்று உண்மையைச் சொன்னதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.\nஆரம்பத்தில் அன்னக்கிளி திரைப்படத்திற்குப் பின் பெரிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்திருக்க வாய்ப்பு குறைவு எனவே இயற்கையாகவே யாரிடமும் மண்டியிடவேண்டிய அவசியம் இல்லை.\nஒவ்வொரு நாளும் பாடலுக்கான சூழல்களைத் தொடர்ந்து கேட்பது.. பின்னர் அந்த சூழலை மனதுக்குள் உணர்வாகக் கொணர்ந்து பின் அதற்கான இசைக்கோர்வை அளிப்பது என முழுக்கவே பிறரைச் சாராது தன்னைச் சார்ந்தே இயங்கும் சூழல் அவருடையது.\nபடைப்பாளனாக, பிறர் அடையாளம் காணப்படும் அளவிற்கு அவர் உயர தான் என்ற உணர்வு, பொதுமொழியில் சொல்வதானால் ஆணவம், உள்ளே அவருக்கு உந்து சக்தியாக விளங்கி இருக்கும். இது சாதித்தவர்களுக்குத் தெரியும்.. அல்லது சாதித்தவர்களை நோக்கினால் விளங்கும்.\nதடைகள் பல வந்தபோதும் எதிர்த்து ஜெயிக்க இந்த ஆணவம் தேவை.. தன்னம்பிக்கையின் சீனியர்தான் இந்த ஆணவம்.\nஓய்விற்கு நேரமில்லாமல் குடும்பத்தோடு செலவிட நேரம் போதாமல்\nஇசைப் படைப்பு உலகத்தில் வாழ்ந்திருக்கிறார். இந்த ஏக்கம் மனதில் இருந்திருக்கலாம். எதற்கு ஏங்கினாரோ அது கிடைக்காதபோது மனம் வெறுப்பும் சலிப்பும் அடையும் போது பரம்பரையில் எங்கோ இருந்து தொடர்ந்து வந்த ஜீன், ஆன்மீகப்பாதையை அடையாளம் காட்டும்.. .ஆன்மீகம் எனில் வெறும் சிலைவழிபாடு என்பதல்ல என அறிக.\nமுதலில் நான் ஒரு கருவியே.. படைப்பாளன் இல்லை. இறையே அனைத்தும் என்பதை புரிதலாக மனம் ஏற்றுக்கொள்வதே ஆயிரத்தில் ஒருவருக்குச் சாத்தியமா என்பதே எனக்கு ஐயம்.. இளையராஜா போதுமான அளவு புகழ் பணம் வந்தபின்னும் ’நான் நாயினும் கடையேன்’ எனச் சொல்தல் அந்த புரிதலை அவர் தன்வயமாக்கி உணர்வாகிய அடுத்த கட்டத்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறார் என்பதற்கான அறிகுறி\nஅடையாளத்தை தொலைத்தல் என்பது ஆன்மிகத்தின் முக்கியமான செயல்பாடு.. 1000 வது படமான தாரை தப்பட்டை பாலா கேட்டுக்கொண்டதற்காகவே அடையாளப்படுத்தப்பட்டது. இல்லையெனில் கடந்து போயிருக்கும் என்றார் பேட்டியில்\nஅன்னை தெரசா அன்புடன் கொடுத்த ஜெபமாலை தன் இசைகுழு உறுப்பினருக்கு பிரிவின் காரணமாய் கொடுத்து அனுப்பி தனக்கென வைத்துக்கொள்ளாத தன்மை.. அதுபோலவே காஞ்சிபெரியவர் கொடுத்த ஜெபமாலைகளையும் பரிசாகக் கொடுத்த தன்மை......மற்றும் தான் இசை அமைத்த பழைய பாடல்களைப் பற்றி நினைவு கொள்ளாமை, தன் குழந்தைகள் மூவரையும் சமமாக பாவிக்கும் தன்மை .. இது போன்ற ஞானப்பாதையில் பயணிப்போருக்கான குணங்களைக்கொண்டிருக்கிறார் இளையராஜா.\nமனம் என்பது எதிர்மறை. அது தன்னை இழக்கச் சம்மதிக்காது.. தன்னை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள எதிர்மறை குணங்கள் தேவை என்பதால் ஆணவத்தை இழக்கச் சம்மதிக்காது.. ஆனால் ஆணவத்தை இழந்துவிட்டதாக வேடமிட்டு நம்மையே ஏமாற்றிக் கொண்டு இருக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது தன்னை வெளிப்படுத்தி உயிர்ப்போடு இருந்துகொள்ளும்.. இச்சூழல் ஆன்மிகப்பாதையில் உள்ள இயல்பான மேடுபள்ளங்கள். இது போன்ற எண்ணற்ற சூழல்கள் வரத்தான் செய்யும்.. உள்ளே பக்குவமாக பக்குவமாக இது மாறும் ……முழுமையடையும். இளையராஜாவிடம் பீப் பாடல் பற்றி கேட்டபோது நடந்தது இதற்குச் சான்று..\nஆன்மீகத்தில் மனதின் சூழ்ச்சிகளில் சிக்காது விடுபட்டு பயணிக்க நினைக்கும் யார் ஒருவருக்கும் (இளையராஜா,) அந்நிலை அடையும் வரையில் எந்த சூழலோ மனிதர்களோ தன் உள்அமைதியை குலைத்துவிடக்கூடும் என்ற சூழலில் சிறு பதட்டம் ஏற்படவே செய்யும். அல்லது ஆன்மீகம் என்றால் வெறும் சிலை வழிபாடு மட்டுமே என நினைக்கும் சமூகத்தின்மீது கொண்ட அக்கறையின் வெளிப்பாடகவும் இருந்திருக்கலாம்.\nவார்த்தைகளை கவனிக்கும் நாம் அதன் உள்ளே பொதிந��திருக்கும் ஓராயிரம் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள சற்று ஏற்புத்தன்மை வேண்டும்.\nராஜா இசைஞானி மட்டுமல்ல.. ஞானியாவதற்குத் தகுதியான குணங்களை தன்னுள் வளர்த்துக்கொண்டும் இருப்பவர். அவரை புரிந்து கொள்ள முயல்வோம்.\nநெடுநாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள்.. வாருங்கள்..\nமிக தாமதமாக, இன்று தான் இந்த இடுகையை பார்த்தேன்.\nஉள்ளத்தில் எழும் உணர்வுகளை மிக அருமையாக\nஎழுத்தில் வடிக்கிறீர்கள். இளையராஜா அவர்களை\nமிகவும் மதிப்பவன் நான். எத்தனையோ பிறவிகளில் அவர்\nசெய்த தவத்தின் தொடர்ச்சி இது.\nஅவரது அருமையை உணராமல் சிலர் எதிர்மறையாக\nவிமரிசிக்கிறார்கள். காலம் செல்ல செல்ல அவர்களும்\nஉங்களது இந்த இடுகைக்கும், உங்களது இந்த வலைத்தளத்திற்கும்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஉங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nபயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் \nநரேந்திர மோடி Vs Who கேள்விக்கு பதில் என்ன\nநீடித்த முற்றுகையும், அரங்கம் சென்றதும்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nபுகாரிலிருந்து தப்பிக்க உருவாக்கப்பட்ட பாத்திரமா உத்சவ் பெயின்ஸ்….\nசென்னை என்னும் கிராமத்தில் (பயணத்தொடர், பகுதி 96 )\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஜார்க்கண்ட் உலா – தாகூர் மலை – சூரியாஸ்தமனம் - இது வேற தாகூர்\nஇலஞ்சி ஆலய யானை இறப்பு\nஇந்து மதத்தில் கடவுளின் ஒவ்வொரு வடிவத்திற்கும் சில அறிவியல் கோட்பாடுகள் மறைந்துள்ளன.