diff --git "a/data_multi/ta/2019-09_ta_all_0007.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-09_ta_all_0007.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-09_ta_all_0007.json.gz.jsonl" @@ -0,0 +1,707 @@ +{"url": "http://worldtamilforum.com/2018/11/30/", "date_download": "2019-02-15T19:51:33Z", "digest": "sha1:G4VJSCF5XCGAZNOUNK3GDMPV3RVGVXZS", "length": 6443, "nlines": 84, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –November 30, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nஇலங்கையில் ரணில் மீண்டும் பிரதமராக ஆதரவு தெரிவித்து ஜனாதிபதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம்\nரணில் விக்ரமசிங்க தலைமையில் அக்டோபர் 26 ஆம் தேதிக்கு முன்பிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீளமைப்பதற்கு தாம் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு,… Read more »\nபோலி பிரதமர் ராஜபக்சே அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை\nஇலங்கை அரசில் மற்றொரு அதிரடியாக, ராஜபக்சே பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை விதித்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறியது. இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26 ம் தேதி பிரதமர் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/11/blog-post_424.html", "date_download": "2019-02-15T19:12:16Z", "digest": "sha1:KMT5EO65F3PPYFOY5IJ2FFBK3DNKMO5V", "length": 10197, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "மஹிந்த அணிக்கு தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஆவேசம்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மஹிந்த அணிக்கு தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஆவேசம்\nமஹிந்த அணிக்கு தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஆவேசம்\nஉரிமைக்கான போராட்டத்திற்கு சமாந்திரமாக அபிவிருத்தியையும் முன்னெடுத்தால் மாத்திரமே கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பையும், நிலத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மஹிந்த அணிக்கு தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் வலியுறுத்தியிருக்கின்றார்.\nஇனத்திற்கான இந்த கடப்பாட்டை தமிழ் தலைமைகள் இனியும் செய்யாது இருந்தால் மட்டக்களப்பு மாவடட்த்தின் பெரும்பான்மையினமான தமிழ் மக்களின் இருப்பு என்பது கடந்தகாலமாகிவிடும் என்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.\nமட்டக்களப்பில் நேற்றைய தினம் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு கட்சித்தாவியதற்கு எதிராக தெரிவிக்கப்பட்டுவரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே வியாழேந்திரன் இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:- நான் ஒன்றை சொல்லிக்கொள்கின்றேன் இதுதான் யதார்த்தம்” இதனாலேயே மைத்ரி – மஹிந்த கூட்டணியில் இணைந்துகொண்டதுடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் நேரில் கதைத்து கிழக்கு மாகாண அபிவிருத்திக்கென தனியான அமைச்சொன்றையும் உருவாக்கியதாக வியாழேந்திரன் தெரிவித்தார்.\nஎனினும் தான் பணத்திற்காகவும் அமைச்சுப் பதவிக்காகவும் சோரம் போய்விட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டுவது வேடிக்கையாக இருப்பதாகவும் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதியிடம் இருந்தாலும் கூட இந்தக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களின் முன்��ேற்றத்திற்காக உழைத்த அனைவரையும் துரோகிககள் என்று அடையாளப்படுத்திய தரப்பினர் இன்று தன்னையும் துரோகியாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.\nஎனினும் தன்னைச்சூழவுள்ள மக்களின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டு தியாகிப்படடம் எடுப்பதற்காக பதிலாக துரோகியாகவே இருந்து விடுகின்றேன் என்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சூளுரைத்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_96.html", "date_download": "2019-02-15T19:23:35Z", "digest": "sha1:AX3REGFO3UUITDGT7AQHIX5HOWFCL6OK", "length": 8436, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு ஏறாவூரில் ஹபாயா ஆடையுடன் பிரபல மாபியா சிக்கினார் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பு ஏறாவூரில் ஹபாயா ஆடையுடன் பிரபல மாபியா சிக்கினார்\nமட்டக்களப்பு ஏறாவூரில் ஹபாயா ஆடையுடன் பிரபல மாபியா சிக்கினார்\nஏறாவூரில் பிரபல திருடன் போதைப்பொருள் மாபியா ஹபாயா ஆடையில் மறைந்திருந்த போது பொதுமக்கள் குறித்த நபரை கையும், காலுமாக பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇலங்கையில் ஹபாயா எனும் கறுப்பு நிற துணியால் உடல் பூராக மூடி அணியும் ஆடையால் தினம் பல ஆபத்துகளையும் பல பயங்கரவாத செயல்களை துணை போகின்றது என்பதை யதார்த்த பூர்வமாக பல சம்பவங்கள் இடம்பெறுகின்றது,\nபாடசாலைகளில் பரீட்சை நிலையங்களில் மோசடி செய்யும் சம்பவம் கல்முனைக்குடி பாலிகா முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் தினம் இடம்பெறுகின்றது.\nபோதைப்பொருட்கள் கடத்துவதற்கும் வங��கிகளில் பாதுகாப்பு ஊழியர்கள், கமரா சாதனங்களில் மண்ணை தூவி தமது உருமறைத்து பண மோசடி சம்பவங்கள், போதைப்பொருட்களின் கடத்தல் சம்பவத்திற்கு இலவாக பயன்படுகின்றது.\nஇதை விட முஸ்லிம் ஆண்களின் சிறுவர் துஸ்பிரயோகம் பாலியல் வக்கிரங்கள் மாற்றுமத, இன பெண்கள் மீது அத்துமீறுகின்றது.\nஇப்படி பல சம்பவங்கள் இலங்கையை பொறுத்தவரை தினம் தினம் இடம்பெறுவதை அவதானிக்கின்றோம்.\nஅந்த வகையில் இதை மெய்ப்பிக்க மட்டக்களப்பிலுள்ள ஏறாவூர் முஸ்லிம் இளைஞர் கொள்ளையில் ஈடுபட்டு வலுகட்டாயமாக பொதுமக்களால் சுற்றி வளைத்து பிடித்து ஹபாயா ஆடையை சிறிது சிறிதாக துயிலுரியும் போது ஹபாயாவின் மகோத்துவம் புலப்படுகின்றது.\nஇஸ்லாமிய ஆண்கள் ஏன் ஹபாயா ஆடை விரும்புகின்றார்கள் என்பதை இவ் அதிர்ச்சி காணொளி எமது பொதுமக்களை சிந்திக்க வைக்கின்றது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/nellai-town-deepavali", "date_download": "2019-02-15T19:34:41Z", "digest": "sha1:BDAKNPOGH2M2F3QRIDXWL3KOFTOXDIRJ", "length": 7875, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "நெல்லை டவுணில் புது ஆடைகள் எடுக்க ஜவுளி கடைகளில் குவிந்த மக்கள்! | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீ��ிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome செய்திகள் நெல்லை டவுணில் புது ஆடைகள் எடுக்க ஜவுளி கடைகளில் குவிந்த மக்கள்\nநெல்லை டவுணில் புது ஆடைகள் எடுக்க ஜவுளி கடைகளில் குவிந்த மக்கள்\nநெல்லை டவுணில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுவதால், பாதுகாப்பிற்காக 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nதீபாவளி பண்டிகை நெருங்கியதையொட்டி நெல்லை டவுணில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. தென்காசி, அம்பை, பாபநாசம், சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் புத்தாடைகள் எடுக்க வந்த வண்ணம் உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால், வடக்கு ரதவீதியில் ஏராளமானோர் புத்தாடைகள் எடுக்க குவிந்தனர். இதனால் பாதுகாப்பிற்காக போலீசார் சார்பில் டவுண் பகுதியில் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nPrevious articleபெங்களூருவில் கொட்டித்தீர்க்கும் வரலாறு காணாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது\nNext articleபிரதமர் மோடி ஒரு திறமையான நிர்வாகி-பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் புகழாரம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nஉயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தேசம் முழுவதும் உள்ள பொது மக்கள் மலர் அஞ்சலி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/laxman-advices-team-india/", "date_download": "2019-02-15T19:41:51Z", "digest": "sha1:U64IIQHF4DW3WXGDBUA3C442K5F5GWKI", "length": 10371, "nlines": 135, "source_domain": "dheivegam.com", "title": "முதலில் இதை கற்றுக்கொண்டு பிறகு விளையாடுங்கள் இந���திய அணியை கடிந்த - லஷ்மண்", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் முதலில் இதை கற்றுக்கொண்டு பிறகு விளையாடுங்கள் இந்திய அணியை கடிந்த – லஷ்மண்\nமுதலில் இதை கற்றுக்கொண்டு பிறகு விளையாடுங்கள் இந்திய அணியை கடிந்த – லஷ்மண்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 பேட்டிங் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 93 என்ற எளிதான இலக்கினை நிர்ணயித்தது இந்தியா . இந்த எளிய இலக்கினை எதிர்த்து களமிறங்கியது நியூசிலாந்து அணி.\nஅந்த 93 ரன்கள் இலக்கினை நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் எளிதாக எட்டியது . அந்த அணியின் ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 37 ரன்களை குவித்தார், அதில் 3 சிக்ஸர்களும் அடங்கும். இதனால், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்போது இந்த போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் லஷ்மண் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஅதில் லஷ்மண் பதிவிட்டதாவது : இந்திய அணியின் இந்த தோல்வி எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி எப்படி விளையாடும் என்று நான் நினைக்கவில்லை. மேலும், இது போன்ற ஸ்விங் ஆடுகளங்களில் அதன் தன்மையை புரிந்து அதற்கு ஏற்றார் போல் மாறி ஆட கற்றுக்கொள்ளவேண்டும்.\nஅப்போதுதான் உங்களால் சிறப்பாக ஆட முடியும். எனவே, இது போன்ற சூழ்நிலைகளை புரிந்து கொள்ள கற்றுக்கொண்டு விளையாடுங்கள். மேலும், போல்ட் தொடர்ந்து 10 ஓவர்களையும் சிறப்பாக வீசினார். அதற்கு வாழ்த்துக்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் லஷ்மண்.\nரஞ்சி போட்டியில் 77 பந்துக்கு ஒரு ரன் கூட அடிக்காமல் அவுட் ஆன என்னை . இந்த போட்டியில் அதிக ரன்கள் அடிக்க வச்சிட்டீங்களே – இந்திய வீரர்\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணிவீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு\nபுதிய வீரர் அறிமுகம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியின் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் ��� அதிகாரபூர்வ அறிவிப்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/amphtml/off-beat/buy-petrol-or-diesel-and-get-bike-laptop-mobile-or-washing-machine-free-015892.html", "date_download": "2019-02-15T20:05:55Z", "digest": "sha1:WBYNLFIRR2CLQPPNYO33GJGOYKRSUS6R", "length": 15515, "nlines": 175, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெட்ரோல், டீசல் நிரப்பினால் பைக், லேப்டாப், ஏசி, மொபைல் இலவசம்.. இந்தியாவில் இப்படியும் ஒரு அதிசயம் - Tamil DriveSpark", "raw_content": "\nபெட்ரோல், டீசல் நிரப்பினால் பைக், லேப்டாப், ஏசி, மொபைல் இலவசம்.. இந்தியாவில் இப்படியும் ஒரு அதிசயம்\nபெட்ரோல், டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு பைக், லேப்டாப், வாஷிங் மெஷின், ஏசி, மொபைல், சோபா செட் என கவர்ச்சிகரமான இலவசங்களை பங்க் உரிமையாளர்கள் வழங்கி வருகின்றனர். இந்தியாவில் இப்படி ஒரு அதிசயம் நடப்பது உண்மைதான். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வானது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கும் வழிவகுத்து விடும். எனவே சாமானிய மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எவ்வித திட்டமும் இருப்பதாக தெரியவில்லை.\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு அதற்கு இன்னும் செவிசாய்க்கவில்லை. எனவே பெட்ரோல் மற்றும் டீசலுக்கு, மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசின் வாட் வரி உள்பட பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன.\nஇதில், வாட் வரியானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகிறது.\nமுதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேச மாநிலத்தில், பெ���்ரோலுக்கு 27 சதவீதமும், டீசலுக்கு 22 சதவீதமும் வாட் வரி விதிக்கப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களை காட்டிலும் மத்திய பிரதேசத்தில் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரி அதிகம்.\nMOST READ: சண்டிகரை தொடர்ந்து பெங்களூருவில் வாகன ஓட்டிகளை மிரட்டும் ஆர்எஸ்எஸ்.. அடுத்த குறி சென்னை\nஇதனால் இந்தியாவிலேயே மிக அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் இடங்களில் ஒன்றாக மத்திய பிரதேசம் உள்ளது. எனவே மத்திய பிரதேச மாநிலம் வழியாக பயணிக்கும் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களின் டிரைவர்கள் அங்கு பெட்ரோல், டீசல் நிரப்புவது இல்லை.\nஅதற்கு மாறாக மத்திய பிரதேச மாநில எல்லையை கடந்து, வேறு மாநிலத்தில்தான் பெட்ரோல், டீசல் நிரப்புகின்றனர். இதுதவிர மத்திய பிரதேச மாநில எல்லையை ஒட்டி வசிக்கும் பொதுமக்களும் கூட தங்கள் வாகனங்களுக்கு அங்கு பெட்ரோல், டீசல் நிரப்புவதை தவிர்த்து வருகின்றனர்.\nஎல்லையில் வசிப்பதால், அண்டை மாநிலங்களுக்கு செல்வது என்பது அவர்களுக்கு எளிதான ஒன்று. தங்கள் மாநிலத்தை விட குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் கிடைப்பதால், வேறு மாநிலத்திற்கு சென்றுதான் அவர்களும் பெட்ரோல், டீசல் வாங்குகின்றனர்.\nஎனவே மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தற்போது அம்மாநிலத்தை சேர்ந்த பங்க் உரிமையாளர்கள், இலவசங்களை வாரி வழங்க தொடங்கியுள்ளனர்.\nஇதுகுறித்து மத்தியபிரதேசத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ''100 லிட்டர் டீசல் நிரப்பும் டிரக் டிரைவருக்கு உணவும், தேனீரும் இலவசமாக வழங்குகிறோம். அதேநேரத்தில் 5 ஆயிரம் லிட்டர் நிரப்புபவர்களுக்கு மொபைல், கைக்கடிகாரம் அல்லது சைக்கிள் வழங்கப்படுகிறது.\nMOST READ: சென்னை ரெனால்ட் ஆலையில் புதிய கார்களை நூதன முறையில் திருடி பாதி விலைக்கு விற்ற ஊழியர்கள்\n15 ஆயிரம் லிட்டர் நிரப்புபவர்களுக்கு சோபா செட் அல்லது 100 கிராம் வெள்ளி நாணயம் வழங்கி வருகிறோம். 25 ஆயிரம் லிட்டர் டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு ஆட்டோமெட்டிக் வாஷிங் மெஷினும், 50 ஆயிரம் லிட்டர் நிரப்புபவர்களுக்கு ஏசி அல்லது லேப்டாப் வழங்கப்படுகிறது.\nஉச்சபட்சமாக ஒரு லட்சம் லிட்டர் நிரப்பும் வாடிக்கையாளர்க���ுக்கு ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் வழங்குகிறோம். இலவசங்களை வழங்க தொடங்கியது முதல், பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் வாட் வரியை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.\nகுஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா ஆகியவை மத்திய பிரதேசத்தின் அண்டை மாநிலங்கள். இதில், குஜராத் மாநிலத்தில் (அகமதாபாத்) இன்றைய (செப்.12) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.01க்கும், உத்தரபிரதேசத்தில் (லக்னோ) ரூ.80.73க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் (போபால்) இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குஜராத், உத்தரபிரதேச மாநிலங்களை காட்டிலும், மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் 6 ரூபாய் அதிகம்.\nMOST READ: சென்னைக்கு வந்த உலகின் பிரம்மாண்ட சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்\nஅதே நேரத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் 73.13 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் டீசலின் விலை 76.71 ரூபாய். எனவேதான் அண்டை மாநிலங்களுக்கு மக்கள் படையெடுக்கின்றனர். இதை தவிர்க்கவே மத்திய பிரதேசத்தில் வாட் வரியை குறைக்க வேண்டும் என பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபுதிய கார் எனக்கூறி பழைய காரை வாடிக்கையாளரின் தலையில் கட்டிய டீலர்.. வசமாக சிக்கி கொண்டது டாடா\nடாடா நிறுவனம் இன்று வெளியிட்ட டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் புகைப்பட ஆல்பம் உங்களுக்காக மேலே கொடுக்கப்பட்டுள்ளது. நமது தளத்தில் இன்று அதிகம் பேரால் பார்க்கப்படும் ஆல்பமாக இந்த ஆல்பம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/bmw-3-series-gran-turismo-sport-launched-india-at-46-60-lakh-015401.html", "date_download": "2019-02-15T18:55:39Z", "digest": "sha1:SMT75ZXEGRCVYPL32GPT2KU3OWWIXYPB", "length": 16731, "nlines": 355, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ஸ்போர்ட் கார் இந்தியாவில் அறிமுகம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nமற்ற மாநில வாகனங்கள் நுழைய தடை: டெல்லி அரசு அதிரடி\nகாஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா\nதிடீரென நடத்தப்பட்ட ரெய்டில் நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் பறிமுதல்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்...\nகார்த்தி வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு நடித்த தேவ் படம் எப்படி இருக்கு\nதலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை\nவேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன\nரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா “நச்”சுன்னு நாலு காரணம் சொன்ன ஆஷிஷ் நெஹ்ரா\nஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு\nஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ஸ்போர்ட் கார் இந்தியாவில் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் ஜிடி ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ஸ்போர்ட் கார் மாடலின் டிசைன் அதன் டாப் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும் எம் ஸ்போர்ட் மாடலை ஒத்திருக்கிறது. ஆனால், இது பேஸ் மாடலாக வந்திருப்பதால், சில சிறப்பம்சங்கள் மற்றும் ஆக்சஸெரீகள் குறைவாக இருப்பதுடன், அது தோற்றத்தில் சிறிய வேறுபாடுகளை காட்டுகிறது.\nபேஸ் மாடலாக இருந்தாலும் இந்த புதிய மாடலில் பிரிமியம் டிசைன் அம்சங்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. அலுமினிய அலங்கார பாகங்கள், புகைப்போக்கியில் பிஎம்டபிள்யூ பிராண்டு பெயர், 18 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்கள்.\nஇந்த காரில் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் அடாப்டிவ் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெறவில்லை. அதேநேரத்தில், உயர்துல்லிய திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ஸ்போர்ட் காரில் உயர்தர மர அலங்கார வேலைப்பாடுகளுடன் உட்புறம் கவர்கிறது. லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் மற்றும் சிவப்பு வண்ண தையல் வேலைப்பாடுகள் என பல சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும்.\nஇந்த காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஸ்போர்ட் ஆட்டோ���ேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ரியர் வீல் டிரைவ் சிஸ்டத்தில் இயங்குகிறது. 0 - 100 கிமீ வேகத்தை 7.7 வினாடிகளில் எட்டிப்பிடிக்கும்.\nஅல்பைன் ஒயிட், பிளாக் சஃபையர் மெட்டாலிக், இம்பீரியல் புளூ பிரில்லியண்ட் எஃபெக்ட் மெட்டாலிக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.\nபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ஸ்போர்ட் கார் ரூ.46.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி வரிசையில் குறைவான விலை மாடலாக வந்திருப்பது இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nசெல்லூர் ராஜூ வாழ்வில் நடந்த சோகம்... என்னவென்று தெரிந்தால் அவருக்காக முதல் முறை வருத்தப்படுவீர்கள்\nமுக்காடு போட்டு சுற்றும் ரெனோ எம்பிவி கார் - வீடியோ\nபுதிய எலெக்ட்ரிக் செடான் காரை அறிமுகப்படுத்துகிறது டாடா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-maruti-ertiga-2018-spotted-testing-expected-launch-014585.html", "date_download": "2019-02-15T18:41:38Z", "digest": "sha1:5H6Y7PJHIHSXYP5E6CFQUAUS2Z7GLNS7", "length": 16319, "nlines": 353, "source_domain": "tamil.drivespark.com", "title": "கேமரா கண்ணில் சிக்கிய புதிய மாருதி எர்டிகா கார்... விரைவில் அறிமுகம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nமற்ற மாநில வாகனங்கள் நுழைய தடை: டெல்லி அரசு அதிரடி\nகாஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா\nதிடீரென நடத்தப்பட்ட ரெய்டில் நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் பறிமுதல்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்...\nகார்த்தி வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு நடித்த தேவ் படம் எப்படி இருக்கு\nதலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை\nவேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன\nரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா “நச்”சுன்னு நாலு காரணம் சொன்ன ஆஷிஷ் நெஹ்ரா\nஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு\nஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்\nகேமரா கண்ணில் சிக்கிய புதிய மாருதி எர்டிகா கார்... விரைவில் அறிமுகம்\nவடிவமைப்பு, வசதிக��ில் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை மாடலாக வரும் மாருதி எர்டிகா கார் இந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த கார் தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்தோனேஷியாவில் அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட புதிய மாருதி எர்டிகா குறித்த வீடியோ இப்போது இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது. புதிய மாருதி எர்டிகா கார் தற்போதைய மாடலைவிட நீள, அகலத்தில் அதிகரிக்கப்பட்டு சற்று பெரிய காராக வர இருக்கிறது.\nபுதிய முகப்பு க்ரில் அமைப்பு, பம்பர், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விலக்குகள், புதிய விண்ட்ஸ்க்ரீன் அமைப்பு ஆகியவை இந்த காரின் முக்கிய அம்சங்களாக எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ கார்கள் உருவாக்கப்பட்ட ஹார்டெக் பிளாட்ஃபார்மில்தான் புதிய மாருதி எர்டிகா காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனவே, அதிக இடவசதி மற்றும் குறைவான எடையுடன் வர இருக்கிறது.\nபுதிய மாருதி எர்டிகா காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்கள் தக்க வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு எஞ்சின்களுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரும். அதேநேரத்தில், புதிய மாருதி எர்டிகா காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதாக ஒரு தகவல் உலவுகிறது. ஆனால், உறுதியாகவில்லை.\nபுதிய மாருதி எர்டிகா காரில் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கூடுதல் பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும். மூன்றாவது வரிசை இருக்கை இடவசதியும் சற்றே மேம்பட்டிருக்கும்.\nஇந்த மாதம் 19ந் தேதி முதல் 29ந் தேதி வரை நடைபெற இருக்கும் இந்தோனேஷிய ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மாருதி எர்டிகா கார் பார்வைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் புதிய மாருதி எர்டிகா கார் நம் நாட்டு சந்தையில் அறிமுகமாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nபிரியோ காருக்கு முழுக்கு போட்டது ஹோண்டா கார் நிறுவனம்\nரூ. 66,000 கோடி முதலீட்டுடன் களமிறங்குகிறது ஓட்டுநர் இல்லா டோர��� டெலிவரி வாகன சேவை\nஸ்பிளிட் இருக்கை, அட்டகாசமான பெட்ரோல் டேங்க்: விரைவில் புத்தம் புதிய மாடல் ஜிக்ஸெர் பைக்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=63047&name=Raghuraman%20Narayanan", "date_download": "2019-02-15T20:08:27Z", "digest": "sha1:OXRFPP3MNY66MXXAZZUGAOSD6SVZIRSM", "length": 14583, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Raghuraman Narayanan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Raghuraman Narayanan அவரது கருத்துக்கள்\nபொது நவீன துப்பாக்கிகள் அமெரிக்காவிடம் வாங்குகிறது இந்தியா\nபசிக்கு இன்னொரு புல் 12-பிப்-2019 22:01:38 IST\nஅரசியல் தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., மற்றும் வி.சி.,களுக்கு இடமில்லை\nதிரு திருமா ஒரு சீட் போதும் என வந்து விடுவார். ஆனால் பாமக விட்டு கொடுக்க மாட்டார்கள். 4 சீட் தந்தால் OK சொல்லி விடுவார்கள். 11-பிப்-2019 19:21:12 IST\nபொது ஒப்புகைசீட்டு கையில் வழங்கப்படாது\nஅரசியல் சுப்ரீம் கோர்டில் மோடி அரசு பொய் தகவல் ராகுல் தாக்கு\nபொது அப்ரூவராக மாற இந்திராணி விருப்பம் சிதம்பரம் குடும்பத்திற்கு சிக்கல்\nகோர்ட் வருமான வரித்தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்\nபொது பத்மபூஷண் விருதை திருப்பி கொடுப்பேன் ஹசாரே\nபாவம் இவரும் தேர்தல் சமயத்தில் கத்தி கத்தி பார்க்கிறார். இவரது எண்ணங்கள் உண்மையானால் அனைவருக்கும் சந்தோஷம்தான் ஆனால் கறை படிந்த அதிகாரிகளையும் லஞ்சத்தை வாழ்க்கையின் ஒரு அம்சமாக ஏற்று கொண்டுள்ள மக்களும் இருக்கிற வரையில் இவரது எண்ணம் நிறைவேறாது. 04-பிப்-2019 16:44:40 IST\nஅரசியல் தமிழக காங். தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்\nதிரு திருநா இப்போ BJP க்கு வந்தாலும் ஆச்சர்ய படுவதிற்கில்லை 03-பிப்-2019 00:08:01 IST\nஅரசியல் பா.ஜ., தலைமை வகிக்காது பொன்.ராதா\nஎது எப்படியாக இருந்தாலும் தமிழகத்தில் கன்னியாகுமாரி மற்றும் கோவை தவிர மற்ற மாவட்டங்களில் தமிழக மக்கள் காவிரி விவகாரம் மற்றும் கஜா புயல் விவகாரத்தில் அதிருப்தியுடன் உள்ளார்கள். ஆகையால் அவர்கள் அதிமுகவுடன் இப்போது கூட்டணி வைத்தால் அது அதிமுகவின் ஓட்டுக்களை குறைக்கும். இதற்கு பதிலாக பாஜக அதிமுகவையும் அமுமுகவையும் இணைத்து வைத்தால் நிச்சயம் அந்த கூட்டணி 30 சீட்டுக்களை வெல்லும். தேர்தலுக்கு பிறகு பாஜக ஒன்றிணைந்த அதிமுகவுடன் ஆட்சியில் பங்கு தந்து சேர்த்து கொள்ளலாம். 02-பிப்-2019 12:07:42 IST\nதிரு ���ிதம்பரம் அவர்கள் நிதி மந்திரியாக இருந்து இருக்கிறார். பட்ஜெட் தயாரிக்கும் ஒரு வாரம் முன்பாகவே அதை தயாரித்து அச்சு அடிப்பவர் வரை நிதி அமைச்சகத்தில் உள்ள கருவூலத்தில் முகாமிட்டு தயாரித்து வெளியிடுவது என்பது அவருக்கு தெரியாமல் இருக்காது. இவரது கட்சி DOLE எனப்படும் நிவாரண தொகையை அறிவித்து இப்போதான் மூணு நாள் ஆகுது. யார் யாரை காப்பி அடித்து இருப்பார்கள் \n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-02-15T19:03:49Z", "digest": "sha1:HHGU3ZIMQEXWX3LX73XHOZUHT3GRODVA", "length": 31785, "nlines": 146, "source_domain": "domesticatedonion.net", "title": "சேதன வடிவாக்கம் – புஷ்ஷின் உளறல் – உள்ளும் புறமும்", "raw_content": "\nசேதன வடிவாக்கம் – புஷ்ஷின் உளறல்\nநேற்று திருவாளர் புஷ் இன்னொரு முறை திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் . இந்த முறை பள்ளிக்கூடங்களில் பரிணாமக் கோட்பாட்டின் கூடவே சேதன வடிவாக்கக் கொள்கை (Intelligent Design Theory) யையும் சேர்த்து அறிவியல் பாடமாகப் படிப்பிக்க வேண்டும் என்று சொல்கிறார்.\nகொஞ்சம் நாட்களாகவே (கிறிஸ்துவ)மதவாதிகளின் கை அமெரிக்காவில் ஓங்கி வருகிறது. ( என்னுடைய பழைய பதிவு ) 9/11-க்குப் பின்னான சூழலைப் பயன்படுத்தி தங்கள் கொள்கைகளை உயர்ந்ததாகப் பறைசாற்றிக் கொள்ளவும், பரப்பவும் அடிப்படைவாதிகள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். முந்தைய போப் ஒருவழியாக “பரிணாமக் கொள்கையை முற்றாக ஒதுக்கக் கூடாது” என்று அரைமனதோடு அங்கீகரித்திருந்தார். பின்னர் புதிய போப் கார்டினல் ராட்ஸிகராக இருந்தபொழுது பரிணாமத்தை ஒத்துக் கொள்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொன்னதாகப் பரவலாக அறியப்பட்டது. ஆனால் இந்தப் போப்பின் ஆட்சியில் முக்கிய இறையியல் தத்துவவாதிகளுள் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரிய கார்டினல் கிறிஸ்டோஃப் ஷோன்போர்ன் (Cardinal Christoph Schonborn) போப் பெனிடிக்டின் வார்த்தைகளுக்குச் சென்ற மாதம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் “அப்படியெல்லாம் இல்லை. மனிதனின் படைப்பு உன்னதமானது, தனித்துவமானது என்பதில் இன்றைய போப்���ிற்கு எந்தவித மறுகருத்தும் கிடையாது” பரிணாமம் எல்லாம் குப்பை என்று வியாக்கியானம் எழுதினார் .\nஎன்று புஷ் சொன்னதாக வெளியாகியிருக்கிறது. சமீபகாலத்தில் அமெரிக்க அடிப்படைவாதிகள் கருத்துரிமை என்ற பெயரில் படைப்பாக்கம் (Creationism) என்று அறியப்பட்டிருந்த பழைய கள்ளு இறையியல் கொள்கையை சேதன வடிவாக்கம் என்ற புதிய போத்தலில் அடைத்து பரபரப்பாக விற்பனை செய்துவருகிறார்கள். இவர்கள் பரிணாமம் அறிவியல் இல்லை என்ற ரீதியில் பரப்பி வருகிறார்கள். அமெரிக்க அறிவியல் காட்சிசாலைகளில் படைப்பாக்கம் பற்றிய கருத்துக்களை “அறிவியல் மாற்றுக் கொள்கை” (Alternate Scientific Theory) என்று சிறுவர்களுக்குப் போதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் பெரியவர் புஷ் அரசு ரீதியாக இதற்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார். உண்மையில் பரிணாமத்திற்கு அபரிமிதமான அறிவியல் சான்றுகள் இருக்கின்றன. மாறாக படைப்பாக்கத்திற்கு அறிவியல் சட்டகத்தில் இடமேயில்லை. பல கேள்விகளை அது தவிர்க்கிறது.\nமாறு கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்டியவைதான். ஏற்கனவே இந்த மாறு கருத்தான படைப்பாக்கத்தை இறையியல் வகுப்புகளில் உரக்கவே போதித்து வருகிறார்கள். இதைத் தவிர தேவாலயங்களும் இவற்றைத் தீவிரமாகப் பரப்பிவருகின்றன. இதற்கெல்லாம் யாரும் மறுப்பு சொல்லப் போவதில்லை. ஆனால் இதை அறிவியல் என்று அடையாளம் காட்டுவது முழுப் பம்மாத்து.\nதான் ஆட்சியை விட்டுப் போவதற்குள் புஷ் அமெரிக்காவை ஒரு பத்துவருடமாவது பின்னால் தள்ளிவைத்து விட்டுத்தான் போவார். ஆச்சரிமான விஷயம் என்னவென்றால் இதற்கு அமெரிக்காவில் உள்ள அறிவியலாளர்கள் பொங்கியெழவில்லை. இன்றைய அமெரிக்காவில் அரசிற்கு எதிர்கருத்து சொல்வது மிகவும் கஷ்டமாகிவருகிறது.\nஅமெரிக்காவை ஆண்டவன்தான் இரட்சிக்க வேண்டும்.\nNextதமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – ஒன்று\nதமிழ்க் கணிமை விருது – பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.\n>>>>இதற்கு அமெரிக்காவில் உள்ள அறிவியலாளர்கள் பொங்கியெழவில்லை. இன்றைய அமெரிக்காவில் அரசிற்கு எதிர்கருத்து சொல்வது மிகவும் கஷ்டமாகிவருகிறது.\nபுஷ்ஷைத் திட்ட முடிவு பண்ணீட்டு அதற்கு இத ஒரு காரணமாய் பயன்படுத்தின மாதிரி தெரியுது\nஎதிர்கருத்து சொல்ல கஷ்டமானதினாலா வாஷிங்டன் போஸ்ட் எடிட்டோரியல் எழுதிய���ருக்கு ஆமா பொங்கியெழறதுன்னா என்ன குகிள் நியூஸ்ல தேடினாலே பல பத்திரிக்கை செய்திகள் வெளியானது தெரியுது… அப்புறம் எதவச்சு கஷ்டம்னு சொல்லியிருக்கீங்க\n>புஷ்ஷைத் திட்ட முடிவு பண்ணீட்டு அதற்கு இத ஒரு காரணமாய் பயன்படுத்தின மாதிரி தெரியுது\nஇந்தப் போக்கைத்தான் நான் கருத்துச் சொல்வதைக் கடினமாக ஆக்கியிருக்கிறது என்று குறிப்பிட்டேன். நியாயமான காரணங்களுக்காக மறுகருத்தைச் சொன்னாலும் இப்படித் திரித்துவிடுவது வழக்கமாகிவிட்டது.\nஇப்படிச் சொல்லிச் சொல்லி ஆதரவு திரட்டுவதற்கென்றே புஷ்ஷிடம் ஒரு குழு இருக்கிறது 🙂\nகூகிள்ல தேடி…, வாஷிங்டன் போஸ்ட்… எல்லாம் சரிதான் அமெரிக்காவில் எத்தனையோ தொழில்முறை அறிவியல் குழுமங்கள் இருக்கின்றன (Evolutionary Biologist, Developmental Biologists Associations, American Physical Society,…) ஆனால் இவற்றில் ஒன்றுகூட முறையாக அரசின் இந்தப் பேத்தல்களை நேரடியாக எதிர்க்க முயற்சி செய்யவில்லை. ஏனென்றால் வருங்காலத்தில் அரசு மானியங்கள் நிறுத்தப்படும் என்ற பயம் இருக்கிறது. இதுபற்றி நிறைய Whilstle Blowers ஏற்கனவே சொல்லியிருக்கிறார்கள்.\n>>>>இப்படிச் சொல்லிச் சொல்லி ஆதரவு திரட்டுவதற்கென்றே புஷ்ஷிடம் ஒரு குழு இருக்கிறது\nநல்லவேளை சிஐஏகிட்ட அண்ணாதுர மாதிரி கூலி வாங்கறதா சொல்லாம விட்டீங்களே… அதுவரைக்கும் ஷேமம்\n கல்வி பாடங்களில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமளிக்கவேண்டுமென்பதுதானே அதில் உங்களுக்கும் உடன்பாடுடிருப்பதாகவேபடுகிறது. பிரச்சனை இண்டலிஜண்ட் டிசைனை 'அறிவியல் பாட'மாக ஆக்குவதில்தான். அதற்கே "புஷ்ஷின் உளறல்" என்று தலைப்பிடுவதுதான் "நியாயமான காரணமோ" அதில் உங்களுக்கும் உடன்பாடுடிருப்பதாகவேபடுகிறது. பிரச்சனை இண்டலிஜண்ட் டிசைனை 'அறிவியல் பாட'மாக ஆக்குவதில்தான். அதற்கே "புஷ்ஷின் உளறல்" என்று தலைப்பிடுவதுதான் "நியாயமான காரணமோ" இத கேட்டா திரிக்கறேன், திருப்பறேன், திருகறேன்னும் சொல்வீங்க இத கேட்டா திரிக்கறேன், திருப்பறேன், திருகறேன்னும் சொல்வீங்க\nபரிணாம வளர்ச்சி தத்துவம் பித்தலாட்டம் அன்றி வேறில்லை என்பதே என் கருத்து.\nமனித உருவாக்கத்தில் பரிணாம வளர்ச்சி உண்டென்றால், குறந்தபட்சம் டார்வின் உயிரோடு இருக்கும் வரை குரங்குகள் மனிதானாக பரிணாமம் பெறுவது நடைபெற்றிருக்க வேண்டும்.\nஅடுத்து, மனிதன் பரிணாமம் பெற்று இயந்திர மனிதர்களைப்போல் அல்லது இயந்திரமனிதனை விட (சிந்திக்கும் ஆற்றல் உள்ளதால்) மிக வலிமையான ஒரு உயிரினம் தோன்றியிருக்க வேண்டும்.\nஅல்லது பரிணாம வளர்ச்சி மனித தோற்றத்திற்குப் பின் முற்றுப் பெற்றுவிட்டது என்ற முடிவுக்கு வரவேண்டும். இந்த முடிவுக்கு வந்தால் பரிணாம வளர்ச்சி என்பதே மனித இனம் தோன்ற வேண்டும் என்ற இலக்கைக் கொண்டதாக இருக்கும். சற்று விளக்க வேண்டுகிறேன்.\nபுஷ்ஷிடம் குழு இருக்கிறது என்றுதான் சொன்னேன். அப்பன் குதிருக்குள் இல்லை என்றெல்லாம் சொல்லவில்லைதானே. நீங்கள் ஏன் இப்படி அவசரப்படுகிறீர்கள் 🙂\nஅடிப்படை பிரச்சனையே அறிவியல் இல்லாததை அறிவியலில் சேர்ப்பது. இதன் மூலம் அறிவியலின் முக்கியத்துவத்தை நீர்த்துப்போகச் செய்வது. பேஷாக கோவில் கட்டிக் கும்பிடலாமே, அரசாங்கம்கூட மானியம் தரும்.\nஇதற்கு அறிவியல் லேபள் ஏன் தேவை, இவர்கள் ஏன் அறிவியலின் அங்கீகாரத்திற்காக அலையவேண்டும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தீர்களானால் என் நியாயம் புரியும்.\nஇதற்கு உளறல் என்று தலைப்பிடாவிட்டால் கயவாளித்தனம் என்று தலைப்பிட்டிருக்க வேண்டும். Don't attribute to malice, what can be explained by stupidity (deja vu) என்ற காரணத்தினால்தான் உளறல் என்றேன். நீங்கள் மாத்திரம் புஷ்ஷின் அயோக்கியத்தனம் என்று மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள்.\n[6] அழகப்பன் நீங்கள் பரிணாமம் பற்றி ஒரு நல்ல புத்தகத்தைத் தேடிப் படியுங்கள். இரண்டு வரி ஆனந்தவிகடன் விளக்கமெல்லாம் உதவாது. (பரிணாமம் என்ற கொள்கையை டார்வின் சொன்னார். இதைச் சொல்வதற்கு முன்னால் அவர் கப்பலில் ஏறி ஜாலியாக நிறைய டூரெல்லாம் போயிருக்கிறார். சுருக்கமாக நாம் எல்லோரும் ஸ்ரீஆஞ்சநேயரின் வாரிசுகள் என்பதுதான் இந்தத் தத்துவம்)\nவேண்டுமானால் நான் சுட்டியிருக்கும் என்னுடைய பழைய பதிவின் கருத்துப்பகுதியில் சில புத்தகங்களின் தலைப்புகள் இருக்கின்றன. விக்கிப்பீடியாவில் கூட நல்ல கட்டுரைகள் இருக்கின்றன.\nபரிணாம வளர்ச்சி பற்றி சீரியஸா விவாதம் இங்க போய்க்கிட்டு இருக்கு. அத கொஞ்சம் சிரிப்பா பார்க்க இங்க வாங்க.\n) என்ற காரணத்தினால்தான் உளறல் என்றேன். நீங்கள் மாத்திரம் புஷ்ஷின் அயோக்கியத்தனம்\n>>>>இவர்கள் ஏன் அறிவியலின் அங்கீகாரத்திற்காக அலையவேண்டும்\nஆன்மீகத்தில் (அல்லது புராணங்களில்) அறிவியலை புகுத்தும்/புகுத்திக்கொண்டிருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த உளறல், கயவாளித்தனம், அயோக்கியத்தனம் எல்லாமும் பொருந்துமா\nஎனது கருத்துக்கான உங்கள் பதிலைப் பார்த்துவிட்டுத்தான் இந்த வார ஆனந்த விகடன் படித்தேன். (ஆ.வி. யைப் படித்துவிட்டு இந்த சந்தேகங்களை நான் கேட்கவில்லை.இதற்கு முன்பும் இதுகுறித்து எழுதியிருக்கிறேன். பார்க்க: http://athusari.blogspot.com/2005/06/blog-post_24.html…) மற்றபடி உங்கள் பழைய பதிவுகளில் எல்லாவற்றையும் தேடிக்கண்டுபிடிக்க அதிக நேரம் எடுக்கும். உங்கள் பதிவில் தொடுப்பு கொடுத்தால் உதவியாக இருக்கும்.\n[12] டைனோ – கட்டாயம் பொருந்தும். அது புஷ்ஷாக இருந்தாலும் சரி, காவியுடுத்த சங்கபரிவாரங்களாக இருந்தாலும் சரி, இல்லை இஸ்லாமாக இருந்தாலும் சரி.\nஎன்னைப் பொருத்தவரை அறிவியல் கருத்துகளைப் புராணங்களிலோ, மத நம்பிக்கைகளிலோ காணும் பொழுது "அட" என்ற ஒற்றை வியப்போடு சரி. அதையே முன்வைத்து மதத்தை விற்பனை செய்வதை நான் கட்டாயம் எதிர்ப்பேன்.\nஎன்ன, உலகின் மிகப்பெரிய அறிவியல் திறனுள்ள நாடாகக் கருதப்படும் அமெரிக்காவின் தலைவர் சொல்லும்பொழுது கொஞ்சம் உரக்க எதிர்ப்பை வெளியிட்டாக வேண்டியிருக்கிறது.\nவெங்கட் இது குறித்து நேற்று என்பிஆர் -இலே ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சில முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டது.இதில் இன்டெலிஜன்ட் டிசைனுக்கு ஆதரவாக பேசியவர் ஒர் மூன்று விஞ்ஞானிகளையே நிகழ்ச்சி முழுவது கோடிட்டுக்கொண்டிருந்தார். கடைசியில் ஏன் இந்த 3 விஞ்ஞானிகளையே பிடித்து தொங்கிகொண்டு இருக்கிறீகள் என்று ஒருவர் கேட்கப்போக, நல்ல நகைச்சுவையாக இருந்தது. 🙂\nஇதை ஊசியிலே வாழைப்பழத்தை ஏற்றுவது போல் செய்கின்றனர் ஆட்சியாளர்கள் என்று தோன்றியது. ஆனால் அதைக் கேட்டபிறகு நீங்கள் கொஞ்சம் ஓவர் ரியாக்ட் செய்கிறீகளோ என்றும் நினைத்தேன். :-))\n[15] கார்த்திக் – அந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை.\nநான் ஓவர் ரியாக்ட் செய்வதாக நினைக்கவில்லை. ரிச்சர்ட் ஃபெய்ன்மானின் The Pleasure of Finding Things Out புத்தகத்தில் Pseudoscience (இதற்கு நான் பொய்வியல் என்று பெயரிடலாம் என்கிறேன். பொய்+அறிவியல்)-ஐ அறிவியல் பற்றி தெரிந்த ஒவ்வொருவரும் ஏன் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்று சொல்லியிருப்பார்.\nஇதேபோல ரிச்சர்ட் டாக்கின்ஸிலிருந்து ஆரம்பித்து நம்மூர் சி.வி.ராமன் வரை எல்லோருமே பொய்வியலைச் சாடுவதில் மும்முரமாக இருப்பார்கள். என்னைப்பொருத்தவரை கல்விப்பரவலாக்கமும், பொய்வியல் எதிர்ப்பும் அறிவியல் (ஓரளவுக்குத்) தெரிந்தவர்களின் தார்மீகக் கடமை.\nஇது ஏன் தார்மீகக் கடமை என்று விரிவாக இன்னொரு நாளில் எழுதுகிறேன். சுருக்கமாக, பொய்வியல் மிகத் தீவிரமாக வேலை செய்யக் கூடியது, இது ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷத்தைக் கலப்பதைப் போன்றது. இன்னும் கொஞ்சம் விஷம் சேருவதற்காகக் காத்திருந்து பயனில்லை. உடனே ரீயாக்ட் செய்ய வேண்டியது முக்கியம். இந்த இடத்தில் சொன்னவர் அமெரிக்க ஜனாதிபதி. எனவே இதில் தயக்கமே கூடாது.\nபுஷ்ஷைப் போர் உட்பட பெரும்பாலான விஷயங்களில் ஆதரிக்கும் சார்ல்ஸ் க்ராட்ஹாம்மர் போன்ற பத்தியாளர்கள்கூட அறிவியலையும் மதத்தையும் இணைப்பது இரண்டையும் சீரழிப்பதற்குத்தான் இட்டுச்செல்லும் என்ற ரீதியில் சொல்லியிருக்கிறார்கள்:\nhttp://www.time.com/time/columnist/krauthammer/article/0,9565,1088869,00.html… (தேயும் சுட்டி என்பதால் எவ்வளவு நாள் சுட்டியிலுள்ள பத்தி தெரியுமென்று தெரியவில்லை).\nஇதிலாவது சுட்டி ஒழுங்காக வருகிறதா என்று பார்க்கிறேன்\nஇந்து மதத்தில் அறிவியல் (1)- பரிணாம வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/55177", "date_download": "2019-02-15T19:42:50Z", "digest": "sha1:FLCWJYV3XR6HDJMNMLKI2MBDG6Q7QYUS", "length": 6228, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "“நக்கீரன்’ ஆசிரியர் மீது தமிழக அரசு வழக்கு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா “நக்கீரன்’ ஆசிரியர் மீது தமிழக அரசு வழக்கு\n“நக்கீரன்’ ஆசிரியர் மீது தமிழக அரசு வழக்கு\nசென்னை, ஜூன் 3 – முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாக “நக்கீரன்’ வாரமிருமுறை இதழின் ஆசிரியர் கோபால் மீது மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல். ஜெகன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.\nகடந்த மே 23 – 24ஆம் தேதி வெளிவந்த நக்கீரன் இதழில், தமிழக முதல்வரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியானதாகக் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக, அதன் ஆசிரியர் நக்கீரன் கோபால், இணை செய்தி ஆசிரியர் ஏ.காமராஜ், தலைமை நிருபர் இளையசெல்வன் ஆகியோர் மீது அவதூறு நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா சார்பில், மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் முதன்மை அமர்வு நீதிம���்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது என பத்திரிகை வட்டாரங்கள் தெரிவித்தனர்.\nNext article‘கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு’ மிகச் சிறப்பாக நடைபெற்றது\nகைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் விடுதலை\nசென்னையில் நக்கீரன் கோபால் கைது\nநக்கீரன் பத்திரிக்கை மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு\nஎம்எச்17: ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயார்\nஇனிதே நடந்து முடிந்த சவுந்தர்யா, விசாகன் திருமணம்\n“அமைச்சரான பிறகு இந்திரா காந்தியை பிரதிநிதிக்க முடியவில்லை”- குலா\nவறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் 2,000 ரூபாய்\n“நாட்டின் மீது அக்கறை கொள்ளுங்கள், முன்னாள் தலைவர் மீதல்ல\nசென்னையில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\n“கல்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்”- நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன்\nசெமினி: அரசாங்க நிகழ்ச்சிகள் சட்டத்திற்கு உட்பட்டிருந்தால், ஏற்பாடு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/yuvraj-will-play-rohith-team/", "date_download": "2019-02-15T19:32:42Z", "digest": "sha1:6L3MJ3NDGUF37RNVBMQQJLQP2KRA4AAR", "length": 9745, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "உலகக்கோப்பை தொடரில் ஆடவில்லை என்றாலும் ரோஹித் தலைமையிலான அணியில் ஆடி அவரின் சுமையை குறைப்பேன் - யுவராஜ் சிங்", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ஆடவில்லை என்றாலும் ரோஹித் தலைமையிலான அணியில் ஆடி அவரின் சுமையை குறைப்பேன் –...\nஉலகக்கோப்பை தொடரில் ஆடவில்லை என்றாலும் ரோஹித் தலைமையிலான அணியில் ஆடி அவரின் சுமையை குறைப்பேன் – யுவராஜ் சிங்\nஇந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரரான யுவராஜ் சிங் 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்ற தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தொடர் நாயகன் விருதினை பெற்றார். அந்த தொடர் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக திகழ்ந்தார்.\nஇனிமேல் இந்திய தேசிய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பின்றி யுவராஜ் சிங் கட்டம் முடிந்துவிட்டது என்றே கூறலாம். இந்த வருட ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அடிப்படை விலைக்கே எலாம் போனார்.\nஇந்நிலையில் யுவராஜ் அளித்த பேட்டியில் : உலகக்கோப்பை தொடரில் எனது இடம் முடிந்து விட்டது என்று தெரியும் ஆனால், நான் இடம்பிடித்திருக்கு���் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த வருடம் எனது சிறப்பான ஆட்டத்தை அளித்து ரோஹித் சர்மாவின் சுமையை நிச்சயம் குறைப்பேன். அதற்காக தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன்.\nஎனது அதிரடி ஆட்டத்தினை இந்த வருடம் நிரூபித்து 20 ஓவர் போட்டிகளில் நான் எனது முக்கியத்துவத்தை வெளிக்காட்டுவேன். அதோடு இப்போதும் நான் முழுஉடற்தகுதியுடன் உள்ளேன். அதனால் இந்த வருடம் என்னை பழையபடி பார்க்கலாம் என்று யுவராஜ் சிங் கூறினார்.\nஇதுதான் எங்கள் முடிவு. ஹாமில்டன் மூன்றாவது டி20 போட்டிக்கான அணியில் மாற்றங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு – ரோஹித் திட்டவட்டம்\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணிவீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு\nபுதிய வீரர் அறிமுகம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியின் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/48765/ratsasan-producer-takes-over-the-distribution-rights-for-releasing-kathirs-sathru", "date_download": "2019-02-15T20:18:54Z", "digest": "sha1:XZA2HTXJEKK7KWSS5QIF6ZKAY373LBTY", "length": 7072, "nlines": 69, "source_domain": "top10cinema.com", "title": "கதிரின் ‘சத்ரு’வில் இணைந்த ‘ராட்சசன்’ படத் தயாரிப்பாளர்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகதிரின் ‘சத்ரு’வில் இணைந்த ‘ராட்சசன்’ படத் தயாரிப்பாளர்\nகதிர், ஸ்ருஷ்டி டாங்கே இணைந்து நடிக்கும் படம் ‘சத்ரு’. நவீன் நஞ்சுண்டான் இயக்கியுள்ள இந்த படத்தை ‘ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு மற்றும் ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் நடக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தை ‘மரகதநாணயம்’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களை தயாரித���த டில்லி பாபு பார்த்திருக்கிறார். ‘சத்ரு’ திரைப்படம் டில்லி பாபுவுக்கு பிடித்து போக, படத்தை நானே வெளியிடுகிறேன் என்று கூறி இப்படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து ‘சத்ரு’ படத்தை மார்ச் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய டில்லி பாபு முடிவு செய்துள்ளார். இந்த தகவல் படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘சத்ரு’வில் கதிர் போலீஸ் அதிகாரியாக நடிக்க, இவருடன் ஸ்ருஷ்டி டாங்கே, பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருண்ணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத் உட்பட பலர் நடிக்கின்றனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அம்ரிஷ் இசை அமைத்துள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஅரவிந்த்சாமி, ரெஜினாவின் ‘கள்ள பார்ட்’ புதிய தகவல்\nகுறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்த ‘மாமனிதன்’ விஜய்சேதுபதி\nவிஜய் ஆண்டனியை இயக்கும் ‘மெட்ரோ’ இயக்குனர்\nஅறிமுக இயக்குனர் கதிர் இயக்கத்தில் சசிக்குமார், நிக்கி கல்ராணி நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத...\nசசிக்குமார், நிக்கி கல்ராணி இணையும் படம்\nசமீபத்தில் வெளியான ‘பேட்ட’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த சசிக்குமார் நடிப்பில் அடுத்து...\n‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து கதிர் நடிக்கும் படத்திற்கு ‘ஜடா’ என்று பெயரிடப்பட்டுள்ளது....\nஸ்ருஷ்டி டாங்கே - புகைப்படங்கள்\nஎங்கும் புகழ் வீடியோ பாடல் - பரியேறும் பெருமாள்\nகாதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-04-12", "date_download": "2019-02-15T19:57:28Z", "digest": "sha1:AMIGJUXKFCYF4HTETLIOLTSGDZBRISUO", "length": 13841, "nlines": 158, "source_domain": "www.cineulagam.com", "title": "12 Apr 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nதல-59ன் ரிலீஸ் கண்டிப்பாக இந்த நாளில் தான் இவரே கூறிவிட்டாரா அப்போ உண்மையாக தான் இருக்கும்\nஹாலிவுட் படத்திற்கு வசனம் எழுதும் முருகதாஸ், அதுவும் இவ்வளவு பெரிய படத்திற்கா\n தளபதி 63 இயக்குனர் அட்லீயை மனைவி முன்பு பயமுறுத்திய நபர்\nகாதலர் தினத்தில் மது அருந்தியும் கேக் வெட்டியும் கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்.. பரவி வரும் புகைப்படம்..\nபிதாமகன் படத்தில் விக்ரமிற்கு பதிலாக இவர் தான் நடிக்கவிருந்ததாம், யார் தெரியுமா\nபலரையும் கவர்ந்த NGK டீசர் வந்த சில மணிநேரத்த��ல் இப்படி ஒரு சாதனை - மாஸ் தான்\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்... தயவுசெய்து பலவீனமானவங்க பார்க்காதீங்க\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nதிடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் நடித்தது இந்த பொண்ணா மாளவிகா மோகனின் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nகார்த்தி, ரகுல் பிரித் சிங் நடிக்கும் தேவ் படத்தின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி\nசிம்பு வெளியிட்ட புதிய ஆடியோ\n இர்பான் கான் மனைவி உருக்கம்\nநான் ட்விட்டரை விட்டு போகணுமா: நடிகையுடன் சண்டை போட்ட பிக்பாஸ் காயத்ரி\n'இந்த வேலையே வேண்டாம் சாமி' - விக்ரம் பட இயக்குனர்\nஆர்யாவை நிராகரித்த இலங்கை பெண் சுசானாவின் மகன் - அதிர்ச்சியான நடிகர்\nகுஷ்பூவிடம் கேட்க கூடாத கேள்வியை கேட்டு வாங்கிகட்டிய ரசிகர்\nபிக்பாஸ் ஹரீஸ் உடன் நடித்தவருக்கு கல்யாணம்\nஷூட்டிங் நிறுத்திவிட்டு மண்வெட்டி எடுத்து விவசாயிகளுக்கு உதவிய முன்னணி ஹீரோ\nதன்னம்பிக்கைக்காக அஜித் வீடியோவை போட்டு காட்டிய நிறுவனம்\nதுல்கர் சல்மான் செய்த செயலை கடைபிடிக்கும் சமந்தா \nகெத்து காட்டிய சிம்புவின் செயலால் பிரம்மிப்பாகி வாழ்த்திய பிரபல நடிகர்\nகீர்த்தி சுரேஷ், சமந்தா நடித்துள்ள நடிகையர் திலகம் - மோஷன் போஸ்டர்\nகடும் நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் இர்பான் கான் ஆபத்தான நிலையில் இருக்கிறாரா\nஒரிஜினில் பிரியா வாரியார் இவர் இல்லையாம் ரசிகர்கள் அதிர்ச்சி - புகைப்படம் உள்ளே\nதமன்னா வென்ற விருதால் குழப்பமான ரசிகர்கள் - விபரம் உள்ளே\nசந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் பாடுகிறாரா இந்த சூப்பர் சிங்கர் பிரபலம்\nஅவமானங்களுக்கு நடுவிலும் ஓடி ஜெயித்தவர் விஜய்\nகாவேரி போராட்டக்கார்களுக்கு வாழ்த்து கூறிய சத்யராஜை விமர்சித்த எச் ராஜா \nதமிழ் பெண் நான், கேரள பெண் ஓவியா என மறைமுகமாக டுவிட் போட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கிய காயத்ரி\nபுதிய படத்தை தொடங்கும் பாலா - விபரம் உள்ளே \nஸ்ரீதேவி மகளை கேவலமாக விமர்சித்த நிறுவனம்- அசிங்கமாக திட்டிய போனி கபூரின் முதல் மனைவி மகன்\nஇறந்த போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வீட்டில் திருமணம்\nஇளைஞர்களின் மனம் கவர்ந்த பிரியா வாரியர் பிரபல இயக்குனரின் படத்தில்\nகாவேரி பிரச்சன்னைக்காக அரசியல்வாதிகளை விமர்சனம் செய்த பிரகாஷ்ராஜ் \nசென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக வைரலான மீம்ஸ்\nகாவிரிக்காக போராடுபவர்களை நான் வணங்குகிறேன்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் எலிமினேட் ஆன பிறகு ஆர்யா பற்றி அபர்ணதி கூறிய அதிர்ச்சி தகவல்\nகிரிக்கெட் மேட்ச்சில் கலக்கி எடுத்த சிவகார்த்திகேயன்\nஆர்யாவை அவர் முன்பே எச்சரித்த எங்க வீட்டு மாப்பிளை போட்டியாளர் - யார் அவர் \nகாவிரி மேலாண்மை அமைக்க கோரி பிரதமருக்கு கண்ணியமான கோரிக்கை வைத்த கமல்ஹாசன்\nஇலங்கையில் கணேஷ்-நிஷா சென்ற அடுத்த இடம்- சூப்பரப்பு\nகிரிக்கெட் உடன் இணையும் பிரபல நடிகை கரீனா கபூர்\nஜெயித்தாலும் இதைத்தான் செய்வேன்- ரமணியம்மாள் சொன்னதை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்\nபடம் வெளியாகும் முன்பே இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு பிரபல இயக்குனர் கொடுத்த பரிசு\nஏமாற்றாமல் கடமையை செய்யுங்கள்- மோடிக்கு கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ\nஅர்ஜூன் வீட்டுக்கு மணமகளாகும் அன்புள்ள சந்தியா மாப்பிள்ளை இவர் தானாம் - திருமண தேதி இதோ\nசீரியல் புகழ் நடிகை மஞ்சரியா இது- புகைப்படம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nகாவிரி விவகாரத்தில் கன்னட மக்கள் கொடுத்த வரவேற்பு- சிம்புவின் பதில்\nமுன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்த நடிகை சார்மிளாவுக்கு ஏற்பட்ட சோகம்- கண்ணீர் விட்டு கதறும் நடிகை\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு முன் அபர்ணதி கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி தெரியுமா\nநடிகை மைனா நந்தினி ஆடிய நாடகம் - லீக் ஆன ஆடியோ\nகர்ப்பமாக இருந்த பெண் பாடகி மேடையில் இருக்கும்போதே சுட்டு கொலை - அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/politics/2018/jul/27/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-12544.html", "date_download": "2019-02-15T18:38:52Z", "digest": "sha1:2V5G6M5EH4NB7GV6D33YUHMKIUIFV2MA", "length": 5043, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "பயங்கரவாதம் அதிகரிப்புக்கு இஸ்லாமிய மக்கள் தொகை காரணம்- Dinamani", "raw_content": "\nபயங்கரவாதம் அதிகரிப்புக்கு இஸ்லாமிய மக்கள் தொகையே காரணம்\nபயங்கரவாதம், பாலியல் வன்முறைகள் போன்ற குற்றச் சம்பவங்கள் நாட்டில் அதிகரிப்பதற்கு காரணம் இஸ்லாமிய மக்கள் தொகையின் அதிகரிப்பே என்று பாஜக எம்.பி. ஹரி ஓம் பாண்டே கருத்து தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாதம் இஸ்லாமிய மக்கள் ஹரி ஓம் பாண்டே\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nகும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா\n90ml நாயகியின் நியூ ஸ்டில்ஸ்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைகட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nஇரட்டை ட்ரீட் கொடுக்கும் சூர்யா - கார்த்திக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-15T19:36:56Z", "digest": "sha1:QFEU3UD3LMH5QYJ5UPN4OFBVRWIGVPRG", "length": 8280, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "இந்தியன் 2-வில் களமிறங்கும் பிரபலம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nஇந்தியன் 2-வில் களமிறங்கும் பிரபலம்\nஇந்தியன் 2-வில் களமிறங்கும் பிரபலம்\nஷங்கர் இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்த படம் இந்தியன்.\nகமலுடன் மனீஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமனி, செந்தில் என பலர் நடித்திருந்த அந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.\nதற்போது, இந்தியன் படத்தின் இரண்டாம் பாக வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கமலுடன் நயன்தாரா, காஜல் அகர்வால் ஆகியோர் இணைந்து நடிப்பதா��� செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில், மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகரும், தமிழில், வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி படங்களில் நடித்த துல்கர் சல்மானும் இந்தியன் 2-வில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅ.தி.மு.க- தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது: கமல்ஹாசன்\nநடைபெறவுள்ள தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாதென மக்கள் நீதி மய்யத\nவரவு- செலவு திட்டத்தில் தமிழகம் மீது கவனம் செலுத்தப்படவில்லை: கமல்ஹாசன்\nதமிழ் நாட்டின் மீது கவனம் செலுத்தாத வகையிலேயே மத்திய அரசின் இடைக்கால வரவு- செலவு திட்டம் காணப்படுவதா\n‘இந்தியன் 2’ தொடர்பிலான முக்கிய தகவல்கள் வெளியீடு\nலைக்கா புரடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகிவரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப\nசுதந்திர தின விழாவில் மஹிந்த பங்கேற்கமாட்டார்: கமல் பத்மசிறி\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்\nஅரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது – போராட்டம் குறித்து கமல்\nஅரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது என்று நடைபெற்று வரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் போரா\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2004/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2019-02-15T18:43:54Z", "digest": "sha1:XQOY2AO3UF2MS4JFI23WXPGI3GW5ZI4G", "length": 7432, "nlines": 54, "source_domain": "domesticatedonion.net", "title": "சதாம் கைது – ஒரு வருட நிறைவு – உள்ளும் புறமும்", "raw_content": "\nசதாம் கைது – ஒரு வருட நிறைவு\nசுருட்டப்பட்ட நூறு டாலர் நோட்டுகள், கைத்துப்பாக்கி, ஏ.கே. 47, ஹலால் அல்லாத மாமிசம், மார்ஸ் சாக்லேட் பார் இவைகளுடன் கூட ஒரு பொந்துக்குள் சதாம் ஹுசேன் அமெரிக்கர்களால் பிடிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்திருக்கிறது. பேரழிவு ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்கிறார் என்று சொல்லப்பட்டவரிடம் அதிகபட்சமாக சாக்லேட்கள்தான் சிக்கின. பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. தொடர்ந்தும் அமெரிக்கர்கள் ஈராக்கைத் தாக்கி அழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் ஹமீத் கார்ஸாய் என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனத்தின் (UNOCAL) முன்னாள் கன்ஸல்டன்ட் கிடைத்ததுபோல சரியான ஜால்ரா கிடைக்கும் வரை இராக்கின் எண்ணெய் வயல்களுக்கு அமெரிக்கப் படைகளின் பாதுகாப்பும், இராக்கிய ஏழைகளுக்கு அமெரிக்காவின் துப்பாக்கிச் சூடுகளும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nசதாமைப் பிடித்த செம்புலரி நடவடிக்கை (Operation Red Dawn) குறித்த என்னுடைய சந்தேகங்களைச் சென்றவருடம் குறித்திருந்தேன்.\nசதாம் ஹுசேன் கைது – என் சந்தேகங்கள்\nஅமெரிக்கத் தேர்தல் சமயத்தில் சதாம் தான் எந்த பொந்தில் அணுகுண்டுகளை ஒளித்து வைத்திருக்கிறார் என்று சொல்லக்கூடும் என்று ஊகித்திருந்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்கெல்லாம் தேவையில்லாமல் அமெரிக்கர்கள் பேரழிவு ஆயுதங்கள் இல்லாவிட்டால் என்ன பரவாயில்லை என்று புஷ்க்கு இன்னொரு நான்கு வருடங்களைத் தட்டில் வைத்துத் தந்துவிட்டார்கள். இனியென்ன…\nஅந்த சமயத்தில் ஓஸாமா பின் லாடன் என்ற பொன்முட்டையிடும் வாத்தை அமெரிக்கா ஒருநாளும் பிடிக்காது என்று சொல்லியிருந்தேன். இதுநாள் வரை அது சரியாக நடந்து கொண்டிருக்கிறது. கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, சென்ற முறை அனுப்பிய காஸெட்டில் ஒளிப்பதிவு சரியாக இல்லாததற்கு ஒஸாமா வருத்தம் தெரிவித்திருக்கிறார். புதிய ஸோனி டிஜிட்டல் வீடியோ காமெரா ஒன்று சிஎன்என்னிடமிருந்து கிறிஸ்துமஸ் பரிசாகக் கிடைத்திருக்���ிறது, இனிமேல் வீடியோக்களின் தரம் நன்றாக இருக்கும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.\nஆமாம், சதாம் இப்பொழுது எங்கிருக்கிறார் என்று யாருக்காவது தெரியுமா\nPreviousபொய்கள் – பகுதி 1\nமருந்து களப்பரிசோதனை: இந்தியச் சந்தையும் மோசடிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/item/11767-2018-11-02-20-28-06", "date_download": "2019-02-15T19:28:54Z", "digest": "sha1:X55YJ6GW2KVWX3BJCG23XGQJGM7EM2IW", "length": 6597, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "'டெய்லி ஹண்ட்' தேர்தல் கருத்துக் கணிப்பில் முந்தும் மோடி", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\n'டெய்லி ஹண்ட்' தேர்தல் கருத்துக் கணிப்பில் முந்தும் மோடி\n'டெய்லி ஹண்ட்' தேர்தல் கருத்துக் கணிப்பில் முந்தும் மோடி\tFeatured\nஇணையதள பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர், பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பிரதமராவதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.\nடெய்லி ஹன்ட்' என்ற, ஆங்கில இணையதள பத்திரிகை மற்றும், நீல்சன் இந்தியா என்ற ஆய்வு நிறுவனம் இணைந்து, சமீபத்தில் அரசியல் கருத்துக் கணிப்பு நடத்தின.\nஇதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி குறித்தும், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்தும், கேள்விகள் கேட்கப்பட்டன. மொத்தம், 54 லட்சம் பேர், இந்த, 'ஆன்லைன்' கருத்துக் கணிப்பில் பங்கேற்றனர்.\nஇதில், 63 சதவீதத்துக்கும் அதிகமானோர், நரேந்திர மோடியின் நான்காண்டு கால ஆட்சி திருப்திகரமாக இருப்பதாகவும், கடந்த தேர்தலின் போது, அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை, தற்போதும் தொடர்வதாகவும் பதில் அளித்தனர். மேலும், 'மோடி இரண்டாவது முறையாக பிரதமரானால், நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும்' என, 50 சதவீதத்துக்கும் Advertisement அதிகமானோர் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர்.\n'நெருக்கடியான நேரத்தில், நாட்டை சிறப்பாக வழிநடத்தும் தலைவர் யார்' என்ற கேள்விக்கு, 'மோடி' என, 62 சதவீதத்தினரும், 'ராகுல்' என, 17 சதவீதத்தினரும் பதில் அளித்து இருந்தனர்.\n'டெய்லி ஹண்ட்', தேர்தல் கருத்துக் கணிப்பு ,முந்தும் மோடி,\nMore in this category: « 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் : தேர்தலை சந்திக்க தினகரன் முடிவு\tஸ்டாலின், தினகரன் சந்தி���்பு பலமுறை நடந்துள்ளது: ஓபிஎஸ் »\nமோடிக்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி\nபாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்\n2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை\nசென்னையை உலுக்கிய போஸ்டர் சர்ச்சை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 172 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uvangal.com/Home/getPostView/3291", "date_download": "2019-02-15T18:42:35Z", "digest": "sha1:ITJIHIKBZ2KYHGWP5AKQTMC4YSZ4J7BU", "length": 3386, "nlines": 48, "source_domain": "uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் : ஆதி பார்த்தீபன் மின்னஞ்சல் முகவரி: aathiabi13@gmail.com\nநீல வானத்தில் மேகங்கள் பிரிந்த பிறகு\nமழை என்று சொன்னேன் - முட்டைக்குள் இருக்கும்\nபேரன்பு முகம் தெரியாத ஓர் உள்ளங்கை மடிப்பு, மடியின்\nபறவைகளோ மழையின் கண்ணீரும் கண்ணீரின் மழையும்\nவிரும்பிய போதும் திரும்ப மறுத்த அன்பின் முகம் யாரது\nசென்ற போதும் விட்டுச்சென்ற பாதங்கள் தான்\nபின் வந்து செல்வோரை எல்லாம் தாங்கும் நிலம்\nஏனெனது நிலமெங்கும் வெடிப்பின் சரடுகள்\nஓர் உரையாடலில் தங்கி நிற்கும் கரு மனது\nபூமியெங்கும் பெண்ணின் வடிவிலொரு அன்பு\nதெரியாமல் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் திறக்கின்றேன்\nஇருளுக்கும் ஒளிக்கும் மாறி மாறி ஒளிகின்றாய்\nஞானத்தின் நரம்பெங்கும் ஓடும் பெருநதியின் சலசலப்பில்\nவண்ணம் பூசப்படட கடல் நிலம், வலை வீசி நிற்கும் மீனவன் நான்\nகடல் அழும் போது கண்ணீர் எங்கு சென்று காயும்\nகடல் நடுவில் துடுப்பின்றி தவிக்கும் மனம் ஒரு காடு\nகடலின் நடுவில் சுழலும் காடு\nவேடடைக்கு ஏங்கும் மனம் ஒரு தீவு\nநீயும் நானும் பிரிந்து சேரும் உயிர்வன\nஉன் காதலில் சுழலும் உலகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/10/blog-post_21.html", "date_download": "2019-02-15T18:40:17Z", "digest": "sha1:KU5GZT52OMSPMWIQ4O44BQHHTOGJ2AM7", "length": 6563, "nlines": 113, "source_domain": "www.nsanjay.com", "title": "அவர்கள் எங்கே போனார்கள்... | கதைசொல்லி", "raw_content": "\nஒரு பெரிய மயான வெளியில்\nமூன்றாவது பராவ படித்தவுடேன் ஏதோ ஊள்ளுக்குள் ஒரு மயானத்தின் காட்சி தோன்றி மறைகிறது\nதிண்டுக்கல் தனபாலன் 8:44:00 am\nதிண்டுக்கல் தனபாலன் 8:44:00 am\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகருக்கலைப்பு - ஒரு தூர நோக்கு...\nகருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிண��ப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\n\"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்\" \"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது\" \"சூலவைரவா சுழட்டி குத்தடா&q...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyMDAyMQ==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD,-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD,-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-1-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD:-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-15T19:23:13Z", "digest": "sha1:J6IHLLR2E274ZDL4YQLYWYM5UASRLL4L", "length": 8799, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சிறு, குறு, நடுத்தரத் தொழில் கடனுக்கு 1 மணி நேரத்திற்குள் ஒப்புதல்: புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nசிறு, குறு, நடுத்தரத் தொழில் கடனுக்கு 1 மணி நேரத்திற்குள் ஒப்புதல்: புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு\nடெல்லி: சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்குள் ஒரு கோடி ரூபாய் வரை கடனுக்கான ஒப்புதல் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் வருடாந்திர ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, சிறு தொழில் வளர்ச்சி வங்கி மற்றும் 5 பொதுத்துறை வங்கிகளை இணைத்து www.psbloansin59minutes.com என்ற இணைய தளத்தை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தொடங்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த இணையதளம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு உடனடியாக ஒரு மணி நேரத்திற்குள் ஒப்புதல் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு வங்கிக் கடனுக்கு ஒப்புதல் பெற 20 முதல் 25 நாட்களாகும், இந்த கால விரயத்தை இந்த இணையவழி சேவை போக்கி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் 7 அல்லது 8 பணி நாட்களுக்குள் கடன் தொகை உரியவருக்கு கிடைத்துவிடும் என்றும் நிதியமைச்சகம் உறுதியளித்துள்ளது. மேலும் வங்கிகளின் உள்கட்டமைப்பு, சேவைகள், ஏடிஎம் வசதிகள், வங்கிக் கிளைகள், வங்கிகளின் விதிமுறைகள் உள்பட பல்வேறு விவரங்களுக்கான ஜன் தன் தர்ஷக் என்ற இணைய தளமும் தொடங்கப்பட்டுள்ளது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண்ஜெட்லி, வாராக்கடன்கள் குறித்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 36 ஆயிரத்து 551 கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். நிர்ணயிக்கப்பட்ட 8 சதவீத பொருளதார வளர்ச்சி என்ற இலக்கு எட்டப்படும் என்றும் வங்கி கடன் மோசடி, கடன் ஏய்ப்பு செய்பவர்கள் மீது பொதுத்துறை வங்கிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nதொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு\nநீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்\nபாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு\nகோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு\nஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா\nமூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்கிய கணவர்\nமாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு தடை\n5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் அசத்தல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு\nஜோ ரூட்டிடம் தவறாக பேசியது குறித்து ஷனோன் கேப்ரியல் விளக்கம்\nஇந்திய பவுலர்கள் கலக்கல் | பெப்ரவரி 14, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-15T20:09:39Z", "digest": "sha1:455WLJA3N4AM6WBSZEHZQC3BP2T4JY74", "length": 7700, "nlines": 73, "source_domain": "eettv.com", "title": "தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக புதிய சட்டம் பயன்படுத்தக் கூடாது! நாடாளுமன்றில் இரா.சம்பந்தன் – EET TV", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக புதிய சட்டம் பயன்படுத்தக் கூடாது\n“பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக நடைமுறைக்கு வரவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது, தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடாது. அவர்கள் நீண்டகாலம் சிறைகளில் வாடிவிட்டனர். எனவே, குற்றம் புரிந்தார்களோ, புரியவில்லையோ அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும்.”\n– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.\nநாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற இழப்பீட்டுச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\n“சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நீதி முறையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை. அவர்களால் வழங்கப்பட்ட வாய்க்கூற்றுகளைத் தவிர வேறு எந்த ஆதாரமும் கிடையாது. அநீதியான முறையில் அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேசக் கோட்பாடுகளுக்கு முரணான செயலாகும்.\nஇவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.\nஜே.வி.பி. கிளர்ச்சியின்போது கைதுசெய்யப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டமை போல் தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் இழப்பீடுகள் குறித்த அலுவலகமும் கவனம் செலுத்தவேண்டும்.\nஅதேவேளை, பயங்கரவாத் தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலமானது தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடாது. குற்றம் இழைந்திருந்தாலும், புரிந்திருக்காவிட்டாலும் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும்” – என்றார்.\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொலை செய்த சவுதி புலனாய்வாளர்களின் வீடியோ வெளியாகியது.\n – சபையில் சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து\n தண்டனை உறுதி என்கிறார் மைத்திரி\nமன்னார் புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூடு – உலோகப் பொருளும் மீட்பு\nபிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயகலா\nயாழில் சிறீதரனின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரணில் உறுதி மொழியோடு உத்தரவாதமும் கொடுத்தார்\nமாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது \nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 50 துணை ராணுவ வீரர்கள் பலி – தலைவர்கள் கண்டனம்\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்\nஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 ���ேர் பலி\nதூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொலை செய்த சவுதி புலனாய்வாளர்களின் வீடியோ வெளியாகியது.\n – சபையில் சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/02/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99/", "date_download": "2019-02-15T20:08:01Z", "digest": "sha1:X66DS7KOJWSXGEUHNYX2INNPL2KVIMO2", "length": 7910, "nlines": 73, "source_domain": "eettv.com", "title": "பிரெக்ஸிட்’ விவகாரம் – இங்கிலாந்து கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பம் – EET TV", "raw_content": "\nபிரெக்ஸிட்’ விவகாரம் – இங்கிலாந்து கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பம்\nபிரெக்ஸிட் விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் விருப்பம் தெரிவித்து இருப்பது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது என இங்கிலாந்து 2016-ல் முடிவு எடுத்தது. அப்போது நடந்த பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர்.\nஇப்போது ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார்.\nஅவர் இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிராகரித்து விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 14-ந் தேதி ஒரு தீர்மானம் வர உள்ளது.\nஇந்தநிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதில் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 53 சதவீதம் பேர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை இங்கிலாந்து தாமதப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nஒன்று, இரண்டாது பொது வாக்கெடுப்பு நடத்தலாம் அல்லது பிரசல்சில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம். இதற்கு வழிவிட்டு பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் விருப்பம் தெரிவித்து இருப்பது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமேலு���், 49 சதவீத மக்கள், ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறினால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்தக் கருத்துக்கணிப்பை பர்மிங்ஹாம் பி.எம்.ஜி. ரிசர்ச் அமைப்பு நடத்தியது.\nசூடான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – 3 பேர் பலி\n5 வயது குழந்தை கொடூரமாக சீரழிக்கப்பட்ட சம்பவம்: ஜனாதிபதி எடுத்த முக்கிய முடிவு\n தண்டனை உறுதி என்கிறார் மைத்திரி\nமன்னார் புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூடு – உலோகப் பொருளும் மீட்பு\nபிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயகலா\nயாழில் சிறீதரனின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரணில் உறுதி மொழியோடு உத்தரவாதமும் கொடுத்தார்\nமாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது \nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 50 துணை ராணுவ வீரர்கள் பலி – தலைவர்கள் கண்டனம்\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்\nஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பலி\nசூடான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – 3 பேர் பலி\n5 வயது குழந்தை கொடூரமாக சீரழிக்கப்பட்ட சம்பவம்: ஜனாதிபதி எடுத்த முக்கிய முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actor-dileeps-bail-plea-canceled-again-by-kerela-highcourt/", "date_download": "2019-02-15T20:06:53Z", "digest": "sha1:BPSMVOUEFE7ZYSYSMIBUHCSITPKXPMFI", "length": 13469, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கேரள நடிகை பாலியல் வழக்கு: நடிகர் திலீப்பிற்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு! - Actor Dileep's Bail plea canceled again by Kerela Highcourt", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nநடிகை பாவனா கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்பிற்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு\nஇந்த நிலையில், மீண்டும் கடந்த 17-ஆம் தேதி ஜாமீன் கேட்டு திலீப் வழக்கறிஞர்கள் மனுத் தாக்கல் செய்தனர்.\nநடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17–ந்தேதி இரவு படப்பிடிப்பு ஒன்றை முடித்து வி��்டு திரும்பியபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அப்போது, அந்த கும்பல் காரிலேயே பாவனாவை பாலியல் தொல்லை செய்தனர். மேலும், இந்த சம்பவத்தை அந்த கும்பல் தங்களது செல்போனில் விடியோ எடுத்து வைத்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனி என்ற சுனில்குமார் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, நடிகர் திலீப் போலீஸ் டி.ஜி.பி.யிடம் சமீபத்தில் புகார் அளித்தது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. திலிப் அளித்த புகாரில், கைது செய்யப்பட்ட பலசர் சுனியின் கூட்டாளி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக நடிகர் திலீப், அவரது மேலாளர் அப்புண்ணி, இயக்குநர் நாதிர்ஷா ஆகியோரிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.\nமேலும், பாவனாவின் வீடியோவை, நடிகர் திலிப்பின் 2-வது மனைவி காவ்யா மாதவனின் கடையில் பணியாற்றும் நபரிடம் கொடுத்து வைத்திருப்பதாக பல்சன் சுனி முன்னதாக கடிதம் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், காவ்யா மாதவனின் கடையில் அதிரடியாக சோதனை நடத்தி, ஆதாரங்களை போலீஸார் கைப்பற்றினர்.\nநடிகர் திலீப்பின் படப்பிடிப்பில், பல்சர் சுனியும் இருப்பது போன்ற புகைப்படங்கள் தொலைக்காட்சிகளில் வெளியானதையடுத்து, திலீப்புக்கும், பல்சர் சுனிக்கும் இடையேயான தொடர்பு இருப்பது அம்பலமானது.\nபோலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையை அடுத்து, நடிகர் திலீப் மற்றும் அவரது மனைவி காவ்யா மாதவன் ஆகியோர் தலைமறைவானார்கள். இதையடுத்து, திலீப் கடந்த 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும், திலீப்பை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் அங்காலி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த இரண்டு நாள் காவல் கடந்த 15-ஆம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து திலீப் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதற்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தருணத்தில் திலீப்பை வெளியே விட்டால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இதனால், அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், மீண்டும் கடந்த 17-ஆம் தேதி ஜாமீன் கேட்டு திலீப் வழக்கறிஞர்கள் மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அவரது ஜாமீன் மனுவை விசாரிக்க ஏற்றுக் கொண்டது.\nஇதைத் தொடர்ந்து, இன்று திலீப்பின் ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அவரது ஜாமீனை மீண்டும் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், திலீப் தரப்பு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.\nநடிகை பாவனா பாலியல் வழக்கு: மலையாள நடிகர் திலீப் கைது\nபாவனாவின் திருமணத்தை தடுக்கவே பாலியல் தொல்லை… விசாரணையில் திடுக் தகவல்\nவிஸ்வரூபம் எடுக்கும் குட்கா விவகாரம்: தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வேட்டை\nவேறு மாநிலத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் 500 எம்பிபிஎஸ் இடங்கள்\nஇந்த மாதத்தில் இருந்து உங்கள் கேபிள் டிவி கட்டணங்கள் மாறுபடும்\nTRAI's New Rule for DTH Providers : விருப்பமான சேனல்களை தேர்வு செய்யவும், விருப்பமற்ற சேனல்களை ரிமூவ் செய்யவும் முழு உரிமையையும் இந்த சட்டம் அளிக்கிறது.\nட்ராய் புதிய கேபிள் சட்டம் : ஏர்டெல், டாட்டா ஸ்கை, டிஷ் டிவிகளில் சேனல்களை தேர்வு செய்வது எப்படி \nHow to Choose Channel Packs for Tata Sky, Dish TV and Airtel : 130 + 18% ஜி.எஸ்.டியுடன் சேர்த்து 153 ரூபாய் என்ற அடிப்படை கட்டணத்தில் மாற்றம் ஏதும் இல்லை.\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாக��ம். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/01/09142526/BJD-not-to-be-part-of-Mahagathbandhan-Patnaik.vpf", "date_download": "2019-02-15T20:02:52Z", "digest": "sha1:M4QB66QBEGX4IVHHU2RFXG7X2OVAQU2F", "length": 11829, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJD not to be part of Mahagathbandhan Patnaik || பா.ஜனதாவிற்கு எதிரான மெகா கூட்டணியில் நாங்கள் கிடையாது - பிஜு ஜனதா தளம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபா.ஜனதாவிற்கு எதிரான மெகா கூட்டணியில் நாங்கள் கிடையாது - பிஜு ஜனதா தளம் + \"||\" + BJD not to be part of Mahagathbandhan Patnaik\nபா.ஜனதாவிற்கு எதிரான மெகா கூட்டணியில் நாங்கள் கிடையாது - பிஜு ஜனதா தளம்\nபா.ஜனதாவிற்கு எதிராக மெகா கூட்டணியில் நாங்கள் கிடையாது என பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது.\n2019 தேர்தலில் பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து மெகா கூட்டணியை அமைக்க திட்டமிட்டுள்ளன. இதற்கான பணியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஒடிசாவில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் தன்னுடைய நிலையை வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஒடிசா மாநில முதல்வர் நவீன் பாட்நாயக் பேசுகையில், பா.ஜனதா மற்றும் காங்கிரசிடம் இருந்து எப்போதும் சம அளவு விலகியே இருப்போம். மெகா கூட்டணியை பொறுத்தவரையில் பிஜு ஜனதா தளம் அதில் இடம்பெறாது என கூறியுள்ளார்.\n1. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு\n75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது என ராபர்ட் வதேரா குற்றம்சாட்டியுள்ளார்.\n2. ஏம்பலம் அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு 8 பேரிடம் விசாரணை\nஏம்பலம் அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் அவருடைய தாய் காயமடைந்தார். இது தொடர்பாக 8 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n3. காங்கேயம் அருகே தொட்டிக்கரி தொழிற்சாலை தொடங்கும் பணியை நிறுத்தவேண்டும் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு\nகாங்கேயம் அருகே தொட்டிக்கரி தொழிற்சாலை தொடங்கும் பணியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\n4. மாட்டைவிட மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் -சச்சின் பைலட்\n என்றால் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் பேசியுள்ளார்.\n5. ”நிதின் கட்காரி பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்துள்ளார்” காங்கிரஸ் டுவிட்டால் பரபரப்பு\nநிதின் கட்காரி பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்துள்ளார் என்று மத்திய பிரதேச காங்கிரஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.\n1. தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\n2. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு\n3. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்\n4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்\n5. நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\n1. இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின\n2. காஷ்மீரில் பயங்கரம் பாக். பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலி\n3. சீனாவை கேள்வி கேட்க தயாரா பிற நாடுகளின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுகிறது இந்தியா குற்றச்சாட்டு\n4. பங்களா வீட்டில் தங்க பிஸ்கெட்டுகள் திருடிய மகன்; தந்தை தற்கொலை\n5. வீட்டு பணிப்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல்; மூத்த கப்பற்படை அதிகாரி மீது வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/siaa/", "date_download": "2019-02-15T19:05:02Z", "digest": "sha1:Q5JGGATR2GBCOPWSZAIL6V2ZDRDB2UPT", "length": 17050, "nlines": 222, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "siaa Archives - Fridaycinemaa", "raw_content": "\nஇளையராஜா தனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு – தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்'இளையராஜா 75' நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது. அதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த மகேந்திரா வோர்ல்டு சிட்டிக்கும், மகேந்திரா வோர்ல்டு ஸ்கூல்-க்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும், அனைத்து தமிழ் திரையுலகம் சங்கம் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த மாமேதை இசைஞானி\nFEFSIilaiya raajailaiyaraaja 75siaatfpcvishalஇளையராஜா தனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு - தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால்\nநடிகர் சங்க கட்டிடத்திற்கு திரு.ஐசரி கணேஷ் ரூபாய் ஒரு கோடி நன்கொடை\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளையின் அறங்காவலருமான திரு.ஐசரி கணேஷ் அவர்கள் நடிகர் சங்கத்தின் 62ம் ஆண்டு பொதுக்குழுவில் அறிவித்து ஒப்புதல் பெற்றதின் அடிப்படையில் நடிகர் சங்க இடத்தில் புதிதாக கட்டி கொண்டிருக்கும் கட்டிடத்தில் உள்ள சிறிய (Mini) திருமண மண்டபத்திற்கு அவரது தந்தையான திரு.ஐசரி வேலன் அவர்கள் பெயரை வைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.\nதயாரிப்பாளர் சங்கத்திடம் நடிகர் சங்கம் எதிர்பார்ப்பு \nதமிழ் திரையுலகின் தாய் சங்கமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் எதிர்பாராத சம்பவங்களை பார்த்து மிகவும் வேதனை அடைந்தோம். இன்று தமிழ் திரைப்பட உலகம் இருக்கின்ற சூழ்நிலையில் அச்சங்கத்திற்கு மிகப்பெரிய பொறுப்புகளும் கடமைகளும் எதிர்காலத்திற்கு தேவையான திட்டமிடலும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அச்சங்கத்திற்கு இது போன்ற நிகழ்வுகள் எதிர்கால திரையுலகத்தை பாதிக்கும்.எதிர்காலத்தை கணக்கில் வைத்து திரையுலகம் சீராய் இயங்குவதற்கும் மற்ற\nNadigar Sangamsiaatamil film producers counciltfpcvishalதயாரிப்பாளர் சங்கத்திடம் நடிகர் சங்கம் எதிர்பார்ப்பு \nபிரபல நடிகர் அம்பரீஷ் மரணம் இந்திய திரை உலகிற்கு மாபெரும் இழப்பு – தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்.\nபுகழ் பெற்ற கன்னட நடிகரும் முன்னாள் மத்திய -மாநில அமைச்சருமான அம்பரீஷ்(66) நேற்று பெங்களுருவில் காலமானார் .அவரது இழப்பு கன்னட திரை உலகிற்கு மட���டுமல்ல இந்திய திரை உலகிற்கே மாபெரும் இழப்பாகும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது .மேலும், \" கன்னட நடிகர் சங்கம் தலைவர் திரு அம்பரீஷ் அவர்கள் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் நல்லுறவை\namreesh'Nadigar Sangamsiaaபிரபல நடிகர் அம்பரீஷ் மரணம் இந்திய திரை உலகிற்கு மாபெரும் இழப்பு - தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்.\nதென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை\nதென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை - 29.10.201829.10.2018 அன்று நடந்த சிறப்பு செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்1. அங்கத்தினர்களுடைய உரிமைகளும் சுயமரியாதையும் காப்பாற்றும் வகையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சட்டங்கள் இருந்தாலும், நீதிமன்றத்தால் பரிந்துரை செய்யப்பட்ட 'விசாகா குழு' செயல்படும் சட்டங்களின் அடிப்படையில் குழு ஒன்று உருவாக்கப்படும் . இதில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளோடு பெரும்பான்மை மகளிரும் உட்பட, குழுவாக அமையும். பிரச்சனைகளை\nNadigar Sangamnassersiaavishalதென்னிந்திய நடிகர் சங்கம் - இரங்கல் செய்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர் காஜா மொய்தீன் திடீர் மரணம்\nநடிகர் கேப்டன் ராஜு நடிகர் கேப்டன் ராஜு கேரளாவில் மரணம் நடிகர் சங்கம் இரங்கல் \nபிரபல வில்லன் - குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜு(68) உடல்நல குறைவின்றி இன்று அதிகாலையில் கொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார் .அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது .\"நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் , பிரபல நடிகர் கேப்டன் ராஜு அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ராணுவ அதிகாரியாக பணியாற்றும்\ncaptain rajuNadigar Sangamsiaaநடிகர் கேப்டன் ராஜு நடிகர் கேப்டன் ராஜு கேரளாவில் மரணம் நடிகர் சங்கம் இரங்கல் \nகலைவாணர் N.S. கிருஷ்ணன் அவர்களது 61-வது நினைவு நாள் இன்று – நடிகர் சங்கம் அஞ்சலி\nகலைவாணர் N.S. கிருஷ்ணன் அவர்களது 61-வது நினைவு நாளையொட்டி இன்று (30.8.2018) அவரது திரு உருவ சிலைக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் M. நாசர், நியமன செயற்குழு உறுப்பினர் மனோபாலா,பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார���கள்\nkalaivaanar nsNadigar Sangamsiaaகலைவாணர்கலைவாணர் N.Sகலைவாணர் N.S. கிருஷ்ணன் அவர்களது 61-வது நினைவு நாள் இன்று - நடிகர் சங்கம் அஞ்சலி\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு ஆகஸ்ட்19-ம் தேதி ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறுகிறது \nசென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம் 2018 ஆகஸ்ட்19-ம் தேதி ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு சென்னை வாலாஜா சாலையிலுள்ள கலைவாணர் அரங்கில் தலைவர் M.நாசர் தலைமையில் நடைபெறவுள்ளது . இந்த பொதுக் குழு கூட்டதில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன. பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்த துணை\nKarthiNadigar Sangamnassarponvannansiaavishalதென்னிந்திய நடிகர் சங்கத்தின் “ நட்சத்திர கலை விழா “ வருகிற ஜனவரி 6 2018 அன்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது \nமூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் மூத்த நாடக நடிகருமான A.ஜெயராமன்(84) நேற்று 7.8.2018 இரவு சென்னையில் காலமானார். ஐம்பது ஆண்டுக்கும் மேல் நாடக நடிகராக வாழ்க்கை பயணம் நடத்திய இவர் தேவி நாடக சபா மற்றும் R.S.