\nநூல் விமர்சனம்: ஆர் வி ராஜன் எழுதிய ‘துணிவே என் துணை’\nபத்மஜா நாராயணன் மொழிபெயர்த்த ”ஷ்’இன் ஒலி”\nபா.ம.க Vs வன்னியர் சங்கம்\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nதமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா\nஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்\n5494 - காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும், TNSIC, வழக்கு எண். SA 637 / A / 2018, 14.02.2019, நன்றி ஐயா. Thangavel\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராம��யணம் 217 – My Blog\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nபறவையின் கீதம் - 112\nதேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/vijay-sethhupathi/", "date_download": "2019-04-26T11:44:30Z", "digest": "sha1:4EOZDJYY36GBRQHNGLLKGXUZCCE2DVLH", "length": 3101, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "Vijay Sethhupathi Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nவிஜய் சேதுபதியின் அடுத்தப் படம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,240)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,456)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,624)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,060)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/TELO.html", "date_download": "2019-04-26T12:59:18Z", "digest": "sha1:DIXIDALVMRVYXAA6II5PBYOQO2VZNOTH", "length": 17260, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "ஓட்டுண்ணியாக இருப்பதே மேல்:டெலோ தீர்மானம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / ஓட்டுண்ணியாக இருப்பதே மேல்:டெலோ தீர்மானம்\nஓட்டுண்ணியாக இருப்பதே மேல்:டெலோ தீர்மானம்\nடாம்போ October 02, 2018 மட்டக்களப்பு\nகடந்த மாதம் 29 – 30 ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 10ஆவது தேசிய மாநாடு உள்வீட்டு குழப்பங்பளால் திணறியிருந்தது.\nதமிழரசுடன் ஒட்டியிருக்க ஒருபகுதியினர் முற்பட இன்னொரு தரப்பு சுயாதீனமாக இயங்க கோரியிருந்தது.\n1.இலங்கைத் தீவின் தேசியக் கேள்வியாகவுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் முன்வைக்க அரசாங்கம் தவறும் பட்சத்தில் அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பால் அளிக்கப்பட்டுவரும் ஆதரவினை முடிவுறுத்த வேண்டும்.\n2.தமிழினத்தின் தாயகத்தில் யுத்தம் ��ுடிவுறுத்தப்பட்டு 9 ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும் நியாயமான காரணங்கள் எதுவுமின்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அரச படையினர் ஆக்கிரமித்து நிலைகொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை மீண்டும் பிரகடனப்படுத்தி, படைக்குறைப்பு என்பது திட்டவட்டமானதும் நீதியானதுமான காலவரையறைக்குள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு, 1981ஆம் ஆண்டிலிருந்த நிலைக்கு படைகளின் பிரசன்னத்தை மட்டுப்படுத்த வேண்டும்.\n3.வடகிழக்கில் அரச படைகள் தொடர்ந்து பாரிய எண்ணிக்கையில் ஆக்கிரமிப்புப் படைகளாக நிலைகொண்டிருப்பதையும் பாதுகாப்புப் படையினருக்கான செலவீனம் என்பது தமிழ், முஸ்லிம் மக்களை மாத்திரமல்லாமல், சிங்கள மக்களையும் பாதிக்கும் வகையில் தேசிய பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை கருத்தில் கொண்டு, எதிர்வரும் வரவு, செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்கக்கூடாது எனவும் இம் மாநாடு கோருகின்றது.\n4.தமிழ் அரசியல் கைதிகள் 107 பேர் பலவருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, முற்றாக நீதிக்கு விரோதமானது என்பதை சுட்டிக்காட்டுவதோடு, யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 12000க்கும் மேற்பட்ட தமிழ் கைதிகளுக்கு மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ததைச் சுட்டிக்காட்டி, இதே சூழ்நிலையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பல்வேறு சாட்டுக்களைத் தெரிவித்து மனிதாபிமானமின்றி இப் பிரச்சினைகளைக் கையாள்வதைக் கண்டிப்பதோடு காலதாமதமின்றி எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என இந்த மாநாடு அரசாங்கத்தைக் கோருகின்றது.\n5.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நின்று செயற்பட்டுவரும் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றுபட்டு ஒரே அணியாக செயற்படுவதன் மூலமே, ஒன்றுபட்ட தமிழ்த் தேசிய அரசியற் பலத்தின் ஊடாக எம் இனத்தின் குறிக்கோளான அரசியல் சுதந்திரத்தை வென்றெடுக்க முடியும் என்பதை வலியுறுத்தியும், இலங்கைத் தீவின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை, இலங்கையின் அரசியல் - நிர்வாக ஒற்றுமை என்ற கட்டமைப்புக்க���ள் உருவாக்க உறுதியானதும் இறுதியானதுமான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாய தேவைகளை கருத்திற் கொண்டு, அத்தகைய அரசியல் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு ஒரே அணியாக திரள முன்வருமாறும் தமிழ் தேசியத்தினை முன்னிறுத்தி நிற்கும் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்களையும் இந்த மாநாடு அறைகூவி அழைக்கின்றது.