மனோகரின் நேஷனல் தியேட்டரில் நடிகராக பணியாற்றிய கலைஞ்ர் ஆவார். அவருக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் M. நாசர் ,துணை தலைவர் கருணாஸ் மற்றும்\na jayaramNadigar Sangamsiaaமூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=0234c510bc6d908b28c70ff313743079", "date_download": "2019-02-15T19:25:25Z", "digest": "sha1:F5UYE3FVS6Q7R37UCHX2XTRS27APX2W3", "length": 7733, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகருங்கல் அருகே 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல், குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் உள்பட 10 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் கலெக்டர் உத்தரவு, வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1 லட்சம் பறிமுதல்; பெண் அதிகாரியிடம் விசாரணை, நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்வு: சொன்னதை செய்த அரசாக அ.தி.மு.க. திகழ்கிறது சி.என்.ராஜதுரை அறிக்கை, கிராம மக்கள் எதிர்ப்பை மீறி நடந்த அரசு பள்ளி அடிக்கல் நாட்டு விழா போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு, நாகர்கோவில் நகராட���சி, மாநகராட்சியாக மாற்றம்: அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம், பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் ஜெமிமா, மந்தனா முன்னேற்றம், நிலநடுக்கத்தின் தாக்கம்: கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; படகு போக்குவரத்து ரத்து, கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது, கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்,\nபஞ்சாப்பில் தீவிரவாதிகளுடன் சண்டை: பலியான தக்கலை வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்\nதக்கலை அருகே உள்ள பருத்திக்காட்டுவிளையை சேர்ந்தவர் ஜெகன் (வயது 38). ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் எல்லை பகுதியில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது ஜெகன், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவரது உடல் நேற்று முன்தினம் விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து நேற்று காலையில் தக்கலை அருகே உள்ள சொந்த ஊரான பருத்திக்காட்டுவிளைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. உடலுடன் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் என 14 பேர் வந்தனர். உடலை பார்த்ததும் ஜெகனின் மனைவி சுபி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.\nஜெகனின் உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், சுரேஷ்ராஜன், திருவிதாங்கோடு வருவாய் ஆய்வாளர் துர்கா, கிராம நிர்வாக அலுவலர் சுந்தரராஜ், பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன், த.மா.கா. மேற்கு மாவட்ட தலைவர் பினுலால்சிங் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.\nஅதன்பின்பு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. தொடர்ந்து ஜெகன் உடலில் போர்த்தப்பட்டு இருந்த தேசிய கொடி அகற்றப்பட்டு அவரது மனைவி சுபியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், ஜெகனின் உடல் வீட்டின் அருகே உள்ள கல்லறையில் துப்பாக்கி ஏந்திய வீரர்களின் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nஇதற்கிடையே த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன், கட்சி நிர்வாகி உதவியுடன் ஜெகனின் குடும்பத்தினரிடம் செல்போனில் பேசினார். அப்போது, அவர் ஜெகனின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்து ஆறுதல் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/america/", "date_download": "2019-02-15T19:30:02Z", "digest": "sha1:BI5J4D3NWGVVQA3SHLBM3Q6DS3O6POTU", "length": 4891, "nlines": 55, "source_domain": "tamilthiratti.com", "title": "america Archives - Tamil Thiratti", "raw_content": "\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nLok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nElection Commission of India News : தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்\nTamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி\n17 ரூபாயை விட அதிக நிதி கொடுப்போம் – ராகுல் காந்தி\nLok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி ...\nTerror Attack in J&K: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – 44 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n2019 ஹோண்டா சிவிக் இன்ஜின் விவரங்கள் வெளியானது\nPuducherry Breaking News Tamil: அரசியல் ஆதாயத்திற்கே தர்ணா, பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nAIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம்\nRoad Transport Minister Nitin Gadkari: நாளை சென்னைக்கு வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nTamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு\nஅமெரிக்காவில் குறையும் பெட்ரோல் விலை autonews360.com\nஇதுதாங்க அமெரிக்கா – அத்தியாயம் 10 | அமெரிக்காவில் கோவில்கள் karutthukkalam.com\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/pulikuththi_stone_inscript-coimbatore-tirupur-border/", "date_download": "2019-02-15T18:40:26Z", "digest": "sha1:7E5RQVRGQQJMU3NCOMTC46A247LAHKVD", "length": 12340, "nlines": 94, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –திருப்பூர்- கோவை மாவட்ட எல்லையில் தம��ழ் எழுத்துகளுடன் புலிக்குத்திக்கல் கண்டெடுப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 12:10 am You are here:Home வரலாற்று சுவடுகள் திருப்பூர்- கோவை மாவட்ட எல்லையில் தமிழ் எழுத்துகளுடன் புலிக்குத்திக்கல் கண்டெடுப்பு\nதிருப்பூர்- கோவை மாவட்ட எல்லையில் தமிழ் எழுத்துகளுடன் புலிக்குத்திக்கல் கண்டெடுப்பு\nதிருப்பூர் கோவை மாவட்ட எல்லையில் தமிழ் எழுத்துகளுடன் புலிக்குத்திக்கல் கண்டெடுப்பு \nதிருப்பூரைச் சேர்ந்த வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர் மேற்கொண்ட ஆய்வில், திருப்பூர் – கோவை மாவட்ட எல்லையில் தமிழ் இலக்கியங்களில் தென்சேரி மலை எனப்படும் செஞ்சரிமலையை அடுத்த எஸ்.குமார பாளையத்தில் தமிழ் எழுத்துகளுடன் கூடிய புலிக்குத்திக்கல்லை கண்டெடுத்துள்ளனர்.\nஆய்வு மையத்தின் இயக்குநர் கூறியதாவது :\nபண்டைய காலத்தில், பிற செல்வங்களைவிட கால்நடையே செல்வமாகக் கருதப்பட்டது. ‘மாடு’ என்ற சொல், செல்வம் என்ற பொருளில் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது.\nநுண் கற்காலம் வரை நிலையாக ஓர் இடத்தில் தங்காமல், நாடோடி வாழ்க்கை முறையை மேற்கொண்ட பண்டைய தமிழ்ச் சமூகம், புதிய கற்காலத்தில் (கி.மு.3000) தமது இனக் குழுவுக்கென குடியிருப்புப் பகுதிகளை ஏற்படுத்திக் கொண்டு நிலையாக வாழத் தொடங்கியது இக்காலத்தில் தான், வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டனர். மேலும், கால்நடைகளைப் பண்டமாற்று பொருளாகப் பயன்படுத்தி, தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.\nசாவா மூவாப் பேராடு :\nஇனப் பெருக்கம் காரணமாக அழியாச் சொத்தாக இருக்கக் கூடியவை என்பதை ‘சாவா மூவாப் பேராடு’ என்ற சோழ நாட்டு கல்வெட்டு மெய்ப்பிக்கிறது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nஅழியாச் சொத்தாக விளங்கும் கால்நடைச் செல்வங்களைக் கொன்று, தனக்கு உணவாக உட்கொள்ள வரும் புலிகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்த வீரனின் நினைவாக, வீரத்தின் அடையாளமாக எடுக்கப்பட்ட நடுகல் ‘புலிக்குத்திக்கற்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.\nஇங்கு கிடைத்துள்ள நடுகல் 110 செ.மீ. உயரமும், 75 செ.மீ. அகலமும் கொண்டது. அதன் கீழ்ப்பகுதியில் தமிழில் மூன்று வரிகளைக் கொண்ட செய்தி உள்ளது. அதில், புலிக்குத்தி பொடாறப்பகவுண்டன் என்று உள்ளது. புலியைக் குத்தி வீரமரணம் அடைந்த செய்தியை கூறுகிறது. எழுத்து அமைப்பை பார்க்கும்போது, இந்த நடுகல் கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நடுகல்லின் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் எடுத்துகூறி, நடுகல்லைப் பாதுகாக்க வேண்டும். இதையடுத்து, கிராம மக்கள் நடுகல்லுக்கு கோயில் அமைத்துள்ளனர்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஇரண்டு இடைக்கால கல்வெட்டுகள் திருச்சி அருகே கண்டுப... இரண்டு இடைக்கால கல்வெட்டுகள் திருச்சி அருகே கண்டுபிடிக்கப்பட்டது\nஒசூர் அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால ... ஒசூர் அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சுவர் நடுகல் கண்டெடுப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே பாரந்தூர் கிராமத்தில் 13-ஆம் நூற்றாண்...\n புதையுண்ட தமிழகம் அண்மைக்கால அகழாய்வுகள் (2015 –16) : தமிழகத்தில் அண்மைக் காலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவை திர...\nசேலம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் 12ம... சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் 12ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கல்வராயன்மலை அருகே அருநூத்த...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க ப��்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/ipl-player-auction-salem-tangarasu-natarajan-21022017/", "date_download": "2019-02-15T19:01:36Z", "digest": "sha1:VOR7MH4AMJMFRC72WF7RQNF4WV3UNSQB", "length": 17636, "nlines": 95, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –ஐபிஎல் தொடரில் 3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் சேலம் தங்கராசு நடராஜன் பூரிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 12:31 am You are here:Home தமிழகம் ஐபிஎல் தொடரில் 3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் சேலம் தங்கராசு நடராஜன் பூரிப்பு\nஐபிஎல் தொடரில் 3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் சேலம் தங்கராசு நடராஜன் பூரிப்பு\nஐபிஎல் தொடரில் 3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் சேலம் தங்கராசு நடராஜன் பூரிப்பு\nஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின் போதும் நிறைய ஆச்சரியங்களை காண முடியும். 2017ம் ஆண்டு சீசனுக்காக நேற்று நடந்த ஐபிஎல் ஏலமும் அப்படி ஆச்சரியங்கள் நிறைந்ததாகதான் இருந்தது.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை ரூ. 3 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருப்பது அனைவரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. இவர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\n25 வயதாகும் நடராஜன் இடது கை வேகப்பந்து வீச்சாளர். தந்தை தங்கராஜ் தினக்கூலி. தாய் சாந்தா டீக்கடை நடத்தி வருகிறார். தனது தாய்க்கு உதவுவதற்காக பல முறை வகுப்புகளை கூட நடராஜன் புறக்கணித்துள்ளார்.\n என தெரியவில்லை’ என்று ஐபிஎல் தொடருக்கு மிக அதிக தொகைக்கு தேர்வானது குறித்து கூறுகிறார் நடராஜன். இவரது அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது வெறும் ரூ. 10 லட்சம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலில் டென்னிஸ் பந்தில்தான் நடராஜன் கிரிக்கெட் விளையாடி வந்தார். சுற்று வட்டார பகுதிகளின் டென்னிஸ் பந்து ஹீரோவாக அவர் திகழ்ந்தார்.\nஇதன் பின் அவரது நண்பரும், முன்னாள் நான்காவது டிவிஷன் வீரருமான ஜெயப்பிரகாஷ்தான் லெதர் பந்தை அவருக்கு கொடுத்துள்ளார். ‘எனக்கு 18 அல்லது 19 வயதிருக்கும். அப்போது ஜெயப்பிரகாஷ் என்னிடம் புதிய பிராண்டு லெதர் பந்தை கொடுத்து, அதில் பந்து வீசும்படி தெ��ிவித்தார். இதனால் எந்த பலனும் இல்லை. கிரிக்கெட் வீரராவேன் என நான் நினைக்கவில்லை என அவரிடம் கூறினேன். ஆனால் எனது கண்களை உற்றுப்பார்த்த ஜெயப்பிரகாஷ் இந்த பந்துடன் நான் பெரிய நட்சத்திரமாக உருவெடுப்பேன் என கூறினார்’ எனும் நடராஜன், உண்மையில் இன்று பெரிய நட்சத்திரமாக உருவெடுத்து விட்டார்.\nநடராஜனுக்கு 20 வயதாக இருக்கும் போது, ஒரு ஜோடி ஷு, சென்னைக்கான ரயில் டிக்கெட், திருவள்ளூரில் நான்காம் டிவிஷன் கிளப் நடத்தி வந்த தனது நண்பரின் தொடர்பு எண் ஆகியவற்றை கொடுத்து அனுப்பி வைத்தவர் ஜெயப்பிரகாஷ்தான். 2 ஆண்டுகளுக்குள்ளாக தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் லீக்கின் முன்னணி அணிகளில் ஒன்றான ஜாலி ரோவர்ஸ் அணிக்காக பந்து வீசினார் நடராஜன். அதன் பின் ரஞ்சி டிராபி உத்தேச பட்டியலிலும் இடம் பெற்றார். 2015ம் ஆண்டு புத்தாண்டு அவருக்கு மகிழ்ச்சியான செய்தியுடன் பிறந்தது.\nஏனெனில் மாநில அணிக்காக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அடுத்த 5 நாட்களில் பெங்கால் அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடராஜன் அறிமுகமானார். ஆனால் அந்த சமயத்தில் அவரது பந்து வீச்சு சந்தேகத்திற்கிடமான முறையில் இருப்பதாக புகார் எழுந்தது. ‘சக வீரர்கள் என்னை ஆறுதல்படுத்தினர். எனினும் வீடு திரும்பி எனது பெற்றோருக்கு உதவி செய்யலாம் என முடிவெடுத்து விட்டேன். அந்த நேரத்தில் ஜாலி ரோவர்ஸ் பயிற்சியாளர் பாரத் ரெட்டி என்னை தடுத்து நிறுத்தினார். முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு கூட சந்தேகப்படப்பட்டதுதான். ஆனால் இன்று அவர் என்ன நிலையில் இருக்கிறார் என அவர் என்னிடம் கூறினார். இந்த வார்த்தைகள்தான் எனக்கு ஊக்கம் அளித்தது. இதனால் நான் போராட முயற்சி செய்தேன்’ என்கிறார் நடராஜன்.\nஅதற்கு ஏற்ப பந்து வீச்சு முறைகளில் மாற்றமும் செய்தார். தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் (டிஎன்பிஎல்) திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக உருவெடுத்தார். தமிழ்நாடு அணிக்கு அவர் திரும்ப இது வழி வகுத்தது. 2016-17 உள்ளூர் சீசனில் அவர் 8 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசும் இவர், தமிழ்நாட்டின் முஸ்டாபைஜூர் ரகுமான் என வர்ணிக்கப்படுகிறார்.\nஇந்த சாதனைகளுக்கு உதவி���தாக அவர் குறிப்பிடுவது நண்பர் ஜெயபிரகாஷைதான். ‘அவர் என் கடவுள் மாதிரி. தற்போது எனது தந்தை வேலைக்கு செல்ல வேண்டியதில்லை. எனது தாயும் தினசரி டீ கடைக்கு செல்ல வேண்டியதில்லை. எனது சகோதரர்கள் (இவருடன் உடன்பிறந்தவர்கள் 4 பேர்) நல்ல பள்ளிக்கு செல்ல முடியும் என பூரிப்புடன் கூறுகிறார்’ நடராஜன். மகனின் சாதனை குறித்து தாய் சாந்தா கூறுகையில், ‘கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டிய நடராஜனுக்கு சரியான நேரத்துக்கு எங்களால் சாப்பாடு கூட கொடுக்க முடியாது. எனினும் கிரிக்கெட் மீது கொண்டிருந்த தணியாத தாகத்ததால் சிறப்பாக விளையாடினார்’ என்றார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது ... தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது ... தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் பத்மஸ்ரீ விருதைப் பெறவுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள...\nஒலிம்பிக்கில் தமிழர்களுக்கு பதக்கம் இல்லையெனினும்,... ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்யும் குழுவில் தமிழகத்தை சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் காயல்பட்டணம் அகமது சுலைமான் இடம் பெற்றிருந்தார். துப...\nமஞ்சள் காமாலைக்கு தீர்வு… ஃபோர்ப்ஸ் சாதனைப்... மஞ்சள் காமாலைக்கு தீர்வு... ஃபோர்ப்ஸ் சாதனைப் பட்டியலில் இரு தமிழர்கள் அண்மையில் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட ‛அதிசிறந்த இளம் சாதனையாளர்கள்’ பட்டியலில் விவ...\nபாராலிம்பிக்… உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் ... பாரா ஒலிம்பிக்... உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார் மாரியப்பன் காட்டில் பரிசு மழை மாரியப்பன் காட்டில் பரிசு மழை பிரேசில், ரியோ நகரில் நடைபெறும் ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர���கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/05/27023953/French-Open-tennis-tournament-starts-today-Nadal-marks.vpf", "date_download": "2019-02-15T19:54:13Z", "digest": "sha1:JUKF7DXWMAHMTU223Y7GVR6FYQWZRP3O", "length": 15485, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "French Open tennis tournament starts today Nadal marks the 11th rank || பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 11–வது பட்டத்துக்கு நடால் குறி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 11–வது பட்டத்துக்கு நடால் குறி + \"||\" + French Open tennis tournament starts today Nadal marks the 11th rank\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 11–வது பட்டத்துக்கு நடால் குறி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் இன்று தொடங்குகிறது.\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் இன்று தொடங்குகிறது.\nஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 2–வது வருவது பிரெஞ்ச் ஓபன். இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் இன்று தொடங்கி ஜூன் 10–ந்தேதி வரை நடக்கிறது. இது களிமண் தரையில் நடத்தப்படும் முக்கியமான ஒரு போட்டியாகும்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 10 முறை சாம்பியனுமான ரபெல் நடாலே (ஸ்பெயின்) இந்த முறையும் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது. ‘களிமண்தரையின் ராஜா’ என்று அழைக்கப்படும் நடால் சமீபத்தில மான்ட்கார்லோ, பார்சிலோனா ஓபன் ஆகிய களிமண் தரை போட்டிகளில் வாகை சூடியிருந்தார். சூப்பர் பார்மில் உள்ள நடால் முதலாவது சுற்றில் உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோபோலாவை சந்திப்பதா�� இருந்தது. ஆனால் காயத்தால் டோல்கோபோலாவ் விலகியதால் அவருக்கு பதிலாக இத்தாலி வீரர் சிமோன் போலெலி நடாலுடன் முதல் சுற்றில் மோத இருக்கிறார்.\nநடாலுக்கு, ஜோகோவிச் (செர்பியா), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), டொமினிக் திம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), மரின் சிலிச் (குரோஷியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்), டிமிட்ரோவ் (பல்கேரியா) ஆகியோர் கடும் போட்டி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நடால் பிரெஞ்ச் ஓபனில் 11–வது பட்டத்தை வெல்ல முடியாமல் போனால் மட்டுமே ஆச்சரியமான வி‌ஷயமாக இருக்கும். ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) ஆகிய முன்னணி வீரர்கள் இந்த போட்டியில் ஆடவில்லை.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), நடப்பு சாம்பியன் ஆஸ்டாபென்கோ (லாத்வியா), அண்மையில் இத்தாலி ஓபனை வசப்படுத்திய ஸ்விடோலினா (உக்ரைன்), வோஸ்னியாக்கி (டென்மார்க்), பெட்ரோவா (செக்குடியரசு), முகுருஜா (ஸ்பெயின்) உள்ளிட்டோர் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறார்கள். அதே சமயம் முன்னாள் நம்பர் ஒன் புயல் மரிய ‌ஷரபோவா (ரஷியா), குழந்தை பெற்றுக்கொண்டு களம் திரும்பியுள்ள அமெரிக்க ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் ஆகியோரையும் வாய்ப்பில் இருந்து ஓரங்கட்டி விட முடியாது.\n23 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான செரீனா மீண்டும் தனது தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பார். ஆனால் 4–வது சுற்றில் ‌ஷரபோவாவும், செரீனாவும் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பு உள்ளது.\nஇந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.309 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.17½ கோடியுடன், 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும். 2–வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.8¾ கோடி வழங்கப்படும்.\nஇந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\n1. டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் போட்டி சென்னையில் 22–ந் தேதி தொடக்கம்\n2–வது டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் போட்டி சென்னை அண்ணாநகரில் வருகிற 22–ந் தேதி முதல் 24–ந் தேதி வரை நடக்கிறது.\n2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா ‘சாம்பியன்’ ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார்\nஆஸ்திரேலி��� ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா, செக்குடியரசின் கிவிடோவாவை வீழ்த்தி பட்டத்தை வென்றதோடு ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பிடித்தார்.\n3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\n4. கத்தார், பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: பாவ்டிஸ்டா, நிஷிகோரி சாம்பியன்\nகத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோகாவில் நடந்தது.\n5. மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்தியாவின் போபண்ணா ஜோடி ‘சாம்பியன்’ ஒற்றையர் பிரிவில் ஆண்டர்சனுக்கு பட்டம்\nமராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா–திவிஜ் சரண் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\n1. தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\n2. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு\n3. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்\n4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்\n5. நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\n1. முதல் 20 இடத்துக்குள் முன்னேற வேண்டும் - சரத்கமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-02-15T19:35:55Z", "digest": "sha1:OIB7QXEWD3YJ3AF5ZMTQSXM2KUEZNKFP", "length": 7002, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் ஒன்றியம் தெரிவு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nயாழ்.பல்கலைக்கழகத்தின�� புதிய மாணவர் ஒன்றியம் தெரிவு\nயாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் ஒன்றியம் தெரிவு\nயாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் ஒன்றியம் இன்று(வெள்ளிக்கிழமை) தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் இருந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் காலம் நிறைவடைந்த நிலையிலேயே புதிய ஒன்றியம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன்போது முகாமைத்துவ மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த ஆர். ரமேஸ் தலைவராகவும், கலைப்பீடத்தைச் சேர்ந்த எஸ்.ப்பில்ராஜ் செயலாளராகவும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த கே. கொளரிதரன் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கமைய கிருஸ்ணமேனன் தலைமையிலான முன்னாள் மாணவர் ஒன்றியத்தினர், புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவ ஒன்றியத்திடம் பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளனர்.\nஇந்தநிலையில் புதிய மாணவர் ஒன்றியத்தின் முதலாவது செயற்பாடாக மழை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/ruu-16-85-lttc-vilaiyil-arrimukmaannntu-2019-piemttpillyuu-aar-1250-gs/", "date_download": "2019-02-15T19:12:51Z", "digest": "sha1:4FAHQABVWT5URFNBNV7IMIKDOI5BL5B2", "length": 9109, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "ரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS - Tamil Thiratti", "raw_content": "\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nLok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nElection Commission of India News : தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்\nTamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி\n17 ரூபாயை விட அதிக நிதி கொடுப்போம் – ராகுல் காந்தி\nLok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி ...\nTerror Attack in J&K: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – 44 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n2019 ஹோண்டா சிவிக் இன்ஜின் விவரங்கள் வெளியானது\nPuducherry Breaking News Tamil: அரசியல் ஆதாயத்திற்கே தர்ணா, பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nAIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம்\nRoad Transport Minister Nitin Gadkari: நாளை சென்னைக்கு வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nTamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு\nரூ. 16.85 லட்ச விலையில் அறிமுகமானது 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS autonews360.com\nபிஎம்டபிள்யூ மோடோராட் நிறுவனம் புதிய 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 மோட்டார் சைக்கிள்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. 2019 பிஎம்டபிள்யூ ஆர் 1250 GS பைக்கள் நான்கு வகைகளில், அதாவது R 1250 GS ஸ்டாண்டர்ட், R 1250 GS புரோ, R1250 GS அட்வென்சர் ஸ்டாண்டர்ட் மற்றும் R1250 GS அட்வென்சர் புரோ முறையே 16.85 லட்ச ரூபாய், 20.05 லட்ச ரூபாய், 18.25 லட்ச ரூபாய் மற்றும் 21.95 லட்ச ரூபாய் விலையில் வெளியாகியுள்ளது.\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார்...\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nLok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ...\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார்... tamil32.com\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம் autonews360.com\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார்... tamil32.com\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/blog-post_3.html", "date_download": "2019-02-15T19:21:01Z", "digest": "sha1:7TL256PB5R7YQCIUFCYYKGN42UKAOEV3", "length": 7507, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தக் கோருகிறார் ஐ.நா பொதுச்செயலாளர்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » வெளிநாட்டுச் செய்திகள் » சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தக் கோருகிறார் ஐ.நா பொதுச்செயலாளர்\nசட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தக் கோருகிறார் ஐ.நா பொதுச்செயலாளர்\nஇலங்கையில் உருவாகியுள்ள அரசியல் சூழ்நிலையை ஆழ்ந்த கவலையுடன் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டனியோ கட்டரஸ் அவதானித்து வருகின்றார் என ஐ.நா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்டீபனே துஜாரிக் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.நா செயலாளர் நாயகம் இலங்கையில் சமீபத்தில் உருவாகியுள்ள நிலவரத்தை ஆழ்ந்த கவலையுடன் உன்னிப்பாக அவதானித்து வருகின்றார். அரசாங்கத்தை ஜனநாயக விழுமியங்களையும் அரசமைப்பு ஏற்பாடுகளையும் மதிக்குமாறும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்து அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஐ.நா செயலாளர் நாயகம் கேட்டுக்கொள்கின்றார். அனைத்��ு தரப்பினரையும் பொறுமையை கடைப்பிடிக்குமாறும் உருவாகி வரும் நிலவரத்திற்கு அமைதி தீர்வொன்றை காண்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் ஐ.நா செயலாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார் என, ஸ்டீபனே துஜாரிக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_92.html", "date_download": "2019-02-15T19:19:56Z", "digest": "sha1:NLE5FTVJ3LVUIGESAYKYDVJOTWQMCJMF", "length": 8279, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "இன்றைய வானிலை : காற்று , மின்னல் குறித்து எச்சரிக்கை விடுப்பு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இன்றைய வானிலை : காற்று , மின்னல் குறித்து எச்சரிக்கை விடுப்பு\nஇன்றைய வானிலை : காற்று , மின்னல் குறித்து எச்சரிக்கை விடுப்பு\nநாடு முழுவதும், தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் தொடக்கூடும் என்று வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:\nகிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடுவதுடன் வட மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசப்ரகமுவ, மேல், மத்திய, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக���கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். -(3)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/73456-hiphop-aadhi-removes-saitji-song-from-youtube.html", "date_download": "2019-02-15T19:32:31Z", "digest": "sha1:GK4CWUCG7L5EVYG2ZX7HNHOO2BKAJDRQ", "length": 22314, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "'சேட் ஜி' பாடலுக்கு எதிர்ப்பு! - யூ டியூபிலிருந்து நீக்கினார் ஹிப்ஹாப் ஆதி | Hiphop Aadhi removes Saitji song from youtube", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:05 (25/11/2016)\n'சேட் ஜி' பாடலுக்கு எதிர்ப்பு - யூ டியூபிலிருந்து நீக்கினார் ஹிப்ஹாப் ஆதி\nஇசையமைப்பாளர்கள் ஹீரோவாக அறிமுகம் ஆகும் தற்போதைய நடப்பு வழக்கத்தில் இருந்து ஒரு படி மேலே போய் ஹீரோ கம் இயக்குநராக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் ஆதி. இவர் இயக்கி,இசையமைத்து வெளிவர இருக்கும் \"மீசைய முறுக்கு\" படத்தின் பாடலான \"சேட் ஜீ\"யை யூடியூபில் வெளியிட்டிருந்தார். இந்த சிங்கிள் பாடல் வெளியான நாள் முதல் மாஸ் ஹிட் அடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் செ��� வரவேற்பு பெற்றது. இதில் யூடியூப் பிரபலங்களான 'டெம்பிள் மங்கீஸ்' ஷாரா, 'ஆர்ஜே'விக்னேஷ் ஆகியோரும் இடம் பெற்று இருந்தனர். அந்த பாடலுக்கு வட இந்தியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு கருத்தை தெரிவித்ததால் தனது யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் ஹிப்ஹாப் ஆதி.\nஹிப்ஹாப் ஆதி ஏற்கனவே தமிழகத்தின் வீரவிளையாட்டான ஜல்லிகட்டுக்கு ஆதரவாக கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட 'டக்கரு டக்கரு' என்கிற பாடல் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. கறவை மாடுகளுக்கான செயற்கை கருவூட்டல் முறையின் பேடன்ட் உரிமையை வெளிநாட்டு நிறுவனங்கள் வைத்துள்ளன. அவர்களின் தூண்டுதல் காரணமாகவே 'ஜல்லிகட்டு'க்கு எதிரான கருத்துக்களும் தடைகளும் உருவாகின்றன என அந்த பாடலில் துணிச்சலாக அரசியல் பேசியிருந்தார். கல்லூரி இளைஞராக இருந்து ஹிப்-ஹாப் இசை மூலம் தமிழர்களின் கவனத்தை பெற்ற ஆதி 'கேரியர்' குறித்தெல்லாம் பெரிதாக யோசிக்காமல் \"தமிழ் பண்பாடு, மொழி என துணிச்சலாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பண்பாட்டை இழப்பது சொந்த நாட்டிலேயே அகதி ஆகும் நிலையை உருவாக்கும்\" என தன் கருத்தை அந்த பாடலில் தெரிவித்து இருந்தது அந்தசமயத்தில் ஆச்சர்யத்தை அளித்தது . யூடியூபில் வெளியிட்ட கொஞ்ச நாட்களிலே பெரும் வைரல் மெட்டீரியலாக ஆகியது அந்த பாடல்.\nஅதனைத் தொடர்ந்து தான் இயக்கி, நடித்து வெளியிட இருக்கும் 'மீசையை முறுக்கு' படத்தின் பாடல் ஒன்றை இரு வாரங்களுக்கு முன் வெளியிட்டார். 'சேட் ஜீ' என்று தொடங்கு அந்தப்பாடலும் அவரது ரசிகர்ளால் வெகுவாக கொண்டாடப்பட்டது. முழுக்க முழுக்க நகைச்சுவை இழையோடும் அந்த பாடலை தமிழ் மக்கள் ரசித்த போதிலும் வடநாட்டை சேர்ந்தவர்கள் தொடர்ந்து எதிர்ப்பான கமென்ட்டுகள் எழுதி வந்தனர். இந்நிலையில் இந்த பாடலை நேற்று தனது யூடியப் தளத்திலிருந்து அப்புறபடுத்தியிருந்தார் ஆதி. இது குறித்து மேலும் விபரம் தெரிந்து கொள்ள அவரது எண்ணுக்கு அழைத்த போது \"அவர் முதுகலை தேர்வு எழுத சென்று இருப்பதாகவும் இரண்டு நாட்களில் இது தொடர்பாக கருத்து தெரிவிப்பார்\" என்று தெரிவிக்கப்பட்டது.\nமேற்படி பாடலை ஆதி நீக்கிவிட்டாலும் இந்த பாடல் இணையத்தில் வைரலாக பரவிவிட்டது. யூடியூப் இணையத்தளத்தில் நிறைய ரசிகர்கள் தாங்களே இந்த பாடலை ஒலிக்க வைத்து வீடியோ ஏற்றி வந்தனர். தற்போது ஒரிஜினல் பாடல் அதை வெளியிட்ட இசையமைப்பாளரினால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என்பதால் 'ஃபேன் மேட்' 'சேட் ஜீ' வீடியோக்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.\nஇந்த பாடல் வெளியிடப்பட்ட சிலமணிநேரங்களில் 'எந்திரன்2.0' படப்பிடிப்பில் இருக்கும் இயக்குநர் ஷங்கர் \"படப்பிடிப்பு கொடுக்கும் ப்ரஷரில் இருந்து மீண்டு வர இந்த பாடல் உதவியது\" என ஆதிக்கு வாழ்த்து சொல்லி ட்விட் எழுதியது குறிப்பிடத்தக்கது.\nஆதி ஹிப்ஹாப்மீசைய முருக்குசேட் ஜீஜல்லிக்கட்டுபாடல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nஅப்துல் ரஷீத் அடிக்கடி சொன்ன வார்த்தை - ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலின் பின்னணி என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathanagopal.wordpress.com/2015/08/", "date_download": "2019-02-15T18:40:27Z", "digest": "sha1:6WIHLZSQM7RS243Z6LT4S5GLZKRCEG7E", "length": 27909, "nlines": 184, "source_domain": "mathanagopal.wordpress.com", "title": "August | 2015 | Paati Sutta Vadai...", "raw_content": "\nசதுரகிரியும், திருவண்ணாமலையும், எத்தனை முறை சென்றாலும், ஒவ்வொரு முறையும் அதன்\nபிரம்மாண்டத்தை உணர்த்துவதில் தவறியதே இல்லை.\nஇன்று மகாலிங்க மலையைப் பற்றி நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.\nநோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.\nதிசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.\nதாணிப்பாறை அடிவாரம் – கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்\n* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை “சஞ்சீவி மலை’ என்கின்றனர்.\n*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.\n*ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.\n* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.\n*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.\n*மகாலிங்கம் கோயிலின் வடக்கே “ஊஞ்சல் கருப்பண சாமி’ கோயில் உள்ளது.\n* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.\n* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.\n* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.\nமதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சது��கிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.\nஅல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் –செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி – கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி – அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து தாணிப் பாறைக்கு – மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.\nகாலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.\nமலைக்கு மேலே – சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க ” கஞ்சி மடம் ‘ உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ – நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.\nசதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.\nவழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு “சடதாரி’ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.\nசுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவ��ரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.\nதாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும்.\nமலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.\nஇந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.\nஇதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.\nகோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.\nஇதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள���ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.\nபிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், “சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,” என்றார்.\nஇக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.\nஇங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.\nபூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.\nதவிர கோரக்க முனிவரால் ‘உதகம்’ என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.\nஇந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் ‘உதகம்’ என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.\nஇவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் – ” மதி மயக்கி வனம்” என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். “மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து” என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவி��்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.\nஇன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் – சித்தர்கள், ரிஷிகள் – மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் ” கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் – மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.\nஉங்கள் தேடல், பக்தி உண்மை எனில் – நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும்.\nTagged as சதுரகிரி, மலை, வத்திராயிருப்பு, வத்ராயிருப்பு, வத்றாப், ஸ்ரீவில்லிபுத்தூர், Sathuragiri, Srivilliputtur, Watrap\nஐயா திரு. ஏ.பி.ஜே.அப்துல் கலாம்\nகாற்றோடு கலந்திட்ட கடவுள் துகளே\nஇருபது தமிழரின் ஈரம் காயாத ஆந்திரம்\nகற்றை கண்ணீர் சிந்துகிறது உமக்காய்\nநும் கால்களில் கண்ணீர் சிந்த\nமுல்லை பெரியாரில் முறைத்த கேரளம்\nஇந்த மறத்தமிழனின் (அப்துல் கலாம்) எம்பளம் (அடையாளம்)\nஉம் போன்ற பயணம்(மரணம்) எனக்கும்….\nMathanagopal on தோல்விகளுக்கு நன்றி\nagp nmarimuthu on தோல்விகளுக்கு நன்றி\nAmbikapathy.M on தனியொரு குருவிக்கு உணவில்லையென…\nAmbikapathy.M on கையளவு சாம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143754-topic", "date_download": "2019-02-15T19:47:28Z", "digest": "sha1:AJ5LSF6WFLDEZ4HNYAT6MQP5QX3Z57L7", "length": 21972, "nlines": 264, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» மதுபாலா: இவருக்கு ஏன் கூகுள் டூடுள் வெளியிட்டது - 5 சுவாரஸ்ய தகவல்கள்\n» பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)\n» பெண் குழந்தையை பெற்றெடுத்த தாய் மூளைச்சாவு: உடலுறுப்புகள் தானம்\n» காப்பியை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள்\n» எல்லா அவசர உதவிக்கும் ஒரே எ��் ‘112’தமிழ்நாடு உள்பட 14 மாநிலங்களில் 19-ந்தேதி அமலுக்கு வருகிறது\n» 2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை, இந்திய நேர விவரங்கள்\n» ரூ 4 கோடி மதிப்பிலான மொபைல் போன்களுடன் கன்டெய்னர் லாரியை கடத்திய கும்பல்\n» மோடியைத் தாக்கி மம்தா எழுதிய கவிதை - வைரலாகும் வரிகள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\n» சென்னைக்கு வரும் காஷ்மீரிகள்: வெடிகுண்டுச் சத்தத்திலிருந்து வெளியேறி புறக்காற்றை சுவாசிக்க வாய்ப்பு\n» தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா நியமனம்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ரேணுராஜ்\n» நீதி மன்ற துளிகள்.\n» உயர்வு பெறுவதற்கு ஒரே வழி...\n» என்னை முதல்-அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பினார்: விஜயசாந்தி\n» தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத்\n» கட்சி முடிவு செய்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ பேட்டி\n» கௌரவம் - ஒரு பக்க கதை\n» திருத்தம் - ஒரு பக்க கதை\n» தரணி தூற்றும் - கவிதை\n» இலவச மகிழ்ச்சி - கவிதை\n» செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு விடை கொடுத்தது நாசா\n» வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» நைஜீரிய அதிபர் கலந்துகொண்ட தேர்தல் பேரணியில் நெரிசல்; 14 பேர் பலி\n» இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின\n» தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகள் சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n» சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற 10 ஆண்டாக போராடிய பெண் வக்கீல்\n» என். கணேசன் புத்தகம் pdf\n» தேவ் - திரைப்பட விமரிசனம்\n» டெல்லியில் அதிக அதிகாரம் ஆளுநருக்கா, முதல்வருக்கா - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\n» குஜராத்தில் காதலர் தினத்தை முதியோர்களோடு இணைந்து கொண்டாடிய இளைஞர்கள்\n» பிறந்த நாளுக்கு நோ.\n» ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்\n» விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்துக்கு வித்தியாசமான பாணியில் இசையமைக்கவுள்ள இளையராஜா\n» காதலர் தினம் உருவான கதை.\n» மின் கம்பத்தை பிடித்து விளையாடிய சிறுவன்.. ஷாக் அடித்து பலி..\n» பாம்பை வைத்து விசாரணை.\nஇந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nவாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை\nRe: இந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு\n: மோடி Income tax அறவே ஒழிக்கப்போறார் ன்னு சொன்னீங்க\nஇப்பதான் income ஒழிக்க ஆரம்பிச்சிருக்காரு\nஅப்புறம் tax தன்னாலேயே ஒழிஞ்சிடும்..\nஎன் பொண்டாட்டிய விட என் பொண்டாட்டி புடவையே\nஎனக்கு மரியாதை தருது. .................\nபீரோ திறந்த உடனேயே என் கால்ல விழுது. ...\nRe: இந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு\nRe: இந்த வார வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வ��ய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=1641", "date_download": "2019-02-15T20:15:33Z", "digest": "sha1:NZWZJH2SGARVXLSV7KNH43UBYKRY5BC5", "length": 11591, "nlines": 117, "source_domain": "maalan.co.in", "title": " என்னதான் வேண்டும் இந்தச் சென்னைவாசிகளுக்கு? | maalan", "raw_content": "\nதமிழுக்கும் யானை என்று பேர்\nஉள்ளங்கையில் ஒரு பட்டாம் பூச்சி\nஎன்னதான் வேண்டும் இந்தச் சென்னைவாசிகளுக்கு\nஇரும்பாலான வாசற் கதவுச் சிணுங்கித் திறந்தது. சாப்பிட உட்கார்ந்தவன் எழுந்து கை கழுவிக் கொண்டு எட்டிப் பார்த்தேன். வெளியில் அக்னி வெயில் பொலிந்து கொண்டிருந்தது. அந்த வெயிலில் நனைந்து கொண்டு ஒரு பெண்மணி. கனமான உடல். கையில் கனமான இரு பைகள். ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று எவரும் எளிதாகக் கணிக்க முடியும். கதவைத் திறந்தேன��\n” என்று விசாரித்தார். விற்பனைப் பிரதிநிதியோ என சந்தேகித்தேன்\nஎன் மெளனத்தைப் புரிந்து கொண்டவர் போலப் பேச ஆரம்பித்தார். “தேர்தல் கமிஷனிலிருந்து வருகிறேன். பூத் ஸ்லிப் கொடுக்கணும்”\nஉள்ளே அழைத்து உட்காரச் சொன்னேன். அக்னி வெய்யிலின் கொடுமையோ, அல்லது அப்படி அமரச் சொல்பவர்கள் அபூர்வமோ, உடனே உட்கார்ந்து கொண்டார். உஸ்ஸ்… என்று பெருமூச்சு விட்டார். வெயிலின் கொடுமை நிழலில் தெரியும்.\nகுளிர்ந்த மோரைக் குவளையில் ஊற்றி நீட்டினேன். வேண்டாம் என்று உதடும் நன்றி என்று கண்களும் சொல்லின. தலையை சாய்த்துக் கொண்டு அவர் அருந்திய போது தொண்டைக் குழிக்கு மேலிருந்த கோலிக் குண்டு, தட்டி எழுப்பப்பட்ட பந்தைப் போல தாழ்ந்தும் உயர்ந்தும் ஒரு தாளகதியில் இயங்கியது. தைராட் பிரச்சினை இருக்கும் என சற்றே தடித்திருந்த கழுத்து சொல்லியது.\nஅவர் பட்டியலில் தேடி சீட்டுக்களை கிழித்து நீட்டினார். அதை வாங்கிக் கொண்டே, அவரை நிழலில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கும் நோக்கோடு, “அரசு ஊழியரா நீங்கள்” எனக் கேட்டேன். “இல்லை சார் ஆசிரியர்” எனக் கேட்டேன். “இல்லை சார் ஆசிரியர்’ அது ஆச்சு 25 வருஷம் என்றவர் பள்ளியின் பெயரையும் சேர்த்துச் சொன்னார். அது எங்கள் பகுதியில் உள்ள பள்ளி இல்லை. வேறொரு புற நகர்ப் பகுதியில் இருந்தது ” (செகண்ட்ரி கிரேட்) ட்ரெய்னிங் முடிச்சுட்டு சேர்ந்தேன். அப்பறம் கரஸ்ல, எம்.பில் வரைக்கும் முடிச்சிட்டேன் சார்’ அது ஆச்சு 25 வருஷம் என்றவர் பள்ளியின் பெயரையும் சேர்த்துச் சொன்னார். அது எங்கள் பகுதியில் உள்ள பள்ளி இல்லை. வேறொரு புற நகர்ப் பகுதியில் இருந்தது ” (செகண்ட்ரி கிரேட்) ட்ரெய்னிங் முடிச்சுட்டு சேர்ந்தேன். அப்பறம் கரஸ்ல, எம்.பில் வரைக்கும் முடிச்சிட்டேன் சார்” என்றார் பெருமிதத்தோடு. “ரொம்ப நேரமாக அலைகிறீர்களா” என்றார் பெருமிதத்தோடு. “ரொம்ப நேரமாக அலைகிறீர்களா” என்றேன் புன்னகைத்தார். உலர்ந்த புன்னகை. “ எனக்கு இந்த ஏரியா பழக்கமில்ல. சார்” என்றேன் புன்னகைத்தார். உலர்ந்த புன்னகை. “ எனக்கு இந்த ஏரியா பழக்கமில்ல. சார் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே” என்றார் கூடவே. “உங்க தெருவிற்கெல்லாம் பேர் வைக்கக் கூடாதா” என்றார் கூடவே. “உங்க தெருவிற்கெல்லாம் பேர் வைக்கக் கூடாதா நம்பர் கூட வரிசையா இல்லை. அது பரவாயில்லைசார், பல வீட்டுக் கதவுகளில் நம்பர் கூட இல்லை சார் நம்பர் கூட வரிசையா இல்லை. அது பரவாயில்லைசார், பல வீட்டுக் கதவுகளில் நம்பர் கூட இல்லை சார். பத்திரிகையாளர்கள்தானே இந்தக் குடியிருப்பில் இருக்கீங்க. எதெல்லாமா சரி இல்லைனு எழுதறீங்க, இதையும் சரி செய்யலாம்தானே சார். பத்திரிகையாளர்கள்தானே இந்தக் குடியிருப்பில் இருக்கீங்க. எதெல்லாமா சரி இல்லைனு எழுதறீங்க, இதையும் சரி செய்யலாம்தானே சார்” புன்னகைத்தேன். உலர்ந்த புன்னகை. “கோவிச்சுக்காதீங்க சார், லிஸ்டல தெருப்பேர் இல்ல. டோர் நம்பர்தான் இருக்கு.. கொஞ்சம் சிரமமாயிருச்சு” விடை பெற்றுக் கொண்டு எழும் போது, ”மறக்காமல் போய் ஓட்டுப் போட்ருங்க சார்” புன்னகைத்தேன். உலர்ந்த புன்னகை. “கோவிச்சுக்காதீங்க சார், லிஸ்டல தெருப்பேர் இல்ல. டோர் நம்பர்தான் இருக்கு.. கொஞ்சம் சிரமமாயிருச்சு” விடை பெற்றுக் கொண்டு எழும் போது, ”மறக்காமல் போய் ஓட்டுப் போட்ருங்க சார்\nஅத்தனை நாள் அடித்த வெயில் அனைத்தும் கற்பனை என்பதைப் போலத் தேர்தல் நாளன்று பூமி குளிர்ந்து, வானிலை இதமாக இருந்தது.சாவடியில் ஏற்பாடுகள் செம்மையாகச் செய்யப்பட்டிருந்தன. வரிசையில் நிற்கத்தான் வேண்டியிருந்தது. ஆனால் கூட்டம் அதிகம் இல்லை. பத்து நிமிடத்திற்குள் கையில் மை வைத்து அனுப்பி விட்டார்கள்\nஇரவு. எதிரில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. ராஜேஷ் லக்கானி ஆங்கிலச் சொல் கலக்காமல் மழலைத் தமிழில் வாக்குப் பதிவு விவரங்களை வாசித்துக் கொண்டிருந்தார். பின் தங்கிய மாவட்டம் என்று சொல்லப்படும் தர்மபுரியில் 85% மழை வெளுத்து வாங்கிய திருவாரூரில் 78% இதமாக வெயிலடித்துக் கொண்டிருந்த, விவரம் தெரிந்த வாக்காளர்கள் நிறைந்த, வெள்ளத்தால் அன்றொருநாள் திணறிய சென்னையில் 60%\nஅதைக் கேட்ட நிமிடம் உச்சி வெயிலில் ஒவ்வொருவராக வீடு தேடிப் போய், பெற்ற பிள்ளையின் கல்யாணப் பத்திரிகை வைப்பது போல், சீட்டுக் கொடுத்த அந்த ஆசிரியை நினைவில் வந்து போனார். இனம் புரியாத ஒரு வருத்தம் இதயத்தில் கனத்து மறைந்தது.\nஇன்னும் என்னதான் வேண்டும் இந்தச் சென்னைவாசிகளுக்கு\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/31/", "date_download": "2019-02-15T19:30:33Z", "digest": "sha1:IRLH4BJS7UFJCVGY6EQJ4ZXBZ4V6DVQC", "length": 14945, "nlines": 217, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 31 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nஆர்.கே.நகர் தொகுதியில் ‘டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதால் எனது வெற்றி எளிதாகி விட்டது ; ஜெ.தீபா பேட்டி\nவியாழக்கிழமை, மார்ச் 16, 2017, சென்னை : ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ‘அ.தி.மு.க. வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்ட உடனே எனது வெற்றி உறுதியாகி விட்டது’ என்று ஜெ.தீபா கூறினார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தேர்தல் வியூகம் குறித்து தனது பேரவை நிர்வாகிகளிடம் சென்னை, தியாகராயநகர், சிவஞானம் சாலையில் உள்ள தனது வீட்டில் நேற்று ஆலோசனை நடத்தினார்.இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பணிகள் குறித்த பொறுப்புகள்\nஇரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் :தேர்தல் கமி‌ஷனரிடம் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வலியுறுத்தல்\nவியாழக்கிழமை, மார்ச் 16, 2017, புதுடெல்லி : தலைமை தேர்தல் கமி‌ஷனரிடம் ஓ.பன்னீர் செல்வம் இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கே ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். அ.தி.மு.க. சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று காலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் டெல்லி வந்தார்.மதியம் 12 மணி அளவில் தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதி, கமி‌ஷனர்கள்\nஅதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் : மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்\nவியாழக்கிழமை, மார்ச் 16, 2017, புதுடெல்லி : அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரத்தில் மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மனு அளித்தனர். இந்தப் புகாருக்கு பதில் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதில்\nபணியின்போது உயிரிழந்த 21 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவியாழக்கிழமை, மார்ச் 16, 2017, சென்னை : மதுரை, திருச்சி, சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியின்போது உயிரிழந்த காவல்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என 21 பேரின் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடலூர் மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nஇரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் :தேர்தல் கமி‌ஷனரிடம் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வலியுறுத்தல்\nஅதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் : மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்\nவிபத்தில் பலியான 21 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது\nதமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : அ.தி.மு.க வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிப்பு\nவியாழக்கிழமை, மார்ச் 16, 2017, சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க ஆட்சிமன்றக்குழு கூட்டம் சென்னையில் அக்கட்சியின் தலைமைக்கழகத்தில் நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களான அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, துணை பொதுசெயலாளர் டி.டி,வி.தினகரன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், ஜஸ்டீன் செல்வராஜ், டாக்டர் வேணுகோபால் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர், நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/ufaqs/what-are-the-policies-of-aiadmk/", "date_download": "2019-02-15T19:43:43Z", "digest": "sha1:DERBQRC767COY2UI3GGJM54LDUXSYTYV", "length": 4129, "nlines": 72, "source_domain": "www.supportaiadmk.org", "title": "What are the Policies of AIADMK? - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM0MjIyNw==/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-63-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-15T19:22:12Z", "digest": "sha1:2HZWA3CNENOMBYT23ILVJ6PMV7YX6RP7", "length": 6264, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "கலிபோர்னியாவில் விஜய் 63 படப்பிடிப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nகலிபோர்னியாவில் விஜய் 63 படப்பிடிப்பு\nசர்கார் படத்தை அடுத்து தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், யோகிபாபு உள்பட பலர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கியிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது கலிபோர்னியா சென்று லொகேசன் பார்த்து வருகிறார் அட்லீ. அங்கு தான் விஜய் 63 படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் படமாக்கப்படுகிறதாம். அதை உறுதிப்படுத்தும் வகையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ., அர்ச்சனா ஒரு புகைப்படத்தை தனது இணையப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nதொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு\nநீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்\nபாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\n40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்\nபசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு\nஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு\nகோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு\nஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா\nமூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்கிய கணவர்\nமாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/astrology/page/49/", "date_download": "2019-02-15T19:45:05Z", "digest": "sha1:XM72GJADW4V5ZZTCMSA3VT2QH2LIRP3L", "length": 8053, "nlines": 158, "source_domain": "dheivegam.com", "title": "Jothidam | ஜாதகம் | Jathagam | ஜோதிடம் - Page 49 of 50", "raw_content": "\nகுபேர பொம்மையை எங்கு வைத்தால் வீட்டில் அதிஷ்டம் பெருகும்\nஎந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த பொருளை வீட்டில் வைத்தால் அதிஷ்டம் கூடும்\nஎந்த ராசிக்காரர்களிடம் எப்படி பேசினால் காரியத்தை சாதிக்கலாம் தெரியுமா\nவாஸ்து தோஷங்களை நீங்கச்செய்யும் எளிய மந்திரம் மற்றும் பரிகாரம்\nதலைவிதியை தீர்மானிக்கும் ரேகைகள்: உங்களை பற்றி கூறுவதென்ன\nநீங்கள் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்\nவாஸ்து படி பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்\nஉங்கள் ராசிக்கு பணப்புழக்கம் எப்படி இருக்கும் \nஎந்த ராசிக்காரருக்கு எந்த நாள் அதிர்ஷ்டமானது தெரியுமா\nராகு கேது பெயர்ச்சி 2017\nராகு கேது பெயர்ச்சி – 12 ராசிகளுக்கான பரிகாரங்கள்\nராகு கேது பெயர்ச்சி 2017\n27.07.2017 – ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nஜூலை 15 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 16 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 14 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 13 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 12 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 11 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 10 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 09 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 08 2017 – நாள் எப்படி இருக்கிறது\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/isl-football-chennai-team/12679/", "date_download": "2019-02-15T19:22:38Z", "digest": "sha1:PJ3UWF2W7A6OO4RY72ZYGYWP25Q5F2VG", "length": 6312, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "ISL Football Chennai team - ஆட்டத்தை டிரா செய்தது சென்னை", "raw_content": "\nHome Latest News ஐ.எஸ்.எல். கால்பந்து : ஆட்டத்தை டிரா செய்தது சென்னை\nஐ.எஸ்.எல். கால்பந்து : ஆட்டத்தை டிரா செய்தது சென்னை\nISL Football Chennai team சென்���ை : 10 அணிகள் மோதும் 5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இந்தியாவின் பல இடங்களில் நடந்து வருகின்றது.\nஇதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டியில் சென்னை மற்றும் கேரளா அணிகள் மோதினர்.\nஆட்டம் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டது. இரு அணிகளுமே வலுவான அணிகள் என்பதால் ஆட்டத்தின் விறுவிறுப்பு இறுதி வரை குறையவே இல்லை.\nசென்னை அணி எதிரணிக்கு எதிராக 11 முறை கோல் அடிக்க முயன்றது, இருந்தும் எதிரணியின் கோல் கீப்பர் சென்னை அணியின் முயற்சியை தடுத்துவிட்டார்.\nமேலும், கோல் அடிக்க பல எளிய வாய்ப்புகள் கிடைத்த போதும் சென்னை அணி வீரர்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது கொஞ்சம் கோபத்தையும், சோகத்தையுமே தந்தது.\nஅதே சமயத்தில், கேரள அணியும் எந்த கோலும் அடிக்கவில்லை, இறுதியில் 0-0 என ஆட்டம் டிரா செய்யப்பட்டது.\nஇதுவரை நடந்த 9 ஆட்டங்களில் சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மற்றும் 2 போட்டிகளை டிரா செய்துள்ளது, 6 தோல்விகளுடன் சென்னை அணி உள்ளது.\nஇந்த நிலையில் சென்னை அணி அடுத்த சுற்று அதாவது பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது கடினமாக இருக்கும்.\nஇன்று மாலை, 7.30 மணிக்கு பெங்களூரு அணி புனே அணியை எதிர்கொள்ள இருக்கின்றது.\nஐ.எஸ்.எல். கால்பந்து : ஆட்டத்தை டிரா செய்தது சென்னை\nகால்பந்து : ஆட்டத்தை டிரா செய்தது சென்னை\nPrevious articleதமிழகத்தில் லோக் “ஆயுக்தா”\nNext articleகிராமத்து காதலை பேசும் சீமத்துரை டிசம்பர் 7-ம் முதல் உலகமெங்கும்.\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி : சென்னை மும்பை அணிகள் மோதல்\nஐ.எஸ்.எல் போட்டி சென்னை அணி தோல்வி\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி வெற்றி\nமெகா கூட்டணி அமைக்க போவது பாஜக தான்: தமிழிசை தகவல்\nமுதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 15 ரன்கள் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.knsankar.in/2009/09/portable-softwares.html", "date_download": "2019-02-15T19:27:33Z", "digest": "sha1:ZPCURBGMKQ6D4VP3EE6UWMXW7ALGGBXJ", "length": 4339, "nlines": 65, "source_domain": "ta.knsankar.in", "title": "சங்கர்: நீங்களே உருவாக்கலாம் portable softwares...", "raw_content": "\nநீங்களே உருவாக்கலாம் portable softwares...\nபென் டிரைவ்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை என் நண்பனிடமிருந்து வாங்கி பயன் படுத்த தொடங்கியபோது எனக்கு அதிக போர்ட்டபிள் சாப்ட்வேர்கள் தேவைப்பட்டது. பெரும்பாலானவற்றை ���ான் www.portableapps.com ல் இருந்து எடுத்தாலும் நான் உபயோகிக்கும் சில மென்பொருட்களை இதில் பெற முடியவில்லை. நாமே போர்ட்டபிள் அப்ப்ளிகேசங்களை தயாரிக்க முடியும் என்பதை கூகுளின் புண்ணியத்தால் அறிந்தேன். அதன் பெயர் thinstall.\nகீழே போர்ட்டபிள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் செய்த படங்கள்.\nஇதனை run பண்ணிய பின்னர் இன்ஸ்டால் செய்யும் சாப்ட்வேர்களை இது கேப்சர் செய்கிறது. அவை பின்னர் லிஸ்ட் செய்யப்படுகிறது.\nஇந்த லிஸ்டில் உள்ள சாப்ட்வேரில் தேவையானதை தேர்ந்தெடுத்து Next கொடுக்கவும்,\nமுடிந்தவுடன் Build என்பதை Run பண்ணவும்,\nஇப்போது இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் போர்ட்டபிளாக மாறி விட்டது.\nஇது போல அனைத்து மென்பொருட்களையும் போர்ட்டபிளாக மாற்ற முடியும்.\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….\nபென்டிரைவில் XP இன்ஸ்டால் செய்யலாம்..\nநீங்களே உருவாக்கலாம் portable softwares...\nXP time -ல் உங்கள் பெயர்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/19/nedu.html", "date_download": "2019-02-15T18:56:34Z", "digest": "sha1:XYV5P2GXVOZDHWZAVL6CUHD4M7AIXBZV", "length": 15992, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிருஷ்ணா கூறித்தான் நெடுமாறன் போனார் .. கருணாநிதி | nedumaran joins in the emissary team as per krishnas request - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்னொரு மகனையும் ஆர்மிக்கு அனுப்புவேன்.. இதுதான் இந்தியா\n57 min ago சென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\n1 hr ago தேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\n2 hrs ago 12 நாட்கள் முருகன், 7 நாட்கள் நளினி உண்ணாவிரதம்... உடல்நலம் பாதிப்பால் போராட்டம் வாபஸ்\n2 hrs ago நாட்டிற்காக உயிர் தியாகம்... சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி #PulwamaAttack\nSports Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nAutomobiles இனி வீட்டு வாசலில் காரை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்... வருகிறது அரசின் புதிய திட்டம்\nMovies 'குட் நியூஸ்' சொல்ல கவர்ச்சி போட்டோ தேவையா: சமந்தாவை விளாசிய நெட்டிசன்கள்\nLifestyle ஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nTravel அனந்த் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகிருஷ்ணா கூறித்தான் நெடுமாறன் போனார் .. கருணாநிதி\nகர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கேட்டுக் கொண்டதன் பேரில் தான் தூதராக செல்ல நெடுமாறன் ஒப்புக்கொண்டார் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.\nகன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க காட்டுக்குச் சென்ற தூதர் குழுவில் இந்த முறை தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ.நெடுமாறனும் இடம் பெற்றிருந்தார். இவர் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர். இவரை தூதுக் குழுவில்இடம் பெறச் செய்ததற்கு தமிழகத்தில் த.மா.கா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்தன.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரெய்ச்சூர் நிகழ்ச்சியில் பேசியபோது இதை கடுமையாக ஆட்சேபித்தார்.நெடுமாறனை அனுப்பியதற்கு தமிழக அரசு தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.\nஇந்நிலையில் சென்னையில் வியாழக் கிழமை சோனியாவின் புகார் பற்றி தமிழக முதல்வர் கருணாநிதியிடம்நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்:\nமக்கள் உரிமைக் குழு கூட்டமைப்பு தலைவராக உள்ள நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, சுகுமாரன்ஆகியோரை தூதுக்குழுவில் அனுப்பி வைக்குமாறு வீரப்பனிடம் இருந்து தகவல் வந்தது. வீரப்பன் அனுப்பியகேஸட்டில் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருந்தது.\nஇதுபற்றி கர்நாடக முதல்வரின் கருத்தை அறிய விரும்பினேன். உடனே நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜைபெங்களூருக்கு அனுப்பி கர்நாடக முதல்வரை சந்தித்து இதுபற்றி பேசும்படி கூறினேன். அதன்படி காமராஜிடம்கிருஷ்ணா சம்மதம் தெரிவித்தார். அதோடு மட்டுமல்ல, பெங்களூரில் இருந்து எஸ்.எம்.கிருஷ்ணா,நெடுமாறனுடன் தொலைபேசியில் பேசினார். அவரே நெடுமாறனை காட்டுக்குச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்.அதன் பிறகு தான் தூதுக் குழுவில் இடம் பெற்று நெடுமாறன் காட்டுக்கு சென்று வந்தார்.\nநமக்கு இப்போது ராஜ்குமார் மீட்கப்படுவதுதான் முக்கியம் என்பதால் இதுபற்றி மேலும் விவாதிக்க நான்விரும்பவில்லை என்றார் முதல்வர் கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nசென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\nதேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\nபாஜக சங்காத்தமே வேண்டாம்.. செம ஷாக் கொடுத்த சரத்குமார்\nபுல்வாமா தாக்குதல்... மனிதநேய மக்கள் கட்சி... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nபுல்வாமா தாக்குதல்... வீரர்களோடு தோளோடு தோள் நிற்போம்... கமல்ஹாசன் உருக்கம்\nகாட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது... ரஜினிகாந்த் கடும் கண்டனம்\nசதிகளை கடந்தவர் எடப்பாடி.. தமிழிசை வாழ்த்து.. இது எங்க போயி முடிய போகுதோ.. இது நெட்டிசன்கள்\nஅஞ்சு பைசா கிடையாது.. அதிமுக வேட்பாளர்களுக்கு காத்திருக்கும் பெரும் சவால்\nஅதிமுகவை விடுங்க.. சசிகலாவைப் பிடிங்க.. சாமி அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/11049-thodarkathai-en-nilavu-devathai-devisree-22", "date_download": "2019-02-15T19:19:09Z", "digest": "sha1:D2NG5SFDHYWMZTMY54RXPEKF7UL3QQKL", "length": 30317, "nlines": 433, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - என் நிலவு தேவதை – 22 - தேவிஸ்ரீ - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n*** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி... *** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - என் நிலவு தேவதை – 22 - தேவிஸ்ரீ\nதொடர்கதை - என் நிலவு தேவதை – 22 - தேவிஸ்ரீ\nதொடர்கதை - என் நிலவு தேவதை – 22 - தேவிஸ்ரீ\nகங்காதரனின் மனம் உலைகலமாய் கொதித்து கொண்டிருந்தது.. அவரால் ஆதி பிழைத்து வந்ததை கேள்விப்பட்டு நம்ப இயலாமல் வீட்ட���ல் உள்ள பொருட்களை போட்டு உடைத்துக்கொண்டிருந்தார்.. பின் சுவரில் இருந்த புகைப்பட பிரேமில் புன்னகைத்து கொண்டிருந்த தன் தங்கை தேன்மொழியை கண்டு கண் கலங்கியவரின் முகம் பயங்கரமாய் மாறியது..\nஅதே சமயம் ஆதி இதுவரை கூறிய உண்மைகளை தன் குடும்பநபர்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று தன் மனைவி, தங்கையின் கணவர் வாசுதேவன், தாயம்மாவிடம் கேட்டுக்கொண்டார்.. அதோடு சில விசயங்களை ஆலோசித்து கொண்டிருந்தனர்...\nஅடுத்தநாள் காலை அனைவரும் பரபரப்புடன் கிளம்பி கொண்டிருந்தனர்.. அம்முவுக்கு ஒன்றும் புரியவில்லை., அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த மித்ராவை தடுத்து நிறுத்தினாள் அம்மு..\n“இங்கு என்ன நடக்குது சங்கு.. எல்லோரும் எங்க கிளம்புறாங்க..” என புரியாமல் கேட்ட அம்முவை கண்விரித்து பார்த்த மித்ரா,\n“நாம எங்கே போறோம்னு உனக்கு உண்மையாகவே தெரியாதா அம்மு..”\n“அதைதானே நான் இப்போ கேட்டேன்..” என முறைத்தவளை கண்டு சிரித்தவள்,\n“லூசு, இன்னைக்கு உனக்கும் அண்ணாவுக்கும் கல்யாணத்துக்கு தேவையான முகூர்த்த புடவை, நகை, தாலி, பட்டு சட்டை, வேட்டி, இதெல்லாம் எடுக்க காஞ்சிபுரம் போறோம்..”\n.. என்கிட்ட சொல்லவே இல்லை..”\n“அதுதான் இப்போ தெரிந்துடுச்சில்ல.. போ.. கிளம்பு” என கூறிவிட்டு சிட்டாய் பறந்தாள் மித்ரா.. அதைகண்டு கோபத்துடன் தரையை உதைத்தவள் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, பாவம் விக்ரம் தெரியாமல் அங்கு வர அம்முவிடம் மாட்டிக்கொண்டான்..\nஅங்கு வந்த விக்ரமை கண்ட அம்மு அவனை தரதரவென்று அவளறைக்கு இழுத்து செல்ல, அவனோ,\n“நிலா.. என்ன பண்ற.. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க..” என புன்சிரிப்புடன் கேட்டவனை முறைத்தவள்,\n“இன்னைக்கு எங்கே போறோம்னு உங்களுக்கு தெரியுமா\n“எல்லோருக்கும் தெரிந்துருக்கு.. எனக்கு யாரும் சொல்லல..” என்று அம்மு கோபமாய் பல்லை கடிக்க, மெல்ல அவளருகே வந்தவன் அவள் இடுப்பில் கைவைத்து தன்புறம் இழுக்கவும், அதை எதிர்பாராதவள் அவன் மீது மோதினாள்..\nதன் கையணைப்பில் அவளை கொண்டு வந்தவன் அவள் கண்களை காண, அவள் இமைகள் படபடவென அடித்துக் கொண்டது.. பின் அவன் அவளை நெருங்கி வந்து கண்களில் முத்தமிட்டான்.. பின் இரு கன்னங்களிளும் மென்மையாக முத்தமிட்டவன், அவள் இதழை நோக்கி குனிய, சட்டென்று விழித்தவள் அவனை பலமாய் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து ஓடினாள் தோ���்டத்திற்கு..\nஅவள் ஓடியதை கண்டவாறு புன்னகைத்துக்கொண்டே விக்ரம் வெளியே வர, மித்ரா அவனை பிடித்துக் கொண்டாள்..\n“அம்மு ரூம்ல என்ன பண்றீங்க..”\n“அம்மு கிட்ட பேசலாம்னு வந்தேன்.. நான் கிளம்பனும் பை..” என கடகடவென பேசிவிட்டு அங்கிருந்து ஓடினான் விக்ரம்.. அதைக்கண்டு மனதினுள் சிரித்துக்கொண்டாள் மித்ரா..\nஇங்கு அம்மு அவளையே திட்டிக்கொண்டு இருந்தாள்.. விக்ரமை டார்ச்சர் செய்யவேண்டும் என நினைத்து விட்டு, அவனிடமே மயங்கி நின்றுவிட்டோமே என எண்ணி தன்னைத்தானே திட்டிக்கொண்டிருந்தாள்..\nஅனைவரும் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தனர்.. முதலில் முகூர்த்த புடவை எடுக்க முடிவானது.. எனவே அம்முவுக்கு குங்கும கலரில் அதிக ஜரிகையிட்ட புடவை, அதனுடன் அதற்கு பொருத்தமான அணிகலன்கள் எடுக்கப்பட்டது.. பின் மாப்பிள்ளைக்கு பட்டுவேட்டி, சட்டை எடுக்கப்பட, மாங்கல்யமும் நல்ல நேரம் பார்த்து வாங்கப்பட்டது..பின் ரிசப்ஷனுக்கு தேவையான உடைகளை அம்மு, விக்ரமையே தேர்ந்தெடுக்க சொல்லி விட்டு அவரவர்களுக்கு தேவையான உடைகளை எடுக்க சென்றுவிட்டனர்.. அம்முவும், விக்ரமும் தனித்து விடப்பட, முதலில் அம்மு தான் பேச ஆரம்பித்தாள்..\n“நான் முதலில் யம்முவுக்கு உடை எடுக்கணும்.. அப்புறம் நமக்கு எடுக்கலாம்..” என்றவள் மடமடவென யம்முவுக்கு பிடித்த மாதிரி அனைத்து விசேசத்திற்கும் தேவையான உடைகளையும், அதற்கு பொருத்தமான அணிகலன்களும் எடுத்தாள்.. பின் அவனருகே வந்தவள் அவள் ஆடை பிரிவுக்கு அவனை அழைத்துச் சென்றாள்..\nநேரம் கடந்துகொண்டிருந்தது.. முழுதாய் நான்கு மணிநேரம் ஆகியும் அம்மு அவளுக்கு தேவையான உடையை எடுக்கவே இல்லை.. விக்ரமை நன்றாக காக்க வைத்தாள்.. அவள் முதல் பத்து நிமிடத்திலே தனக்கு தேவையான உடையை அவனுக்கு தெரியாமல் எடுத்து வைத்துவிட்டாள்..\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 28 - தமிழ் தென்றல்\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 06 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - என் நிலவு தேவதை – 21 - தேவிஸ்ரீ\nதொடர்கதை - என் நிலவு தேவதை – 20 - தேவிஸ்ரீ\nதொடர்கதை - என் நிலவு தேவதை – 19 - தேவிஸ்ரீ\nதொடர்கதை - என் நிலவு தேவதை – 18 - தேவிஸ்ரீ\nதொடர்கதை - என் நிலவு தேவதை – 17 - தேவிஸ்ரீ\n# RE: தொடர்கதை - என் நிலவு தேவதை – 22 - தேவிஸ்ரீ — SAJU 2018-04-11 19:56\n😃 ஜாலி டைம் 😃\nநீங்கள் கதை படிப்பதன் பின் இருக்கும் காரணம் என்ன\n🎷 சொந்த வ���ழ்க்கை பிரச்சனைகளை மறப்பதற்காக 🎷\n🦋 கற்பனை உலகை ரசிப்பதற்காக 🦋\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 34 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 18 - பத்மினி\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nதொடர்கதை - சுஷ்ருதா – 07 - சித்ரா\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 34 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nதொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 08 - மகி\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 34\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 18\nகலாபக் காதலா - 06\nகாணாய் கண்ணே - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nகாணும் இடமெல்லாம் நீயே - 14\nஎன் மடியில் பூத்த மலரே – 34\nவேலண்டைன்ஸ் டே... - 08\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24\nஐ லவ் யூ - 22\nமழையின்றி நான் நனைகின்றேன் - 20\nநீயிருந்தால் நானிருப்பேன் - 22\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 15\nஎன் காதலே – 07\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 26\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 08\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 02\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 20\nகாயத்ரி மந்திரத்தை... – 11\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nசிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவை\nசிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - கோபம் - கலைசெல்வி\nகவிதை - மனைவி - விஜயலக்ஷ்மி\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 12 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/11297-thodarkathai-monaththirukkum-muunkil-vanam-sagambari-kumar-05", "date_download": "2019-02-15T19:04:43Z", "digest": "sha1:Q5EX5VX6HZWNWVJ4NKHLCIS2RWD6CY7F", "length": 30817, "nlines": 426, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 05 - சாகம்பரி குமார் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n*** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி... *** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 05 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 05 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 05 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 05 - சாகம்பரி குமார்\nஹோட்டெலில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது ஷாலு ஐஸ் க்ரீம் கேட்டாள்.\n“நோ… நோ… சளி பிடிக்கும் ஷாலு” என்று கௌதம் மறுக்க,\n“ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டு கொஞ்சம் சுடு தண்ணீர் குடித்தால் சளி பிடிக்காது” என்று மோனா சொன்னாள்.\n” என்று ப்ரமோதா கேட்க, அவள் தலையசைத்து ஒப்புக் கொண்டாள். உடனேயே மோனா ஆரம்பித்துவிட்டாள்…\n“ஆக்சுவலா நான் டாக்டர் ஆகணும்னுதான் நினைச்சேன். ஆனால் சீட் கிடைக்கல.. அதனால அப்படியே எஞ்சினியரிங் படிக்க போயிட்டேன்.” – ஒரு சுடுதண்ணீர் டிப்ஸ்சுக்கேவா\n“ஆகி மட்டும் என்னவாம். எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சோம். அதுலயும் அந்த எஞ்சினியரிங் மேத்ஸ்…. கண்ல தண்ணி வர வச்சுது. ஒரு பிரயோசனமும் இல்ல.”\n“ஒரு டாக்டர் இல்லேன்னா ஒரு நர்ஸாகவாவது ஆகியிருக்கலாமே… நீங்கதான் கைவைத்திய டிப்ஸ்செல்லாம் சொல்றீங்களே” கௌதம் சொல்ல, கலாய்க்கிறானா என்று சந்தேகத்துடன் அவனை மோனா பார்த்தாள்.\n“நர்ஸா… சே… சே… நானா…” என்று முகம் சுளித்தாள்.\n“ஏன் அந்த தொழில் என்ன கேவலமானதா உண்மையில் உயிரை காப்பாற்றும் முனைப்பில் ஒரு டாக்டரின் முனைப்பிற்கு சற்றும் குறைந்ததல்ல ஒரு நர்ஸின் பணி தெரியுமா உண்மையில் உயிரை காப்பாற்றும் முனைப்பில் ஒரு டாக்டரின் முனைப்பிற்கு சற்றும் குறைந்ததல்ல ஒரு நர்ஸின் பணி தெரியுமா” கௌதம் படக்கென்று சொல்ல வியந்து நோக்கிய ப்ரமீயிடம்,\n“அது வந்து�� நீ எத்தனை உயிரை காப்பாற்றியிருப்பாய் சொல்லு… ப்ரமீ. ஏதாவது பண உதவிகள் வேண்டுமானால் செய்திருப்போம். ஆனால், மானஸா எனக்கு தெரிந்தே இரண்டு உயிர்களை காப்பாற்றியிருக்காங்க… என்னை கேட்டால் அவர்கள்..” நிறுத்தி தொடர்ந்தான்.\n“தேவதைகள்…. ம்… வெள்ளுடை தேவதைகள்… ஒரு நோயாளிக்கு தேவையான உதவிகளை செய்ய பொறுமை சகிப்புத்த்னமை எவ்வளவு வேண்டும் தெரியுமா. மருத்துவரைவிட அதிகம் நாம் நன்றி சொல்ல வேண்டியது அவர்களுக்குதான்…” கண்கள் மினுமினுக்க கௌதம் சொல்ல சொல்ல… கொஞ்சம் ஓவரா போகிறானே என்று ப்ரமீ பதைத்து போனாள்.\n“கோதுப்பா… மனு டால்தான் சூப்பர்” என்று ஷாலு சப்போர்ட் செய்து அவனை நிலைபடுத்தினாள். ஆனால், மோனா நிலைமாறிப் போனாள். இதென்ன புது கதை…\nஎவ்வளவு சிரமப்பட்டு ஒரு நிழல்போல் கௌதமை தொடர்ந்து, வேறு யாரையும் அவன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று ஆட்டத்தை ஆடிக் கொண்டிருந்தாள்.\nஏதாவது ஒரு வெறுத்துப் போன நொடியில் அவன் வேறு வழியில்லாமல் ஷாலுவை விட்டு பிரிந்து வந்து அவளை மணமுடிக்க வேண்டும் என்று நினைத்தாள்.\nஆனால்… இந்த மானஸா எப்படி அவனை கவனிக்க வைத்தாள். உண்மையிலேயே ஒரு சாஃப்ட் கார்னர்தானா… அல்லது வேறு ஏதாவது உள்ளதா\nஅந்த இரவில் அவரவர் வீடு திரும்பியவர்களுக்கு கௌதம் பேசிய வார்த்தைகள் ஒவ்வொருவிதமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.\nமானஸா புல்லின் மீது அமர்ந்திருந்த பனித்துளியை பார்த்து புன்னகை செய்து கொண்டிருந்தாள். இந்த பனித்துளிகள் இரவின் கண்ணீர் துளிகளா இல்லை அது நிலவின் குளிருடன் சேர்ந்து பெற்ற முத்துக்களா\nதோற்றத்தில் பார்வைக்கு ஒன்றாக இருந்தாலும்… இதற்கும் காற்றுக் குமிழ்களுக்கும் என்ன வேறுபாடு இவை சூரியனின் வரவிற்காக காத்திருக்கின்றன…. நெஞ்சில் குளிர் ஊட்டும் தன்மையுடையன. பார்க்கும்போதே ஆவியாகி மறைந்துவிடும் என்றாலும் இருக்கும்வரை மகிழ்ச்சியை தருகின்றன. ஆனால் அழகாக மிதந்து சென்று புன்னகைக்க வைத்தாலும் இந்த காற்றுக் குமிழ்கள் எப்போது உடைந்து போகுமோ என்ற அச்சத்தை விதைக்கின்றன.\nம்… நேற்று கௌதம் ஹோடெலில் வைத்து பேசியது எந்த வகை பனித்துளியை ரசிப்பதுபோல் அவன் பேசியதை கேட்டு மகிழ்வதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்… அதற்குமேல் எதிர்பார்த்தால் உடைந்து போன காற்றுக் குமிழ் தர��ம் ஏமாற்றத்தை சுமக்க நேரிடும்….\nஅதுசரி…. காற்றுக்குமிழோ… பனித்துளியோ இரண்டுமே அன்-ஸ்டேபிள்தான்… கண்டிப்பாக அவற்றை முத்துமணிகளை போல பொக்கிஷம்போல வைத்து பாதுகாக்க முடியாது. அதுபோல்தான் அவனுடைய பேச்சும்… அவனுடைய வெர்சன்கள் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்றன … தக்காளிவிலையைபோல்…\n“மனு… என்ன தனியாக அமர்ந்து சிரித்து கொண்டிருக்கிறாய்” அங்கு வந்த ஸ்ரீதர் கேட்டான்.\n“நேத்து ட்ரீட் தந்ததை நினைச்சுட்டிருந்தேன் அண்ணா”\n“ம்… நீ அந்த கௌதம் பற்றி நினைத்து கொண்டிருப்பதாய் சொல்லி என்னை டென்சன் பண்ணிவிடாதே..”\n“நினைப்பதற்கே டென்சன் ஆவார்களா அண்ணா…. எப்படி நினைக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளனும்”\n“அப்படின்னா… நீ அவனைப்பற்றிதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்\n“அவனை அல்ல… அவன் சொன்னதை…”\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 22 - மீரா ராம்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 20 - வினோதர்ஷினி\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 23 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 22 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 21 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 20 - சாகம்பரி குமார்\n# RE: தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 05 - சாகம்பரி குமார் — mahinagaraj 2018-05-23 10:51\n# RE: தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 05 - சாகம்பரி குமார் — AdharvJo 2018-05-22 19:58\n# RE: தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 05 - சாகம்பரி குமார் — madhumathi9 2018-05-22 17:46\n😃 ஜாலி டைம் 😃\nநீங்கள் கதை படிப்பதன் பின் இருக்கும் காரணம் என்ன\n🎷 சொந்த வாழ்க்கை பிரச்சனைகளை மறப்பதற்காக 🎷\n🦋 கற்பனை உலகை ரசிப்பதற்காக 🦋\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 34 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 18 - பத்மினி\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nதொடர்கதை - சுஷ்ருதா – 07 - சித்ரா\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக��க முடியாதா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 34 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nதொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 08 - மகி\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 34\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 18\nகலாபக் காதலா - 06\nகாணாய் கண்ணே - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nகாணும் இடமெல்லாம் நீயே - 14\nஎன் மடியில் பூத்த மலரே – 34\nவேலண்டைன்ஸ் டே... - 08\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24\nஐ லவ் யூ - 22\nமழையின்றி நான் நனைகின்றேன் - 20\nநீயிருந்தால் நானிருப்பேன் - 22\n���ன் வாழ்வே உன்னோடுதான் - 15\nஎன் காதலே – 07\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 26\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 08\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 02\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 20\nகாயத்ரி மந்திரத்தை... – 11\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nசிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவை\nசிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - கோபம் - கலைசெல்வி\nகவிதை - மனைவி - விஜயலக்ஷ்மி\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 12 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/89795/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-!", "date_download": "2019-02-15T19:53:25Z", "digest": "sha1:SMATNUX3SI642WRXQP7KWACBWPVGYFZV", "length": 11494, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு வந்திருந்தான். விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி ஒருவர், “நீங்கள் இருவரும் வாருங்கள்… இந்த விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய் தான்” என்றார். கஞ்சனுக்கு ஆர்வம் தான். இதற்காகவா இருநூறு […]\nஅந்த டீ – ஒரு கடிதம்\nபயணம் வாசகர் கடிதம் அலகாபாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-54\n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று மொத்த நிதியையும் உண்டியல் ஏந்தி சாதாரண மக்களிடமிருந்து திரட்டுவதற்குரிய கால அவகாசம் தற்போது எமக்கு இல்லை. மாநாட்டு ந… read more\nபாஜக மக்கள் அதிகாரம் மக்கள் அதிகாரம் மாநாடு\nவைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்\nஅர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய… read more\nஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது இதை கவனிக்கவும்\nபோளி தட்டும் போது வாழை இலையின் பின் பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும். கொதிக்கும் பாலை உடனே உறை ஊற்ற வேண்டுமாயின் ஒரு துண்டு வாழைப… read more\nபஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளர்\nபுதுதில்லி: பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் ஹினா ஜெய்ஸ்வால் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விமானப் படையில் உள்ள ஜ… read more\nபெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா\nபெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா\nlove Romance தெரிந்து கொள்ளுங்கள்\nபிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)\nமுந்தைய சோழநாட்டில் மன்னன் நகர்வலம் சென்று கிராமங்களில் சஞ்சாரம் செய்தபோது, வறட்சியான பகுதியில் சஞ்சாரம் செய்து வரும் ேபாது தனக்கு குடிக்க தண்ணீர் க… read more\n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார�� நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nமோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி \nதினம் சில வரிகள் - 26 : PKS\nலஞ்சத்தின் த்ரீ டைமன்ஷன் : செந்தழல் ரவி\nகொலம்பஸ் தின வாழ்த்துக்கள் - மனைவிகள் படிக்க வேண்டாம் : ஜாம்பஜார் ஜக்கு\nமதிப்பு மரியாதை : ஜெயராமன்\nஆயா : என். சொக்கன்\nஒருவேளை என்னை கற்பழிச்சுட்டாரா : வருண்\nநீதியில்லாக் கதை : வீரசுந்தர்\nஸ்நேகா லாட்ஜ் : VISA\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/14952-HH-Gnanandagiri-amp-Periyavaa", "date_download": "2019-02-15T20:02:23Z", "digest": "sha1:7S44JLPTL36OGRXKN5MXQ6FYKZUGE3KV", "length": 9695, "nlines": 215, "source_domain": "www.brahminsnet.com", "title": "HH.Gnanandagiri & Periyavaa", "raw_content": "\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது. ஆனால் அவர்களை வழிபடுபவர்களின் மனப்பக்குவத்தில் தான் வித்தியாசம் ஏற்படுகிறது. ஒரு குருநாதரை ஏற்று கொண்டு மற்றவரை வெறுக்காமல், மஹானுக்கு மஹான் வித்தியாசம் என்ற நிலை மேற்கொள்ளாமல் அனைவரும் சமம் என்று வணங்கவேண்டும் .\nஒரு சமயம் தபோவனத்தில் பகல் வேளையில் குருநாதர் (ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்) முன்னிலையில் அமர்ந்து பாடி கொண்டிருந்தோம். திடீரென்று எழுந்த ஸ்வாமிகள் உள்ளே சென்று பின் வெகு நேரமாகியும் வெளி வரவில்லை. நாங்கள் தொடர்ந்து பாடிகொண்டிருந்தோம். சுமார் 2 மணி நேரம் கழித்து அப்போது தான் குளித்துவிட்டு வந்தது போன்ற தோற்றத்துடன் வெளியே வந்தார். வந்தவுடன் சொன்னார் \"அங்கே இளையாத்தங்குடியில் ஆச்சார்யாள் பெரிய பூஜை பண்றாங்க. அதுக்கு ஸ்வாமி யை கூப்பிட்டு இருந்தாங்க. போய் வர நேரம் ஆகிவிட்டது\".\nபலருக்கு அது ஸ்வாமியின் பல ஆச்சரிய ��ீலைகளில் ஒன்று என தோன்றினாலும் ஒரு சிலருக்கு மட்டும் சுவாமியின் வார்த்தைகளில் சந்தேகம் வந்தது. சிறிது நேரத்திற்கேல்லாம் பஜனை முடிந்தது. சந்தேகப்பட்ட நபர்கள் ஊர் திரும்பி செல்ல உத்தரவு வேண்டி நின்றனர். ஸ்வாமி அவர்களை \"இருந்து விட்டு நாளை போகலாம்\" என்று கூற அவர்களும் ஸ்வாமியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தங்கிவிட்டனர்.\nமறுநாள் காலையில் தினசரி வழிபாட்டுக்கு ஒரு புதிய தம்பதியர் வந்தனர். ஸ்வாமி அவர்களை பார்த்து \"நாம் எங்கிருந்து வருகிறது\" என்று கேட்க அவர்கள் \" இளையாத்தங்குடியிலிருந்து வருகிறோம்\" என்றனர். அதற்க்கு ஸ்வாமி \"அப்படியா அங்கு என்ன விசேஷம் \" என்று கேட்க அவர்கள் சொன்னார்கள் \" நேற்று மஹா பெரியவர்கள் விசேஷ பூஜை பண்ணினார்கள். நைவேத்யம் செய்யும் சமயம் ஒரு ஆடு வந்தது. பெரியவாள் அந்த நைவேத்தியத்தை அதனிடம் காண்பிக்க அந்த ஆடு சிலவற்றை சாப்பிட்டவுடன் பெரியவாள் தீபாரதனை பண்ணினார்கள். பிறகு அந்த ஆடு அங்கிருந்து போய் விட்டது.\nஅப்போது பெரியவாள் \"இன்றைய பூஜைக்கு தபோவனம் பெரியவாளை கூப்பிட்டுருந்தேன். அவர்கள் தான் இப்போது வந்து சென்றார்க்ள்\" என்று சொன்னவுடன் நாங்கள் ஊருக்கு கிளம்பும் சமயம் அவரிடம் தபோவனம் பெரியவாள் யார் ஸ்வாமி என்று கேட்க அவர் தங்களை பற்றி சொல்லி அவசியம் தரிசித்து வரவும் என்று ஆசிர்வதித்து அனுப்பினார் என்றனர்.உடன் இருந்த அந்த சந்தேகப்பட்ட நபர்கள் நால்வரும் வெட்கி தலை குனிந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/71474-athe-kangal-hero-kalaiyarasan-interview.html", "date_download": "2019-02-15T19:25:54Z", "digest": "sha1:3FLAUDBJPXPHCALDEKVYNAUAWYTVBTFF", "length": 20404, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "”சூப்பர் ஸ்டார் பத்தி கேள்விப்பட்டெதெல்லாம் உண்மையான்னு அவரிடமே கேட்டேன்' - கலையரசன் பேட்டி | Athe kangal hero kalaiyarasan interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:34 (05/11/2016)\n”சூப்பர் ஸ்டார் பத்தி கேள்விப்பட்டெதெல்லாம் உண்மையான்னு அவரிடமே கேட்டேன்' - கலையரசன் பேட்டி\nஇயக்குநர் விஷ்ணுவர்தனின் உதவி இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது 'அதே கண்கள்' திரைப்படம். ஃபுல் டைம் ஹீரோ ஆகிவிட்ட கலையரசனிடம் பேசினோம்...,\n’அதே கண்கள்’ பேய் படமா\n'அதே க���்கள்' ஒரு ரொமான்டிக் திரில்லர் , அதோட ஒருமுக்கோண காதல் கதையும் இருக்கு. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. இந்த படத்துல நான் ஒரு கண்ணுத் தெரியாத செஃப் ஆக நடிச்சிருக்கேன். ஒரு கட்டத்துக்கு மேல எனக்கு கண்ணு தெரிய ஆரம்பிச்சுடும். அதுக்கப்புறம் நடக்குற விஷயங்கள் ரொம்ப சுவாரஸ்யமா புதுமையான அனுபவமா இருக்கும்.\"\nஇந்தக் கதைல உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கு\n\"இந்தப் படத்தோட ஹீரோன்னு சொல்றத விட ஒரு முக்கியமான கதாபாத்திரத்துல நடிச்சுருக்கேன்னு தான் சொல்லணும். ஏன்னா கதையில நிறைய கதாபாத்திரங்கள் இருக்கு. அதுல என்னோட கதாபாத்திரம் ரொம்ப முக்கியமானதுனு சொல்லலாம். அப்படித்தான் என் கரியர் இருக்கணும்னு நினைக்கிறேன்.\nடான்ஸ், சண்டைக்காட்சிகள் உங்களுக்கு இருக்கிறதா அந்த அனுபவம் எப்படி இருந்தது\n\"இந்தப் படத்துல ஜனனி ஐயர் மற்றும் ஷிவதானு ரெண்டு நாயகிகள் என்னோட சேர்ந்து நடிச்சிருக்காங்க. இவங்க ரெண்டு பேர் கூடவும் ரெண்டு பாட்டு இருக்கு. கண் தெரிய ஆரம்பிச்சதும், எனக்கு கண்ணு தெரியாதப்போ நடந்த விஷயங்களைத் தேடி போவேன். எல்லாமே புதுசா இருக்கும். 'அதே கண்கள்' படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. எல்லோரும் பார்த்து சப்போர்ட் பண்ணனும்.\"\nகபாலியில் சூப்பர் ஸ்டாரோடு நடித்த அனுபவம் பற்றி..\n\"ரஜினி சாரோடு நடிச்சதே என் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான தருணம். சின்ன வயசுலேர்ந்து அவரைப் பத்தி நிறைய கதைகள் கேட்டு இருப்போம். அதையெல்லாம் நேர்ல கேட்பேன், அதெல்லாம் உண்மையா சார்னு. அவரும் நிறைய விஷயங்கள் சொல்வார். ரொம்ப ஆச்சர்யமா இருக்கும் அவரு சொல்றேதெல்லாம் கேட்க. நிறைய அறிவுரைகள் சொல்வார். அந்த மாதிரியான வாய்ப்பு திரும்ப கிடைக்குமான்னு தெரியல. வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ரஞ்சித் அண்ணனுக்குத்தான் நன்றி சொல்லணும்.