\nமேலும், நியாயமானதும் யதார்த்தபூர்வமானதுமான காலவரையறைக்குள் இலங்கையின் அரசியல் தீர்வாக ஒருமைப்பாட்டிற்குள் அரசியல் தீர்வினை வென்றெடுக்க சாத்தியமில்லாதவிடத்து, எமது பிரச்சினையை உலக அரங்கின் முன் சமர்ப்பித்து தமிழ் இனம் ஓர் தனித்; தேசிய இனம் என்ற அடிப்படையில் எம்மினத்தின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையைப் பிரயோகித்து, உலக நாடுகளின் மன்றமான ஐக்கிய நாடுகள் சபை ஊடாக ஓர் சர்வஜன வாக்கெடுப்பை, வடகிழக்கு மாகாணங்களில் வாழும், தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும், வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து அங்கு வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் நடத்த வேண்டும் என்ற அரசியல் தீர்மானத்தை செயலாக்க அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் முன்வரவேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கின்றது.\n6.போர்க்குற்ற விசாரணை விடயத்தில், தமிழ் இனத்தின் தரப்பில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்கோ சமரசத்திற்கோ இடமில்லை என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்து, இந்த தேசிய மாநாடு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கை ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளையும் பொறுப்புக்களையும் காலம் கடத்தாமல் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றம் வலியுறுத்தி உறுதிப்படுத்த வேண்டும் என்றும்,\n2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசு தனது கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தவறுமிடத்து, ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடாத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கோருகின்றதென தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டிருந்து.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/16_16.html", "date_download": "2019-04-26T11:51:01Z", "digest": "sha1:L6PZPMATEJ7FV7PCGO6XXX66DHWHDDJJ", "length": 4837, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "குரூப் 16 பெரமுனவில் போட்டியிடலாம்: மஹிந்த - sonakar.com", "raw_content": "\nHome NEWS குரூப் 16 பெரமுனவில் போட்டியிடலாம்: மஹிந்த\nகுரூப் 16 பெரமுனவில் போட்டியிடலாம்: மஹிந்த\nகுரூப் 16 உறுப்பினர்கள் பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடலாம் என அறிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.\nநம்பிக்கையில்லா பிரேரணையில் ரணில் விக்கிரமசிங்கவுக் எதிராக வாக்களித்த ஸ்ரீலசுக உறுப்பினர்கள் தற்போது தனித்து இயங்கி வருவதுடன் தேவைப்பட்டால் தாம் புதுக் கட்சி ஆரம்பிகவு���் தயார் என தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையிலேயே, குரூப் 16 தம்மோடு இணைந்து போட்டியிடலாம் என தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nசஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவு:சகோதரி விளக்கம்\nகடந்த ஞாயிறு நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதானியாக அடையாளங்காணப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கி நடாத்த...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nநட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய தற்கொலைதாரிகள்\nகடந்த ஞாயிறு தினம் கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய இப்ராஹிம் சகோதரர்கள் இருவரது புகைப்படங்கள் வெளியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135157-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41144", "date_download": "2019-04-26T13:17:01Z", "digest": "sha1:IVCU7CVWNWKZ7WD3BNEIKH2QXX7JZEHO", "length": 7421, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "பொதுதிட்ட வரைபுக்குள் அ", "raw_content": "\nபொதுதிட்ட வரைபுக்குள் அரச, தனியார் துறை ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் - நோர்வேயில் பிரதமர்\nதகவல் தொழிநுட்ப துறையில் நோர்வே முதலீட்டாளர்களுடன் இலங்கை மேற்கொண்டுவரும் திட்டங்களை பாராட்டிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க , அந்த துறையினை மேலும் செயற்திறனாக்கி அதனூடாக முழுமையான வெற்றி இலக்குகளை அடைய அரச மற்றும் தனியார் துறை ஒன்றிணைந்து பொது திட்ட வரைபுக்குள் செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.\nஇலங்கை - நோர்வே வர்த்தக சமூகத்தினரை ஒஸ்லோவில் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தபோதே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்தார்.\nநோர்வே தொழிநுட்ப மற்றும் மென்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் பொதுவாகவே எதிர்கொள்ளும் பிரச்சினையாக மனித வள பற்றாக்குறையே காணப்படுகின்றது.\nஎனவே இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு தொழிநுட்பசார் கல்வி நிறுவனங்களையும் மேற்படிப்புக்களையும் முதலீட்டாளர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.\nஇராணுவத்தின் பிடியிலிருந்து சகோதரனை விடுவித்தார் ரிஷாத்\nகாலநிலையில் மாற்றம் ; பொது மக்களுக்கு எச்சரிக்கை\nவிமானக் கோளாறு காரணமாக வந்த வழியே திரும்பிய ராகுல்...\nபயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி...\nகிழக்கில் தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவரின் வீடு முற்றுகை...\nஇலங்கை கொல்லப்பட்டவர்களுக்காக நியூசிலாந்தில் ஆராதனை ...