\"\nவேற என்ன என்ன படங்கள் நடிச்சிட்டு இருக்கீங்க\nஇந்தப் படம் தவிர 'எய்தவன்','காலக்கூத்து', 'சைனா', 'பட்டினப்பாக்கம்' முதலான படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன்.\"\nஅதே கண்கள் கலையரசன்ரொமேன்டிக் திரில்லர்ரஜினிathe kangal\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கட���ம் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\n``நான் ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடியே என்னைக் காதலிச்சார்’’ - `திருநங்கை’ இலக்கியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/02/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-02-15T20:05:06Z", "digest": "sha1:SXJMQYRUUWJ7IBMKTOVBBDOYKLA6GDZF", "length": 6491, "nlines": 72, "source_domain": "eettv.com", "title": "ஒட்டாவாவில் தொடரும் குளிர் வானிலை – பொது மக்களுக்கு கடும் எச்சரிக்கை! – EET TV", "raw_content": "\nஒட்டாவாவில் தொடரும் குளிர் வானிலை – பொது மக்களுக்கு கடும் எச்சரிக்கை\nகனடாவின் ஒட்டாவாவை சுற்றியுள்ள பகுதியில், கடும் குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என சுற்று சூழல் கனடா எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nகுறித்த, ஒட்டாவா-காடினேவு, ரென்ஃப்ரூ-பெம்பிரோக், பிரச்காட் மற்றும் ரஸல், ஸ்மித்ஸ் ஃபால்ஸ்-லானார் மற்றும் கார்ன்வால்-மோரிஸ்ஸ்பர்க் ஆகிய பகுதிகளில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது\nஇதன் காரணமாக, வீதிகளை பனிக்கட்டிகள் மூடியுள்ளமை தொடர்ந்து அங்கு போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் கடும் சிரமங்களை எதிர் கொண்டு உள்ளனர்.\nஇந்நிலையில், குறித்த பகுதியை நோக்கி தற்போது குளிர் வானிலை கடந்து செல்லும் நிலையில், ஒட்டாவாவில் செவ்வாய் கிழமை மற்றும் புதன்கிழமை வரை 30 முதல் 40 செ.மீ குளிர் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோன்று, ப்ரோக்வில்வில், கனாநெக், கிங்ஸ்டன், நாபனி, பிட்கன் மற்றும் பாங்க்ரோஃப்ட் பகுதிகளில் 25-35 செ.மீ. குளிர் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅத்தோடு, குளிர் காலத்தில் மக்களை அவதானமாக இருக்குமாறும், சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போதும் மின்விளக்குகளை ஒளிரச்செய்து அவதானமாக இருக்க வேண்டும் எனவும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.\nமேலும், முன்னதாக குறித்த 2019 ஆம் ஆண்டில் ஒட்டாவா 125 செ.மீ. பனிப்பொழிவை ஏற்கனவே பெற்றுள்ளது, அதில் ஜனவரி மாதம் 101.8 செ.மீ அதிகபட்ச குளிர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nயாழில் பட்டப்பகலில் நடந்த அட்டூழியம்\nஎட்மன்டனிற்கு கடும் குளிர் எச்சரிக்கை\n தண்டனை உறுதி என்கிறார் மைத்திரி\nமன்னார் புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூடு – உலோகப் பொருளும் மீட்பு\nபிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயகலா\nயாழில் சிறீதரனின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரணில் உறுதி மொழியோடு உத்தரவாதமும் கொடுத்தார்\nமாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது \nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 50 துணை ராணுவ வீரர்கள் பலி – தலைவர்கள் கண்டனம்\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்\nஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பலி\nயாழில் பட்டப்பகலில் நடந்த அட்டூழியம்\nஎட்மன்டனிற்கு கடும் குளிர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/commonwealth-fencing-champion-bhavani-devi/12411/", "date_download": "2019-02-15T19:43:43Z", "digest": "sha1:MX5XBWW5KIZ7MMYTMO6B7A3EJWZ553XZ", "length": 6429, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Commonwealth Fencing Champion Bhavani Devi - பா���னி தேவி!", "raw_content": "\nHome Latest News தமிழ் நாட்டிருக்கு பதக்கத்தை அர்ப்பணித்த பாவனி தேவி\nதமிழ் நாட்டிருக்கு பதக்கத்தை அர்ப்பணித்த பாவனி தேவி\nCommonwealth Fencing Champion Bhavani Devi – சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் வாள் சண்டையில் சீனியர் “சேபர்” பிரிவில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த பாவனி தேவி தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.\nஇதற்கிடையில், நேற்று தமிழகம் திரும்பிய பாவனி தேவிக்கு அவர் பெற்றோர் மற்றும் நண்பர்கள் சிறந்த வரவேற்பு அளித்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பாவனி தேவி பேசினார்.\nபாவனி தேவி கூறியது : சர்வதேச போட்டிகளில் வெல்லும் எனது முதல் தங்க பதக்கம் இது. அதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன்.\nமேலும் இந்தியாவிருக்கு முதல் தங்க பதக்கம் இது, அதனை நினைத்து பார்த்தால் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைத்து உள்ளது,\nமற்றும், தமிழக மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு உள்ளனர், எனது இந்த வெற்றியை அதாவது இந்த தங்க பதக்கதை எனது தமிழக மக்களுக்கு நான் அர்ப்பணிக்கிறேன்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உத்தரவால் நான் எஸ்.டி.ஏ.டி – யின் எலைட் திட்டதில் சேர்ந்தேன் அதன் மூலம் சர்வதேச போட்டிகளில் பங்குப்பெறவும், வெளிநாடுகளில் பயிற்சிப்பெறவும் எளிதாக இருந்தது.\nஇந்த வெற்றிக்கு தமிழக அரசு பெரிதும் உதவியாக இருந்தது.\nமேலும். தமிழக அரசு, முதல் அமைச்சர், விளையாட்டு துறை அதிகாரிகள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன் என்றும் கூறினார்.\nஅதோடு, இந்த வெற்றி எனக்கு மற்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற பெரிதும் ஊக்குவிப்பாக உள்ளது.\nஅடுத்து நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெரும் வாய்ப்பும் கிடைக்கும் என்று நம்புகிறேன். என்று கூறினார்.\nPrevious articleஅஜித்தை அடுத்து விரைவில் விஜயுடன் இணையும் சிவா – அவரே வெளியிட்ட தகவல்.\nNext articleதளபதி 63 பற்றி ராஷ்மிகா பரபரப்பு ட்வீட்.\n50 மில்லியன் பார்வையாளர்கள் – சிவகார்த்திகேயன் மகளின் புதிய சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.knsankar.in/2010/12/blog-post.html", "date_download": "2019-02-15T19:37:28Z", "digest": "sha1:6K3PW322J7MRL3EUQRTPEY5WYEDDQ537", "length": 7575, "nlines": 87, "source_domain": "ta.knsankar.in", "title": "சங்கர்: தற்காலிக மின்னஞ்சல் சேவைகள்", "raw_content": "\nசில தளங்களை பார்வையிட பதிவு செய்ய வேண்டியிருக்கும். நமது மின்னஞ்சல் முகவரியை தரும்போது அவர்கள் Spam mailகளை அனுப்ப வாய்ப்புள்ளது. பதிவு செய்வதை தவிர்த்து ஏறகனவே பதிவு செய்த login களை Bugmenot.com இணையதளத்தில் எடுத்து பயன்படுத்தினாலும் சில தளங்களில் அவை வேலை செய்வதில்லை. பல தளங்களுக்கு Login இருப்பதில்லை. எனவே Verification Mail களுக்காகவும் spam mail களை தவிர்க்கவும் Disposable Email எனும் தற்காலிக மின்னஞ்சல் முறையை பயன்படுத்தலாம். அதனை இலவசமாக தரும் 6 தளங்களை இப்போது பார்க்கப்போகிறோம்.\nஇந்த தளத்தில் பெறும் மின்னஞ்சல் முகவரிகளை 48 மணி நேரம் வரை உபயோகிக்க முடியும். இதில் உள்ள RSS Feed மூலமாக உங்கள் Reader-லேயே மின்னஞ்சல்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள்\nஇவர்கள் தரும் மின்னஞ்சல் முகவரியை 3 மணி நேரம் வரை உபயோகிக்கலாம். மற்ற வசதிகள் mailinator போலவே இருந்தாலும், இதில் நமக்கு பிடித்த முகவரியை வைத்துக்கொள்ள முடியாது இவர்கள் தருகின்ற wmn09pssbah52lp@h.mintemail.com போன்ற மின்னஞ்சல் முகவரியைத்தான் பயன்படுத்த வேண்டும். :P\n7 நாட்கள் வரை இவர்களிடம் பெறும் மின்னஞ்சல் முகவரியை உபயோகிக்கலாம். இவர்கள் தரும் inbox, Password Protected. (மற்றவைகளில் இது கிடையாது). மேலும் RSS Feed வசதியும் உள்ளது. 10$ கட்டினால் Premium Account ம் தருகிறார்கள்.\nஇதன் மின்னஞ்சல் முகவரியை 1 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் yourname@guerrillamailblock.com என மின்னஞ்சல் முகவரி உருவாக்கிக்கொள்ள முடியும். இவர்களும் Premium Account வசதி வைத்துள்ளனர்.\nஇதில் RSS Feed வசதி உள்ளது. மேலும் மின்னஞ்சல்களை Forward செய்ய முடியும். மேலும் SSL உபயோகிப்பதால் secure சேவை தருகிறார்கள். இவர்கள் தரும் inbox 4 MB அளவுடையது. இதில் உங்கள் முகவரியை மட்டும் வைத்து வேறு ஒருவர் உங்கள் மின்னஞ்சல்களை பார்க்க முடியும். எனவே complex ஆக முகவரிகளை அமைத்துக்கொள்வது நல்லது. (like knsankar1988chennai@mailmetrash.com)\nஇதில் yourname@onewaymail.com என மின்னஞ்சல் முகவரியை அமைத்துக்கொள்ளலாம். இதிலும் உங்கள் முகவரியை மட்டும் வைத்து வேறு ஒருவர் உங்கள் மின்னஞ்சல்களை பார்க்க முடியும். எனவே படித்த மின்னஞ்சல்களை உடனே அழிப்பது நல்லது. அல்லது Complex Username வைத்துக்கொள்ள வேண்டும். இதன் inbox 3 நாட்கள் வரை உபயோகத்தில் இருக்கும்.\nஉங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்கள். அடுத்த பதிவில் சந்திப்போம் :)\nபயனுள்ள சிறந்தப் பதிவு தெளிவானப் விள���்கங்களுடன் . பகிர்வுக்கு நன்றி\nபொது அறிவுக் கவிதைகள் - 4\nஇனி இந்த தவறு நடக்காது நண்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/anna-university-exam-marks-scam/", "date_download": "2019-02-15T20:13:58Z", "digest": "sha1:J7DGEPWIXGYUFQIOGT56GGE6Q6M2ZSYI", "length": 12899, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு: 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவில் வழக்குப்பதிவு - Anna University exam scam: case filed on 10 members", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு: 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவில் வழக்குப்பதிவு\nAnna University exam scam : அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு வழக்கில் தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அலுவலர் உமா உட்பட 10 பேர் மீது...\nAnna University exam scam : அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு வழக்கில் தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அலுவலர் உமா உட்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக உமாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.\nஅண்ணா பல்கலைகழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நடைபெற்ற தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்திருந்தது. மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வில் கூடுதலாக மதிப்பெண் பெறுவதற்கும், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்யவும் ஒரு பாடத்திற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்று தேர்ச்சி பெறச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது ஒரு பாடத்திற்கு 10 ஆயிரம் விகிதம், 4 பாடங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் என்பது கணக்கு. கடந்த தேர்வில் மட்டும் 3.04 லட்சம் மாணவர்கள் மறுகூட்டலுக்கு பதிவு செய்தனர். இதில் 90 ஆயிரம் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 73 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது.\nஇது தொடர்பான புகாரை விசாரித்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அலுவலர் உமா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். உமா தற்போது அண்ணா பல்கலைகழகத்தில் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களில் மண்டல ஒருங்கிணைப்பாளர்களான விஜயகுமார், சிவகுமார் மற்றும் விடைத்தாள் திருத்தியவர்கள் 7 பேரும் அடங்குவர்.\nAnna University UG, PG Results 2018: அண்ணா பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nஆளில்லா விமான வடிவமைப்பு : அஜித்தின் பங்களிப்பிற்கு நன்றி கூறிய அண்ணா பல்கலைக்கழகம்…\n திரும்பப் பெறக் கோரி அண்ணா பல்கலை மாணவர்கள் போராட்டம்\nAnna University Results : அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் aucoe.annauniv.edu -ல் அறிவிப்பு, முழு விவரங்கள் இங்கே…\nAnna university results: அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி\nமுன்பின் தெரியாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்\nஅஜித் தலைமை தாங்கிய குழுவிற்கு அப்துல்கலாம் விருது வழங்கிய தமிழக அரசு\nஅண்ணா பல்கலைகழகம் தேர்வு முறைகேடு : பதிவாளர் கணேசன் நீக்கம்\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு அலுவலர் உமா முன்ஜாமீன் மனு விசாரணை\nகருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம்: சக்கர நாற்காலியில் அமர வைத்து பரிசோதனை\nசெருப்பு தொழிலாளியின் ஒட்டுமொத்த வாழ்க்கையை மாற்றிய வாட்ஸ் அப்\nசென்னையில் தொடங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு\nஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்கும் நடக்கிறது\nகருணாநிதி உடல்நிலை: பதற்றச் சூழலில் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்த மு.க.ஸ்டாலின்\nDMK Chief Karunanidhi Health Today: கருணாநிதி குணமடைய வேண்டி மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் பிரார்த்தனை நடத்தினர்.\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23656&ncat=5", "date_download": "2019-02-15T20:05:40Z", "digest": "sha1:SKRMEQMXG5XBT4NOHSLQYDH7KIDP42BS", "length": 18679, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "டைசன் சிஸ்டத்தில் சாம்சங் இஸட் ஒன் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nடைசன் சிஸ்டத்தில் சாம்சங் இஸட் ஒன்\nவேளாண்மை அறிவியல் நிலையத்தில் 22வது அறிவியல் ஆலோசனை கூட்டம் பிப்ரவரி 16,2019\nகடலூர் முத்தாலம்மன் செடல் மற்றும் தேர் உற்சவம் பிப்ரவரி 16,2019\nகொளஞ்சியப்பர் கல்லுாரியில் மாற்று சக்தி தேசிய கருத்தரங்கு பிப்ரவரி 16,2019\nதேசிய கராத்தே போட்டி அரிஸ்டோ பள்ளி சாதனை பிப்ரவரி 16,2019\nபுவனகிரி அருகே கோவில் அகற்றம் பொறியாளர் அலுவலகம் முற்றுகை பிப்ரவரி 16,2019\nசாம்சங் நிறுவனம், டைசன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய முதல் மொபைல் போனை Z130H என்ற பெயரில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ. 5,700. இதன் திரை 4 அங்குல அளவில் WVGA டிஸ்பிளே கொண்டதாக உள்ளது. இதன் டூயல் கோர் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. டைஸன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 2.3 இதில் செயல்படுகிறது. இதில் 3.1 எம்.பி. திறனுடன் இயங்கும் கேமரா பின்புறமாக இயங்குகிறது. முன்புறமாக வி.ஜி.ஏ. கேமரா ஒன்று தரப்பட்டுள்ளது. இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். இதில் 3ஜி நெட்வொர்க்கினை இயக்கலாம்.\nஇதில் தரப்பட்டுள்ள Ultra Power Saving Mode பயன்படுத்த���, இதன் பேட்டரியின் திறனைக் காக்கலாம். இந்த போனில் Club Samsung அணுக இலவச அனுமதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏறத்தாழ 27,000 பாடல்களைத் தரவிறக்கம் செய்திட முடியும். மேலும் 80 லைவ் டி.வி. சேனல்களைக் கண்டுகளிக்கலாம். இத்துடன் இன்னும் பல மியூசிக் இணைய தளங்களைப் பயன்படுத்த மூன்று மாதங்களுக்கு இலவச அனுமதி தரப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள சிறப்பு பட்டன் ஒன்றைத் தொடர்ந்து நான்கு முறை அழுத்தினால், இதனைப் பயன்படுத்துபவரின் முக்கிய தொடர்புகளுக்கு உதவி வேண்டி செய்திகள் அனுப்பப்படும். இந்த போனில், வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் பதியப்பட்டு கிடைக்கிறது. இது மின் அஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ். களில் இருக்கும் வைரஸ்களையும் கண்டறிகிறது.\nஇதனுடைய ராம் மெமரி 768 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 64 ஜி.பி. வரை உயர்த்தலாம். இதன் பரிமாணம் 120.4×63.2×9.7 மிமீ. எடை 112 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.1., ஏ ஜி.பி.எஸ். ஆகியவை இயங்குகின்றன.\nவெள்ளை, கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களில் வந்துள்ள இந்த சாம்சங் மொபைல் போனை, ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் வழியாக வாங்கினால், ஒவ்வொரு மாதமும் 500 எம்.பி. 3ஜி டேட்டா, ஆறு மாதங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nகட்டணத்துடன் இன்டர்நெட் வழி தொலைபேசி\nசெல்கான் மில்லெனியா மொபைல் அறிமுகம்\nபிளாக் பெரி கிளாசிக் இந்தியாவில் அறிமுகம்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/sep/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%87-2998758.html", "date_download": "2019-02-15T19:45:14Z", "digest": "sha1:W5QL4ZVVZA4WJTBEZAVK3CG456OC7VYD", "length": 11659, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "பாலிதீன் பைகளுக்கு மாற்றாக புழக்கத்திலுள்ள பையும் தடை செய்யப்பட்டதே!- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nபாலிதீன் பைகளுக்கு மாற்றாக புழக்கத்திலுள்ள பையும் தடை செய்யப்பட்டதே\nBy சா. ஜெயப்பிரகாஷ் | Published on : 12th September 2018 08:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு என்ற முழக்கம் வருவதற்கு முன்பே பாலிதீன் பைகளுக்கு மாற்றாக நம்மிடையே புழக்கத்துக்கு வந்துவிட்டிருக்கும் \"நான் ஓவன் பாலிபுரோபைலின்' பைகளும் தற்போதைய தடைப் பட்டியலில் உள்ளது. ஆனால், இதுகுறித்த முழுமையான விழிப்புணர்வின்மையால் பொதுமக்கள் பலரும் இந்த வகையான \"பிபி' பைகளை மிக ஆர்வமாகப் பயன்படுத்தி வருகிறோம்.\nபெட்ரோலியப் பொருள்களில் ஒன்றாக அண்மைக் காலமாக நம்மிடையே புகுந்து மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருவது பாலிதீன் பைகள். கடைவீதிக்கு கைவீசிச் சென்று பொருள்களை வாங்கி, நாகரீகமாகக் கருதி பாலிதீன் பைகளில் போட்டு எடுத்து வரும் கலாசாரம் பெருகிவிட்டிருக்கிறது. ஒரு முறைப் பயன்படுத்தித் தூக்கியெறியும் நவீன எண்ணங்களின் விளைவாக பிளாஸ்டிக் பொருள்கள் ஏராளம் நம்மைச் சுற்றி ஆக்கிரமித்திருக்கின்றன.\nமண்ணுக்கும், மனிதனுக்கு பெரும் கேட்டை விளைவிக்கும் என்று தொடர்ந்து வெளிவந்த ஆய்வுகளுக்குப் பிறகு, தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்த குரல்களுக்குப் பிறகு, வரும் 2019 ஜன. 1ஆம் தேதி முதல் \"பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' என்ற முழக்கத்தை தமிழக அரசே முன்வைத்திருக்கிறது.\nஇதன் ஒரு பகுதியாக கடந்த ஒரு மாதமாக தீவிர பிரசாரங்களும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. தடை செய்யப்படும் பொருள்களின் பட்டியல் மீண்டும் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு, இறுதியாக 14 பொருள்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.\nபட்டியலின் கடைசியாக இருக்கும் \"நான் ஓவன் பாலிபுரோபைலின்' பைகள் வேறெதுவும் இல்லை. இந்தத் தடை போன்ற விழிப்புணர்வுக்கு முன்பே பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக நம்மை ஏமாற்றி நம்முள் திணிக்கப்பட்ட பைகள்தாம். திருமண விழாக்களில் பலரும் பாலிதீன் பைகளைத் தவிர்க்கிறேன் என்ற பெயரில் இந்தப் பைகளில்தான் தாம்பூலம் வழங்குகிறார்கள். வண்ண வண்ணமாக மட்டுமின்றி, கவர்ச்சிகரமாக கைப்பிடிகள்- விழிப்புணர்வு அச்சுகள் என \"பிபி' பைகள் சரளமான புழக்கத்தில் இருக்கின்றன.\n\"பிபி' ப��கள் இன்னும் சில முறை திரும்பப் பயன்படுத்த முடியும் என்பதைத் தவிர, பாலிதீன் பைகளுக்கு இணையான மறுசுழற்சி கேடுகள் அத்தனையும் உண்டு என்கிறார்கள் சூழலியலாளர்கள். தடை குறித்த விழிப்புணர்வுப் பணிகள் தொடங்கிய பிறகு பல இடங்களில் பாலிதீன் பைகளுக்கு மாற்றாக இந்த வகை \"பிபி' பைகள் அரசு நிறுவனங்களாலேயே முன் வைக்கப்பட்டன. ஆனால், மிக அண்மையில்தான் அரசு அலுவலர்களுக்கே விழிப்புணர்வு ஏற்பட்டு, \"பிபி' பைகளும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.\nஆனால், பொதுமக்களின் புழக்கத்தில் \"பிபி' பைகள் மீது ஏற்பட்டிருக்கிற மோகம் குறைய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். அதேநேரத்தில் கண்டிப்பாக புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் சூழலியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nகும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா\n90ml நாயகியின் நியூ ஸ்டில்ஸ்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைகட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nஇரட்டை ட்ரீட் கொடுக்கும் சூர்யா - கார்த்திக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/jobs-description.php?id=1141938ba2c2b13f5505d7c424ebae5f", "date_download": "2019-02-15T18:34:40Z", "digest": "sha1:Z7MAVOWV24LR2MH4462BW4RQJSTUCG3G", "length": 3842, "nlines": 69, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகருங்கல் அருகே 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல், குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் உள்பட 10 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் கலெக்டர் உத்தரவு, வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1 லட்சம் பறிமுதல்; பெண் அதிகாரியிடம் விசாரணை, நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்வு: சொன்னதை செய்த அரசாக அ.தி.மு.க. திகழ்கிறது சி.என்.ராஜதுரை அறிக்கை, கிராம மக்கள் எதிர்ப்பை மீறி நடந்த அரசு பள்ளி அடிக்கல் நாட்டு விழா போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு, நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம்: அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம், பெண்கள் கி��ிக்கெட் தரவரிசையில் ஜெமிமா, மந்தனா முன்னேற்றம், நிலநடுக்கத்தின் தாக்கம்: கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; படகு போக்குவரத்து ரத்து, கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது, கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=6e79ed05baec2754e25b4eac73a332d2", "date_download": "2019-02-15T19:05:25Z", "digest": "sha1:FSPTT5NDHNFDPG2VOZYOGJE7PSW3JDHA", "length": 5901, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகருங்கல் அருகே 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல், குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் உள்பட 10 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் கலெக்டர் உத்தரவு, வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1 லட்சம் பறிமுதல்; பெண் அதிகாரியிடம் விசாரணை, நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்வு: சொன்னதை செய்த அரசாக அ.தி.மு.க. திகழ்கிறது சி.என்.ராஜதுரை அறிக்கை, கிராம மக்கள் எதிர்ப்பை மீறி நடந்த அரசு பள்ளி அடிக்கல் நாட்டு விழா போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு, நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம்: அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம், பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் ஜெமிமா, மந்தனா முன்னேற்றம், நிலநடுக்கத்தின் தாக்கம்: கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; படகு போக்குவரத்து ரத்து, கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது, கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்,\nஒற்றை தலைவலி ஏற்படும் போது 1 டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிகாய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.\nசந்தனத்தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து நெற்றியில் தடவி நன்கு காய்ந்ததும் கழுவி வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.ஒற்றை தலைவலி ஏற்படும் போது 1 டம்ளர் கேரட் சாறு எடுத்து கால் டம்ளர் பசலைக்கீரை சாறு, கால் டம்ளர் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.\nமுட்டைகோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக் கொண்டு தலையின் மீது ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவ��ி குறையும்.\n200 மில்லி பசலைக்கீரை சாறு மற்றும் 300 மில்லி கேரட் சாறு இந்த கலவைகளை தினமும் குடித்து வ‌ந்தால் ஒற்றைத் த‌லைவ‌லி குறையும்.\nகவிழ்தும்பை வேர், கறி மஞ்சள் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துத் துணியில் தடவித் திரியாக்கி நெருப்பில் கொளுத்தி அந்த‌ புகைச் சுவாசிக்க தலைவலி, மண்டைக்குத்து ஒற்றைத்தலைவலி ஆகியவை குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=1643", "date_download": "2019-02-15T19:01:57Z", "digest": "sha1:6YGDPWVLH5VFSO3CBNCAIBSEWAJZR53K", "length": 11936, "nlines": 117, "source_domain": "maalan.co.in", "title": " புத்தகங்களின் தேசம் | maalan", "raw_content": "\nதமிழுக்கும் யானை என்று பேர்\nஉள்ளங்கையில் ஒரு பட்டாம் பூச்சி\nபடங்களில் பார்த்து பிரமித்திருக்கிறேன். பல முறை நேரில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். “ பலவித சாதகங்கள் கொண்ட இதைப் போன்ற இன்னொரு இடத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது” என்று தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன அந்த ‘இடம்’ சிங்கப்பூர் . அது அவரது கனவு நகரம்\nஅவர் உருவாக்கிய நகரம் இன்று எவ்வளவோ மாறிவிட்டது. ஆனாலும் அதன் வனப்புக் கூடிக் கொண்டுதான் வந்திருக்கிறது. ஆனால் சிங்கப்பூர் என்னை ஈர்ப்பதற்குக் காரணம் அதன் அழகு அல்ல. சுத்தம் அல்ல.ஒழுங்கு அல்ல. ஒரு நகரமே ஒரு நாடாக விரிந்து கிடக்கிற அதியசமல்ல. தமிழ் பேசி வாழக் கூடிய அயல்நாடுகளில் அது ஒன்று என்பதல்ல. சிங்கப்பூர் என்னை வசீகரிப்பதற்குக் காரணம் அது புத்தகங்களைக் கொண்டாடுகிற தேசம்.\nஅது புத்தகங்களை மட்டுமல்ல, எழுத்தாளர்களையும் கொண்டாடுகிற தேசம்.சிங்கப்பூரில் எழுதுகிற தரமான எழுத்தாளர்களுக்குப் பல பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அந்தப் பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்க அயலகத்தில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்கள் அழைக்கப்படுகிறார்கள். அதன் பின்னுள்ள நோக்கம்; ‘ திறமான புலமையெனில் அதை அயல் நாட்டார் வணக்கம் செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் ஆசைதான்\nசிங்கப்பூர் தமிழர்கள், பிழைப்பிற்காகவோ, வணிகத்திற்காகவோ, புலம் பெயர்ந்து சென்ற கடினமான வாழ்க்கைக்கு நடுவேயும் தமிழ் எழுத்துலகிற்குப் பங்களித்து வந்திருக்கிறார்கள். தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவரான சிங்கை நேசன் ஆசிரியர் மகதூம் சாய்பு 1887லேயே ‘விநோத சம்பாஷணை’களை எழுதினார். அதுதான் தமிழின் முதல் சிறுகதை என்றும் அது சிறுகதையே அல்ல என்றும் இலக்கிய உலகில் நெடிய வாதங்கள் நடந்தன. அந்த ஆண்டிலேயே அங்கு பல்வேறூ தமிழ் நூல்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன. மிகக் கடினமான சித்திரகவிகள் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டிருக்கின்றன\nதமிழ் எழுத்துலகிற்கும் சிங்கப்பூருக்குமான உறவு நெடியது. ஆழமானது. தமிழ் நாட்டில் எழுதுகிறவர்களுக்கு வாய்த்த பிரசுர வாய்ப்புக்கள் அங்கிருந்து எழுதிய எழுத்தாளார்களுக்குக் கிடைக்காத ஒரு காலம் இருந்தது. சிங்கப்பூரில் இருப்பது ஒரே ஒரு தமிழ் நாளிதழ். அதன் ஞாயிறு மலரில்தான் கவிதைகளும் கதைகளும் பிரசுரமாக வேண்டும். அண்மைக்காலமாக இலக்கிய மாத இதழ் ஒன்று அரும்பியிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பதிப்பகங்கள் இல்லை. புத்தகம் வெளியிடத் தமிழ் நாட்டிற்குத்தான் வர வேண்டும். அந்நாட்களில் அவர்களது இலக்கியப் படைப்பிற்கு இடம் தந்தது வானொலி.\nஇந்தச் சூழலிலும் அன்றைய எழுத்தாளர்கள் நிறையவே எழுதினார்கள். சிலர் நிறைவாகவும் எழுதினார்கள். பெரும்பாலும் அவர்கள் வாழ்க்கையைச் சார்ந்த யதார்த்தவாதக் கதைகளை எழுதினார்கள். அவர்களுக்கு அகிலனும் மு.வ.வும் முன்னோடிகள்\nஇலக்கிய உலகில் ஏறத் தாழ ஒரு தீவைப் போலிருந்த சிங்கப்பூரை உலகோடு இணைத்தது இணையம். இணையமும், இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்களும், பதிப்பக வாய்ப்புக்களும் சிங்கப்பூர் எழுத்துக்களுக்குப் புது முகம் அளித்தன நவீன உத்திகளோடும் கதை மொழிகளோடும் படைப்புக்கள் வரத் தொடங்கின. எண்ணிக்கை மட்டுமல்ல தரமும் உயர்ந்தது.\nஇன்று சிங்கப்பூரிலேயே பிறந்து வளரும் சிங்கப்பூரர்களும் தமிழுக்குப் பங்களிக்கத் தொடங்கி விட்டார்கள் ஆனால் அவர்களும் சவால் நிறைந்த காலத்தில்தான் வாழ்கிறார்கள். சவால் மொழிதான். நம் குழந்தைகளைப் போல அவர்களுக்கும் தமிழ் கற்பது சவாலாகத்தான் இருக்கிறது\nஇந்த ஆண்டு புத்தக்க் கண்காட்சிக்கு சிங்கப்பூர் எழுத்தாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கிறார்கள். நான் தமிழ் எழுத்துலகின் சார்பாக அவர்களை வருக என்று அழைக்கிறேன் நீங்கள் புத்தகக் கண்காட்சிக்குப் போனால் அவர்களைப் பார்த்து ஒரு ஹலோ சொல்லுங்கள்.\n��து நாகரீகத்தின் அடையாளமாக மட்டுமல்ல, நட்பின் ஆரம்பமாகவும் அமையட்டும்,\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/09/blog-post_26.html", "date_download": "2019-02-15T18:51:36Z", "digest": "sha1:ZZADEKVGHTDVFHCDVRQEEBVOPKCXAVTR", "length": 11566, "nlines": 148, "source_domain": "www.nsanjay.com", "title": "கல்லூரிக் காலம்.. | கதைசொல்லி", "raw_content": "\nஉறைந்து இருக்கும் பனிப் பிரதேசத்தினுள்,\nஉறக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தின் விதையைப் போல,\nகல்லூரிக் காலம் ஒவ்வொருவரின் நினைவுகளிலும்,\nஏதோ ஒரு இருண்ட மூலையில் ஒளிந்து கிடக்கிறது.\nஅல்லது ஒருவரை சந்திக்கப்பட நேர்கையில் தான்\nநினைவுகள் புயலைப்போல வேட்டையாட தொடங்கும்.\nதொலைந்துபோன சிறகினை பறவை தேடிப்போவதில்லை.\nநினைவுகள் அப்படி இல்லை, தொலைந்தவற்றை மீட்டிக்கொள்ளும். காற்றினால் களவாடப்பட்டுக் கொண்டிருக்கும் விளக்கின் சுவாலை போல பட படக்கிறது மனது. ஆடும் வெளிச்சத்தில் அலையும் நிழலைப்போல தவிக்கும் நினைவுகளின் விம்பம் இது..\nமூடும் கண்கள் எப்போதும் எதையும் காண்பதில்லை.\nகண்கள் திறந்திருந்தால் கனவு வருவதில்லை.\nகனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை.\nஉண்மைகள் எதுவும் கனவாய் போவதில்லை.\nகனவாய் போன சில உண்மைகள் தான் வாழ்க்கை.....\nநட்பு, நிறைந்த எம் ஒவ்வொருவரின் கல்லுரி வாழ்வு....\nகாதலை விட ஒரு படி மேலானது. தன்நலம் பாராத ஒரு உறவு. பேச்சில் மட்டும் அல்ல, நிஜத்திலும் தான்..\nநதியில் அலையும் இலையும், தத்தளிக்கும் எறும்பும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் நிமிடம் தான் நட்பு.\nஒரு கயிற்றுப் பாலத்தில் இருவர் நடக்க முடியுமா.. முடியும் என்றால் நட்பில் மட்டும்தான். பாலைப் பார்த்து கள் என நினைப்பதல்ல நட்பு, கள்ளை பார்த்து பால் என்பதே உண்மையான நட்பு.\nவானம் அழகானது தான், வெளிச்சமாய் இருக்கும் போதும் இருட்டிவிட்டாலும். பகலில் சூரியனால், இரவில் நிலாவால். நட்பும் அதுபோல் தான்.\n'கல்லூரி வாழ்வு தொடங்கும் இடம் நட்பு' இது சரியா\n'நட்பு தொடங்குமிடம் கல்லுரி வாழ்வு' இது சரியா..\nபுதிதாக இறைக்கை முளைத்த பறவை பறக்க எத்தனிக்க, அது முடியாது போகும். அது போல நட்பு கிடைத்தும் நட்பென்று உணரமுடியாத வயதில் தான் முதல் நட்பின் ஆரம்பம்...\nஉறவைக் கொண்டாடுவது நட்பு த��னே...\nநட்பு என்பது பொது நலம்\nகாதலிப்பது இலகு... - நல்ல\nதிண்டுக்கல் தனபாலன் 9:47:00 pm\nநட்புக் கவிதை மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...\nஉங்கள் கவிதையால் நட்பு அழகாக இருகிறதா அல்லது நட்பால் கவிதை அழகாக வந்திருக்கிறதா என்று ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவிற்கு மிக அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி உறவுகளே நீங்கள் தரும் ஆதரவுக்கு...\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகருக்கலைப்பு - ஒரு தூர நோக்கு...\nகருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\n\"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்\" \"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது\" \"சூலவைரவா சுழட்டி குத்தடா&q...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2010/09/ii.html", "date_download": "2019-02-15T19:38:52Z", "digest": "sha1:6AE7A5O2S6CH3BRRL2S76J252I6EN4HU", "length": 30135, "nlines": 783, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: அந்த நேரம் அந்தி நேரம்- II", "raw_content": "\nஅந்த நேரம் அந்தி நேரம்- II\nஅந்த நேரம் அந்தி நேரம்- II\nஇந்த பதிப்பு சென்ற பதிப்பின் தொடர்ச்சியே...முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும்.. பகுதி I\nஇதயம் உச்சகட்ட படபடப்பிற்கு சென்றது கதிருக்கு. சிறிது நேரம் செய்வதறியாது திகைத்து நின்றான்.உடல் லேசான நடுக்கத்திற்குட்பட்டது. ஒருபுறம் பயம் முழுமையும் ஆட்கொண்டிருந்தாலும், இன்னொரு முறைஅந்த ஒலி கேட்குமா என எதிர்பார்த்தா��். ஆனால் கேட்கவில்லை.\nகேட்டது ஒரு வேளை பிரம்மையா கண்டிப்பாக அப்படி இருக்க வாய்ப்பில்லை. பெண் ஓலமிடும் சத்தம் கேட்டதே. ஏதாவது விலங்கினகளின் சத்தமா கண்டிப்பாக அப்படி இருக்க வாய்ப்பில்லை. பெண் ஓலமிடும் சத்தம் கேட்டதே. ஏதாவது விலங்கினகளின் சத்தமா காட்டுப்பூனை, நாய், நரியை தவிற வேறு எந்த விலங்கினங்களும் இங்கு இருக்க\nவாய்ப்பே இல்லை. காட்டுப்பூனை சில சமயம் குழந்தை அழுவதைப்போன்ற சத்தமிடும். ஆனால் இது குழந்தையின் சத்தமும் இல்லை. வேறு என்னவாக இருக்கும் நொடிப்பொழுதில் பல கேள்விகள் அவன் மூளையை குதறின.\nவண்டியில் ஏறி உக்கார்ந்து கிக்கரை உதைத்தான். எஞ்ஜின் உயிர் பெற்றது. லேசான வெளிச்சத்துடன் ஹெட்லைட் எரிய ஆரம்பித்தது.இருப்பினும் போக மனதில்லை. என்னதான் அது என பார்த்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு\nபயத்தை விட மேலோங்கி நின்றது. வண்டியை சவுக்கு காட்டு பக்கம் திருப்பி வைத்துவிட்டு, இஞ்ஜினை அணைக்காமல்,ஹெட் லைட் வெளிச்சத்தில் தோப்புக்குள் இறங்க ஆரம்பித்தான்.\nரோட்டு பகுதியை விட்டு சற்று பள்ளமான இடத்தில் அமைந்திருந்தது அந்த தோப்பு. ரோட்டின் சரிவல் பகுதியில் மெல்ல இறங்கி கால் வைக்கும் போது ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு, ஐஸ்கட்டி கரைக்கப்பட்ட நீரில் கால் வைத்ததைப் போல. ஆம் அவன் கால் வைத்தது, ஆற்றிலிருந்து பாசனத்திற்காக ஊருக்குள் பிரித்து விடப்பட்ட வாய்க்காலில். சத்தமின்றி சென்றுகொண்டிருந்த அந்த நீரின் வெப்பநிலை மார்கழி குளிரால் ஒற்றை இலக்கத்தை அடைந்திருந்தது. மெதுவாக வாய்க்காலை கடந்து அந்த தோப்புக்குள் சத்தம் வந்த பகுதியை நோக்கி குத்து மதிப்பாக நடந்தான்.\nசிறிது தூரத்திற்கு பிறகு வண்டியின் வெளிச்சம் பொருட்களை காட்ட மறுக்க, பாக்கெட்டிலிருந்து செல் போனை எடுத்து டார்ச்சை ஆன் செய்து இன்னும் சற்று உள்ளே சென்றான்.தரை முழுதும் சவுக்கு இலைகளால் மூடப்பட்டு இருந்ததால்\nகாலடிச்சத்தம் எதும் கேட்கவில்லை.அங்கிருந்து ஒரு பத்தடி தூரம் சென்றிருப்பான். அதன் பின் காடு மிக அடர்ந்திருப்பதால் செல்வது ஆபத்து என நின்றுவிட்டான்.\nஅதன் பின் டார்ச்சை அவனை சுத்தி ஒரு முறை அடித்து ஏதேனும் தென்படுகிறதா என நோட்டம் விட்டன். ஏதும் அகப்படவில்லை.சரி இது நமக்கு வேண்டாத வேலை கிளம்பலாம் என முடிவு செய்தபோது அ��ு அவன் கண்ணில் பட்டது. தரையில் ஒரு சிறிய மின்மினி பூச்சி போன்றதொரு ஒளிப்புள்ளி. டார்ச்சையும் பார்வையயும் அதன் மீது செலுத்தி, குனிந்து பார்த்த போது தெரிந்தது..அது ஒரு அணைக்கப்படாத சிகரட் துண்டு.\nஇதில் ஏதோ விபரீதம் இருக்கிறது. கண்டிப்பாக இங்கு இருப்பது தவறு என உணர்ந்து திரும்பும் போது, தரையில் ஏதோ இழுபடுவது போன்ற சத்தம் கேட்டது. உன்னிப்பாக கேட்டன். ஆம் கண்டிப்பாக ஏதோ சத்தம் கேட்கிறது. மனதை இரும்பாக்கிகொண்டு சத்தம் வந்த பகுதியை நோக்கி டார்ச்சை அடித்துக்கொண்டு மெல்ல அடி எடுத்து வைத்தான்... சில அடிகள் நகர்ந்திருப்பான்...\nஅங்கு அவன் கண்ட காட்சி, அவன் ரத்த அழுத்ததை நொடிப்பொழுதில் உயரச்செய்தது. ஒரு பெண்ணின் உடல் கை, கால்களை தரையில் அடித்துக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, கசாப்பு கடையில் கழுத்து அறுக்கப்பட்ட கோழி இறுதியில் உயிருக்கு போராடுவதைப்போல.. அன்று குடித்த 5 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் அப்போதே வியர்வையாக வெளிவந்தது கதிருக்கு. மெதுவாக அந்த உடலின் மேல் டார்ச் வெளிச்சத்தை செலுத்தினான். ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்திருந்த அந்த பெண்ணின் உடலில் ஏதும் காயம் இருப்பதாக தென்படவில்லை.. மெதுவாக வெளிச்சத்தை சற்று மேலேற்றினான். கழுத்தில் ஆழமான ஒரு வெட்டு இருப்பதை கழுத்துப்பகுதியை முழுதும் நனைத்திருந்த ரத்தம் சொன்னது.. அவள் அணிந்திருந்த மீன் டாலர்\nகோர்த்த அந்த ச்செயின் அவள் தாடைப்பகுதியில் தங்கி இருந்தது.\nவெளிச்சம் முகத்தில் அடித்தபோது, அவள் கண்கள் இடப்புறமும், வலப்புறமும் இரண்டு முறை சென்று வந்து, பின் கதிரை நோக்கி பார்த்து அப்படியே நிலை குத்திப்போய் நின்றது. கை, கால்களின் அசைவும் நின்றிருந்தது. ஒரு விதமான பயம், அழுகை இரண்டும் சேர்ந்து அவனுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது.. திரும்பி பைக்கை நோக்கி செல்ல ஆரம்பித்தன். இந்த முறை நடக்கவில்லை\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nஅந்த நேரம் அந்தி நேரம்-III\nஅந்த நேரம் அந்தி நேரம்- II\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxODgyMA==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-15T19:17:10Z", "digest": "sha1:NPDII5YJCTV3YK4W7D4LKO4MHIBHHJX6", "length": 5209, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நீலகிரி அருகே கெத்தை கிராமத்தில் ஒற்றை யானை புகுந்ததால் பொதுமக்கள் பீதி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nநீலகிரி அருகே கெத்தை கிராமத்தில் ஒற்றை யானை புகுந்ததால் பொதுமக்கள் பீதி\nநீலகிரி: மஞ்சூர் அருகே கெத்தை கிராமத்தில் ஒற்றை யானை புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். ஒற்றை யானையின் தாக்குதலில் 2 வீடுகள், கோயிலை சேதப்படுத்தியது. ஒற்றை யானை குடியிருப்பு பகுதியில் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடடைந்துள்ளனர்.\nதொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு\nநீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்\nபாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\n40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்\nபசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு\nஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\n5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் அசத்தல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு\nஜோ ரூட்டிடம் தவறாக பேசியது குறித்து ஷனோன் கேப்ரியல் விளக்கம்\nஇந்திய பவுலர்கள் கலக்கல் | பெப்ரவரி 14, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-02-15T19:07:17Z", "digest": "sha1:G7MDGEPY2IOAZ6GB5EJ2DY3ZFHLDCLV5", "length": 8423, "nlines": 173, "source_domain": "www.thinakaran.lk", "title": "கட்சி | தினகரன்", "raw_content": "\n\"மக்கள் நீதி மய்யம்\" கட்சி பெயரை அறிவித்தார் கமல்\nநடிகர் கமல், ரசிகர் மத்தியில் தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். அரசியல் கட்சியின் பெயர் ``மக்கள் நீதி மய்யம்’’ என ரசிகர்கள் மத்தியில் அவர் அறிவித்தார். தூய வெள்ளையில் இணைந்த கைகள்’ - பொதுக்கூட்ட மைதானத்தில் கொடியேற்றிய கமல்’ - பொதுக்கூட்ட மைதானத்தில் கொடியேற்றிய கமல் கட்சிக் கொடியில��� இருக்கும் 6 கைகள், 6 மாநிலங்களைக்...\nகருணாவின் கட்சி தலைமையகம் கல்லடியில் திறப்பு\nதமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைச் செயலகம் இன்று (11) சனிக்கிழமை, இலக்கம் 127-55, புதிய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பு எனும் முகவரியில் திறந்து...\nமறைந்த நா.முத்துகுமார் பாடலுக்கு தேசிய விருது...\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'பெட்டிக்கடை'....\nஒருவரை வலுவாக்க 'தங்க' முதலீடே சிறந்தது\nவெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியின் ஸ்தாபர், நிறைவேற்றதிகாரி ஏ.பி....\nநீரிழிவு நோயாளர்களின் பாதங்களைப் பாதுகாக்கும் 'பீட்' பாதணிகள்\nநீரிழிவு நோயினால் மாத்திரம் 2016ஆம் ஆண்டில் 1.6மில்லியன் இழப்புக்கள்...\nகுச்சவெளி, கல்பிட்டியில் சுற்றுலா வலயங்கள்\nதெத்துவ, குச்சவெளி மற்றும் கல்பிட்டியில் சுற்றுலா வலயங்களை திறப்பதற்கான...\nஇலங்கைக்கு நிலைாயனதும், உறுதியானதுமான பொருளாதாரக் கொள்கையொன்றை...\nவாகரை பிரதேசத்திற்கு 13 இலட்சம் பெறுமதியான உதவி\nவாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு பன்முக நிதி...\nபெருந்தோட்டத்துறையின் உட்கட்டமைப்பு, வீடமைப்புக்கு 2பில்லியன் செலவு\nதோட்டப்புறங்களில் பணியாற்றும் ஊழியர்களது வீடமைப்பு மற்றும் வாழ்க்கைத்...\nஏற்றுமதியை மேம்படுத்த தேசிய திட்டம் அவசியம்\nஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் தேசிய திட்டமொன்றை தயாரித்து அதனை...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/46508", "date_download": "2019-02-15T19:50:43Z", "digest": "sha1:2XXSXU7CGO2JWATIHJP6ILCPN35EQSWQ", "length": 9695, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதியின் கருத்துக்களை நாம் கவனத்தில் கொள்ளப்போவதில்லை - அலவத்துவல | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபார��களுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nஜனாதிபதியின் கருத்துக்களை நாம் கவனத்தில் கொள்ளப்போவதில்லை - அலவத்துவல\nஜனாதிபதியின் கருத்துக்களை நாம் கவனத்தில் கொள்ளப்போவதில்லை - அலவத்துவல\nபிரதமரின் பதவி ஏற்பின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரையின் மூலம் ஜனநாயகத்திற்கான போராட்டம் இன்னும் நிறையவடையவில்லை என்றே கருத வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.\nஇதேவேளை, 30 பேருக்கு வரையறுக்கப்பட்ட அமைச்சரவையில் மக்களின் எதிர்பார்ப்பின் படி மக்கள் ஆட்சியை நடத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது எனவும் குறிப்பிட்டார்.\nஅலரி மாளிகையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல இதனைத் தெரிவித்தார். .\nஅங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,\nதான் செய்த தவறுகளை எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததன் காரணமாகவே ஜனாதிபதி அவ்வாறானதொரு உரையினை ஆற்றியிருந்தார்.\nசபாநாயகர் தலைமையில் பாராளுமன்றத்தில் 123 பேர் ஆதவவுடன் எமது பெரும்பான்மையை நாம் நிரூபித்துள்ளதோடு, நீதிமன்ற தீர்ப்பின் மூலமும் எமது தரப்பு நியாயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவருடைய கருத்துக்களை நாம் கவனத்தில் கொள்ளப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.\nஅலவத்துவல ஜனாதிபதி சபாநாயகர் அலரிமாளிகை\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nமன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-02-15 20:41:30 மன்னார் பிரதமர் அபிவிருத்தி\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளை கொ���்டும் திட்டத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் புத்தளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன்,\n2019-02-15 20:05:48 புத்தளம் குப்பை அருவாக்காடு\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nநடைபாதைகளில் சட்டவிரோத முறையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும்.\n2019-02-15 19:52:05 நடைபாதை வியாபாரிகள் அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம் தெற்கின் கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\nதிஸ்ஸமஹாராம பகுதியில் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாட்டு செல்வதற்கு தயாராகவிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2019-02-15 19:25:02 திஸ்ஸமஹாராம பொலிஸார் சட்டவிரோதமாக\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%3E", "date_download": "2019-02-15T19:18:18Z", "digest": "sha1:G2JOKRSA5XGOBJIKG5S3CVNHOSLOBCM4", "length": 3380, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இந்திய கலாசார மையம்> | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nஇந்திய கலாசார மையத்திற்கு பெயர் மாற்றம்\nகொழும்பிலுள்ள இந்திய கலாச்ச��ர நிலையம் “சுவாமி விவேகானந்த கலாச்சார நிலையம் கொழும்பு” என மீள்பெயரிடப்படவுள்ளது.\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/hyundai/grand-i10/", "date_download": "2019-02-15T19:35:54Z", "digest": "sha1:EXGBQ4EQWAS26QXAOJ2I36EVTUFAFE4D", "length": 16801, "nlines": 461, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹூண்டாய் கிராண்ட் ஐ10 | ஹூண்டாய் கிராண்ட் ஐ10 விலை | ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மதிப்பீடு | ஹூண்டாய் கிராண்ட் ஐ10 படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » ஹூண்டாய் » கிராண்ட் ஐ10\nஇ- க்ளாஸ் ஆல் டெர்ரெயின்\nஎஸ் - க்ளாஸ் கேப்ரியோலே\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் 12 வேரியண்ட்டுகளில் 7 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 பெட்ரோல் மாடல்கள்\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 எரா 1.2 கப்பா விடிவிடி\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 மேக்னா 1.2 கப்பா விடிவிடி\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்போர்ட்ஸ் 1.2 கப்பா விடிவிடி\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்போர்ட்ஸ் 1.2லி கப்பா விடிவிடி டியூவல் டோன்்\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 மேக்னா ஆட்டோமேட்டிக் 1.2 கப்பா விடிவிடி\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 அஸ்ட்டா 1.2 கப்பா விடிவிடி\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்போர்ட்ஸ் (O) ஆட்டோமேட்டிக் கப்பா விடிவிடி\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 டீசல் மாடல்கள்\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 எரா யு2 1.2 சிஆர்டிஐ\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 மேக்னா யு2 1.2 சிஆர்டிஐ\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்போர்ட்ஸ் யு2 1.2 சிஆர்டிஐ\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஸ்போர்ட்ஸ் யு2 1.2லி சிஆர்டிஐ டியூவல் டோன்\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 அஸ்ட்டா யு2 1.2 சிஆர்டிஐ\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 மைலேஜ்\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 வண்ணங்கள்\nஹூண்டாய் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 படங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bookday.co.in/2018/04/02/", "date_download": "2019-02-15T18:53:39Z", "digest": "sha1:QEWMIROLO2NF7DPRUEWOOTRAJM7TQ6VX", "length": 2337, "nlines": 53, "source_domain": "bookday.co.in", "title": "April 2, 2018 – Bookday", "raw_content": "\nஎனது வாசிப்பு அனுபவம் | S. ஹரி கிருஷ்ணன் M.tech.,(Ph.D) February 12, 2019\nஎசப்பாட்டு நூல் வெளியீட்டு விழா – 05.02.2019 February 5, 2019\n16 வது திருப்பூர் புத்தகத் திருவிழா 2019 – அழைப்பிதழ் February 5, 2019\n : கொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்\nகாலணி வடிவமைப்புத் துறை என்ற ஒன்று இருப்பதோ அதில் வேலை கிடைக்க என்ன படிக்க வேண்டும் என்பதோ உங்களுக்குத் தெரியுமா இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டி.யில் எம்.ஏ. ஆங்கிலம் படிக்க முடியும் என்பது தெரியுமா இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டி.யில் எம்.ஏ. ஆங்கிலம் படிக்க முடியும் என்பது தெரியுமா நாட்டின் பாதுகாப்புத் துறையில் சேர தேசப்பற்று, உடல் தகுதி தவிர என்ன படிப்பு படிக்க வேண்டும் என்று தெரியுமா நாட்டின் பாதுகாப்புத் துறையில் சேர தேசப்பற்று, உடல் தகுதி தவிர என்ன படிப்பு படிக்க வேண்டும் என்று தெரியுமா - இவற்றையும் இன்னும் பல கல்வி வாய்ப்புகள் பற்றியும் தெரிந்துகொள்ள...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t142299-2-0", "date_download": "2019-02-15T18:53:49Z", "digest": "sha1:TVKZN4BCJAE3V67MJEPD3YOFDJXZJVEV", "length": 21688, "nlines": 173, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» மதுபாலா: இவருக்கு ஏன் கூகுள் டூடுள் வெளியிட்டது - 5 சுவாரஸ்ய தகவல்கள்\n» பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)\n» பெண் குழந்தையை பெற்றெடுத்த தாய் மூளைச்சாவு: உடலுறுப்புகள் தானம்\n» காப்பியை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள்\n» எல்லா அவசர உதவிக்கும் ஒரே எண் ‘112’தமிழ்நாடு உள்பட 14 மாநிலங்களில் 19-ந்தேதி அ���லுக்கு வருகிறது\n» 2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை, இந்திய நேர விவரங்கள்\n» ரூ 4 கோடி மதிப்பிலான மொபைல் போன்களுடன் கன்டெய்னர் லாரியை கடத்திய கும்பல்\n» மோடியைத் தாக்கி மம்தா எழுதிய கவிதை - வைரலாகும் வரிகள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\n» சென்னைக்கு வரும் காஷ்மீரிகள்: வெடிகுண்டுச் சத்தத்திலிருந்து வெளியேறி புறக்காற்றை சுவாசிக்க வாய்ப்பு\n» தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா நியமனம்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ரேணுராஜ்\n» நீதி மன்ற துளிகள்.\n» உயர்வு பெறுவதற்கு ஒரே வழி...\n» என்னை முதல்-அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பினார்: விஜயசாந்தி\n» தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத்\n» கட்சி முடிவு செய்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ பேட்டி\n» கௌரவம் - ஒரு பக்க கதை\n» திருத்தம் - ஒரு பக்க கதை\n» தரணி தூற்றும் - கவிதை\n» இலவச மகிழ்ச்சி - கவிதை\n» செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு விடை கொடுத்தது நாசா\n» வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» நைஜீரிய அதிபர் கலந்துகொண்ட தேர்தல் பேரணியில் நெரிசல்; 14 பேர் பலி\n» இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின\n» தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகள் சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n» சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற 10 ஆண்டாக போராடிய பெண் வக்கீல்\n» என். கணேசன் புத்தகம் pdf\n» தேவ் - திரைப்பட விமரிசனம்\n» டெல்லியில் அதிக அதிகாரம் ஆளுநருக்கா, முதல்வருக்கா - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\n» குஜராத்தில் காதலர் தினத்தை முதியோர்களோடு இணைந்து கொண்டாடிய இளைஞர்கள்\n» பிறந்த நாளுக்கு நோ.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:43 am\n» ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:26 am\n» விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்துக்கு வித்தியாசமான பாணியில் இசையமைக்கவுள்ள இளையராஜா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:21 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:18 am\n» காதலர் தினம் உருவான கதை.\n» மின் கம்பத்தை பிடித்து விளையாடிய சிறுவன்.. ஷாக் அடித்து பலி..\n» பாம்பை வைத்து விசாரணை.\nமலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0\nமலேசியாவில் நடைபெறவுள்ள தென்னிந்திய நட்சத்திரக் கலை விழாவில் 2.0 படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.\nரஜினி-ஷங்கர் கூட்டணியில் எந்திரன் படத்தைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக தயாராகி வரும் படம் 2.0. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாகத் தமிழில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரமாண்டமாக நடைபெற்றதை அடுத்து படத்தின் டீசர் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர விழாவில் நடைபெற இருக்கிறது. இது குறித்த தகவலை நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார்.\nஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள இந்த விழாவில் விஷாலின் `இரும்புத்திரை’ படத்தின் இசை வெளியீடு மற்றும் சண்டக் கோழி 2வின் ட்ரெய்லரும் வெளியாக இருக்கிறது. மேலும், விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிவரும் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் இசைவெளியீடு மற்றும் விஜய் சேதுபதியின் ஜுங்கா படத்தின் டீசர், இசை வெளியீடு என முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் வெளியீட்டு நிகழ்வும் அங்கு நடைபெற இருக்கிறது.\nரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு கமலை இன்னும் நேரில் சந்திக்காத நிலையில் கலை விழாவில் இருவரும் சந்திக்க உள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த மீடியாவின் கவனமும் நட்சத்திரக் கலை விழாவை நோக்கித் திரும்பும் வாய்ப்புள்ளதால் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களின் புரொமோஷனை அந்நிகழ்ச்சியில் நடத்த திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது\nRe: மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0\nயார் படம் எப்படி வந்தாலும் நமக்கு தமிழ் ராக்கர்ஸ் தான்\nRe: மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0\n@SK wrote: யார் படம் எப்படி வந்தாலும் நமக்கு தமிழ் ராக்கர்ஸ் தான்\nமேற்கோள் செய்த பதிவு: 1256019\nதம���ழ் ராக்கர்ஸை தயாரிப்பாளர்கள் கெஞ்சும் நிலை வந்துவிட்டது நண்பா\nRe: மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/7030", "date_download": "2019-02-15T19:45:41Z", "digest": "sha1:JEEHUPQBHEEFQN6NAXUPIFHCBFMFO3HQ", "length": 6066, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்!", "raw_content": "\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\nயாழ்ப்பாண மண் வாசனைக்கு உரிய விடயங்களில் ஒன்று கள். ஊர்கள் தோறும் ஆங்காங்கே தவறணைகள் உள்ளன.\nமேலை நாட்டு சரக்குகளின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளபோதிலும் இப்போது வரை கள்ளை விரும்பி குடிப்பவர்கள் நிறையவே உள்ளனர்.\nயாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்ற புதியவர்கள் யாழ்ப்பாண கள்ளை சுவைக்கின்ற நிகழ்ச்சி திட்டத்துடனேயே வருகின்றனர்.\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை பாடுகின்ற இப்பாடலும் ரொம்பவே ஹிக் ஏற்றுவதாகவே உள்ளது.\nயாழில் இயக்கப் பாணியில் கொள்ளையனுக்கு தண்டனை கொடுத்த இளைஞர்கள் (Photo)\nயாழில் கலியாணம் கட்டாமல் 3 மாதம் முழுகாமல் இருந்த 18 பேருக்கு இன்று கலியாணம்\nயாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்\nவன்னிக்கு ஆசிரியர்களை அனுப்பாது சந்திராசா செய்த திருகுதாளம்\nவட மாகாணத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை\nயாழில் பரபரப்பாக பேசப்பட்ட கொலை குற்றச்சாட்டப்பட்டவர் டக்ளஸ் உடன் இணைவு\nயாழில் கடனைக் கேட்கச் சென்ற பெண்ணை கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர்\nயாழ் நாவற்குழியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்தவருக்கு நடந்த கதி\n மிகச் சரியாக பாடம் புகட்டிய காட்சி\nதமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி\nயாழில் பட்டையை கிளப்பும் பட்டை சோறு\nஅழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்...\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=1f1baa5b8edac74eb4eaa329f14a0361", "date_download": "2019-02-15T18:44:40Z", "digest": "sha1:BGKW75QAEMFCRLWJ5ZX2IBUGCILGQKEF", "length": 6976, "nlines": 68, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகருங்கல் அருகே 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல், குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் உள்பட 10 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் கலெக்டர் உத்தரவு, வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1 லட்சம் பறிமுதல்; பெண் அதிகாரியிடம் விசாரணை, நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்வு: சொன்னதை செய்த அரசாக அ.தி.மு.க. திகழ்கிறது சி.என்.ராஜதுரை அறிக்கை, கிராம மக்கள் எதிர்ப்பை மீறி நடந்த அரசு பள்ளி அடிக்கல் நாட்டு விழா போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு, நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம்: அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம், பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் ஜெமிமா, மந்தனா முன்னேற்றம், நிலநடுக்கத்தின் தாக்கம்: கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; படகு போக்குவரத்து ரத்து, கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது, கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்,\nதினமும் சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...\nநம்முடைய முறையற்ற உணவுப் பழக்கத்தால், நம் உடலில் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் உடலில் நச்சுப் பொருட்கள் உருவாகும் நிலை உள்ளது. இதனை நீக்க தினமும் சோற்றுக் கற்றாழை சாறு உதவுகிறது.\nமூட்டுகளை வலுப்படுத்துகிறது. இதனால் மூட்டு தசைகளில் ஏற்படும் வலி, கட்டி, வீக்கம், சுளுக்கு போன்றவற்றையும் இந்த சோற்றுக்கற்றாழையால் கட்டுப்படுத்தப்படுகிறது\nதினமும் சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால், நம் உணவினை ஜீரணிக்கும் அமைப்பு சுத்தம் செய்யப்படுகிறது. இதனால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதில்லை. மேலும், குடலையும் சுத்தம் செய்து மலச்சிக்கலையும் தடுக்கிறது.\nதினமும் இச்சாறை குடிப்பதால், உடலை நல்ல நிலையில் வைத்திருக்க முடியும். அதேபோல், உடல் சக்தியை அதிகரிக்கவும் முடியும்.\nசோற்றுக் கற்றாழையின் மேல் தோலை சீவி அதன் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை சிறு துண்டுகளாக நறுக்கி 3 துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்.பின்பு இவற்றின் மீது சீரகத் தூளை தடவி,\nகற்றாழை சாற்றை வெறும் வயிற்றில் அதிகாலை உண்டு வர வ���ிற்றில் உள்ள புண்கள் ஆறும். வயிற்றெரிச்சல் குணமாகும். காரம், புளி, உப்பு நீக்கி அரை உப்புடன் உணவு உண்ணவேண்டும். 10 தினங்கள் தொடர்ந்து இவ்வாறு உண்ண வேண்டும்.\nவயிற்றுப்போக்கு காலங்களில் அதனை குறைக்கவும் உதவுகிறது சோற்றுக் கற்றாழை சாறு. உடலுக்குத் தேவையான சக்தியை தருவதிலும், உடல் எடையை ஒழுங்குபடுத்துவதிலும் இதன் பங்கு அதிகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=7ffd85d93a3e4de5c490d304ccd9f864", "date_download": "2019-02-15T19:01:19Z", "digest": "sha1:CIFAEBC7P4HAHVMYEV7YMYWOBR6OOWM2", "length": 5579, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகருங்கல் அருகே 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல், குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் உள்பட 10 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் கலெக்டர் உத்தரவு, வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1 லட்சம் பறிமுதல்; பெண் அதிகாரியிடம் விசாரணை, நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்வு: சொன்னதை செய்த அரசாக அ.தி.மு.க. திகழ்கிறது சி.என்.ராஜதுரை அறிக்கை, கிராம மக்கள் எதிர்ப்பை மீறி நடந்த அரசு பள்ளி அடிக்கல் நாட்டு விழா போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு, நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம்: அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம், பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் ஜெமிமா, மந்தனா முன்னேற்றம், நிலநடுக்கத்தின் தாக்கம்: கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; படகு போக்குவரத்து ரத்து, கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது, கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்,\nநீர்முள்ளி என்ற பெயருக்கேற்ப இது நீர் நிலைகளில் காணப்படும் மூலிகையாகும். இதில் முட்கள் இருக்கும். ஊதா நிறத்தில் பூக்களை கொண்டிருக்கும்.\nஇதனை நிதகம், இக்குரம், காகன்டம், முண்டகம், என பல பெயர்களில் அழைக்கின்றனர்.\nநம்மில் பலருக்கு சிறுநீரக கல் அடைப்பு நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.\nஇவற்றை எடுத்து 2 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து எட்டில் ஒரு பங்காக நன்கு வற்ற காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என இரு வேளையும் அருந்தி வந்தால் சிறு நீரக கல் கரைந்து சிறு நீருடன் வெளியேறும���.\nநீர் முள்ளி சமூலத்தை கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். மேலும் தாது விருத்தி அடையும். மல சிக்கலை போக்கும்.\nநீர்முள்ளி விதை ஆண்மைக்குறைவை போக்குகிறது. மேலும் மூல நோய்க்கு கைகண்ட மருந்தாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=1248", "date_download": "2019-02-15T19:09:20Z", "digest": "sha1:KRY2ZQTSDMKPS4QPRTM5ZXJJYLWRW5YM", "length": 13210, "nlines": 131, "source_domain": "maalan.co.in", "title": " சினிமா மோகம் என்னும் அபத்தம் | maalan", "raw_content": "\nதமிழுக்கும் யானை என்று பேர்\nஉள்ளங்கையில் ஒரு பட்டாம் பூச்சி\nசினிமா மோகம் என்னும் அபத்தம்\nநூறாண்டுகளுக்கு முன், அழகுணர்ச்சியின் (aesthetic sense) காரணமாகவோ, படைப்பூக்கத்தின் (creativity) காரணமாகவோ துவங்கியதல்ல இந்திய சினிமா. ஆர்வக் குறுகுறுப்பின் (curiosity)காரணமாகத்தான் அது தோன்றியது. சர்ச்சை செய்வதில் ஆர்வமுடைய இந்திய மனத்திற்குச் சாட்சி இந்திய அரசியல். வேடிக்கை பார்ப்பதில் (amusement) ஆர்வமுடைய இந்திய மனத்தின் அடையாளம் சினிமா\nஇன்றுவரை இந்த ஆர்வக் குறுகுறுப்பும், வேடிக்கை பார்த்தலும் (காட்டலும்)தான் இந்திய வெகுஜன கலாச்சாரத்தின் உள்ளீடுகளாக இருந்து வருகின்றன. படைப்பூக்கம் என்பதையே மைய அச்சாகக் கொண்டு இயங்கி வந்த இந்தியக் கலைகள் வணிகமயமாவது இந்திய சினிமாவின் வருகையிலிருந்து துவங்குகிறது.\nஇந்த நூறாண்டுகளில் இந்தியச் சமூகத்திற்கு சினிமாவின் பங்களிப்பு என்ன\nசமூகத்தின் பிரச்சினைகளை மிகைபடச் சித்தரித்து மக்களை அந்தப் பிரச்சினைகள் குறித்த யதார்த்தங்களிலிருந்து அன்னியப்படுத்தியது, அந்த பிரச்சினைகள் குறிந்து இருந்திருக்க வேண்டிய நியாயமான கோபங்களை மழுக்கி மலடாக்கியது, தகுதியற்றோர் குறித்த தனிமனித வழிபாடுகளுக்கு அடிகோலியது, அந்த வழிபாடுகளை அரசியலுக்கு மடைமாற்றி அரசியலை அறிவார்ந்த தளத்திலிருந்து துதிபாடலுக்கான களமாக மாற்றியது, குறுகிய காலத்தில் நிறையக் காசு பார்த்துவிடலாம் என்ற பேராசையை விதைத்து உழைப்பின் மீது சமூகத்திற்கு இருந்திருக்க வேண்டிய நம்பிக்கையைச் சிதைத்தது, கறுப்புப் பணத்தின் ஊற்றுக் கண்ணாகத் திகழ்ந்து இந்தியப் பொருளாதாரத்தை பலவீனமடையச் செய்தது இவைதான்.\nஅதிகம் பேரைச் சென்றடைந்தது என்ற கணக்கு தலைகளை மட்டும் எண்ணும் ஜனநாயகத்திற்கு வேண்டுமானால் ஏற்புட��யதாக இருக்கலாம். ஆனால் தலைக்குள் இருப்பதை எண்ணும் படைப்புலகில் அந்த விதி செல்லாக் காசு. குறைந்த பேரைச் சென்றடையும் பத்திரிகைகளோ புத்தகங்களோ சாதித்ததைவிட சினிமாக்கள் அதிகமாக எதையும் சாதித்திடவில்லை.\nசமூகத்தின் உண்மையான மேம்பாட்டிற்கு உழைத்தவர்கள் யாரும் சினிமாவைக் கொண்டாடியதில்லை. அது ஒரு பாவகரமான தொழில்நுட்பம் (“Cinema is a sinful technology”) என்றெழுதினார் காந்தி. ஐந்து தீமைகளில் ஒன்று என்றார் பெரியார். அவர்கள் சினிமாக்காரர்களாக இருந்ததில்லை. ஆனால் பத்திரிகையாளார்களாகப் பங்களித்தார்கள்.\nமதம் ஒரு அபின் என்று மார்க்ஸ் சொன்னது சினிமாவிற்கும் பொருந்தும். அபின் வலியை மறக்கச் செய்யும் மருந்து மட்டுமல்ல, அடிமையாக்கும் போதைப் பொருளும் கூட.\nசினிமாவைக் கலை என்று அறிவு ஜீவிகள் கூட நம்புகிறார்கள் என்பதுதான் விபரீதமான வேடிக்கை.. கலை என்பது பெரும்பாலும் ஒரு தனி மனதின் வெளிப்பாடு. கலை எந்தச் சூழலிலும் தனித்தியங்கும் சுதந்திர இயல்பு கொண்டது.. கணினி இல்லாமல் கதை எழுதிவிடலாம்.காகிதம் கூட இல்லாமல் கவிதை சொல்லலாம். ஒலி பெருக்கி இல்லாமல் கூட நாடகம் அரங்கேறும் அல்லது வீதிக்கு வரும். ஆர்மோனியப் பெட்டி கூட இல்லாமல் பாட முடியும். விளக்கின்றி சூரிய ஒளியில் கூட ஓவியமும் சிற்பமும் உருவாகும். ஆனால் தொழில்நுட்பம் இல்லாமல் ஒரு செ.மீ கூட திரைப்படம் தயாராகாது.\nசினிமா ஒரு அறிவியலும் அல்ல. அறிவியலில் கற்பனைக்கு இடமில்லை. சினிமா அரசியலும் அல்ல. அது அதிகாரத்தின் குரலாகவோ, அடிமைகளின் விடுதலைக் களனாகவோ செயல்படுவதில்லை. அது ஆன்மீகமும் அல்ல. அது ஓர் உள்ளொளிப் பயணத்திற்கு உங்களை இட்டுச் செல்வது இல்லை. அது ஆன்மாவோடு உரையாடல்கள் நிகழ்த்துவதில்லை. அது புலன்களைச் சீண்டிப் பார்க்கிற பொழுது போக்கு.\nகூடிக் கழித்துப் பார்த்தால் சினிமா என்பது விற்பதற்கும் வாங்குவதற்குமான ஒரு வணிகப் பண்டம். அதன் மேல் மோகம் கொள்வதைப் போன்ற அபத்தம் வேறு ஏதுமில்லை.\n- 2012ம் ஆண்டு ஜூன் மாதம் சினிமா நூற்றாண்டையொட்டி புதிய தலைமுறையில் நான் எழுதியது\n2 thoughts on “சினிமா மோகம் என்னும் அபத்தம்”\nவணிகப் பண்டத்தின் மீது கொள்ளும் மோகம் கொள்ளாமல் வேறு எதன் மீது மோகம் கொள்ள வேண்டும் என்ற கேள்வி வியப்பளிக்கிறது. ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது ஏன் விஷத��தை உண்ணக் கூடாது என்றும் கேட்பீர்கள் போலிருக்கிறதே\n”எந்த ஒரு கலையும் தொழில் நுட்பம் இல்லாமல் முடியாது” பொத்தாம் பொதுவாக பேசாமல் உதாரணம் கொடுங்கள். என் வாதத்தில் அதை நான் தெளிவாக உதாரணம் கொடுத்துப் பட்டியலிட்டிருக்கிறேன் ”(சினிமாவைத் தவிர) தனிமனிதன் மட்டுமல்ல கூட்டாகவும் கலை இருக்கிறதே” பொத்தாம் பொதுவாக பேசாமல் உதாரணம் கொடுங்கள். என் வாதத்தில் அதை நான் தெளிவாக உதாரணம் கொடுத்துப் பட்டியலிட்டிருக்கிறேன் ”(சினிமாவைத் தவிர) தனிமனிதன் மட்டுமல்ல கூட்டாகவும் கலை இருக்கிறதே” விளக்குங்கள் அறிந்து கொள்ள ஆவல்\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2015-magazine/132-january-16-31/2408-this-page-is-a-ottak-komban.html", "date_download": "2019-02-15T18:53:10Z", "digest": "sha1:NVAJKKYJYVLT6IFB2CZULQELYDPBFY7H", "length": 24112, "nlines": 77, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அந்தப் பக்கம் ஒரு ஒத்தக் கொம்பன் இருக்கு", "raw_content": "\nHome -> 2015 இதழ்கள் -> ஜனவரி 16-31 -> அந்தப் பக்கம் ஒரு ஒத்தக் கொம்பன் இருக்கு\nஅந்தப் பக்கம் ஒரு ஒத்தக் கொம்பன் இருக்கு\n- ச.முகமது அலி, க.யோகானந்த்\nஅந்தப் பக்கம் ஒரு ஒத்தக் கொம்பன் இருக்கு\nமுல்லை நிலத்துக்குரிய யானை உள்ளிட்ட உயிரினங்களை குறிஞ்சியை நோக்கி விரட்டிவிட்டு, காட்டையும் அழித்துவிட்டு, யானைகள் அத்துமீறி ஊருக்குள் புகுந்ததாக - அவற்றின் மீதே குற்றப் பத்திரிகை படிக்கும் அளவுக்கு இயற்கை குறித்த பார்வை மங்கிப் போயிருக்கிறது நமக்கு\nமனிதனுக்கும் கானுயிர்களுக்குமிடையிலான மோதல் அத்தனை அறங்களையும் மீறியதாக, பல வடிவில் நடந்து கொண்டிருக்கிறது. கட்டுரையாளர்களின் இந்தப் பயணத்திலும் அப்படி ஒரு சூழல் அமைகிறது...\nகோவை பேருந்து நிலையத்தில் சிறுவாணி என்ற பெயர்ப் பலகை இட்ட ஒரு பேருந்தைப் பார்க்கும்போதெல்லாம், எப்போது அங்கு செல்லப் போகிறோம் என்ற ஏக்கம் எழ காரணம் இருந்தது. பேருந்தின் பலகையில்தான் சிறுவாணி என்று இருக்குமே தவிர அதில் உள்ளபடியே அது சிறுவாணிக்கு ஒருபோதும் செல்லாது.\nஅது மேற்கேயுள்ள பேரூரைக் கடந்து, பல்லுயிரினக் களஞ்சியமான மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளின் ஒரு எல்லை ஓரத்திலுள்ள சாடிவயல் என்ற கிராமத்தின் வழியே, தேக்கு மரங்களடர்ந்த, இலையுதிர் காட்டினுள் சுமார் 3 கி.மீ. தொலைவிலிருக்கும் குடிநீர் வடிகால் வாரியத்தின் அலுவலர்களின் குடியமைப்பு வரை மட்டுமே சென்று திரும்பும். அந்த இடம், மலை மேல் 3000 அடி உயரத்திலுள்ள சிறுவாணி அணையிலிருந்து குடிநீரைப் பெற்று கோவைக்கு அனுப்பும் இடமாகும்.\n1995இல், சிறு ஊனுண்ணிகள் குறித்து நீலகிரி உயிர் மண்டலத்தில் ஆராய்ச்சி செய்து வந்த தோழர் யோகானந்த், சிறுவாணியில் தமது களப்பணியைச் செய்துவந்தபோதுதான் அப்பகுதியைப் பார்த்து, வியக்க வாய்ப்பு வந்தது.\nசிறுவாணியில் அன்று பிற்பகல். காட்டுப் பாதையில், இக்கட்டான பயணத்தை முடித்துக் கொண்டு நண்பர் தினேஷ் உட்பட மூவரும் ஒரு சரக்கு வண்டியிலிருந்து இறங்கினோம். குக்குறுவான்களின் பின்னணி ஓசையில் மனத்தில் இனம் புரியா திகைப்பு.\nஅடர்ந்து செறிந்த காடு. எதிரேயிருந்த பள்ளத்தாக்கை அடுத்திருந்த மழைக்காடு இருண்டு காணப்-பட்டது. ஆங்காங்கே காட்டுக் கோழிகளின் கயாக் கக் என்ற கீச்சுக் கூவல் எதிரொலி.\nசின்ன இருவாசிப் பறவைகளின் தனித்த, உரத்த கேவல் மொழி, அங்குமிங்குமாக மலைச்-சிட்டான்கள் என பளபளத்த புதியதொரு பசுமை உலகம். சில்லென்ற காற்றில், எங்கள் வியர்த்த உடல் குளிர்ந்தது. எதிரே விடுதிக் காவலர் ஜோசப் வர, நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.\n3, 4 நாட்கள் பல பகுதிகளிலும் சுற்றித் திரிந்த நாங்கள், அந்த ஓங்கிய பெரும் மழைக் காட்டில் விதவிதமான பறவைகள், ஒரு சிறுத்தைப் பூனையின் காலடித்தடம், நீர்நாய்களின் எச்சங்கள், கரடியின் கழிவுகள், பூச்சியினங்கள் பல, ஊர்ந்து சென்ற ஒரு கருநாகம் (King Cobra)ஆகியவற்றைப் பார்த்தோம்.\nவெயிலும், மழையும் என அக்காட்டின் மாறுபட்ட தன்மை கிளர்ச்சி-யூட்டியது. இயற்கையின் கோடிக்கணக்கான அர்த்தங்கள் புரிந்தும் புரியா நிலையில், நிம்மதி மேலிட, நாட்கள் நகர்ந்ததே தெரியவில்லை.\nஊர் திரும்பும் நாள் வந்தது. பிற்பகல் 3 மணி, பை முதுகில் தொற்றிக் கொள்ள, சற்று தொலைவு நடந்து சென்று, தகரம் வேய்ந்த ஒரே குடிசைக் கடையில், வரத்தேநீர் அருந்திவிட்டு தார் சாலையிலேயே கொஞ்ச தூரம் செல்வோம் என ஆசையுடன் நடக்கலானோம். கடையிலிருந்தவர்கள் ஒன்றைச் சொன்னார்கள் பாத்துப் போங்க அந்தப் பக்கம் ஒரு ஒத்தக் கொம்பன் இருக்கு\nஅஞ்சுவதஞ்சாமை பேதமை என்பது புரியாது சிரித்துக் கொண்டே அவர்களை மறந்து நடைபோட்ட��ம்... இனிய பருவக் காற்று, மாசுமருவற்ற சூழல், மாலை வேளை, மழைக்காட்டு ஓரம், ஜொலிக்கும் பசுமையான சூழல். தலைக்கு மேல் அடிக்கடி பச்சைப் புறாக்கள் (Emerald dove) வேகமாகப் பறந்தன.\nநீண்ட தூரம் நடந்திருப்போம். ஒரு திருப்பம் முடிந்ததும், சாலை நீண்டிருந்தது. மூவரும் சாலை நடுவே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தோம். ஒரு வகை மௌனம். மாலை 5 மணி இருக்கும்.\nவீசிய ஈரக்காற்று எங்களைத் தொட்டு முன்னே சென்றபோது, எதிரே வலதுபுறம் சுமார் 60 அடி தூரத்திலிருந்த ஒரு இளம் வேங்கை மரத்தின் கிளைப்பகுதி வெடுக்கென்று பலமாகக் குலுங்கியது. கொண்டைக் குருவிகள் இரண்டு குர்ர்ரோ... கீக் என்ற சந்தேகக் குரல் கொடுத்து ஒரு புதரிலிருந்து விருட்டெனப் பறந்தன.\nதுணுக்குற்ற நாங்கள், எங்களை அறியாமல் நின்றோம். அந்த இடத்தில் கண்கள் நிலைத்து நோக்க..\nபெரிய காட்டு யானை ஒன்று, டைனோசரைப் போல நடந்து வந்து சாலையின் குறுக்கே நிற்கின்றது. எதிர்பாராத பேருருவம்...\nஅதிர்ச்சியில் யானை என்று கத்தியதோடு சில நொடிகளுக்கே அதைப் பார்க்கும் வாய்ப்பு, ஒரு தந்தம் மட்டுமே அதற்கு இருந்தது. ஒற்றைக் கொம்பன் தலையைத் திரும்பி எங்களைப் பார்த்ததும் வீர் எனப் பிளிறிக் கொண்டு எங்களை நோக்கி ஓடி வந்தது. அவ்வளவுதான் மூவருக்கும் ஓட்டப்பந்தயம்.\nசுமார் 200 அடி தூரம் அப்படி ஓடியிருக்க வேண்டியதில்லை திரும்பி மட்டும் பார்த்திருந்தால். உறைய வைத்த அந்தப் பிளிறல் பேரோசையின் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாது எங்கள் உடல்கள் நடுங்கின. துடிதுடித்த இதயங்கள் உடல்களைப் படபடக்கச் செய்தன. வியர்த்து மூச்சிறைக்க திரும்பிப் பார்த்தோம்.... அதே வேங்கை மர ஓரத்தில் அந்த யானை எதையோ பறித்துக் கொண்டிருந்தது.\nநாங்கள் பீதியுடன் மெல்லச் சிரித்தோம். அடுத்து என்ன செய்வது எப்படி ஊருக்குச் செல்வது போன்ற சிந்தனைகளுடன் வந்த வழியே திரும்பி நடக்கத் தொடங்கினோம். 2 கி.மீ. வந்து ஒரு பாலத்தின் பக்கச் சுவரில் அமர்ந்தோம். ஜோசப் வருவதாகச் சொல்லியிருந்த இன்டேக் பகுதியில், இன்னும் அந்த லாரி காத்திருக்காது. மணி 6.15... பொழுது போய்விட்டது. வேறு ஏதாவது யானைகள் வந்துவிடுமோ...\nதகரக் குடிசைத் தேநீர் விடுதிக்கே சென்று விடலாம் என எழுந்து புறப்பட... ஒரு ஆச்சரியம். ஏதோ ஒரு வண்டி வரும் ஓசை கேட்டது. இரண்டு நிமிடங்களில் ஒரு பழைய ஜீப் மு��கிக் கொண்டே வர, நிறுத்தச் செய்து, கீழே சாடிவயல் வரை செல்லக் கேட்டுத் தொற்றிக் கொண்டோம். உள்ளே மொத்தமாக 12 பேர், யானை விஷயத்தை ஓட்டுநரிடம் சொல்ல அவர் முகம் விகாரமடைந்தது. ம், வண்டியில ஹார்ன் வேற இல்ல... என்ற மலையாள வார்த்தைகள் மெல்ல வந்தன.\nநாங்கள் வந்த வழியே சிறிது நேரம் ஓடியது வண்டி. பிறகு அந்தத் திருப்பத்தில் வண்டி திரும்பியது. அங்கே... அதே ஒற்றைத் தந்த யானை, கிறீச்சிட்டு நின்றது ஜீப். சகிக்க முடியாத அவ்வொலி கேட்ட யானை பிளிறிக் கொண்டு முன்னே ஓடி வரத் தொடங்கியது. ஜீப்பை இவன் பின்னெடுக்க, உள்ளிருந்த ஆட்கள் கோவென கூச்சலிட, நாங்கள் மூவரும் நடு வண்டிக்குள் பாதுகாப்பாக இரசித்துக் கொண்டிருந்தோம்.\nதலையை உயர்த்தி, காதை விரித்துக் கொண்டு 20_30 அடிகள் விரட்டிய யானை, வந்த வேகத்தில் திரும்பி ஓடி, பழைய இடத்துக்கே போய் நின்றது. எதைச் சொன்னாலும் கேட்க மறுத்த ஜீப் ஓட்டுநர் எங்களையெல்லாம் கத்தச் சொல்லியபோது, காத்திருந்தவர்கள் போல விதவிதமான குரல்களில் கடும் கூச்சல் போட்டனர் ஏனையோர். தைரியம் பெற வேறு வழி\n30 மீட்டர் தொலைவில் தனது பின்புறத்தைக் காட்டிக் கொண்டிருந்த யானை அப்போதும் நகரவில்லை. ஓட்டுநரின் எலும்பும் தோலுமாயிருந்த உதவியாளன் எஞ்சின் அணைக்கப்படா வண்டியில் ஒரு காலும், தரையில் ஒரு காலுமாய் நின்றுகொண்டு தன் தொண்டைக்கு மீறிய பெருங்குரலில் அப்பா முருகா எங்களை மன்னிச்சிக்க, வழிய விடு, நாங்க ரொம்ப தூரம் போகணும், புள்ள குட்டிக தேடுவாங்க (மனைவி அல்ல) முருகா வழி விடப்பா என வேண்டினான். பாமர மக்களின் வெகுளித்தனமான வேண்டுதல்களை இரசித்தோம். சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டோம்.\nசுமார் 5 நிமிடங்களுக்குப் பிறகு எங்களால் இடையூறுக்குட்பட்ட அந்த யானை தனது பெரும் உடலை மெல்ல அசைத்து இடது பக்கமுள்ள ஒரு மேட்டில் ஏறி நின்றது. இப்பொழுது ஜீப் செல்ல வழியுண்டு. பயத்தில் உடல் நடுங்கினாலும் ஒருவாறு சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் மெல்ல வண்டியை ஓரத்தில் நகர்த்தி, சற்று வேகத்தைக் கூட்டி, முடிந்தவரை வலதுபுற ஓரமாக ஓட்டிச் செல்ல அந்த இடத்தருகே வந்தபோது, நாங்கள் யானையை மிக அருகே பார்த்தோம்.\nநீட்டிய அதன் தும்பிக்கை முனைக்கும் வண்டிக்கும் சுமார் 20 அடிகளே இருந்தன. சட்டென வேகம் பிடித்த ஜீப், எங்களுக்கும், யானைக்கும் பெரிய நிம��மதியைத் தந்தது.\nகாடுகளில் பலமுறை யானைகளைச் சந்தித்த அனுபவம் எங்களுக்கு உண்டு. ஆனால் வாழ்வில் மறக்கமுடியாத மேற்கண்ட சம்பவத்தின் ஒவ்வொரு முனையிலும் நாங்களே தவறு செய்திருக்கிறோம் என்பதை நீங்கள் கூர்ந்தறிதல் வேண்டும். யானைகளுக்கு மக்கள் நினைப்பதுபோல சூதும், வாதும், பழி உணர்வும் இருக்குமேயானால் இந்நூல் எழுத நாங்கள் இல்லை அல்லவா\nஉயிரினங்கள் வாழும் காடுகளை நாம் கிள்ளுக் கீரையாக நினைத்துக் கொண்டிருக்-கிறோம். நமக்கு நமது வீடுகள் போலவே அவற்றுக்குக் காடுகளே வீடுகள் என்பதையும், கானகம் நமது சுற்றுலாத் தலமல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். இந்த வரையறைக்கும் நாம்தாம் காரணம்: மக்கள்தொகையைப் பெருக்கியதும், காடுகளின் பரப்பளவைக் குறுக்கியதும், காட்டுயிர்களைக் கொன்று குவித்ததும் மனிதர்தானே\nதனியுடைமை, ஊழல், தாழ்மை, அறியாமை, ஜாதி, மதவெறி போன்ற நெருடலான நமது சூழலில் யானைகளைக் காப்பாற்றுவது எளிதல்ல. சட்டம், கையொப்பம், உத்தரவு, சம்பளம், மிரட்டல், தண்டனை ஆகியவையே இன்று யானைகளைக் காப்பாற்றி வருகின்றன என்பதைவிட, இப்புவிச் செழிப்பின் சின்னமான அப்பேருயிரின் அழிவைச் சற்றுத் தள்ளிப்போட மட்டுமே அவை உதவுகின்றன எனலாம்.\nஇந்நிலை மாற மக்கள் மனம் மாற்றப்பட வேண்டும். இதை வழக்கம்போல் அரசுக்கு ஓயாது சொல்லிக் கொண்டிருப்பதைவிட வேறு என்ன செய்துவிட முடியும் ஒரு வேளை அரசு தீவிரச் செயலில் இறங்கும்போது, கடைசி யானையின் பாடம் செய்யப்பட்ட பஞ்சடைத்த உடல் அருங்காட்சியகத்தில் வைக்கப்-பட்டிருக்கலாம்.\nமுடிவாக ஒன்றைக் குறித்... டுமீல் அதோ கோடிக்கணக்கான ஆண்டுகள் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றியடைந்த, இப்புவியில் வாழும் உரிமையை நமக்கு முன்பே பெற்றுவிட்ட, தந்தம் தாங்கிய மேலும் ஒரு கம்பீரமான ஆண் யானை சுடப்பட்டு, காடே எதிரொலிக்கும் கதறலுடன் பிணமாகச் சாய்கிறது. இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்\nஇயற்கை வரலாறு அறக்கட்டளையின் வெளியீடான அழியும் பேருயிர்: யானைகள் நூலிலிருந்து...\nநூல் வேண்டுவோர் தொடர்பு கொள்க: 9894140750\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/201-oct/3450-girl-child-marriages-were-stopped.html", "date_download": "2019-02-15T18:59:32Z", "digest": "sha1:OD6DSJQOHUU5WCN7KS2SJT6YJHMGZJCD", "length": 10563, "nlines": 51, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்திய சாதனைப் பெண்!", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> அக்டோபர் 01-15 -> குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்திய சாதனைப் பெண்\nகுழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்திய சாதனைப் பெண்\nகண் முன் நடக்கும் கொடுமைகளை கண்டுங்காணாமல் ஒதுங்கிச் செல்லும் மக்கள் மத்தியில், துணிச்சலுடன் தட்டிக் கேட்கிறார். ஓசூரைச் சேர்ந்த 32 வயது ராதா.\nபெற்றோர்களின் கொடுமையாலும், ஏழ்மைக் சூழலாலும் படிக்க முடியாமல் குழந்தைத் தொழிலாளர்களாக்கப்பட்டவர்கள், பாலியல் வன்செயலுக்கு ஆளான குழந்தைகள் மற்றும் பெண்களைக் காப்பாற்றி, வழிகாட்டி, அவர்களுக்கான நீதியைப் பெற்றுத் தருகிறார். இதுவரை 15 குழந்தைத் திருமணங்களை தவி ஆட்சியர், வட்டாட்சியர் உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளார். தற்போது 56 குழந்தைகளை தன்னுடைய செலவிலேயே தங்கவைத்து படிக்க வைக்கிறார்.\nஇவர் பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும்போது, பொண்ணுங்களுக்கு சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணி வைக்கிற செய்தி தெரிந்தது. பிளஸ் டூ முடிச்சதுமே கல்லூரிக்குப் போயி நல்லா படிக்கனும்னு ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு காத்துக்கிட்டிருந்த இவரை படிப்பை நிறுத்தச் சொல்லி அப்பா சொல்லிட்டார்.\nஆனால், இவரோட சித்தி படிக்கவைக்கச் சொன்னாங்க. அப்பவே, தனக்கும் தன் நண்பர்களுக்கும் ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் வரக்கூடாதுன்னு முடிவு பண்ணி, சமூக சேவை செய்யணும்கிறதுக்காகவே எம்.ஏ., சோஷியாலஜி எடுத்துப் படித்தார். படிச்சி முடிச்சதும் கடந்த 10 வருடமா இத்தொண்டினைச் செய்து வருகிறார். யுனிசெஃப் மூலம் சென்டர் ஃபார் சோஷியல் டெவலெப்மெண்ட் பயிற்சியும் பெற்றுள்ளார்.\nஇந்தப் பயிற்சி மூலம் குழந்தைகளை எப்படி ஹேண்டில் பண்ணணும், அவங்களோட தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்யணும் அவர்களை எப்படி காப்பாற்றி முறைப்படி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கணும் எனப் பல்வேறு விதிமுறைகளைத் தெரிந்து வைத்துள்ளார்.\n“தமிழகத்தில் மட்டுமில்ல, வெளி மாநிலங்-களிலிருந்து ஓடிவரும் குழந்தைகளைக் கூட மீட்டு பெற்றோர்களிடம் நேரடியாக சென்று ஒப்படைத்துவிட்டு வருகிறேன்.\nபல குழந்தைத் திருமணங்களை நான் தடுத்து நிறுத்தியிருக்கிறேன். இ���்த 4 மாசத்துல மட்டுமே 3 குழந்தைத் திருமணங்களை தடுத்தி நிறுத்தி அக்குழந்தைகள் இப்போ பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நல்லபடியா படிச்சுக் கிட்டிருக்காங்க...’’ என்றவரிடம் ‘குழந்தைத் திருமணம் குறித்து எப்படி உங்களுக்கு தகவல் வருகிறது’ என்று நாம் கேட்டபோது, “குழந்தைத் திருமணங்களைத் தடுக்க எனக்கு தகவல் கொடுப்பதே நல்ல உள்ளம் படைத்த பள்ளி ஆசிரியர்கள்தான். ஏன்னா, எந்தக் குழந்தைக்கு கல்யாணம் நடக்கப் போகுதுன்னு அவங்களுக்குத்தான் தெரியும். ஆசிரியர்கள் மட்டுமில்ல. மாணவர்களிடமும் என்னுடைய செல் எண் இருக்கு. அவங்களும் எனக்கு போன் பண்ணி சொல்வாங்க. அப்படி, குழந்தைகள் பிரச்சினைகள் குறித்து மாணவ, மாணவிகள் என்னைத் தொடர்புகொண்டு சொல்வதற்-காகவே ஆராதனா சோஷியல் வெல்ஃபர் டீம் வைத்திருக்கிறேன்.\nஅவர்கள் மூலமும் எனக்கு தகவல் வந்துவிடும். ஹெச்.அய்.வி பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறேன். யாரிடமும் இந்தக் குழந்தைகளுக்காக பணம் வாங்குவதில்லை. இந்த ஏழ்மையான குழந்தை-களுக்கு ஹெல்ப் பண்ணணும்னு யார் நினைக்கிறாங்களோ அவங்களே நேரடியா வந்து தேவையான பொருட்களை அந்தக் குழந்தை-களுக்கு வாங்கிக் கொடுத்துட்டுப் போகலாம்...’’ என்றவர், “என்னைச் சுற்றியிருப்பவர்கள், எல்லோருமே எனக்கு உறுதுணையாக இருக்கிறாங்க. குறிப்பா, காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கிறதால துணிச்சலா செய்ய முடியுது.\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரன் 2012-_ஆம் ஆண்டு எனக்கு சிறந்த சமூக சேவகி பட்டம் கொடுத்து ஊக்கப்-படுத்தினாரு. இப்படி பலரும் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்துறதாலதான் என்னால இந்தளவுக்கு தைரியமா சமூக சேவையில ஈடுபட முடியுது’’ என்கிறார் ராதா. இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ள-வில்லை. தொண்டாற்றும் கடமையில் தன் விருப்பங்களை தள்ளிவைத்து தொண்டாற்றும் இவரைப் போன்ற பெண்களே நாட்டிற்கு கட்டாயத் தேவை. பெரியார் விரும்பிய பெண் இவர் வாழ்க\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uvangal.com/Home/getPostView/3297", "date_download": "2019-02-15T18:46:38Z", "digest": "sha1:5UHPAHUOEPPS7MFZSHPSOE4KGC6PEXMK", "length": 1723, "nlines": 29, "source_domain": "uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் : மதுஷா மாதங்கி மின்னஞ்சல் முகவரி: 1989mathangi@gmail.com\nகனவுகளின் நீட்சியின் முடிவுறா விம்ப நிழலில் என்னை நீ தேடாதே\nபெயரறிய சிறு பூச்சியின் குரலும்\nஉரசும் இந்த உப்புக் காற்றும்\nநாளை தனித்தே இயங்குவது நலம்\nஉன் இரு கர இடைவெளி நிறைந்து\nஒற்றை மானிட பிரவாகம் நான்\nஇவ்விரவு எங்கும் நிறைந்திருக்கும் நம் நேசத்தை நாளைய மழையில் கரைத்து விடு\nசாயமிழந்த தூரத்து வெள்ளி ஒன்று இப்போது தான் உதிர்ந்து போயிற்று\nஇரு கரம் தொட்டு இறுக அணை\nஇனி இத்தேசம் எங்கும் பொழிவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chuvadugal.com/2012/12/blog-post_23.html", "date_download": "2019-02-15T18:54:45Z", "digest": "sha1:WHZSN4OHKRRP4YPTNAUPO5R5YKSEJO5Y", "length": 15730, "nlines": 198, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: “ஹாலிவுட்டை” காப்பாற்றிய ஹீரோ", "raw_content": "\nஉலகம் முழுவதும் தனது சாம்ராஜ்ய எல்லைளை விரித்திற்கும் அமெரிக்கத் திரைப்படதயாரிப்பு நிறுவனங்கள்,ஸ்டூடியோக்கள், லாப்கள் எல்லாம் நிறந்த ஹாலிவுட் பகுதி லாஸ் எஞ்சல் நகரின் வெளியே மவுண்ட் லீ என்ற சிறிய மலைப்பகுதியின் பின் புறமிருக்கிறது. பேசும் சினிமாக்கள் பிரபலமாகத்தொடங்கிய 1923ல் இந்த மலைச்சரிவில் பிரமாண்டமான தனித்தனி எழுத்துகளாகHOLY WOOD LANDS என்ற போர்டு நிறுவப்பட்டது. சில ஆண்டுகளில் LAND வாசகம் நீக்கப்பட்டது. ஒவொரு எழுத்தும் 45 அடி உயரத்தில் ஒரு வார்தையாக 450 அடி நீளத்திற்கு நிற்கும் இது லாஸ் ஏஞ்சல் நகரின் அடையாளங்களில் ஒன்றாகி சுற்றுலாப்யணிகள் பார்க்கவேண்டியவைகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. சுற்றுலாப்ப்யணிகளுக்கு -இதை எங்கிருந்து நன்றாக பார்க்கலாம்,எந்த இடத்திலிருந்து நீங்கள் குடும்பத்தோடு படமெடுத்துக்கொண்டால் பின்ணணியில் இது நன்றாகவரும், போன்றவிஷயங்களோடு,இது நிறுவப்பட்ட கதை, அடிக்கடிஉடைந்த எழுத்துகளை மாற்ற உதவியர்கள், இந்த எழுத்துகள் இடம்பெற்ற பயங்கர ஹாலிவுட் படங்கள்,H என்ற எழுத்திலிருந்து தற்கொலை செய்துகொண்ட ஒரு நடிகை என்று இதன் நீண்ட சரித்திரத்தை ஒரு சின்ன சினிமாகவே காட்டுகிறார்கள்.\nசுற்றுலாவருவர்களிடையே வளர்ந்துவரும் ஆர்வத்தால் இப்போது இதை சீரமைத்து மின்சாரவேலியிட்டு பாதுகாக்கிறார்கள். எழுத்துகள் இருக்கும் மலைப்பகுதி தனியாருக்குச்சொந்தமானது. இத்தனை ஆண்டுகளுக்குபின் அதை வாங்கி��� ஒரு கட்டிட நிறுவனம், அங்கே ஆடம்பர பங்களாக்களை கட்ட போவதாக அறிவித்தது. இந்த எழுத்துக்களை பராமரித்து நிர்வகித்துவரும் அறக்கட்டளை அந்த பகுதியை மட்டும் வாங்க முயற்சித்தது. விலை12.5 மில்லியன் டாலர்கள் முழுபணமும் ஏப்ரல் 14க்குள் செலுத்தவேண்டும் என்பது நிபந்தனை. செலுத்தவேண்டிய பணத்திற்காக அறக்கட்டளைவிடுத்த நன்கொடை வேண்டுகோளையெற்று, அமெரிக்காவின் 50 மாநிலங்களிலிருந்தும் 10 நாடுகளிலிருந்தும் பணம் வந்ததது. ஹாலிவுட் பிரபலங்கள் ஸ்டீவன் பில்பெர்க்,டாம் ஹாங்க்கஸ், போன்றவர்கள் உதவினார்கள் இந்த எழுத்துக்களைப்போல பிரம்மாண்ட வாசகங்களை அதே மலையில் நிறுவி .லாஸ் ஏஞ்சல் நகரில் நுழையும் கார்களில் எல்லாம் தொண்டர்களின் வசூல்,விசேஷ விற்பனை ஸ்டால்கள் என்று எல்லா வகையிலும் திரட்டியும் பணம் போதவில்லை, 1.5 மில்லியன் டாலர்கள் குவிந்தது. விற்கும் நிறுவனம் கெடுவை நீட்டிக்க தயாராக இல்லை. 87 வருடமாக புகழ்பெற்றிருந்த ஒரு அடையாளத்தை லாஸ் ஏஞ்சல் நகர் இழக்கபோகும் நிலை.\nஎதிர்பாராத ஆச்சரியமாக கெடுவிற்கு 2நாள் முன்னதாக பிளேபாய் பத்திரிகை அதிபர்\nஹஃ ஹெப்ஃனர் அந்த பணத்தை தருவதாக அறிவித்தார். “ ஹாலிவுட் “ அழிக்கபடமல் காப்பற்ற பட்டுவிட்ட மகிழ்ச்சியை டிவீட்டர்களிலும்,பிளாக்களிலும் எழுதித் தள்ளுகிறார்கள் அதன் விசிறிகள்.\nதன்சொந்த நன்கொடையைத்தவிர இதற்கான முயற்சிஎடுத்து கடைசிநேரத்தில் காப்பாற்றியவர் முன்னாள் ஹாலிவுட் ஹீரோவும் இந்நாள் கவர்னமான ஆர்னால்ட் ஷ்வர்ஸென்ஸ்கர்.\nநிஜத்திலும் ஹீரோக்கள் கடைசிநேரத்தில் தான் வருவார்களோ\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உண��ாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5993", "date_download": "2019-02-15T19:28:37Z", "digest": "sha1:KOU53R7WHRDSOPLGMP6NCXV3NGIW75EP", "length": 36934, "nlines": 236, "source_domain": "www.virakesari.lk", "title": "வாடகைக்கு 09-12-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nவத்­தளை அல்விஸ் டவுனில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­றைகள், வாக�� தரிப்­பிட வசதி கொண்ட தனி­வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3103203/077 3484662.\nகொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் மூன்று, ஆறு அறை­க­ளு­டைய Luxury House A/C உடன் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யங்க ளுக்கும், நாள், கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 7322991.\nவீடு வாட­கைக்கு உண்டு. பம்­ப­லப்­பிட்டி Flats, I Block இல் 3 படுக்கை அறை­க­ளுடன், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் இதர வச­தி­க­ளுடன் மாத வாட­கைக்கு. 