\nபிரபாகரன் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் என்றும் கிடையாத......\nதமிழ்த்தேசியத்தை நேசித்த அடிகளாரின் நினைவுநாள்\nநெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் அன்னை பூபதி\nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை திருந்தவும் இல்லை\nலெப்.கேணல் கலையழகன் பண்பின் உறைவிடம்.\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nநினைவுச்சுடர் ஏற்றலும் கண்டன கவனயீர்பு ஒன்று கூடலும்\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135158-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2-5/", "date_download": "2019-04-26T12:18:03Z", "digest": "sha1:QXPMW65DXBTMGHEAKJSGITJMFOEEWY33", "length": 8421, "nlines": 69, "source_domain": "templeservices.in", "title": "திருச்செந்தூர் கோவிலில் தைப்பூச திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் | Temple Services", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் தைப்பூச திருவிழ��: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதிருச்செந்தூர் கோவிலில் தைப்பூச திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்து நின்றவர்கள்.முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது.\nஇதையொட்டி இன்றுஅதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.\nதொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடந்தது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க சப்பரத்தில் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.\nதொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை சேர்கிறார்.\n13 அடி நீள அலகு குத்தியபடி திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த சிவகாசி திருத்தாங்கள் பக்தர்.\nதைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்திருந்த திரளான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற உடை அணிந்து, பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர்.\nபல்வேறு ஊர்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருக பெருமானின் உருவ படத்தை வைத்து, அரோகரா கோ‌ஷம் எழுப்பியபடி வந்தனர். கோவில் வளாகம், விடுதிகள், மண்டபங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடற்கரையிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்து நின்று சாமி கும்பிட்டனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.\nதிருச்செந்தூர் டி.எஸ்.பி. பாரத் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.\nதிருப்பதியில் வருகிற 12-ந்தேதி ரதசப்தமி விழா\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nசித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்\nகன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135158-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_167.html", "date_download": "2019-04-26T11:50:19Z", "digest": "sha1:GKOK65NI32QFDC7TJRGCFIBUA5HXQXRF", "length": 37003, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தேவையேற்பட்டால் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செயவேன், நான் ஜனநாயகத்தின் காவல் தெய்வம்: கோத்தபாய ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேவையேற்பட்டால் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செயவேன், நான் ஜனநாயகத்தின் காவல் தெய்வம்: கோத்தபாய\nதேவை ஏற்பட்டால், தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஅரச பணத்தை மோசடியான முறையில் பயன்படுத்தி, தமது பெற்றோருக்கான நினைவிடத்தை நிர்மாணித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசேட மேல் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்ததுடன் கோத்தபாய ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.\nஅதேவேளை தான் ஜனநாயகவாதி அல்ல என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள கோத்தபாய,\n20 வருடங்கள் இராணுவத்தில் கடமையாற்றியதாகவும், நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பது இராணுவத்தினர் எனவும், இதனால் தானும் ஜனநாயகத்தின் காவல் தெய்வம் எனவும் கூறியுள்ளார்.\nதனக்கு தேவை ஏற்படுமாயின் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, கோத்தபாய ராஜபக்ச, ஒரு ஜனநாயகவாதி அல்ல எனவும் அவர் நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமற்றவர் எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவே தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nதற்கொலை தாக்குதல் நடத்திய, 2 சகோதரர்களின் படங்கள் - ஆங்கில ஊடகம் வெளியிட்டது\nகொழும்பு - ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய இன்சாப் மற்றும் இல்ஹாம் ஆகிய 2 சகோதரர்களின் படங்களை பிரித்தானிய டெய்லி மெயில் ஊடகம் வெள...\nஇலங்கை குண்டுவெடிப்பு - தற்கொலையாளிகளின் படங்களை வெளியிட்ட ISIS (இங்கிலாந்து ஆங்கில இணையத்தின் பக்கமும் இணைப்பு)\nApril 23, 2019 -Sivarajah- இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அது தொடர்பில் விரிவான அறி...