80,000/=. Near to St. Peter’s College & Holy Family Convent School. 077 3334000.\nவெள்­ள­வத்தை காலி வீதிக்­க­ருகில் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­லறை கொண்ட தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 1620605. தரகர் தேவை­யில்லை.\nவெள்­ள­வத்­தையில் தனி அறை, வெளி­நு­ழை­வாயில், பென்றி, குளி­ய­ல­றை­யுடன் ஒரு­வ­ருக்கு அல்­லது இரு­வ­ருக்கு. தொடர்பு கொள்­ளவும். 077 0212004.\nகல்­கிசை சிங்கர் மெகா அருகில் 2 அறை­க­ளுடன் டைல் பதித்த மேல்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 4 மாத முற்­பணம். T.P. 077 1138213.\nகொழும்பு வெள்­ள­வத்தை 47 ஆம் ஒழுங்­கையில் 3 அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு : 077 7712571 / 077 5495245.\nவீடு குத்­த­கைக்கு. 2 படுக்­கை­ய­றைகள், ஹோல் சமை­ய­லறை, 2 குளி­ய­ல­றைகள் கொண்­டது. இல. 64/70/1/1 சென்.பெனடிக் மாவத்தை. கொட்­டாஞ்­சேனை, கொழும்பு–13. Tel–011 2394333/077 4084409.\nவத்­தளை பல­கல வீதியில் 5 room மாடி வீடு. எந்­தல சந்­தியில் 3 room மாடி வீடு. 4 room மாடி வீடு. மாபோ­லயில் 3 room மாடி வீடு. பேலி­ய­கொ­டையில் 4 room மாடி வீடு. S.RAJAMANI 077 3203379 Wattala.\nவத்­தளை சாந்தி வீதியில் முழுதும் டைல்ஸ் செய்­யப்­பட்ட 3 படுக்கை அறை­க­ளைக்­கொண்ட மேல் மாடி வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 077 6076835, 077 3776118.\nமாபோ­லயில் மூன்று படுக்கை அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு விடப்­படும். அத்­துடன் பெண்கள் தங்­கு­வ­தற்­கான ஒரு அறையும் வாட­கைக்கு விடப்­படும். 077 0226258, 011 2982291.\nஎலக்­கந்த பல­கல வீதியில் YORK INTERNATIONAL SCHOOL அருகில் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு/ குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு 077 9692224, 071 5473225.\nஹேக்­கித்தை அல்­விஸ்­வத்தை, இல.39 இரண்டு மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. 5 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், இரண்டு வரு­டத்­திற்கு ரூ .40 இலட்சம். மாத­வா­டகை 7000/= இருந்து. 076 7022444, 076 2412444.\nவத்­தளை, கல்­வெட்டி ஸ்ரீவிக்­ரம மாவத்­தையில் 7/2A வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. 072 3536366, 011 2935047.\nமஹ­பாகே வெலி­சர பிர­தான நீர்­கொ­ழும்பு வீதிக்கு முன்னால் வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. வீடா­கவோ அல்­லது வியா­பார ஸ்தலத்­திற்கு உகந்­தது. ச.அடி 2000 – 2500 வாக­னத்­த­ரிப்­பிட வசதி, களஞ்­சி­ய­சா­லை­யா­கவும் பயன்­ப­டுத்­தலாம். மாத­வா­டகை 50,000/=. தொடர்பு: 071 6152468, 011 2239026.\nவத்­தளை பழைய நீர்­கொ­ழும்பு வீதியில், முழு­மை­யான உப­க­ர­ணங்­களைக் கொண்ட வகுப்­ப­றைகள் நீண்ட / குறு­கிய கால வாட­கைக்­குண்டு. A/C, Non A/C, Projector, Sound Systems மற்றும் கண­னி­யறை உண்டு. தொடர்பு 077 5700858.\nமாபோலை – வத்­தளை குண­தி­லக்க மாவத்­தையில், முதலாம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. உயர் குடி­யி­ருப்புப் பகுதி. 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, நவீன பென்­றி­யுடன் சாப்­பாட்­டறை, Living room, CCTV உண்டு. மாத வாடகை 50,000/=. 6 மாத முற்­பணம். வத்­தளை – ஹெந்­தளை சந்­திக்கு 5 நிமிடம். தொடர்பு: 076 3593597 / 077 5700858.\nவெள்­ள­வத்தை E.S. Fernando மாவத்­தையில் 03 B/R, 02 Bathrooms, 5 வது மாடியில் புதிய வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை. 90,000/= தரகர் வேண்டாம். 077 9357124.\nகொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் பெண்­க­ளுக்­கான அறைகள் 3 வேளை உண­வுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 7630196.\nகடை வாட­கைக்கு. வத்­தளை காமல் மாவத்தை பள்­ளி­யா­வத்­தைக்கு அருகில் 10.0 Perches Factory வாட­கைக்கு விடப்­படும். வாக­னத்­த­ரிப்­பிட வசதி, மின்­சார வசதி என்­பன உண்டு. Office Room 1, Bathrooms 3 வச­தி­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 7173725.\n*இல. 324 அளுத்­மா­வத்தை வீதி கொழும்பு –15 இல் உள்ள வீடு மாதம் 20000/=. 2 வருட முற்­பணம் வாட­கைக்கு உண்டு. மாதம் 60000/= .1 வருட முற்­பணம் கொண்ட கடை வாட­கைக்கு உண்டு. * இல. 324–1/1 அளுத்­மா­வத்தை வீதி கொழும்பு –15 இல் உள்ள 1st floor வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 45000/= முற்­றிலும் tiles பதிக்­கப்­பட்­டதும் 3 அறைகள் Hot water மற்றும் A/C Room உம் உண்டு. No parking. No broker. தொடர்­புக்கு. 077 1083481 (1 year advance)\nபடிக்கும் வேலைக்­குப்­போகும் பெண்­க­ளுக்கு கொட்­டாஞ்­சே­னையில் வச­தி­யான பாது­காப்­பான தங்­கு­மிடம் (போடிங்) மாதாந்த வாட­கைக்கு உண்டு. அத்­துடன் தம்ரோ கெவின் சோபா செற்­றியும் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. 076 1236923 / 075 3914499.\nவத்­தளை கெர­வ­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள 4 படுக்­கை­ய­றைகள், ஹோல், சாப்­பாட்­டறை, சமை­ய­லறை, வாகன தரிப்­பிடம் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. 078 6312402 / 077 1971552.\nகொழும்பு –13 இல் சகல வச­தி­களைக் கொண்ட Rooms வாட­கைக்கு உண்டு. பெரிய Room 15000/=. சிறிய Room 10000/= வெளி­நாடு செல்­ல­வி­ருக்கும் பெண்கள் /படிக்கும்/ வேலைக்குப் போகும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு. 077 2492105 / 011 2391207.\nகொட்­டாஞ்­சேனை ஜெம்­பட்டா வீதியில் (சாப்பு தோட்டம்) இரண்டு மாடி Full Tiles பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு/குத்­த­கைக்கு உண்டு. 078 3543003, 072 2199334.\nவெள்­ள­வத்­தையில் ஹம்டன் லேன் அரு­கா­மையில் 820 சதுர அடி கொண்ட வியா­பா­ரத்­திற்கு உகந்த கடை வாட­கைக்­குண்டு. மாத வாடகை 60000/=. No Brokers. SPS Property (Pvt) Ltd. 077 7369313.\nவெள்­ள­வத்தை தயா றோட்டில் உள்ள 3 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள், வாகன தரிப்­பி­டத்­துடன் கூடிய தனி வீடு வாட­கைக்கு உண்டு. 6 மாத முற்­பணம். 011 4979848, 077 0296035.\nதெஹி­வ­ளையில் இரண்டு படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, fully tiled, parking வச­தி­யுடன் வாட­கைக்கு. 077 9006141.\nதெஹி­வளை மேம்­பா­லத்­திற்­க­ருகில் 2 Rooms, 2 Bathrooms, Hall, Kitchen உள்ள மேல் வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம் மட்டும். தொடர்பு: 076 5500851.\nவெள்­ள­வத்­தையில் நல்ல நிலையில் குளிர்­சா­தனப் பெட்டி உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னைக்­குண்டு. தனி­யறை இணைந்த குளி­ய­லறை வாட­கைக்கு. பெண்­க­ளுக்கு மாத்­திரம் உண்டு. தொடர்பு: 076 6039142.\nதெஹி­வளை கல்­வி­கார ரோட் கீழ் வீடு 30/= 2 ROOMS. தெஹி­வளை கட­வத்த ரோட் மேல்­மாடி 40/= 3 ROOMS. தெஹி­வளை லிய­னகே ரோட் கீழ் வீடு 60/= 3 ROOMS, CAR PARK இன்னும் சில வீடுகள் உள்­ளன. தொடர்பு: 076 9986663 FAROOK.\nDehiwela காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் மூன்று மற்றும் இரண்டு அறை­களைக் கொண்ட வீடுகள் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 2821363.\nவெள்­ள­வத்தை தெஹி­வளை கல்­கிசை மற்றும் களு­போ­வில பகு­தி­களில் 2, 3, 4, 5 Bedrooms வீடுகள் வாட­கைக்­குண்டு. 077 3734645.\nகளு­போ­வி­லயில் One Hall, Kitchen, Washroom, One Bedroom. சிறிய குடும்பம் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. மாதம் 25,000/=. ஒன்­றரை வருட முற்­பணம் / குத்­தகை முறை வர­வேற்­கத்­தக்­கது. 077 7872935.\nWellawatte W.A.Silva Mawatha இல் சகல வச­தி­களும் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்­பங்கள் மட்டும். தொடர்பு: 011 2583739.\nவெள்­ள­வத்­தையில் படிக்கும், வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு சாப்­பாட்டு வச­தி­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9624383.\nதெகி­வளை 38 டட்லி சேனா­நா­யக்க மாவத்­தையில் நீர், மின்­சார வச­தி­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. மாதம் 25,000/=. 1 வருட முற்­பணம். 071 6328084 / 077 6389894.\nதெகி­வளை குவாரி ரோட் ஒரு சிறிய வீடு வாட­கைக்கு உள்­ளது. சிறிய குடும்­பத்­தி­ன­ருக்கு உகந்��தது. வேலைக்குப் போகும் பெண்­பிள்­ளைகள், 4 பெண்­பிள்­ளை­க­ளுக்கும் உகந்­தது. 077 8039582 / 077 0330405.\nகளு­போ­வி­லயில் 2 மாஸ்டர் படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 வர­வேற்­ப­றைகள், கீழ்­மாடி Tiled Car park மற்றும் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு. மேல­திக விபரம் நேரில். இல. 8B, விஜேபா மாவத்தை களு­போ­வில. 076 8611654 / 077 7969907.\nகல்­கி­சையில் 3 படுக்­கை­ய­றைகள் வீடு இட­வ­சதி Fully Tiled மற்றும் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. இல. 44, வட்­ரா­பொல ரோட், கல்­கிசை. 077 3774083.\nபெரிய படுக்­கை­யறை, சமை­ய­லறை, வர­வேற்­பறை, பாத்ரூம், கார்டின் வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு. தனி­யான நீர், மின்­சாரம். இல. 19, சேனா­நா­யக்க பிளேஸ், புகை­யி­ரத வீதி, தெகி­வளை. தரகர் வேண்டாம். 077 3012592.\nவெள்­ள­வத்­தையில் இரண்டு A/C யுடன் 2 அறைகள் வாட­கைக்கு. இரண்டு பாத்ரூம் Furnished வீடு நாள், கிழமை, மாத (கிளினிக், சலூன், Office க்கு பாவிக்­கலாம்) 4000/= நாள் ஒன்­றுக்கு. 10 நாட்­க­ளுக்கு மேல் 3500/= (நோயா­ளிகள், திரு­மண வீடு, School Admission) 077 9455677.\nவெள்­ள­வத்தை Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான வீடு A/C தள­பா­ட­ஙகள், வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் உண்டு. 071 4470895/076 8055220.\nகொழும்பு கிரேண்ட்பாஸ் இரண்டாம் மாடியில் 3 அறை கொண்ட வீடு வாட­கைக்கு. 071 4434102.\n1, 2, 3 அறைகள் கொண்ட அப்­பார்ட்மென்ட் குறு­கிய மற்றும் நீண்­ட­கால வதி­வி­டத்­திற்கு கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹி­வ­ளையில். தொடர்பு. 077 3434631, 077 4674576.\nகொட்­டாஞ்­சே­னையில் சகல வச­தி­க­ளுடன் 2 அறை­களைக் கொண்ட வீடு, 2 ஆம் மாடியில் வருட வாட­கைக்­குண்டு. மாத­வா­டகை 38000/=. ஒரு­வ­ருட முற்­பணம். வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. விருப்­ப­முள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு. 072 3288777.\nவேலைக்குச் செல்லும் இரு­வ­ருக்கு அல்­லது ஒரு Couple க்கு மட்டும் புனித பெனடிக் மாவத்தை , கொட்­டாஞ்­சேனை, கொழும்பு –13 இல் உள்ள வீடொன்றின் இரண்டாம் மாடியில் வீடொன்று வாட­கைக்­குண்டு. தொடர்பு. 076 4273889.\nவெள்­ள­வத்­தையில் தொடர்­மா­டியில் (Appartment) இல் சகல வச­தி­க­ளுடன் கூடிய 3 அறை­க­ளுடன் பாது­காப்­பான வீடு வாட­கைக்கு. தொடர்பு. 077 4509185.தர­கர்கள் அவ­சி­ய­மில்லை.\nமட்­டக்­க­ளப்பு சின்ன உப்­போ­டையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 075 6224887.\nகொட்­டாஞ்­சேனை சிவ­னந்தா வீதியில் ஒரு அறை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு. மாத வாடகை 20000/=. தொடர்­பு­க­ளுக்கு. 077 4509185.\n���ட்டன் சத்­திய சாய்­பாபா மாவத்­தையில் மாணிக்கப் பிள்­ளையார் கோயில் அருகில் 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 வாகனத் தரிப்­பிடம், மொட்டை மாடி­யு­டைய வீடு வாட­கைக்கு உண்டு .(1 Hot Water Bath) 077 5230900.\nதெகி­வளை Arpico முன்­பாக படிக்கும், வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு போக்­கு­வ­ரத்­துக்கு இல­கு­வாக காலி வீதியில் பாது­காப்­பான சூழலில் தங்­கு­மிட வசதி உண்டு. மாதம் 5500/=. 071 3292555 / 076 7484818.\nவெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிக அருகில் அறை (ஆண்­க­ளுக்கு) வாட­கைக்கு உண்டு. அனெக்ஸும் உண்டு. தொடர்பு: 076 4020442.\nபடிக்கும் or வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு மட்டும் Wash Room உடன் Room வாட­கைக்கு உண்டு வெள்­ள­வத்­தையில். 077 3608916.\nDehiwela Galle Road இல் புதிய Luxury House சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள் வாட­கைக்­குண்டு. 077 6962969.\nவில்­லியம்ஸ் அரு­கா­மையில் பெரிய அறை அட்டச் பாத்ரூம், சமையல் அறை வீடு வாட­கைக்கு. Bathroom சமையல் அறை டைல்ஸ் பதிக்­கப்ட்­டவை. தொடர்பு: 075 9893396 / 077 7496060.\nஹோட்டல் அறை­க­ளுடன் (4 Rooms) வாகன சேர்விஸ் வாட­கைக்கு / விற்­ப­னைக்கு உண்டு. ஹட்டன் – பொக­வந்­த­லாவ பிர­தான வீதியில். 071 1444131 / 071 1444130\nசொய்­சா­பு­ரவில் மூன்­றா­வது தொடர்­மா­டியில் ஒரு அறை வீடு வாட­கைக்கு உண்டு. 077 7872907 / 011 2582431.\nவெள்­ள­வத்­தையில் முதலாம் மாடி வீடு வாட­கைக்கு (தனி­வீடு) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள். 65,000/=. 077 2221849 No brokers.\nவிகா­ரைலேன், பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் 2 அறைகள், சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்ட வீடு, பிரத்­தி­யேக நீர், மின்­சார இணைப்­புடன் வாட­கைக்கு உண்டு. வாடகை 22,000/=. 4 மாத முற்­பணம். தொடர்பு: 071 4068100.\nபெண்­க­ளுக்கு வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் தங்­கு­மிடம் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அறை வாட­கைக்­குண்டு. 077 6584459.\nவெள்­ள­வத்­தையில் பாது­காப்­பான இடத்தில் சகல வச­தி­க­ளுடன் வேலை செய்யும் பெண்­க­ளுக்கும், பல்­க­லைக்­க­ழக மாண­வி­க­ளுக்கும் சாப்­பாட்­டுடன் கூடிய அறை வாட­கைக்­குண்டு. வகுப்­புகள் நடத்­து­வ­தற்கு இடமும் வாட­கைக்­குண்டு. 077 1402798 / 077 1486776.\nவெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, TV, Washing Machine உட்­பட சகல தள­பா­டங்­க­ளுடன் தொடர்­மா­டி­மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 8105102.\nவெள்­ள­வத்­தையில் 4 படுக்­கை­ய­றைகள், 3 பாத்ரூம், சேர்வன்ட் அறை 1750 சதுர அடி Fully Furnished full of Light Ventilation. 130,000/=. தள­பா­டங்கள் இல்­லாமல் 1650 Sqft புதி­யது 115, 000/=, தள­பா­டங்கள் இல்­லாமல் 3 படுக்­கை­ய­றைகள், 2 பாத்ரூம் 1450 Sqft –90,000/=, தள­பா­டங்கள் இல்­லாமல் 3 Bedrooms, 2 Bath –1200 Sqft– 75,000/=. 077 5108183.\nவெள்­ள­வத்தை மார்க்­கெட்­டுக்கு அரு­கா­மையில் தொடர் மாடியில் 2 அறைகள் வாட­கைக்­குண்டு. (10,000/= – 15,000/=) படிக்கும்/ வேலை பார்க்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 072 8538175.\nவெள்­ள­வத்தை மார்க்­கெட்­டுக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் பெண்கள் தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 072 5906389.\nவெள்­ள­வத்­தையில் 4 Bed Rooms, 3 Bath Rooms அடங்­கிய மேல்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. காரி­யா­ல­யத்­திற்கும் உப­யோ­கிக்­கலாம். தொடர்பு: 077 0291553. 12 p.m. – 6 p.m. பார்­வை­யி­டலாம்.\nவெள்­ள­வத்­தையில் Room (ரூம்) வாட­கைக்­குண்டு. பெண்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. வேலை பார்க்கும் பெண்கள் மிகவும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 8551610.\nகளு­போ­வில 1 படுக்­கை­யறை, ஹோல், சமை­ய­லறை 16,000/=, 2 போய்ஸ் அல்­லது ஒரு தம்­ப­திக்கு. வெள்­ள­வத்தை 1 படுக்­கை­யறை அனெக்ஸ் 25,000/=, தெஹி­வளை 1 படுக்­கை­யறை அனெக்ஸ் 25,000/= மற்றும் 2 படுக்­கை­யறை 30,000/=. 3, 5 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடுகள் வாட­கைக்­குண்டு. தொடர்பு: மொஹமட் 076 4802325.\nவெள்­ள­வத்தை W.A. Silva Mawatha இல் தொழில் புரியும் பெண்கள் தங்­கு­வ­தற்கு தங்கும் வசதி உண்டு. விரும்­பி­ய­வர்கள் கீழ்க்­காணும் தொலை­பே­சி­யுடன் தொடர்பு கொள்­ளவும். 077 0800662.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/toyota-innova-crysta-fortuner-recalled-india-015366.html", "date_download": "2019-02-15T18:46:05Z", "digest": "sha1:B56VYIZVGPKHIUYHY6VS4CQGN2F6HIBL", "length": 18297, "nlines": 356, "source_domain": "tamil.drivespark.com", "title": "டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனருக்கு ரீகால்! - Tamil DriveSpark", "raw_content": "\nமற்ற மாநில வாகனங்கள் நுழைய தடை: டெல்லி அரசு அதிரடி\nகாஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா\nதிடீரென நடத்தப்பட்ட ரெய்டில் நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் பறிமுதல்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்...\nகார்த்தி வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு நடித்த தேவ் படம் எப்படி இருக்கு\nதலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை\nவேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன\nரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா “நச்”சுன்னு நாலு காரணம் சொன்ன ஆஷிஷ் நெஹ்ரா\nஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.��ஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு\nஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் இந்தியாவில் திரும்ப அழைக்கப்படுகின்றன... \nஎரிபொருள் குழாய் இணைப்பில் பிரச்னை இருப்பதால், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்கள் இந்தியாவில் திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.\nஎம்பிவி செக்மென்ட்டில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரும், பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றன. வாடிக்கையாளர்களின் முதன்மை தேர்வாக இருக்கும் இந்த மாடல்களின் முக்கிய உதிரிபாகத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஎரிபொருள் ஹோஸ் பைப் தவறான முறையில் கேனிஸ்ட்டர் டேங்க்குடன் இணைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், கேனிஸ்ட்டர் டேங்க்கில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால், பிரச்னை இருப்பதை பரிசோதித்து சரிசெய்து தருவதற்காக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களை திரும்ப அழைக்க டொயோட்டா முடிவு செய்துள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டு ஜூலை 16ந் தேதி முதல் கடந்த மார்ச் மாதம் 22ந் தேதி வரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களில் இந்த பிரச்னை இருப்பதாக கருதப்படுகிறது. அதேபோன்று, கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 16 முதல் கடந்த மார்ச் 22ந் தேதி வரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஃபார்ச்சூனர் எஸ்யூவிகளில் இதே பிரச்னை இருப்பதாக தெரிய வந்துள்ளது.\nஇந்த காலக்கட்டத்தில் உற்பத்தி ெய்யப்பட்ட 2,628 இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் எஸ்யூவிகள் திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன. மேலும், வயரிங் பிரச்னையும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.\nஇதுதவிர, எலக்ட்ரிக்கல் பிரச்னை இருப்பதாகவும் கருதப்படுகிறது. வயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி இணைப்புப் பகுதிகளில் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பிரச்னையும் பரிசோதிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nபிரச்னை இருப்பதாக கருதப்படும் கார் உரிமையாளர்களுக்கு தனித்தனியே தகவல் தெரிவிக்கப்படும் என்று டொயோட்டா வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. பிரச்னை இருப்பது தெரிய வந்தால், சரிசெய்தவதற்கு ஒரு நாள் கூட ஆகும் வாய்ப்பு இருப்பதால், வாடிக்கையாளர்கள் மாற்று ஏற்பாடு செய்து கொண்டு காரை சர்வீஸ் மையத்தில் விடுமாறு டொயோட்டா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய சொகுசு வகை வாகனங்கள் இந்தியர்கள் மத்தியில் அதீத நம்பிக்கையை பெற்றவை. சொகுசு, வசதிகள், நீடித்த உழைப்பு ஆகியவற்றிற்கு பெயர் போன இந்த வாகனங்களில் தற்போது குறைபாடு இருப்பதாக திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் ரூ.14.33 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையிலும், டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி ரூ.26.64 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையிலும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nசெல்லூர் ராஜூ வாழ்வில் நடந்த சோகம்... என்னவென்று தெரிந்தால் அவருக்காக முதல் முறை வருத்தப்படுவீர்கள்\nபுதிய எலெக்ட்ரிக் செடான் காரை அறிமுகப்படுத்துகிறது டாடா\nடொயோட்டாவை ஆட்டம் காண வைத்த மாருதி... இந்த காருக்கு ரூ.1.5 லட்சம் தள்ளுபடி வழங்க காரணம் இதுதான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/interim-government-is-impossible-unp/", "date_download": "2019-02-15T19:39:02Z", "digest": "sha1:TKF6JHH4UPR42JQ26VQVQYVWD5N2MYWO", "length": 9463, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது சாத்தியமற்ற விடயமாகும் – ஐ.தே.க! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nஇடைக்கால அரசாங்கத்தை அமைப்பது சாத்தியமற்ற விடயமாகும் – ஐ.தே.க\nஇடைக்கால அரசாங்கத்தை அமைப்பது சாத்தியமற்ற விடயமாகும் – ஐ.தே.க\nஇடைக்கால அரசாங்கத்தை அமைப்பது சாத்தியமற்ற விடயமாகும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.\nகொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே சுற்றாடல் பிரதி அமைச்சர் அஜித் மானபெரும இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இடைக்கால அரசாங்கத்தை அமைத்தல் சாத்தியமற்ற விடயமாகும்.\nஅத்துடன் 2020 ஆம் ஆண்டில் மாத்திரம் அல்ல அதனைத் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அபிவிருத்தி பாதையில் இட்டு செல்வார்கள்\nநல்லாட்சி அரசாங்கமானது நாட்டில் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்களினூடாக நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கின்றது.\nஅதற்கு சாதகமான வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டு செல்ல ஒத்துழைக்க வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமைத்திரியும், ரணிலும் இணைந்தால் மாத்திரமே அபிவிருத்தி – இராதாகிருஸ்ணன்\nஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்து செல்ல முட\nபயங்கரவாதத்தை ஒழிக்க அரசுடன் ஒன்றிணைவோம்: ராகுல்\nநாட்டில் இடம்பெறுகின்ற பயங்கரவாத செயற்பாட்டை ஒழிப்பதற்கு, அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெ\nசெம்மணியில் நவீன வசதிகளுடன் கூடிய நகரத்தை அமைக்க பிரதமர் அங்கீகாரம்\nயாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்\nதற்போதைய அரசாங்கத்தின் மூலம் முழுமையான சுகாதார சேவை கிடைத்துள்ளது – ராஜித\nதற்போதைய அரசாங்கத்தின் மூலம் முழுமையான சுகாதார சேவை பொதுமக்களுக்கு கிடைத்துள்ளதாக சுகாதார போசாக்கு\nபிரெக்ஸிற் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: பிரதமர் மே\nபிரெக்ஸிற் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என, பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் ��ல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvamban.blogspot.com/2017/10/blog-post_20.html", "date_download": "2019-02-15T18:36:54Z", "digest": "sha1:SXDANAKS3WDDFHZ6VZ4MFOBYQ7767JQF", "length": 18955, "nlines": 175, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: தமிழனை காக்கும் சிங்களத்தி", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான நல் உறவு நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் நாம் அறிந்து தமிழகத்துக்கும் நம் நாட்டுக்கும் இடையேயான நல்லுறவு எப்போதுமே சுமுகமாக இருந்ததாகத் நமக்கு தெரியவில்லை. இலங்கை மன்னர்கள் பாண்டிய நாட்டிலிருந்து பெண் எடுத்து இருந்தாலும். இலங்கை மீதான சோழ மன்னர்களின் படையெடுப்பும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கிறது.\nஇலங்கையை வென்று 12,000ஆயிரம் சிங்களவர்களை சிறைப்பிடித்து வந்து,திருச்சியில் கல்லணை கட்டுவதற்கு அவர்களையும் மற்ற மன்னர்களையும் கரிகால பெருவளத்தான் ஈடுபடுத்தினான் என்பதை நமது தஞ்சை கல்வெட்டுகளும், சங்க இலக்கியங்களும் பதிவு செய்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.\nஇந்த சூழ்நிலையில் ஒரு சிங்களப் பெண்ணுக்கு தமிழ்நாட்டு தமிழர்கள் கோவில் கட்டி கும்பிடுகிறார்கள் என்பதை உங்களால் நினைத்துப் பார்க்கத்தான் முடிகிறதா\nஆச்சர்யமாக இருந்தாலும் அதுதான் உண்மை. இந்த கோவில் தஞ்சை பெருநகருக்கு சற்று தள்ளி குந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரிக்கு அருகில் இருக்கிறது.\n20ஏக்கர் பரப்பளவில் பெரிய காடாக ஒரு காலத்தில் இருந்தாகவும் பெண்கள் கல்லூரி கட்டப்படும்வரை அந்தப் பகுதி முழுவதும் முட்புதர்கள் மண்டிக்கிடந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇது ஒரு காவல் தெய்வம் மட்டுமே, இதனை யாரும் குல தெய்��மாக கும்பிடுவது இல்லை. ஆரம்ப காலத்தில் சிங்கள நாச்சியார் கோவில் என்று அழைக்கப்பட்ட இந்தக் கோவில் செங்கலாட்சி என்று மருவி தற்போது செங்கமல நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படுகிறது.\nஊருக்கு வெளியில் இந்தக் கோவில் இருந்த காரணத்தால் காட்டுக்கோவில் என்றும் இதனை அழைக்கிறார்கள்.\nசெவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தீப ஆராதனைகள் நடைபெற்றாலும், வருடத்துக்கு ஒரு முறை மாசி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை இரவு பூஜைகள் நடைபெறுகின்றன அதனை தொடர்ந்து ஐந்தாம் நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது.\nஇந்த கோவிலை அண்மித்து வாழ்பவர்கள் யாரும் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் அல்ல என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.\nஇந்த கோவிலில் பூஜை நடத்துபவர்களை அம்பலக்காரர்கள் என்று அழைக்கிறார்கள். இவர்கள் தற்போது வடக்கு பூக்காரத்தெரு, தெற்கு பூக்காரத்தெரு பகுதிகளில் வசித்து வருகிறார்கள். வழிப்போக்காக வந்து அம்பலத்தில் தங்கியவர்களே அம்பலக்காரர்கள் ஆனார்கள் என்பதே பலரின் கருத்தாக இருந்தாலும்,\nஒரு சிங்களத்தி எப்படி வழிப்போக்காக தஞ்சைக்கு சென்றிருக்க முடியும் என்பதுதானே உங்களின் கேள்வி. பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகத்தில் கல்கியின் கூற்றின்படி,\nபிற்காலத்தில் பொன்னியின் செல்வர் இராஜஇராஜ சோழனாக சிங்காதனம் ஏறியபோது அவர் பெரிதும் மதிக்கும் ஈழத்து ராணி என்று அவரால் அழைக்கப்பட்ட மந்தாகினி தேவிக்காக ஒரு கோயில் எழுப்பியதாகவும், அதனை சிங்கள நாச்சியார் கோவில் என்று அழைத்ததாகவும் பிறகு அந்த பெயர் திரிந்து ‘சிங்காச்சியார் கோயில்’ என்று ஆயிற்று என்று குறிப்பிடும் அவர்,\n‘இன்றைக்கும் தஞ்சை நகரின் ஒரு பகுதியில் சிங்காச்சியார் கோவில் என்ற பெயருடன் ஒரு சிறிய சிதிலமான கோவில் இருந்து வருவதைத் தஞ்சைக்கு செல்லுகிறவர்கள் விசாரித்துத் தெரிந்துக் கொள்ளலாம்.\"\nஎன்று சொல்லி அந்த பத்தியை கல்கி முடித்திருக்கிறார்.\nஆனாலும் இந்தக் கோவிலில் சோழர் கட்டடத்துக்கான எந்த சுவடுகளும் இல்லை. பொன்னியின் செல்வனின் குறிப்பைத் தவிர வேறு வரலாற்று ஆவணங்களோ கல்வெட்டுகளோ இல்லை. அதோடு மூன்றாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தின்போது, மாரவர்மன் சுந்தரப்பாண்டியன் சோழர்களை வீழ்த்தி தஞ்சையை தரைமட்டமாக்கி எரியூட்டி அழித்ததோடு கழுதை கொண்டு உழுது வரகு விதைத்தானாம். அப்போது தஞ்சை பெரிய கோவிலை தவிர வேறு எதுவும் மிஞ்சவில்லையாம். அந்த சந்தர்ப்பத்தில் இந்த சிங்கள நாச்சியார் சமாதியும் தரைமட்டமாகி இருக்கலாம் பிற்காலத்தில் வந்தவர்கள் அந்த இடத்தில் கோவில் எழுப்பியிருக்கலாம். என்றும் சொல்லப்படுகிறது.\nஇந்த சிங்களநாச்சி கோவிலோடு சியமளா தேவியையும் மக்கள் வழிபடுகிறார்கள்.\nசெவி வழி கதைகளின் படி இவர்கள் இருவரும் வாய்பேச முடியாத, காது கேளாத ஊமைச் சகோதரிகள். இவர்கள் இருவரையும் வைத்து கல்கி ஒரு அழகான கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பார்.\nஅதன்படி மதுராந்தக சோழனை ஒரு ஊமைப்பெண் வளர்ப்பதாகவும், அருண்மொழி தேவனை ஒரு சிங்களப் பெண் காப்பாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.\n“அந்த இரண்டு சிங்களப் பெண்களும் ஒரே சிங்களக் கணவனை மணந்ததாகவும் ஒரு சமயம் மன்னரை பார்க்கச் சென்ற கணவன் திரும்பிவராமல், தவித்துப் போன அவர்கள், பிறகு தமது கணவனுக்கு அரண்மனையில் மரண தண்டனை கொடுக்கப்பட்டதாகவும் அதனால் துயரம் தாங்காத அந்த இரண்டு பெண்களும் தமது உயிரை மாய்த்துக் கொண்டார்கள் என்றும், அதன் பிறகு அந்த இடத்தில் சில அமானுஷ்யமான விசங்கள் நடக்கவே அதைப்பார்த்து பயந்த ஊர் மக்கள் அதை எல்லைக் கடவுளாக நினைத்து வழிப்பட்டதாக ஒரு கதை இருக்கிறது” ன்னு தஞ்சாவூரில் வசிக்கும் நடேசன் என்பர் எம்மிடம் கூறினார்.\nஆரம்பகாலத்தில் இந்தக் கோவிலில் சிலைகள் எதுவும் இல்லாமல் இது ஒரு நினைவாலயமாகவே இருந்ததாகவும் பிற்காலத்தில்தான் சிலைகள் வைத்து வழிபாடு தொடங்கியதாகவும் சிலர் சொல்கிறார்கள். இப்போது இந்தக் கோவிலில் சிங்கள நாச்சியாரோடு எல்லை சாமிகளான மதுரை வீரன், கருப்புசாமி, வேதமுனி உள்ளிட்ட சில காவல் தெய்வ சிலைகளையும் பார்க்ககூடியதாக இருக்கிறது.\nஇந்தக் கோவில் பெரிய அளவில் வெளியே தெரியாமல் போனதிற்கு முக்கிய காரணம். ஊருக்கு ஒதுக்குப்புரமான ஒரு காட்டுக்குள் அமைந்திருந்ததுதான். அத்தோடு வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் உணவுக்கு கஷ்டப்பட்டவர்கள் வேறுவழியில்லாமல், இந்த கோவில் இருக்கும் பகுதியில் மறைந்திருந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. அடர்ந்த காடு என்பதால் பாம்புகளும் நிறைய அங்கே குடியிருந்ததாம்.\nஇப்போது இந்தப் பகுதியில் பெரிய ஆள்நடமாட்டம் இல்லை என்றாலும் குந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரி மாணவிகளே இந்த கோவிலில் தினமும் வழிபாடு செய்து வருகிறார்கள்.\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nதமிழன் டி.வி.உரிமையாளர் கலைக்கோட்டுதயம் மனம் திறக்கிறார்.\nஒளிப்பதிவாளர் வி.வாமதேவனின் ஞாபக வீதியில்…\nகரிகால சோழனின் கல்லணை அதிசயம்.\nகற்கண்டு உற்பத்தியாளர் ராஜமணி பேசுகிறார்\nகூத்தாண்டவர் கோவிலில் ஒரு நாள்….01\nதமிழகத்தில் மகளிர் மட்டும் படம் பார்க்கும் பெண்களு...\n‘தரமணி’ என்ற வயது வந்தவர்களுக்கான ஒருபடம் வந்திருக...\nமூன்று வயது மகளை கொன்ற தந்தை\nதமிழர்களிடம் வாழும் சீன சாமி\nஇருள் உலகக் கதைகள் (44)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2010/04/blog-post_10.html", "date_download": "2019-02-15T19:05:49Z", "digest": "sha1:EXUWTUIPPQMXNYGEPMZ74X2I6B52OY5M", "length": 6403, "nlines": 99, "source_domain": "www.nsanjay.com", "title": "ரத்த சரித்திரம்... | கதைசொல்லி", "raw_content": "\nகுள்ள நரி கூட்டம் இப்போ\nதெற்கில் இருந்து வடக்கு வரும்\nகூட்டை எட்டவில்லை இன்னும் ..\nபோகும் பருவம் தான் இது\nயமன் வந்து நடை பாதை\nதாக்க குழி தோண்ட அங்கே\nகிணறும் இப்போ ரத்தம் குடிக்கிறது..\nகயிறும் இப்போ உயிரை எடுக்கிறது..\n\" காணாமல் போன பெண்\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகருக்கலைப்பு - ஒரு தூர நோக்கு...\nகருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிக��ை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\n\"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்\" \"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது\" \"சூலவைரவா சுழட்டி குத்தடா&q...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/08/blog-post.html", "date_download": "2019-02-15T18:42:21Z", "digest": "sha1:MPC4RTZ4FEIHLGAVU67NGJGW5ALDUY5V", "length": 5172, "nlines": 81, "source_domain": "www.nsanjay.com", "title": "நட்சத்திரங்கள் | கதைசொல்லி", "raw_content": "\nதிண்டுக்கல் தனபாலன் 6:51:00 am\nரசிக்க வைக்கும் வரிகள்... தொடர வாழ்த்துக்கள்...\nநன்றி தனபாலன் ஐயா அவர்களே..\n'' யாருக்கு முதல் இரவு பூக்கல் போடபட்டு இருகின்றன\"\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகருக்கலைப்பு - ஒரு தூர நோக்கு...\nகருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\n\"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்\" \"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது\" \"சூலவைரவா சுழட்டி குத்தடா&q...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/10/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27561/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-15T18:52:55Z", "digest": "sha1:AOEUKURFIE4DW5POAPJTIO6OUSQHMTBC", "length": 20831, "nlines": 230, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரசாங்கத்தை கவிழ்க்கும் கோட்டாபயவின் வியூகம் கண்டறியப்பட வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome அரசாங்கத்தை கவிழ்க்கும் கோட்டாபயவின் வியூகம் கண்டறியப்பட வேண்டும்\nஅரசாங்கத்தை கவிழ்க்கும் கோட்டாபயவின் வியூகம் கண்டறியப்பட வேண்டும்\nஅரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷ வகுத்துள்ள வியூகம் உரிய விசாரணைகள் மூலம் கண்டறியப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் நேற்று கேட்டுக்கொண்டார்.\nஅரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இராணுவப் புரட்சியை அல்லது மக்கள் புரட்சியை முன்னெடுக்கப் போகின்றாரா என தெரியாமல் நாட்டு மக்கள் குழம்பி போயிருக்கும் நிலையில் உரிய விசாரணை மூலம் மக்களுக்கு தகுந்த விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.\nஅத்துடன் ஏதேனும் முறையில் அரசாங்கத்தை கவிழ்ப்போமென கோட்டாபய அதிரடியாக வெளியிட்டிருக்கும் கூற்று அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அவர் விளக்கமளித்தார்.\nசிறிகொத்தவில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அரசியலமைப்புக்கு முரணான கருத்தை வெளியிட்டமைக்காக விஜயகலா எம்.பி து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன போன்று கோட்டாபய ராஜபக்ஷ மீதும் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமாவென ஊடகவியலாளர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.\nகோட்டாபய ராஜபக்ஷ, \"எம்முறையிலாவது அரசாங்கத்தை கவிழ்ப்போம். ஆனால் அம்முறை எதுவென தெரியாது,\" என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\n'அம்முறை' எதுவென்பது தான் இப்போது மக்களையும் இராணுவத்தினரையும் குழப்பமடையச் செய்துள்ளது. அரசாங்கத்தை மாற்றுவதற்கான வழிமுறைகள் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அதற்கும் அப்பால் அவர்கள் புதிய வியூகமொன்றை வகுத்திருப்பார்களாயின் அது அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது என்றும் அவர் தெரிவித்தார்.\nநாட்டின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்��ான முறை மற்றும் வியூகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர் அதுபற்றி தனக்கு தெரியாது என கூறியிருப்பது தான் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதென்றும் ரஹ்மான் எம்.பி கூறினார். மேலும் கோட்டாபய, பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலகட்டத்தில் முன்னெடுத்த செயற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் அவர் அரசியலமைப்பையும் மீறி இராணுவப் புரட்சி அல்லது மக்கள் புரட்சியை நோக்கி செல்வாரோ என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nகடந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு விடயங்களில் முக்கிய பொறுப்பில் இருந்த அவருக்கு அரசியலமைப்பு பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் அல்லது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை மாற்றுதல் ஆகியன மூலமே அரசாங்கத்தை மாற்ற முடியும்.\nஅதற்கும் அப்பால் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அவரிடம் புதிய வியூகம் இருக்குமானால் அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய முறையில் விசாரணை செய்து கண்டறிய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்ெகாண்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவாகரை பிரதேசத்திற்கு 13 இலட்சம் பெறுமதியான உதவி\nவாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு பன்முக நிதி உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இன்று (15)...\n2019 க.பொ.த. (உ/த) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்\n2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இம்மாதம் 25ஆம்...\nகே.கே.எஸ். துறைமுகத்தை சூழ பொருளாதார வலயம்\nவர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய திட்டம்காங்கேசன்துறை துறைமுகத்தை சூழ பொருளாதார வலயமொன்று அமைக்கப்பட்டு வர்த்தக துறைமுகமாக அபிவிருத்திச்...\nஇறக்குமதியாகும் பால்மாவில் எவ்வித கலப்படமும் இல்லை\nஆய்வு செய்த நிறுவனங்கள் அறிவிப்புஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் எந்த வித பொருளும் கலக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...\nசகல இயந்திரவாள்களையும் பதிவு செய்வது கட்டாயம்\nஇம்மாதம் 28வரை அரசு கால அவகாசம்நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது...\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது அவசியம்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு வரவு -செலவுத் திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் ரணில்...\nவனவளத் திணைக்களம் சுவீகரித்த காணிகளை மக்களிடம் கையளிக்க உத்தரவு\nயாழ். மாவட்டத்தில் நாகர் கோவில் மற்றும் வடமராட்சி பிரதேசங்களில் வனவளத் திணைக்களத்திற்கு சுவீரிக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக உரிய மக்களுக்கு...\nஸ்திரமான தலைமைத்துவம் சுபீட்சமான நாட்டை உருவாக்கும்\nஅடுத்த பத்தாண்டுகளில் நாட்டில் பலம் மிக்கதும் ஸ்திரமானதுமான தேசிய தலைமைத்துவம் ஏற்படுத்தப்பட்டால்தான் நீண்டகால அரசியல் சவால்கள் மற்றும் ஏனைய...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு 03 மாத காலத்துக்குள் தீர்வு\nயாழ்ப்பாணத்தில் பிரதமர் அறிவிப்புதேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதுடன், வடக்கு மக்களின் பிரச்சினைகளைத்...\nவட பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசு அர்ப்பணிப்புடன் செயற்பாடு\nயாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணில்வடபகுதி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...\nஜனாதிபதி தலைமையில் அநுராதபுரத்தில் சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்வு\nமறைந்த நா.முத்துகுமார் பாடலுக்கு தேசிய விருது...\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'பெட்டிக்கடை'....\nஒருவரை வலுவாக்க 'தங்க' முதலீடே சிறந்தது\nவெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியின் ஸ்தாபர், நிறைவேற்றதிகாரி ஏ.பி....\nநீரிழிவு நோயாளர்களின் பாதங்களைப் பாதுகாக்கும் 'பீட்' பாதணிகள்\nநீரிழிவு நோயினால் மாத்திரம் 2016ஆம் ஆண்டில் 1.6மில்லியன் இழப்புக்கள்...\nகுச்சவெளி, கல்பிட்டியில் சுற்றுலா வலயங்கள்\nதெத்துவ, குச்சவெளி மற்றும் கல்பிட்டியில் சுற்றுலா வலயங்களை திறப்பதற்கான...\nஇலங்கைக்கு நிலைாயனதும், உறுதியானதுமான பொருளாதாரக் கொள்கையொன்றை...\nவாகரை பிரதேசத்திற்கு 13 இலட்சம் பெறுமதியான உதவி\nவாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு பன்முக நிதி...\nபெருந்தோட்டத்துறையின் உட்கட்டமைப்பு, வீடமைப்புக்கு 2பில்லியன் செலவு\nதோட்டப்புறங்களில் பணியாற்றும் ஊழியர்களது வீடமைப்பு மற்றும் வாழ்க்கைத்...\nஏற்றுமதியை மேம்படுத்த தேசிய திட்டம் அவசியம்\nஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் தேசிய திட்டமொன்றை தயாரித்து அதனை...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senaithalaivarsangam.com/achive.php", "date_download": "2019-02-15T19:42:48Z", "digest": "sha1:5OWA54N2WRZMGAGLWMV5FXPG64CVEOCQ", "length": 11039, "nlines": 43, "source_domain": "senaithalaivarsangam.com", "title": "அதிகாரப்பூர்வமான தமிழ்நாடு சேனைத்தலைவர் திருமண தகவல் மையம், தமிழ்நாடு சேனைத்தலைவர் மகாஜன சங்கம் மற்றும் அறக்கட்டளை உங்களை அன்புடன் வரவேற்கிறது. senaithalaivar website, senaithalaivar, senaithalaivar matrimonial, senaithalaivar.com, senaithalaivar matrimonial.com", "raw_content": "\nதமிழ்நாடு சேனைத்தலைவர் மகாஜன சங்கம் மற்றும் அறக்கட்டளை உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஉறுப்பினர் விண்ணப்ப வடிவம் பெற Download Here\nநம் தமிழ் நாட்டின், நெல்லை மாவட்டத்தின், நாங்குனேரி வட்டம், கோதைசேரி கிராமம், சேனைத்தலைவா் சமுதாயத்தைச் சார்ந்த விஞ்ஞானி திரு. சுப்பையா அருணன் மங்கள்யான் செயற்கைகோளின் திட்ட இயக்குனராக பணியாற்றியிருக்கிறார் . கோவையில் பி.இ, இயந்திர பொறியியல் வல்லுநர் பட்டம் பெற்ற இவர், 1984ம் ஆண்டு இஸ்ரோ மையத்தில் பணியில் சேர்ந்தார். தற்போது பெங்களூருவில் பணியாற்றுகிறார். இவருடைய தந்தை சுப்பையா அவர்கள் கூடங்குளம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரால் நம் இந்தியா இன்று பெருமை கொள்கிறது.\nநம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ரூ. 450 கோடி செலவில் தயாரித்துள்ள மங்கள்யான் செயற்கைக் கோள், செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.\nசென்ற 3ம் தேதி (நவம்பர், 2013) காலை 6.08 மணிக்கு இதற்கான கவுண்டவுன் தொடங்கியது. செவ்வாய் கிரகத்தை நெருங்க இந்த செயற்கைக் கோள் 78 கோடி கி.மீ தூரம், அதாவது 15 மாதங்கள் ���ினாடிக்கு 137 கி.மீ வேகத்தில் பயணம் செய்கிறது. சென்ற 5-11-2013 அன்று பிற்பகல் 2.38 மணிக்கு ,விண்வெளி ஆராய்ச்சியின் பெரும் சாதனையாக அனைத்துலக நாடுகளும் கருதும் இப்பயணம் , ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ஏவு தளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. 25 ராக்கெட் மூலம் கிளம்பியுள்ளது.\nஇது பதினேழாயிரத்து நானூற்றி பதினைந்து கிலோமீட்டரை 44 நிமிடங்களில் கடந்து, பூமியின் நீள்வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும். சந்திராயன் 1 திட்டத்தின் மூலம், சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதை ஏற்கனவே இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தில் மக்கள் வாழுவதற்குத் தேவையான தண்ணீர் மற்றும் மீத்தேன் என்ற இராசயணப் பொருள் உள்ளதா மற்றும் அதற்கான தட்பவெப்ப நிலை சரியாக உள்ளதா என்பதை தீவிரமாக ஆய்வு செய்வதே இந்த மங்கள்யான் விண்கலத்தின் முக்கியப் பணி. பூமியைச் சுற்றி வலம் வரும் வகையில் மங்கள்யான் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு பின், செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசைக்குள் சென்று, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அங்கிருந்தபடியே அதன் மேற்பரப்பு முழுவதையும் உளவு பார்த்து தகவல்களை அவ்வப்போது அனுப்பிக் கொண்டிருக்கும். 300 நாட்கள் இப்பயணம் தொடர்ந்து, 2014 செப்டம்பர் மாதம் 24ம் தேதி செவ்வாய் கிரகத்திற்கான சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை ஏவியிருக்கும், ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளின் பட்டியலில் நம் இந்தியாவும் சேர்ந்திருப்பதும் ஆசியாவிலேயே முதல் நாடு என்ற வகையிலும் விஞ்ஞான வளர்ச்சியிலும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்திருப்பதும் ஒரு இந்தியராக நாம் பெருமைகொள்ள வேண்டிய விசயம்.