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்���்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் இணைப்பு\nதேசிய தௌஹீத் ஜமாஅத்திலிருந்து, விரட்டப்பட்ட MCM ஸஹ்றான் - ஆதாரம் வெளியாகியது\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135158-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20607-sc-says-promise-before-marriage-like-rape.html", "date_download": "2019-04-26T12:05:30Z", "digest": "sha1:WUIZ6RLLZCLNUVXVRB6CYUW2SZQI4URD", "length": 10849, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "சத்தியம் செய்து உறவு கொண்டால் வன்புணர்வுக்கு சமம் - உச்ச நீதிமன்றம்!", "raw_content": "\nஇலங்கை காத்தான்குடி மக்களின் திக் திக் வாழ்க்கை\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா\nபயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி\nபிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nதமிமுன் அன்சாரி உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - மாணவி பகீர் புகார்\nசத்தியம் செய்து உறவு கொண்டால் வன்புணர்வுக்கு சமம் - உச்ச நீதிமன்றம்\nபுதுடெல்லி (15 ஏப் 2019): பெண்களை திருமணம் செய்துகொளவதாக கூறி ஏமாற்றி உடலுறவு வைத்தால் அது வன்புணர்வுக்கு சமமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசத்திஷ்கர் மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் உடலுறவு வித்ததாகவும். ஆனால், தற்போது அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்ததை அடுத்து அவர் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.\nஅந்த வழக்கில் மருத்துவருக்கு 7 ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்பட்டது. ஆனாலும், ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு கொள்வது பாலியல் பலாத்காரமாகவே கருதப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பாலியல் பலாத்காரம் கிட்டத்தட்ட ஒரு கொலைக்கு சமமானது என்று கூறிய நீதிபதிகள், அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு களங்கம் ஏற்படுவதுடன், மரியாதைக்கும் இழுக்கு ஏற்படுவதாக தெரிவித்தனர்.\n« ஈவிஎம் எந்திரத்திற்கு எதிராக எதிர் கட்சிகள் போர்க்கொடி - உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு நடிகை ஜெயப்பிரதாவின் உள்ளாடை நிறம் குறித்து பேசிய அசாம்கானுக்கு பாஜக கண்டனம் நடிகை ஜெயப்பிரதாவின் உள்ளாடை நிறம் குறித்து பேசிய அசாம்கானுக்கு பாஜக கண்டனம்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nடிக் டாக் செயலிக்கான தடை நீக்கம்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nநீதிமன்றத்திற்கு மட்டுமே மன்னிப்பு மோடிக்கல்ல - அடம் பிடிக்கும் ர…\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீ…\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nஇலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா…\nஃபேஸ்புக்கால் ஏற்பட்ட நட்பு படுக்கை வரை சென்ற விபரீதம்\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபத…\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nஃபேஸ்புக்கால் ஏற்பட்ட நட்பு படுக்கை வரை சென்ற விபரீதம்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135158-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/19298/", "date_download": "2019-04-26T12:08:18Z", "digest": "sha1:MYTPOBLFFGIA27TK6UKIJI5YIFZVNAOL", "length": 18061, "nlines": 139, "source_domain": "www.pagetamil.com", "title": "ஒப்ரோபர் 13 காலை… அநுராதபுரம் சிறைச்சாலை… மாவை, அரசியல்கைதிகள்: நடந்தது என்ன? | Tamil Page", "raw_content": "\nஒப்ரோபர் 13 காலை… அநுராதபுரம் சிறைச்சாலை… மாவை, அரசியல்கைதிகள்: நடந்தது என்ன\nதமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் முடிக்கப்பட்ட விதம், அன்றைய தினத்தில் நடந்தது என்ன என்பது தொடர்பான தகவல்களை தமிழ் பக்கம் திரட்டியுள்ளது.\nநடைபயணம் சென்ற பல்கலைகழக மாணவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று சேர்வதற்கு முன்பாகவே, அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் முடித்து விட்டார்கள் என்றும், அரசியல் கைதிகள் விவகாரத்தில் முடிவில்லையேல் வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதாக மாவை சேனாதிராசா கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், இந்த தகவல்கள் “மிக நுணுக்கமாக“ சரியானவை அல்ல.\nஅப்படியானால், அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டதன் பின்னணி என்ன அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்ட��ன் பின்னணி என்ன இதைப்பற்றி கடந்த சில நாட்களாக தமிழ்பக்கம் திரட்டிய தகவல்களை தருகிறோம்.\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட நடைபயணம் கடந்த 13ம் திகதி அநுராதபுரத்தை சென்றடைந்தது. மதியளமவில் சிறைச்சாலையை சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலையிலேயே மாவை சேனாதிராசா அநுராதபுரத்திற்கு சென்றிருந்தார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் சென்றிருந்தார்.\nஅரசியல் கைதிகள் சார்பில் சந்திப்பிற்காக மூவர் சென்றிருந்தனர்.\nமாவையே பேச்சை ஆரம்பித்துள்ளார். “இன்று அரசியல்கைதிகளின் விவகாரம் வடக்கு கிழக்கில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. உங்களின் பின்னால் முழு தமிழர்களும் நிற்பதை எங்களால் உணரக்கூடியதாக உள்ளது“ என பேச்சை ஆரம்பித்துள்ளார்.\n“உங்களை சாக விட முடியாது. நாங்கள் சில முயற்சிகள் எடுக்கிறோம். அவற்றை சொல்லி, உங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைக்கவே வந்துள்ளேன்“ என முடித்தார்.\nநீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளது, ஏற்கனவே சில முறை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது எல்லாவற்றையும் அரசியல் கைதிகள் குறிப்பிட்டனர். இம்முறை தெளிவான முடிவில்லாமல் நிறுத்தப் போவதில்லையென குறிப்பிட்டுள்ளனர்.\nஇதன்போது மாவை சேனாதிராசா- “அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக வரும் 17ம் திகதி ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு உள்ளது. பாதுகாப்பு என்ற தலைப்பிலேயே- பாதுகாப்பு தரப்பினரையும் உள்ளடக்கியதாக- இந்த சந்திப்பு நடக்கும். அன்று நாங்கள் அழுத்தம் கொடுப்போம். ஏற்கனவே மைத்திரியை சந்தித்து பேசிய போது உங்களை விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்தார். பாதுகாப்பு தரப்பினரையும் உள்ளடக்கியதாக அந்த பேச்சு இருக்க வேண்டுமென்பதற்காகவே 17ம் திகதி அந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்களை நம்புங்கள். நீங்கள் உயிருடன் இருந்தால்தான் விடுவிக்கும் முயற்சியையும் எடுக்கலாம். அரசியல்கைதிகளை விடுவிக்காவிட்டால் நாங்கள் வரவு செலவு திட்டத்தையும் எதிர்க்க தயங்கமாட்டோம்“ என மாவை குறிப்பிட்டார்.\nஇதன்போது, அரசியல் கைதிகள் ஒரு வாக்குறுதியை கேட்டுள்ளனர். “வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதாக கூறியிருக்கிறீர்கள். சரி. அதை நீங்கள் ஒரு பகிரங்க அறிக்கைய��க வெளியிட வேண்டும்“ என கேட்டனர்.\nஇதன்பின்னர் அரசியல்கைதிகள் தரப்பிலிருந்து- “சரி உங்கள் வாக்குறுதியையும் நம்பி நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுகிறோம். ஆனால் இப்பொழுது கைவிடுவது பொறுத்தமற்றது. ஏனெனில் எமக்காக பல்கலைகழக மாணவர்கள் நடந்து வருகிறார்கள். எல்லோரும் ஒன்றாக வந்து கேட்டபோது உண்ணாவிரதத்தை கைவிடுவதாக செய்யலாம். நீங்கள் இப்போது போய், பல்கலைகழக மாணவர்களுடன் சேர்ந்து வாருஙகள்“ என கூறப்பட்டது.\n“சரி நான் பல்கலைகழக மாணவர்களுடன் பேசி செய்கிறேன்“ என மாவை பதிலளித்திருந்தார்.\nஇதுதான் அரசியல்கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக கூறப்பட்ட அன்று நடந்த சம்பவம்.\nஅநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து திரும்பிய மாவை சேனாதிராசா, வழியில் நடைபயணத்தை மேற்கொண்ட பல்கலைகழக மாணவர்களை சந்தித்தார். வாகனத்தில் இருந்து இறங்கி ஒரு ஓரமாக- வீதியின் மறுகரை- நின்று பார்வையிட்டு விட்டு சென்றார். டக்ளஸ் தேவானந்தாவும் இதேவிதமாக பார்வையிட்டு விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.\nஎனினும், மாவையுடன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மாணவர்களுடன் அநுராதபுரம் வரை சென்றிருந்தார்.\nஇதேவேளை, நாளை- 17ம் திகதி- நடப்பதாக குறிப்பிடப்படும் சந்திப்பு எது என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஅமைச்சுக்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாதாந்தம் நடப்பது வழக்கம். பாதுகாப்பு அமைச்சின் மாதாந்த ஆலோசனை கூட்டம் நாளை, ஜனாதிபதி தலைமையில் நடக்கவுள்ளது. “பாதுகாப்பு என்ற தலைமையில், உங்கள் விவகாரங்களை ஆராயவுள்ளோம்“ என மாவை சேனாதிராசா அரசியல்கைதிகளிற்கு வாக்களித்தது, பாதுகாப்பு அமைச்சின் வழக்கமான ஆலோசனை கூட்டத்திலா அல்லது நாளைதினமே விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பிறிதொரு கூட்டத்திலா என்பது தெரியவில்லை.\nநாளை வழக்கமான பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை கூட்டத்திலேயே அரசியல்கைதிகள் விவகாரம் ஆராயப்படவுள்ளதெனில், அரசியல் கைதிகள் விவகாரத்தில் மைத்திரிபால சிறிசேனா விசேட ஏற்பாடுகள் எதையும் செய்ய தயாராக இல்லையென்பதை புலப்படுத்தும். அரசியல் கைதிகளிற்காக ஒரு சந்திப்பையும் ஏற்பாடு செய்யவும் அவர் தயாராக இல்லையென்பது புலப்படும்.\nமைத்திரிதான் அப்படியெனில், அந்த சந்திப்பு குறித்த அதீத எதிர்பார்ப்பை கூட்டமைப்பின் ஒரு சாரரும், சமூக வ��ைத்தளவாசிகளும் ஏற்படுத்துவது வீணாண நம்பிக்கைச்சிதைவை ஏற்படுத்துவதாக அமையாதா\nரிசாட் பதியுதீனின் சகோதரர் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுதலை\nபூஜித இன்று பதவி விலகுவார்: ஜனாதிபதி அறிவிப்பு\nபாதுகாப்பு செயலர் பதவியை ஏற்க மறுக்கும் தயா ரத்னாயக்க, இலங்கக்கோன்: மைத்திரி நெருக்கடியில்\nகொழும்பிலிருந்து தனியார் பஸ்ஸில் வந்து பள்ளிவாசலுக்கு வெளியில் தூங்கினார்: மட்டக்களப்பு தற்கொலையாளியின் புதிய தகவல்கள்\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிக்கு துப்பாக்கி ரவைக் கோதுகளை பெற்றுக் கொடுத்த அமைச்சர்\nமதகுருவின் படுக்கைக்கு கீழ் வாள்கள்: பள்ளிவாசலுக்குள் ‘பகீர்’\nசஹ்ரானின் தோற்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு காரில் வந்தவர் யார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\n‘தாடியை எடுக்க மாட்டேன் என அடம்பிடித்தார்’: தாஜ் சமுத்திராவில் தற்கொலை தாக்குதல் முயன்றவரின் கதை\nதௌஹீத் ஜமா அத்திடம் பயிற்சி பெற்றவர்கள் 160 பேரா\nநரகத்தின் முள்: யார் இந்த சஹ்ரான் ஹாஷிம்\nவெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135158-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/06/09/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-26T11:40:02Z", "digest": "sha1:K3ABUSO57EGMYU76R5MQFVVCEEDIYWM7", "length": 25161, "nlines": 334, "source_domain": "lankamuslim.org", "title": "வயோதிபர் மீது துப்பாக்கிச் சூடு: காத்தான்குடியில் சம்பவம் | Lankamuslim.org", "raw_content": "\nவயோதிபர் மீது துப்பாக்கிச் சூடு: காத்தான்குடியில் சம்பவம்\nமட்டக்களப்பில் தேனீர் கடை முதலாளியான வயோதிபர் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.\nமட்டக்களப்பு காத்தான்குடி அலியார் சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய்ச்சி தெரிவித்தார்.\nகாத்தான்குடியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆதம்லெப்பை முகமது ஸ்மையில் என்பவரே உயிரிழந்துள்ளார்.\nகுறித்த பிரதேசத்தில் தேனீர்கடை நடாத்திவந்த வயோதிபர், நோன்பு காலத்தையிட்டு இரவு நேரத்திலும் தேனீர் கடையை திறந்து நடாத்தி வந்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் சனநடமாட்டம் இல்லாத நேரத்தில் கடையில் தனியாக இருந்த போது இவர் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலுள்ள பிரிவினையை G7 -வெளிப்படுத்தியது\nஅதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான பாதாள உலக குழு உறுப்பனர்கள்: பொலிஸ் »\nநேற்றிரவு காத்தான்குடியில் ஓரு வயோதிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். இந்தப் படுகொலை பற்றி ஊர் பெருமை கொள்பவர்கள் அதன் களங்கம் கருதி அடக்கி வாசிக்கின்றனர். கொலை செய்யப்பட்டவர் கஞ்சா கோப்பி விற்பனை செய்பவர் என்றும் அதனால்தான் இந்தக் கொலை இடம் பெற்றிருக்கிறது என்றும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅது உண்மையாயின் கொலையாளிகளுக்கு இதற்கான உரிமையை யார் கொடுத்தார்கள் அல்லது எந்த தத்துவார்த்தத்தின் அடிப்படையில் இந்த அநியாயத்தினை புரிந்தனர்\nகஞ்சா கோப்பிதான் காரணம் என்றால் அதை விடவும் மோசமான சமூக விரோத செயல்களைக் கண்டு கொள்ளாது விளிம்பு நிலையில் வாழ்ந்த ஓரு பலவீனமான மனிதரை கொலையாளிகள் இலக்கு வைத்துள்ளனர்.\nமருந்து வகைகளில் கலப்படம், உணவு வகைகளில் கலப்படம், அளவை நிறுவைகளில் மோசடி என பல்வேறுபட்ட சமூக விரோத செயல்கள் மலிந்து காணப்படுகின்ற ஓரு சமூகக் கட்டமைப்பில் இந்த ஓரு சாதாரண விளிம்பு நிலை மனிதன் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றான்.\nமேற்சொன்ன கலப்படங்களையும்,மோசடிகளையும் புரிகின்ற சமூக விரோதிகளை இவர்களால் நெருங்க முடியாது . ஏனெனில் அவர்கள் மேல்தட்டு வர்க்க நிலையில் இருந்து கொண்டே அதனை செய்கின்றனர் . தவிரவும் அவர்கள் பல்வேறு சமய சமூக நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்பவர்களாக அல்லது அவற்றின் நிர்வாகிகளாக வலம் வந்து கொண்டு தமது கரங்களுக்கு வெள்ளைச் சாயம் அடித்துக் கொள்கின்றனர் . அரசியல்வாதிகளின் தேர்தல் செலவுகளுக்கு கொடையளித்து தமக்கான பாதுகாப்பு வேலிகளையும் அமைத்துக் கொண்டுள்ளனர்.\nஇந்தக் கொலையாளிகள் யாராக இருப்பினும் அவர்க���் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும். இத்தகைய வன்முறைக் கும்பல்கள் மக்களால் எதுவித நிபந்தனைகளுமின்றி நிராகரிக்கப்படல் வேண்டும் . அவர்கள் முளையிலேயே கிள்ளியெறியப்படல் வேண்டும் .\nகாத்தான்குடி மக்கள் இன்று இதனை மெளனமாக அங்கீகரிப்பதானது, நாளை இதே துப்பாக்கிகள் தத்தமது வீட்டுக் கதவுகளை தட்டுவதற்கு வழங்கப்படுகின்ற அங்கீகாரமாகும். இதற்கு கடந்த கால வரலாற்றிலிருந்து நல்லதொரு படிப்பினை இருக்கிறது .\n80 களின் பிற்பகுதியில் இத்தகையதொரு வன்முறைப் பிரிவினரை மெளனமாக அங்கீகரித்ததன் விளைவினை காத்தான்குடி வர்த்தக சமூகம் பின்நாட்களில் அனுபவித்து இறுதியில் விடுதலைப் புலிகளின் உதவியை நாடி அவர்கள் அழிக்கப்பட்டதான ஓர் கசப்பான வரலாறு இருக்கிறது .\nவன்முறைக் கும்பல்கள் / அடிப்படைவாதக் கும்பல்கள் எந்த வடிவில் வந்தாலும் அதனை நிராகரிப்போம்\nஇது அநியாயமான விடயம். நீங்கள் அடிப்படைவாதமென கருதுவது ஏன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nமுஸ்லிம் அரசியலுக்காக கூட்டு முன்னணி உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பம்: அமைச்சர் ஹக்கீம்\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\nஞானசார தேரரை கைது செய்து, பொது பல சேனாவை தடை செய்யுங்கள்: SLTJ\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓ���்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« மே ஜூலை »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 2 days ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 2 days ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 2 days ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 3 weeks ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135158-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/05/02142713/Aggressive-River--Quiet-Buddha.vpf", "date_download": "2019-04-26T12:35:31Z", "digest": "sha1:ANZX4BT7Q5P7CPNVYFQ6S6X52JZEQ7H4", "length": 15910, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aggressive River .. Quiet Buddha .. || ஆக்ரோஷமான ஆறு.. அமைதியான புத்தர்..", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொன்னமாரவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்-அப் வீடியோவை வெளியிட்ட இருவர் கைது\nஆக்ரோஷமான ஆறு.. அமைதியான புத்தர்..\nஉலகில் உள்ள புத்தர் சிலைகளில் மிகப்பெரியதில் இதுவும் ஒன்று. இந்த சிலை 233 அடி உயரமும், 92 அடி அகலமும் கொண்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஉலகிலேயே அதிக அளவ��ல் சிலைகள் இருப்பது புத்தருக்குத்தான் என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. அதுவும் விதவிதமான நிலைகளில் புத்தர் சிலைகளை நாம் காண முடியும். நின்றபடி, அமர்ந்தபடி, தியானித்தபடி என்று அவரது உருவங்கள் பலவாறாக வடிக்கப்பட்டிருக்கின்றன. உலக அளவில் சீனா, ஜப்பான், தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் புத்தரின் சிலைகள் அதிகமாக நிறுவப்பட்டுள்ளன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல், சீனாவில் ஒரு புத்தர் சிலை இருக்கிறது. இரு மலையின் மத்தியில் குடைந்து உருவாக்கப்பட்டது.\nஉலகில் உள்ள புத்தர் சிலைகளில் மிகப்பெரியதில் இதுவும் ஒன்று. சீனாவின் தெற்குப் பகுதியான லெசான் நகரத்தின் பிரமாண்ட மலையை குடைந்து தான் இந்த பிரமாண்ட புத்தர் சிலையை வடித்திருக்கிறார்கள். இந்த சிலை 233 அடி உயரமும், 92 அடி அகலமும் கொண்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nவியப்பை ஏற்படுத்தும் இந்த பிரமாண்ட சிலையின் பின்னால், அது உருவானதற்கான காரணமும் வியப்பை தருவதாக அமைந்திருப்பதுதான் விசேஷம்.\nபுத்தர் சிலை அமைந்திருக்கும் லெசான் மலைப் பகுதியைச் சுற்றி ‘மின்சியாங்’ என்ற ஆறு ஓடுகிறது. தற்போது அமைதியே உருவாக காணப்படும் இந்த ஆறு, கி.பி. 7-ம் நூற்றாண்டில் ஆக்ரோஷத்தின் உச்சமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதீத இரைச்சலுடன், அதிகபட்சமான இழுப்பு சக்தியுடன் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த இந்த ஆற்றைக் கடப்பதும், படகுகளில் பயணம் செய்து மறு கரையை அடைவது என்பதும் அசாத்தியமான விஷயமாகவும், சவாலாகவும் இருந்திருக்கிறது.\nஇதனால் லெசான் பகுதியில் வசித்து வந்த மக்கள், ‘ஹை டாங்’ என்ற புத்த துறவியிடம் உதவி கேட்டிருக்கிறார்கள். மக்களின் நிலைமையை உணர்ந்த அந்தத் துறவி, ஆற்றின் ஒரு கரையில் புத்தர் சிலை ஒன்றை அமைக்க சொல்லியிருக்கிறார். ‘ஆர்ப்பரிக்கும் மனதையே தியானத்தால் அடக்கும் புத்தர்.. ஆக்ரோஷமான ஆற்றையும் அடக்கிவிடுவார்’ என்று நம்பிய மக்களும், சிலை வடிப்பதற்காக பணியைத் தொடங்கினர். அவர்கள் சிலை வடிப்பதற்காக தேர்வு செய்தது ஆற்றை ஒட்டியுள்ள மலையை.\nகி.பி.713-ல் தொடங்கிய இந்தப் பணி, மும்முரமாக நடைபெற்றது. புத்தரின் சிலை பாதி வடிக்கப்பட்ட நிலையில், சிலை அமைக்கும்படி ஊக்கம் அளித்து வந்த துறவியான ‘ஹை டாங்’ இறந்து போனார். அதனால் சிலை வடிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு, நாளடைவில் அந்தப் பணி நின்றே போனது. ஆனால் மின்சியாங் ஆற்றின் ஆக்ரோஷம் மட்டும் நிற்க வில்லை.\nசுமார் 70 ஆண்டுகளுக்கு பின்னர், லெசான் நகரை பார்வையிடுவதற்காக வந்த அந்தப் பகுதியை ஆட்சி செய்த டாக் வம்ச ஆளுநர் சிலையைப் பற்றியும், அது பாதியில் நிற்பது பற்றியும் அறிந்தார். பின்னர் அவரது முழு முயற்சியின் பயனாக கி.பி.803-ல் புத்தர் சிலை முழு வடிவம் பெற்றது. இதில் ஆச்சரியம் மிக்க விஷயம் என்னவென்றால், சிலை முழுமைப் பெற்றதுமே.. ஆக்ரோஷமான மின்சியாங் ஆறு அமைதியின் மறு உருவாக மாறிவிட்டதாம்.\nஇந்த புத்தர் சிலையின் தலையில் 1,021 சுருள் முடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முழுவதும் மலையின் பாறையிலேயே அமைக்கப்பட்ட இந்த புத்தரின் காதுகள் மட்டும் மரத்தால் ஆனது. இப்படி காதுகளை மட்டும் மரத்தில் செய்து இணைப்பது என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லையாம். இதற்காக மட்டும் சுமார் 1,000 பேர் தனிப்பட்ட முறையில் பணியாற்றி இருக் கிறார்கள்.\nஇந்த புத்தர் சிலையை காண வரும் சுற்றுலாப் பயணி களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மலையின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை புத்தரை ரசித்தபடியே செல்ல பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.\n‘இது புத்தர் சிலை இல்லை.. புத்தர் மலை..’ என்ற சீன மக்களின் கருத்தை ஏற்றுக்கொண்ட யுனஸ்கோ நிறுவனம், இதை உலகின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது.\nபுத்தர் சிலையை வெயில், மழை போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட மரபந்தல்கள், டாங் வம்ச அரசர்களை எதிர்த்து நடந்த போர்களில் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் இந்த புத்தர்.. இன்னும் தன்னுடைய புன்னகை மாறாமல் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.\n1. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் - பிரதமர் மோடி\n4. பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n5. பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு\n1. நவக்கிரகங்கள் தரும் சுபயோக���்கள்\n2. சமூக அந்தஸ்து தரும் சச யோகம்\n3. நுண்ணறிவு தரும் சரஸ்வதி யோகம்\n4. நம்மை ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவன்\n5. நீர் நிலைகளை பாதுகாக்கும் சுயம்பூற்று நாதர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578770163.94/wet/CC-MAIN-20190426113513-20190426135158-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}