\nஎந்த நாட்டின் உதவியும் இன்றி, முற்றிலும் நம் தொழில்நுட்பத்தைக்கொண்டே இவ்வரிய சாதனையை நம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் செய்திருக்கிறது. இவ்வரிய சாதனையில், அல்லும், பகலும் அயராது உழைத்து வெற்றி கண்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் நம் மனமார்ந்த வாழ்த்துகள் இதுவரை 19 விண்கலன்கள் நம் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசேனைத்தலைவா் சமுதாய��்தைச் சார்ந்த திரு. சுப்பையா அருணன், மங்கள்யான் செயற்கைகோளின் திட்ட இயக்குநர் அவா்களுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதில் தமிழ்நாடு சேனைத்தலைவா் மகாஜன சங்கம் மற்றும் அறக்கட்டளை பெரிமிதம் கொள்கிறது.\nசங்க பதிவு எண் : 161 / 71\nஅறக்கட்டளை பதிவு எண் : 180 / 77\nசென்னை - 600017, தமிழ்நாடு.\nமின்அஞ்சல் முகவரி: [email protected]\nதமிழ்நாடு சேனைத்தலைவர் மகாஜன சங்கம் மற்றும் அறக்கட்டளை பொருளாளர், தஞ்சாவூர் மாவட்ட சேனைத்தலைவர் சங்கம் தலைவர் K.T.P.S. சுதாகர் அவர்கள் இன்று மாலை (16-10-2018) உடல் நலக்குறைவால் காலமானார்.\nஅன்னாரின் இறுதி சடங்கு நாளை (17-10-2018) 3 மணியளவில் பட்டுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.\nஅன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு சேனைத்தலைவர் மகாஜன சங்கம் மற்றும் அறக்கட்டளை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/sai-dhansika/", "date_download": "2019-02-15T19:58:06Z", "digest": "sha1:HQQUBVRB262FJMQDRHCEYLJOEY4RW7EY", "length": 5722, "nlines": 156, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "sai dhansika Archives - Fridaycinemaa", "raw_content": "\nநிஜ வாழ்க்கையோடு ஒன்றிபோகும் ‘இருட்டு’\nவெள்ளிக்கிழமை என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, அன்றைய தினம் வெளிவரக் கூடிய புதுப் படங்களின் பட்டியல் தான். ஆனால் தற்போதோ, புதுப்படங்கள் என்றில்லாமல் திகில், த்ரில், பேய் படம் போன்ற வகையான படம் ஏதாவது ஒன்றாவது வந்துவிடாதா என்பது தான் மக்கள் எதிர்பார்ப்பின் உச்சம். அதுக்கேற்றால்போல், நாளுக்கு நாள் இது போன்ற படங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்களும் அதையேத்தான் அதிகம் விரும்புகின்றனர்.\niruttusai dhansikaSundar Cநிஜ வாழ்க்கையோடு ஒன்றிபோகும் ‘இருட்டு’\nஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர் C நடிப்பில் VZ துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படம் “ இருட்டு “\nஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர் C நடிப்பில் VZ துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படம் “ இருட்டு “. இப்படம் இதுவரை நாம் யாரும் கண்டிடாத புது வகை ஹாரர் திரைப்படமாக இருக்கும். சுந்தர் C இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். ஹாரர் காமெடி படமான “ அரண்மனையின் ” இரண்டு பாகங்களையும்\ndhurai vziruttusai dhansikascreen sceneSundar Cஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர் C நடிப்பில் VZ துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படம் “ இருட்டு “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://bookday.co.in/2017/12/20/", "date_download": "2019-02-15T18:36:49Z", "digest": "sha1:3A5WE6UZ54TUVYOBLTY7C3Z55RG4QAWU", "length": 2496, "nlines": 53, "source_domain": "bookday.co.in", "title": "December 20, 2017 – Bookday", "raw_content": "\nஎனது வாசிப்பு அனுபவம் | S. ஹரி கிருஷ்ணன் M.tech.,(Ph.D) February 12, 2019\nஎசப்பாட்டு நூல் வெளியீட்டு விழா – 05.02.2019 February 5, 2019\n16 வது திருப்பூர் புத்தகத் திருவிழா 2019 – அழைப்பிதழ் February 5, 2019\nமூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (நூல் மதிப்புரை)\nஇருபதாம் நூற்றாண்டுத் தமிழகம், உவந்தளித்த பெரும் மக்கள் பணியாளர்களில் முதல் இடத்தில் இடம்பெறுபவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். பேருழைப்பைச் சமூக உயர்வுக்கு அளித்த பலரை வரலாறு தற்காலிகமாக மறக்கும். ஏனெனில் எழுதுபவர்கள் பாரபட்சமானவர்கள். இந்நிலைமை எப்போதும் அப்படி இருக்காது. மாறும். மாற்று வரலாறுகள், அடித்தள வரலாறுகள் மேலெழும்போது, ஆண் மைய வரலாறுகள் அடிபட்டுப் போகும். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், காங்கிரஸ் பேரியக்கச் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். தந்தை...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/07/gala-releases-theater-ahorrible-attack/", "date_download": "2019-02-15T19:46:43Z", "digest": "sha1:WH3IFWWFJCJOY266TQXN4VUEK6OICPRR", "length": 36284, "nlines": 445, "source_domain": "india.tamilnews.com", "title": "Gala releases theater ahorrible attack, india tamil news", "raw_content": "\nகாலா வெளியிடும் தியேட்டருக்குள் புகுந்து ஊழியர் மீது கொடூர தாக்குதல்.. பெங்களூரில் பரபரப்பு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nகாலா வெளியிடும் தியேட்டருக்குள் புகுந்து ஊழியர் மீது கொடூர தாக்குதல்.. பெங்களூரில் பரபரப்பு\nபெங்களூரில் காலா திரைப்படம் வெளியாக உள்ள தியேட்டருக்குள் புகுந்து ஊழியரை, ஹெல்மெட்டால் நபரொருவர் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகாவிரி பற்றி, ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தையட���த்து அவர் நடித்து இன்று ரிலீசாகியுள்ள காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.\nஇதையும் மீறி காலை 11 மணி முதல், பெங்களூர் உட்பட கர்நாடக தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்று வினியோகஸ்தர் கனகபுரா சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதனால் கோபமடைந்த கன்னட அமைப்பினர் சிலர் பெங்களூர் மல்லேஸ்வரம், மந்திரிமாலில் உள்ள தியேட்டர் ஒன்றிற்குள் புகுந்து, அங்கிருந்த ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளனர்.\nஅதில் ஒருவர் ஹெல்மெட்டால், தியேட்டர் ஊழியர் தலைமீது ஓங்கியடித்தார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. காயமடைந்த தியேட்டர் ஊழியர் பெயர், பிரசாத் ஷெட்டி என தெரியவந்துள்ளது.\nஇவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதையடுத்து காலா திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களை சுற்றிலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஅச்சமடைந்துள்ளபோதிலும் கணிசமான தமிழ் ரசிகர்கள், தியேட்டர் வாசல்களில் காலை முதல் கியூவில் நிற்பதையும் பார்க்க முடிகின்றது. சில ரசிகர்கள் ஒசூர், கிருஷ்ணகிரி தியேட்டர்களை நோக்கி படையெடுத்தனர்.\n<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>\n*ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் : தலைமைச் செயல் அதிகாரி தகவல்\n*நான் ஆயிரத்தில் ஒருவன் அல்ல; கோடியில் ஒருவன்\n*லஞ்சம் கேட்கும் அரச அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்\n*துப்பாக்கிச்சூட்டில் இறந்தோரின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்\n<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>\nகாரில் பெண்ணை நிர்வாணப்படுத்தி கதற கதற டிரைவர் செய்த கொடூரம்\nஅன்பு விஜய் அண்ணனுக்கு நன்றி – ஸ்டண்ட் சில்வா\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்��ம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமண��் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஅன்பு விஜய் அண்ணனுக்கு நன்றி – ஸ்டண்ட் சில்வா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும��� முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/kashmir", "date_download": "2019-02-15T19:58:24Z", "digest": "sha1:X6KAE73OK5H4BUWF3JQ3NH45VX2NWSRL", "length": 20095, "nlines": 214, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nமோடியை எதிர்க்கும் தமிழக மக்கள் பிரிவினைவாதியா \nதினமலரே, Go Back Modi பலூன் பறக்கவிட்ட தமிழக மக்களை பிரிவினைவாதிகள் எனச் சொல்லத் தயாரா The post மோடியை எதிர்க்கும் தமிழக மக்கள் பிரிவினைவாதியா The post மோடியை எதிர்க்கும் தமிழக மக்கள் பிரிவினைவாதியா \nகாஷ்மீரில் தீவிரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்தும்போது பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை: ராணுவ தளபதி\nஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரி… read more\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்கம் மாவட்டத்தில் உள்ள பாஹெர்போரா பகுதியில் இன்று காலை முதல் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்… read more\nசெய்திகள் killed இந்தியச் செய்திகள்\nஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேச்சு: பரூக் அப்துல்லாவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க டெல்லி கோர்ட்டு மறுப்பு\nஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பரூக் அப்துல்லா வெளியிட்ட கருத்துக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று டெல்லி கோர்ட்டு தெரிவித்துள்ளது. காஷ்மீர் ம… read more\nசெய்திகள் இந்தியச் செய்திகள் முக்கிய செய்திகள்\nஉலகில் மிகவும் உயரமானது காஷ்மீரில் 19,300 அடி உயரத்தில் புதிய சாலை\nகாஷ்மீரின் லடாக் எல்லைப் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு ராணுவ வீரர்களின் போக்குவரத்து… read more\nயாசின் மாலிக்குக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் மற்றும் இருவருக்கு அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் (ஃபெமா) கீழ் அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.… read more\nசெய்திகள் France இந்தியச் செய்திகள்\nகாஷ்மீர்: தீவிரவாதிகளின் மறைவிடங்களை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் த்ரால் என்ற பகுத��யில் ஜெய்ஸ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்த இரண்டு மறைவிடங்களை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்த… read more\nTerrorists இந்தியச் செய்திகள் முக்கிய செய்திகள்\nஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் காவல்துறை வாகன ஓட்டுநர் உயிரிழப்பு\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் காவல்துறை வாகன ஓட்டுநர் உயிரிழந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்கா… read more\nபொது அறிவு இந்தியச் செய்திகள் முக்கிய செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் 2 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவம் அதிரடி\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றது. பாகிஸ்தானில் இருந்து நாசவேலையில் ஈடு… read more\nkilled Terrorists இந்தியச் செய்திகள்\nகாஷ்மீரில் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் வங்கியை கொள்ளையடித்தனர்\nஜம்மு காஷ்மீரில் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் வங்கியை கொள்ளையடித்து உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு பாகிஸ்தானில் இர… read more\nஉணவு பொருளும் அதன் பயன்களும் இந்தியச் செய்திகள் முக்கிய செய்திகள்\nஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் 2 விமானப்படை வீரர்கள் பலி\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் 2 விமானப்படை வீரர்கள் பலியாகினர். ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள ஹஜின்போரா பக… read more\nதத்துவங்கள் Terrorists இந்தியச் செய்திகள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதில் பலத்த அடி ராஜ்நாத் சிங் பேச்சு\nதேசிய புலனாய்வு முகமையின் கடும் நடவடிக்கைகளால் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதில் பலத்த அடி விழுந்துள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறினார். டெல்லியில் தேச… read more\nஇந்தியச் செய்திகள் முக்கிய செய்திகள் rajnath singh\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினரின் என்கவுண்டரில் ஹிஸ்புல் தீவிரவாதி சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியானில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் இயக்க தீவிரவாதி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார… read more\nஇந்தியச் செய்திகள் முக்கிய செய்திகள் kashmir\nஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்\nஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துள்ளது. போர் நிறுத்த ஒப்ப… read more\nபாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் காயம்\nகாஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம், பூஞ்ச் செக்டார் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள், எல்லையோர கிராம பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத… read more\nசெய்திகள் அறிவியல் கட்டுரைகள் இந்தியச் செய்திகள்\nகாஷ்மீரில் ராணுவ முகாமில் தாக்குதல் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை படை வீரர் ஒருவர் பலி\nகாஷ்மீரில் ராணுவ முகாமில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். க… read more\nசெய்திகள் இந்தியச் செய்திகள் முக்கிய செய்திகள்\nகாஷ்மீரை நாம் உணர்வு ரீதியாக இழந்து விட்டோம் பா.ஜ.க யஷ்வந்த் சின்கா மீண்டும் சர்ச்சை பேச்சு\nகாஷ்மீரை நாம் உணர்வு ரீதியாக இழந்து விட்டோம் என பாரதீய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா பேசி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். பாரதீய ஜனதா மூத்… read more\nகாஷ்மீரில் வீடு புகுந்து பாதுகாப்பு படை வீரர் சுட்டுக்கொலை பயங்கரவாதிகள் வெறிச்செயல்\nகாஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் வீடு புகுந்து பாதுகாப்பு படை வீரரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டம் ஹாஜன் ப… read more\nகாஷ்மீர்: போலீஸ் வாகனத்திற்கு கலவரக்காரர்கள் தீவைப்பு - 6 போலீசார் காயம்\nகாஷ்மீர் மாநிலத்தின் ஆனந்த்நாக் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் வாகனத்திற்கு தீவைத்ததில் ஆறு போல read more\nபூஞ்ச் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 பேர் காயம்\nகாஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து நடத்த read more\nஉலகம் இன்றைய தகவல் kashmir\n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன��பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nமோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி \nவியாபார காந்தம் அபிஅப்பா : அபிஅப்பா\nதம்பிக்கு எந்த ஊருங்கோ : Chitra\nமில்லியன் காலத்துப் பயிர் : சத்யராஜ்குமார்\nதாய் மனம் : என்.கணேசன்\nமாலில் (Mall) ஒரு நாள் : ச்சின்னப் பையன்\nபழிக்குப் பழி : என். சொக்கன்\nபசங்க : ஆசிப் மீரான்\nமெரிக்க மாப்பிள்ளை : நசரேயன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/13028-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-by-Krishnaamma-)", "date_download": "2019-02-15T18:58:12Z", "digest": "sha1:X2CNP3UC76ROBRHH53UOH7XLPYEJTTYH", "length": 11678, "nlines": 227, "source_domain": "www.brahminsnet.com", "title": "அழகும் திறமையும்.........by Krishnaamma :)", "raw_content": "\nஅவன் சதானந்தன், இங்கு ஆபீஸ் இல் எல்லோருக்கும் 'சதா' . அவன் பெங்களூரில் ஒரு பெரிய சாப்ட்வேர் அலுவலகத்தில் வேலை செய்கிறான் . தமிழ் நாட்டில் தென்பகுதி இல் இருந்து இங்கு வந்து வேலைக்கு சேர்ந்தவன். வந்த புதிதில் பெங்களூர் பெண்களை கண்டு மிரண்டு போய்விட்டான். ஆனாலும் ட்ரைனிங் பிரியட் முடிவதற்குள் தன்னை சுதாதரித்துக்கொண்டு விட்டவன். அப்போதே முடிவெடுத்தான், இனி யாராவது தெற்கிலிருந்து வந்தால் அவர்களுக்கு, அவர்களின் பயம் போக கொஞ்சம் உதவி, இங்கு வேலை செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று.\nபோகப்போக இது எல்லோருக்கும் தெரிய வரவே, புதிய ஆட்களை இவனிடம் அனுப்புவது வாடிக்கையாகிவிட்டது. இவனும் அவர்கள் எந்த பிரிவில் வேலை செய்தாலும் கூப்பிட்டு வைத்து பேசி, அவர்களுக்கு தேவையானதை செய்வது வழக்கமாய் போனத��. அப்படி ஒருநாள் வந்தவள் தான் வசுந்தரா. பார்க்க அப்படி ஒன்றும் அழகில்லை என்றாலும் திருத்தமான முகம் அவளுடையது.\nஅவளுடன் வந்த batch இல் 10 பெண்களும் 12 பசங்களும் இருந்தார்கள். அதில் ஒருத்தி ரொம்பவும் morden ஆக இருந்தாள் ; எல்லோரிடமும் ரொம்பவும் சகஜமாய் பேசி பழகினாள். பசங்க அவளுடன் - ராதிகா - அது தான் அவள் பேர், பேச போட்டி போடுக்கொண்டிருந்தர்கள். மொத்தத்தில் நல்ல கல கலப்பான செட் ஆக இருந்தது. இந்தப்பெண் கொஞ்சம் அமைதியாக இருந்தாள், எனவே சதா பாவம், புதிய இடம் புதிய ஆட்கள் என்று இப்படி இருக்கா, மேலும் அந்த பெண் 'ராதி' ரொம்ப அழகு எனவே இவளுக்கு கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை என்றும் நினைத்தான்.\nஇவன் அக்கா எப்பவும் சொல்வா \" don't be judgemental \" அதை மறந்து அப்படி நினைத்தான், அது எவ்வளவு பெரிய தவறு என்று 2 நாளில் புரிந்தது அவனுக்கு. அவ்வளவு சூட்டிகையாக இருந்தாள் அவள். எந்த வேலையையும் எளிதில் புரிந்து கொண்டு கச்சிதமாக செய்தால். இவனுக்குள் தான் அவளைப்பற்றி கணித்தது தவறோ என்று தோன்றியது..............என்றாலும் அதை ஒப்புக்கொள்ள மனம் மறுத்தது.............அவளை சீண்டிப்பார்க்கும் எண்ணம் ஏற்பட்டது.\nமீண்டும் அக்காவின் குரல் உள்ளே எதிரொலித்தது. அவனுக்கு எல்லாமே அக்கா தான், ரொம்பவும் bold ஆக தன் கருத்துகளை சொல்வாள். எந்த கேள்விக்கும் பதில் இருக்கும் அவளிடம். தனக்கு ஒன்று பிறருக்கு ஒன்று என்று எப்பவும் நினைக்க மாட்டாள். அவள் குரலில் இப்ப அவனுக்கு கேட்டது, \"புத்திசாலியான பெண்களைக்\nகண்டால் ஆண்களுக்கு பிடிக்காது...அது எப்படி டா............\" என்பது தான்.\nஅவளுடைய அடுத்த வரிகளை பிறகு யோசிக்கலாம் என்று நினைத்து அந்த நினைவுகளை புறம் தள்ளினான் சதா. அந்த லஞ்ச் நேரத்தில் எல்லோரும் ராதியை சுற்றி நின்றுகொண்டு கல கலப்பாக ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தர்கள், வசு தனியாய் கம்ப்யூட்டர் இல் ஏதோ செய்து கொண்டிருந்தாள். எல்லோரும் அங்கிருக்கவே இவன், இந்த பெண்ணுடன் பேச்சு கொடுத்தான்.\n\"என்ன வசு சாப்பாடு ஆச்சா\nதிடீரென்று வந்த பேச்சுக்குரலால் செய்த வேலை தடைபடவே அவள் நிமிர்ந்து பார்த்தாள். இவனைக்கண்டதும் உடனே எழுந்து \" சார், ...என்ன கேடீங்க\"\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\n« நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mathanagopal.wordpress.com/", "date_download": "2019-02-15T18:39:32Z", "digest": "sha1:KDZJTK4QR5CDCSTMOS5LZDOMOJTJFWGE", "length": 47162, "nlines": 369, "source_domain": "mathanagopal.wordpress.com", "title": "Paati Sutta Vadai...", "raw_content": "\nஒரு பிசினஸ் வெற்றியடைய வேண்டுமெனில், சரியான ஸ்ட்ராட்டஜி மட்டும் இருந்தால் போதாது; சரியான ஸ்ட்ரக்சரும் இருக்க வேண்டும். ஸ்ட்ரக்சர் என்றால்..\nகட்டமைப்பு என்று சொல்லலாம். ஒரு வீடு கட்டுகிறோம். நம் இஷ்டத்துக்கு அதை நாம் கட்டிவிடுவதில்லை. ஒரு மாடி வீடு எனில் அதற்கேற்ப அடித்தளம் அமைக்கிறோம். இரண்டு மாடி வீடு எனில் அடித்தளத்தை இன்னும் கூடுதல் வலிமையுடன் அமைக்கிறோம்.\nமூன்று மாடி, நான்கு மாடி, எட்டு மாடி என்று அடுக்குகளின் எண்ணிக்கை உயர உயர, அடித்தளத்தை வலிமையாக அமைக்கிறோம் அல்லவா\nஆரம்பத்தில் நீங்கள் ஒருவரே பிசினஸ் தொடங்கி செய்து வந்திருக்கலாம். அப்போது உங்கள் பிசினஸுக்கு பெரிய அளவில் கட்டமைக்க தேவை இருந்திருக்காது. எளிமையான கட்டமைப்பு (சிம்பிள் ஸ்ட்ரக்சர்) உங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், உங்கள் பிசினஸை எப்போதும் நீங்கள் ஒருவர் மட்டுமே செய்யப்போவதில்லை. அதன் வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு இடங்களில் பல்வேறு கிளைகளைத் திறக்கப் போகிறீர்கள். பல நூறு ஆட்களை வேலைக்கு சேர்க்கப் போகிறீர்கள். அப்போது உங்கள் நிறுவனம் ‘காம்பவுன்ட் ஸ்ட்ரக்சர்’ என்கிற சிக்கலான அமைப்பைப் பெறும். அப்போது பிரச்னை எதுவும் உருவாகாமல், உற்பத்தியைப் பெருக்கவும் லாபத்தை அதிகரிக்க வழிசெய்து தருவதே இந்த ஸ்ட்ரக்சர்.\nஉங்கள் பிசினஸில் சரியான ஸ்ட்ரக்சர் இல்லை என்றால் என்ன ஆகும்\nஒரே டிபார்ட்மென்ட்டில் பல பேர் இருப்பார்கள். இருக்கிற வேலையை ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்துக் கொண்டு செய்துவிட்டு, மீதமுள்ள நேரத்தை கதை பேசிக் கழிப்பார்கள். ஆனால், சில டிபார்ட்மென்ட்டில் போதுமான ஆட்களே இருக்க மாட்டார்கள். இதனால் அதிக வேலையை ஒரு சில நபர்களே மாய்ந்து மாய்ந்து செய்ய வேண்டியிருக்கும்.\nஇதனால் உற்பத்தி பெருகாது. உற்பத்தி பெருகாதபோது நாம் அடைய நினைத்த இலக்கையும் அடைய முடியாது. அப்போது லாபமும் வராது. இதனால் நம் பிசினஸ் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்குப் பதிலாகத் தேயத் தொடங்கிவிடும்.\nஎந்தவொரு தொழிலாக இருந்தாலும் அதன் வளர்ச்சிக்கு ஏற்ப அதன் கட்டமைப்பு உருவாக்கப்பட வே���்டும். உதாரணமாக, ஒரு உற்பத்தி நிறுவனத்தை எடுத்துக் கொள் வோம். உற்பத்தி என்று வரும் போது ஒரு புரடக்‌ஷன் மேனேஜர், உற்பத்தி செய்ய நினைக்கும் பொருட்களைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை வாங்க ஒரு பர்ச்சேஸ் மேனேஜர், மூலப்பொருட்களை வாங்கிய பின் அவற்றை ஸ்டோரில் வைத்து தேவைப்படும்போது தர ஒரு ஸ்டோர் மேனேஜர், தயாரான பொருட்களை சந்தைக்குக் கொண்டு செல்ல ஒரு மார்க்கெட்டிங் மேனேஜர், விற்ற பொருட்களுக்கான பணம் திரும்ப வந்தவுடன் அதைக் கணக்கில் வைக்கிற அக்கவுன்ட்ஸ் மேனேஜர், எல்லா ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் ஹெச்.ஆர். மேனேஜர்… இப்படி ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ற நபரை நன்கு ஆராய்ந்து தேடி நியமித்தால், நம் இலக்கை நம்மால் எளிதாக அடைய முடியும்.\nசிலர் காலை ஆறு மணி முதல் இரவு 12 வரை கஷ்டப்பட்டு தொழில் செய்வார்கள். தூங்கக் கூட அவர்களுக்கு போதிய நேரம் இருக்காது. ‘நான் ஒரு நிமிடம் இல்லாவிட்டால்கூட பிசினஸ் நடக்காது’ என்பார்கள். அவர்கள் தங்களது பிசினஸில் சரியான ஸ்ட்ரக்சரை உருவாக்காமல் போனதினால் தான் இந்த நிலை.\nஇந்த கட்டமைப்பு எல்லா நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, ஒரு ஸ்டார் ஹோட்டலை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு இருக்கும் ஸ்ட்ரக்சர் வேறு மாதிரியாக இருக்கும். ஆனால், ஒரு சாதாரண ஹோட்டலில் அது மாதிரியான ஸ்ட்ரக்சர் தேவைப்படாது. அங்கு வேறு மாதிரியான ஸ்ட்ரக்சர் தேவைப்படும். எனவே, நம் பிசினஸுக்கேற்ற ஸ்ட்ரக்சரை நாம் உருவாக்கிக் கொண்டால்தான், நாம் அடைய நினைக்கும் இலக்கை எளிதில் எட்ட முடியும்.\nபல நிறுவனங்களில் இந்த ஸ்ட்ரக்சர் சரியாக வடிவமைக்கப் படாமல் போவதால்தான், அந்த பிசினஸ் தோல்வி அடையும் நிலைக்குச் செல்கிறது. உங்கள் பிசினஸில் நீங்கள் எப்படிப்பட்ட ஸ்ட்ரக்சரை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அடுத்து நீங்கள் செய்யவேண்டியதை அடுத்த இதழில் சொல்கிறேன்.\nகரும்பு சாறில் சமாதான படுத்தப்படும்\nTagged as திருவிழா, தீபத்திருநாள், தீபம், தீபவொளி, தீபாவளி, தீவாளி, பட்டாசு, வானவேடிக்கை, Deepavali, Diwali, Festival, festivaloflights, lights\nஉதவி என்பது கடவுள் தன்மையைக் கொண்டது. உதவுபவர் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகிறார். கடவுள் என்பவர் ஆபத்தில் உதவவே அழைக்கப்பட்டவராக இருக்கலாம��. அல்லது உதவியதன் நன்றியாகவே அவரை கையெடுத்து வணங்கப் பழகியிருக்கலாம். உயிருற்று இருக்க ‘உதவும்’ நிலம் நீர் காற்று வானத்திற்கே கடவுளுக்கு நிகரான இறைவணக்கங்கள் செய்யப் பழக்கப்பட்டது. உதவி இல்லையேல் மனிதரின் வாழ்க்கையில் சமதர்ம செழுமையிராதுப் போயிருக்கும். உதவி இல்லையேல் மனிதத் தனம் குறைந்துப் போகும். மனிதநேயம் குறைந்து சுயநலப் புழுக்களாய் பயனற்று போயிருப்போம் நாம்.\nஒரு இலை காற்றில் அசைகிறது, காம்பின் ஒரு பகுதி காற்றின் எதிர்புறம் மடிந்து இலையாட, எதிர்பாராவசமாக காம்பொடிந்து இலை உடனே கீழ்விழும் நிலையில் அந்தரத்தில் தனித்துத் தொங்குகிறது. சற்று நேரத்திற்கெல்லாம் காற்று மறுபுறம் வீச, அந்த அறுந்தக் காம்பும் ஒடிந்து இலையறுந்து மரத்தின் தொடர்பறுந்து அநாந்தரமாய் கீழே விழுகிறது. காற்றின் அசைவிற்கு ஆடி ஆடி தவழ்ந்து இங்குமங்குமாய் அலைமோதி யாருமற்ற வெளியில் அனாதையாய் வந்து விழுகிறதந்த இலை. அப்படி யாருமற்று விழும் மனிதரை பற்றிப் பிடித்து தன் மார்பில் அணைத்து நானிருக்கேன், நானிருக்கேன் கவலையை விடுங்கயென்றுச் சொல்ல ஒரு கை ஒரு ஒற்றை கை வேண்டும். அந்த கை மனிதருக்கேயிருக்கும் பெரிய நம்பிக்’கை’. நம்பிக்கை தான் விழும் மனிதரை மீண்டும் தூக்கி நிறுத்துகிறது. அப்படி ஒருவரை தூக்கிநிறுத்தும் நம்பிக்கையை சுற்றியிருக்கும் பிறரே தரவல்லவர். நம் தோழராயிற்றே, நம் குடும்பமாயிற்றே நம் அண்ணன் தம்பி அக்கா தங்கையாயிற்றே என்ற எந்த முக அடையாளமும் உதவி செய்வதற்கு தேவையில்லை; நாம் மனிதராக இருத்தல் ஒன்றே உதவுவதற்குப் போதுமானது.\nஒரு சாதாரண மனிதரின் கடமை. பிறருக்கு உதவுதல் என்பது செய்யமுடிந்தவரின் செயத்தக்க கட்டாயக் கடமை. சுயநலத்தை வேரறுக்கும் மருந்து இந்த பிறருக்கு உதவும் உதவியில் மட்டுமே வேகமாய் பிறக்கிறது. பொறாமையில் கசங்கும் மனங்களை தெளிவுபடுத்தும் நல்லெண்ணம் இப்படி பிறரின் நன்மையைப் பற்றி சிந்திக்கையில் மட்டுமே எளிதில் சாத்தியப் படுகிறது. கையறுந்து துடிப்பவனின் ரத்தைத்தைத் துடைத்து மருந்திடுவதைவிட களமள்ளித் தரக்கேட்கும் சாமி இவ்வுலகில் எங்குமில்லை.\nபிறருக்கு உதவும் தன்மையை இழப்பதென்பது தீங்கை எங்கும் பரப்புமொரு நெடிய வேதனை என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். உதவி என்ப���ு ஏற்றுச் செய்வதென புரியாமை நம் மனிதப் பிறப்பிற்கே நேர்ந்த அல்லது வளர்ப்பில் நாம் இடறிப் போனதன் பெருத்த அவமானமென்று கொள்ளவேண்டும்.\nநிறையப் பேர் சொல்கிறார்கள்; உதவி உதவி என்று ஏமாந்துப் போகுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர் இருப்பார் தானென. நன்றாக யோசித்துப் பாருங்கள், ஏமாற்றுபவர் எங்கிருந்து வந்தார்\nஒருவர் பத்து சட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டால், ஒரு சட்டை கூட இல்லாது உடம்பு சுடுவோருக்கு சட்டையிட ஆசை வராதா பின் பத்து பேர் நல்ல சட்டைகளை வைத்துகொண்டிருக்க ஒன்றோ இரண்டோ பேர் நிர்வாணமாய் திரியநேர்கையில், அப்படி திரிபவரை இந்தச் சமூகம் பார்த்து ஏளனம் செய்யும்பட்சத்தில் அல்லது ஒதுக்கவும் துணியும்பட்சத்தில் அந்த சட்டையை வாங்க வக்கில்லாதவன் திருட எண்ணத்தானே செய்வான் பின் பத்து பேர் நல்ல சட்டைகளை வைத்துகொண்டிருக்க ஒன்றோ இரண்டோ பேர் நிர்வாணமாய் திரியநேர்கையில், அப்படி திரிபவரை இந்தச் சமூகம் பார்த்து ஏளனம் செய்யும்பட்சத்தில் அல்லது ஒதுக்கவும் துணியும்பட்சத்தில் அந்த சட்டையை வாங்க வக்கில்லாதவன் திருட எண்ணத்தானே செய்வான் எல்லோரும் பிறக்கையிலே பல அரிய திறன்களோடும் மதிக்கத்தக்க எல்லா தகுதியோடும் மட்டுமே பிறந்து விடுவதில்லை. இயலாமையின் விரக்தியில் கர்ப்பப்பை அறுபட்டு விழும் பாவக் குழந்தைகளும் இம்மண்ணிலுண்டு.\nஅப்படிப் பிறப்பவர்களைப் பற்றியும் சிந்தித்து, அவர்களையும் நல்வழிபடுத்துமொரு சமதர்ம நோக்கிலான வாழ்வை பொதுவில் எல்லோரும் அமைத்துக்கொள்ளும் தலையாயக் கடமைக்கு நமை நாம் தள்ளிவிடப் பட்டுள்ளதைப் புரிந்துகொள்ள பாறைகளை உடைத்துக் கொண்டுவரும் அருவியைப் போன்று, ஏழ்மையை துடைக்க எடுத்த ஆயுதத்தைப் போன்று, வாழ்வின் அசாத்தியத் தருணங்களை மாற்றி ஒரு அசாதாரண திருப்பத்தையுண்டாக்கும் ஒற்றைச் சிரிப்பின் மாயத்தை ஒவ்வொரு மனிதரும் பிறருக்கென தேக்கி மனம் முழுதும் வைத்திருப்போம். மாற்றம் ஏற்படும் நேர்கோட்டில் வருங்காலம் பயணிக்க நாம் முன்னுதாரணமாய் நடைபோடுவோம்.\nஏழை என்பவர் பிறக்கட்டும் அல்லது பிறக்காமலும் போகட்டும் சாகும் மனிதர் சுகத்தையும் அனுபவித்தவராய் சாக தனது பாதைகளையும் மாற்றுவோம். உதவி செய்பவரை உயிருள்ளளவும் நன்றியோடு நினைத்து நமக்குக் கீழுள்ளவரையேனும் நம்மளவிற்கு மேலேற்ற ஒவ்வொரு மனிதரும் முயல்வோம். மனிதத்தை மிருகத்தினுள்ளும் பாய்ச்சி மலையை உடைத்தாலும் கடுகைப் பிளந்தாலும் பகிர்ந்தே உண்ணப் பழகுவோம். வெற்றி எங்கும் பெய்யும் மழையென சாத்தியப்படும் இடமெங்கும் பெய்யட்டும். நன்மை நன்னிலமெங்கும் பூக்கும் மலர்களெனப் பூத்து வாழ்க்கை எல்லோருக்குமே சுகந்தமானதாய் மணக்க வாழ்வின் வசந்தங்கள் இந்தப் பள்ளமேட்டு பகுதியெங்கும் பாகுபாடின்றி பரவட்டும்..\nஉதவாதவர் எதிரியிலர்; உதவுபவர் தெய்வத்திற்குச் சமமெனப் பூரிப்படைவோம்..\nபூரிப்பு பூமியெங்கும் நிலைத்திருக்க அனைத்துயிர்க்கும் வாழ்த்துக்களும் வணக்கமும். –\nபட பட பட்டாசாய் – வெடிக்கும் தீபாவளி\nஉங்கள் அனைவரின் புன்னகையின் ஒலியும்\nஒன்றாய் இணைந்து ஒரு புது சந்தோச ஒளி\nஉங்கள் இல்லங்களில் ஒளிக்கட்டும் .\nஇது வரை உங்களின் இதழ்களை மவுனம் மட்டுமே\nஅலங்கரித்திருந்தாலும்., இந்த இனிய திருநாளில்\nவண்ண வண்ண மத்தாப்பூ வார்த்தைகள்\nஉங்கள் இதழ்களில் மலரட்டும் .\nஉங்கள் மேனி தொடும் புது ஆடைகளின்\nஅழகில் மயங்கி சாலையோரா பூக்கள்கூட\nவெட்கத்தில் முகம் மறைத்துக் கொள்ளட்டும் .\nதூரத்தில் இருந்து ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்\nஏழைக் குழந்தைகளை சத்தம் போட்டு அழைத்து\nசத்தமில்லாமல் வண்ண வண்ண பட்டாசுகளையும்\nதித்திக்கும் இனிப்புகளையும் அள்ளிக்கொடுத்து அவர்களின்\nசுற்றி சுற்றி ஓய்ந்து போய் ஓரமாய் கிடக்கும்\nசங்கு சக்கரங்களிடம் கால் வலிக்கிறதா \nஎன்று கேட்டு ஆறுதல் கூறுங்கள் .\nமுடிந்தால் பகலுக்கு விடுமுறை கொடுத்து .\nகவிதை பேசும் நிலவுடன் கூடிய\nஇனிய இரவுகளை நீளச் செய்யுங்கள்.\nஇந்த இனிய இரவினில் இன்னும்\nமுகம் கழுவி புதுப்பொலிவு ஏற்றி சற்று சிரிக்கச் சொல்லி\nஇரவுக்கும் விடுமுறை கொடுங்கள் .\nசத்தம் போட்டு வெடிக்கப்போகும் பட்டாசுளை\nவேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத\nஎறும்புகளிடம் சற்று குனிந்து ஓடிப்போய் ஒளிந்து கொள்ளுங்கள்\nஎன்று அதன் காதுகளில் இரகசியமாய் ஓதுங்கள் .\nஇயன்றால் கண்களில் தென்படும் அனைத்துப்\nபறவைகளையும் மதியம் உங்கள் வீட்டு விருந்துக்கு கூப்பிடுங்கள் .\nஎறும்புகளின் வீடுகளுக்கே சென்று இனிப்பு வழங்குங்கள்.\nசத்தமாய் வீசும் காற்றை அதட்டி\nசற்று அமைதிய���ய் இருக்க சொல்லுங்கள் .\nஊனமென்று கூறிய உதடுகள் உறைந்துபோகும்வரை\nஇப்படி இயன்ற அளவில் இன்று\nபார்க்கும் விழிகள் எதுவும் உங்களை\nபார்க்காது கடந்து சென்றாள் ஒன்றாய் சேர்ந்து\nசத்தமாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nஎன்று புன்னகையுடன் சொல்லுங்கள் என்னைப்போல் \nTagged as கொண்டாட்டம், திருநாள், திருவிழா, தீபத்திருநாள், தீபம், தீபாவளி, பண்டிகை, Deepavali, Diwali, Festival, happiness, lights\nதிருக்குரல் – கடவுள் ஏன் கல்லானான்\nஇப்பொழுது இல்லா இறைவன் இகபரத்தில்\nதெய்வம் தொழுதாலும் சாவு வருவதால்\nகனவில் கடவுள் வருவதோ உண்மை\nஅருமை அறிவால் கடவுள் ஒழிப்போர்\nகுற்றமாம் தெய்வம் தொழாது இருப்பதே\nஇடம்பொருள் காலமும் ஏவி திடமாய்\nகடவுளை கல்லாய் சபித்த மனிதன்\nதுன்பம் தரும்தெய்வம் என்றும் மறப்போர்க்கு\nதுன்பநோய் என்ற இறைப்பேய் எதற்குத்தான்\nபொருளான சொல்லால் கடவுளை என்றும்\nஉருவிலி தெய்வத்தை எஞ்ஞான்றும் எண்ணி\nசெத்த கடவுளை எப்பொழுதும் எண்ணியே\nதேவையாய் தெய்வத்தைத் தேடினால் சாவுவரை\nகடவுளைக் கொன்றால் மனிதனுக்கு வாழ்வுவரும்\nகண்காணா தெய்வத்தை எண்ணாலும் ஏனை\nகடவுள் எனும்சொல்லும் எம்மலமும் ஒன்றென\nமனிதநேயம் கொன்று கடவுள் தொழுதால்\nமனிதநேயம் ஆதரித்து தெய்வத்தைக் கொன்றால்\nஅகர முதல எழுத்துயாவும் அந்த\nஎனக்கு இறப்பு உறுதியெனில் தெய்வ\nதன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன்….\nஇந்த வரிகளை எங்கோ படித்ததுபோல இருக்கிறதா விக்கிரமாதித்தன் கதையின் ஆரம்ப வரிகள் இவை. எத்தனை முறை எத்தனை கதைகள் படித்திருப்போம். வேதாளம் கதை சொல்லுவதும், இறுதியில் அது கேட்கும் கேள்விகளுக்கு விக்கிரமாதித்தன் சரியான பதில் சொல்ல மறுபடி வேதாளம் முருங்கை மரம் (வேப்பமரம் விக்கிரமாதித்தன் கதையின் ஆரம்ப வரிகள் இவை. எத்தனை முறை எத்தனை கதைகள் படித்திருப்போம். வேதாளம் கதை சொல்லுவதும், இறுதியில் அது கேட்கும் கேள்விகளுக்கு விக்கிரமாதித்தன் சரியான பதில் சொல்ல மறுபடி வேதாளம் முருங்கை மரம் (வேப்பமரம்) ஏறுவதும், பதுமைகள் சொல்லும் கதைகளுமாக நம்மை வேறு உலகத்திற்கே கொண்டு சென்று விடும் இந்தக் கதைகள். நான் இதில் முக்கியமாக சொல்ல விரும்புவது ‘தன் முயற்சியில் சற்றும் தளராத’ என்கிற வார்த்தைகளைத்தான்.\nகுழந்தைகளுக்கு இந்த சற்றும் தளராத முயற்சியை சொல்லிக் கொடுங���கள். இன்று உலகப்புகழ் பெற்ற எல்லோருக்கும் பின்னால் இந்த தளராத முயற்சி இருந்திருக்கிறது. இனி வெற்றி பெறப்போகிறவர்களுக்கும் இந்த தளராத முயற்சி மிகவும் தேவை.\nசரியும் தவறும் கலந்துதான் வாழ்க்கை வெற்றியும் தோல்வியும் இணைந்திருப்பதுதான் இயல்பு ஒன்றை மட்டும் கொண்டவர்கள் யாரும் இல்லை வெற்றியை மட்டும் தனியாகப்பிரித்து முழுமையாக உரிமை கொண்டாடிவிடலாம் என்று நினைப்பதினால் தான் இன்று வெற்றியை விற்கும் சந்தைகள் பெருகிவிட்டன. இதைப்படி இதைக்குடி இதைவாங்கு இங்கு செல் இவரிடம் போ என்றெல்லாம் பிரித்து பிரித்து சந்தையைப் பிடித்துகொண்டதன் காரணம் நமக்கு வெற்றியினன் மீது இருக்கிற வெறிதான் படிக்காதவர்கள் நல்ல மதிப்பெண்கள் வாங்காதவர்கள் நல்ல வேலை கிடைக்காதவர்கள் பணம் சம்பாதிக்காதவர்கள் சொத்து சேர்க்காதவர்கள் இவர்கள் எல்லாம் தோல்வியடைந்தவர்கள் என்று நம்ப ஆரம்பித்துவிட்டோம் அப்படிஎன்றால் படிப்பு வேலை சொத்து சேர்த்தவர்கள் முழுமையாக வெற்றியாளர்களா பின் ஏன் இவர்களில் பலரிடம் இத்தனை வியாதிகள் விவகாரத்துகள் விவகாரங்கள் இவையெல்லாம் தோல்விகள் இல்லையா\nயோசித்துப்பார்த்தால் வெற்றியும் தோல்வியும் அவரவர் மதிப்பீடு சார்ந்தவை வாழ்கையில் எதை நோக்குகிறோமோ அது கிடைத்தால் வெற்றி அது தவறினாலோ அல்லது தாமதமானலோ அதை தோல்வி என்று சொல்கிறோம் அவ்வளவுதான். எந்த தோல்வியும் பெரிதல்ல அதைப் பூதாகரமாக ஆக்கிவிடுவது நம் எண்ணங்கள்தான் அந்தந்தப்பருவத்தில் பெரிதாக தெரியும் தோல்விகள் தூரமும் கடந்து நோக்குகையில் அற்ப விஷயமாகத் தெரியும். மதிப்பெண்கள் குறைவதும் காதல் கை கூடாததும் அந்தந்தக் காலத்தில் வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைப்பவை ஆனால் அதைக்கடந்தும் வாழ்கை ஓடும் அதைவிடச்சிறப்பான நிகழ்வுகளும் வாய்ப்புகளும் வாய்க்கும் நாளைப்பற்றியை நம்பிக்கைதான் நேற்றைய காயங்களுக்கு மருந்து.\nமரணம் நிகழ்ந்த வீட்டிலும் காபி குடிக்கிறார்கள் விபத்து நடந்த இடத்தில் சில நிமிடங்களில் போக்குவரத்து சகஐமாகிறது இயற்கை சீற்றம் நிகழ்ந்த இடம் சுற்றுலா மையம் ஆகிறது எல்லா இழப்புகளும் ஏதோ ஒரு விதத்தில் ஈடு செய்யப்படுகின்றன.\nஉங்களுக்கு முன்பாக மலையேறுபவர் தடுக்கி விழும்போது அங்கு வழுக்கல் அதிகம் பார்த்துப்போ என்று சொல்லாமல் சொல்கிறார் உங்கள் விபத்தை தடுக்கிறார்.\nஉங்களுக்கு கிடைத்த அனைத்து தோல்விகளுக்கும் நன்றி செலுத்துங்கள். உங்கள் தோல்விக்கு காரணமான அனைவரையும் மனதாரப்பாராட்டி நன்றி சொல்லுங்கள். நீங்கள் செல்லும் பாதையில் உங்களுக்கு முன்பாக சென்று தோற்றவர்கள் அனைவரையும் நினைவு கூறுங்கள். வெற்றியை தலைக்கு மேலே எடுத்துக்கொள்ள வேண்டாம், தோல்வியை மனதுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டாம் இரவும் பகலும் போல வெற்றி தோல்வி மாறி மாறி வரும் வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக் கொள்வோம். வாழ்க வளமுடன்\nFiled under தோல்வி, வாழ்க்கை, வெற்றி, Life\nTagged as தோல்வி, நன்றி, நம்பிக்கை, வாழ்க்கை, விக்கிரமாதித்தன், வெற்றி, வேதாளம், failure, hope, Life, success, thanks, vethalam\nMathanagopal on தோல்விகளுக்கு நன்றி\nagp nmarimuthu on தோல்விகளுக்கு நன்றி\nAmbikapathy.M on தனியொரு குருவிக்கு உணவில்லையென…\nAmbikapathy.M on கையளவு சாம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/22/entrance.html", "date_download": "2019-02-15T19:28:36Z", "digest": "sha1:FJW5BR7MPV2APVPJ7FGGPZRNI64YWOA5", "length": 12730, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை நுழைவுத் தேர்வு முடிவுகள் | professional college exam results will be announced on wednesday - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்னொரு மகனையும் ஆர்மிக்கு அனுப்புவேன்.. இதுதான் இந்தியா\n1 hr ago சென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\n2 hrs ago தேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\n2 hrs ago 12 நாட்கள் முருகன், 7 நாட்கள் நளினி உண்ணாவிரதம்... உடல்நலம் பாதிப்பால் போராட்டம் வாபஸ்\n3 hrs ago நாட்டிற்காக உயிர் தியாகம்... சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி #PulwamaAttack\nSports Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nAutomobiles இனி வீட்டு வாசலில் காரை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்... வருகிறது அரசின் புதிய திட்டம்\nMovies 'குட் நியூஸ்' சொல்ல கவர்ச்சி போட்டோ தேவையா: சமந்தாவை விளாசிய நெட்டிசன்கள்\nLifestyle ஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nTravel அனந்த் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nநாளை நுழைவுத் தேர்வு முடிவுகள்\nதமிழகத்தில் நடந்து முடிந்த தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படும் எனஅண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஇது குறித்து அண்ணா பல்ககலைக்கழக துணைவேந்தர் கலாநிதி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்தெரிவித்திருப்பதாவது:\nசென்ற மாதம் 21, 22ம் தேதிகளில் நடைபெற்ற தமிழக தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமைவெளியிடப்படும்.\nதேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் தெரிந்து கொள்ளலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nசென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\nதேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\nபாஜக சங்காத்தமே வேண்டாம்.. செம ஷாக் கொடுத்த சரத்குமார்\nபுல்வாமா தாக்குதல்... மனிதநேய மக்கள் கட்சி... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nபுல்வாமா தாக்குதல்... வீரர்களோடு தோளோடு தோள் நிற்போம்... கமல்ஹாசன் உருக்கம்\nகாட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது... ரஜினிகாந்த் கடும் கண்டனம்\nசதிகளை கடந்தவர் எடப்பாடி.. தமிழிசை வாழ்த்து.. இது எங்க போயி முடிய போகுதோ.. இது நெட்டிசன்கள்\nஅஞ்சு பைசா கிடையாது.. அதிமுக வேட்பாளர்களுக்கு காத்திருக்கும் பெரும் சவால்\nஅதிமுகவை விடுங்க.. சசிகலாவைப் பிடிங்க.. சாமி அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/this-is-the-word-the-year-2018-335505.html", "date_download": "2019-02-15T19:26:23Z", "digest": "sha1:TVLP2VNWMRVYW4ZQSM2NHQO7EQ7Y5RQ6", "length": 16323, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"2018ம் ஆண்டின் வார்த்தை\".. எது தெரியுமா.. இதோ இதுதான்! | This is the word of the year 2018 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்னொரு மகனையும் ஆர்மிக்கு அனுப்புவேன்.. இதுதான் இந்தியா\n1 hr ago சென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\n2 hrs ago தேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\n2 hrs ago 12 நாட்கள் முருகன், 7 நாட்கள் நளினி உண்ணாவிரதம்... உடல்நலம் பாதிப்பால் போராட்டம் வாபஸ்\n3 hrs ago நாட்டிற்காக உயிர் தியாகம்... சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி #PulwamaAttack\nSports Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nAutomobiles இனி வீட்டு வாசலில் காரை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்... வருகிறது அரசின் புதிய திட்டம்\nMovies 'குட் நியூஸ்' சொல்ல கவர்ச்சி போட்டோ தேவையா: சமந்தாவை விளாசிய நெட்டிசன்கள்\nLifestyle ஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nTravel அனந்த் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\n\"2018ம் ஆண்டின் வார்த்தை\".. எது தெரியுமா.. இதோ இதுதான்\n'2018ம் ஆண்டின் வார்த்தை' இதோ இதுதான்\nகேம்பிரிட்ஜ்: 2018ம் ஆண்டின் பிரபலமான வார்த்தையை கேம்பிரிட்ஜ் டிக்ஷனரி வெளியிட்டுள்ளது. அந்த வார்த்தையின் பெயர் 'Nomophobia'.\nஇந்த வார்த்தைக்கான அர்த்தம் இதுதான் - செல்போன் கையில் இல்லாமல் போனாலோ அல்லது செல்போனில் சார்ஜ் தீர்ந்து விட்டாலோ அல்லது செல்போனை பயன்படுத்த முடியாமல் அது ஸடக் ஆகி விட்டாலோ அல்லது சிக்னல் கிடைக்காவிட்டாலோ வரும் பயம்தான் 'Nomophobia'.\nNomophobia.. No Mobile phone Phobia.. இதுதான் இந்த வார்த்தையின் விரிவாக்கம். கேம்பிரிட்ஜ் டிக்ஷனரி தனது பிளாக் வாசகர்களிடமும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தது.\nநோ மொபைல் போன் போபியா\nஅதன் இறுதியில் பல வார்த்தைகளைப் பரிசீலித்து அதிக ஆதரவைப் பெற்ற 'Nomophobia' வார்த்தையை இந்த ஆண்டின் வார்த்தையாக கேம்பிரிட்ஜ் தேர்வு செய்துள்ளது.\nஇந்த ஆண்டின் சிறந்த வார்த்தை போட்டியின் கடைசியில் நான்கு வார்த்தைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மக்களிடையே நிலவும் பிரபலம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் வார்த்தைகள் இறுதிக் கட்டத்திற்குத் தேர்வாகின.\nநான்கு வார்த்தைகளின் கூட்டுதான் இந்த Nomophobia.. மிகப் பொருத்தமான முறையில் கலந்துள்ள வார்த்தைகளின் கூட்டணியான இது மக்களிடையே பிரபலமாகவும் உள்ளதால் அதன் அடிப்படையில் இதை 2018ம் ஆண்டின் வார்த்தையாக கேம்பிரிட்ஜ் அறிவித்துள்ளது.\nNomophobiaவுடன் போட்டியில் இருந்த மற்ற 3 வார்த்தைகள் gender gap, ecocide மற்றும் no-platforming. ஜென்டர் கேப் அனைவருக்கும் அர்த்தம் தெரியும். ஈகோசைட் என்பது சுற்றுச்சூழல் அழிவு என்பதைக் குறிக்கும் வார்த்தை. கிட்டத்தட்ட சூசைட் போன்ற அர்த்தம். நோ பிளாட்பார்மிங் என்பது, ஒவரது சிந்தனை அல்லது யோசனையை செயல்படுத்தவோ அல்லது ஏற்கனவோ இடம் கொடுக்காமையை குறிக்கும் வார்த்தையாகும்.\nஅப்புறம், உங்களுக்கு இருக்கா \"ல் த கா சை ஆ\".. ஸாரி.. Nomophobia\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் லண்டன் செய்திகள்View All\nமாணவியாக சிரியா ஓடி வந்து, வயிற்றில் குழந்தையோடு லண்டன் திரும்பும் ஐஎஸ்ஐஎஸ் 'மாஜி தீவிரவாதி'\nஇப்போ இல்ல… 18 மாசம் ஆகும் மல்லையாவை இந்தியா கொண்டு வர\nஇந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி.. விஜய் மல்லையா மேல்முறையீடு\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம்... இங்கிலாந்து அதிரடி அறிவிப்பு\nபரபரக்கும் பிரிட்டன்.. எலிசபத் ராணி, குடும்பத்தினரை பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெளியேற்ற திட்டம்\nசிறுமிகளின் மார்பில் சூடானை கல்லை தேய்த்து.. இங்கிலாந்தில் வேகமாக பரவும் ஆப்பிரிக்க கொடூரம்\n‘போர்வை’யுடன் தீவிரக் காதல்.. பிப்ரவரியில் டும் டும் டும்.. கண்டிப்பா எல்லாரும் வந்துடுங்க \nமின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் பண்ணலாம்.. லண்டனில் நேரடி செயல்வடிவ நிகழ்ச்சி\nகார் விபத்தில் சிக்கிய பிரிட்டன் இளவரசர் ஃபிலிப்… உயிர் பிழைத்த அதிசயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mahiznan.com/tag/politics/", "date_download": "2019-02-15T20:07:01Z", "digest": "sha1:EQL7EHXZ26PO6VIHT2MQLLPWHY4KPUXO", "length": 56307, "nlines": 167, "source_domain": "www.mahiznan.com", "title": "politics – மகிழ்நன்", "raw_content": "\nதமிழக,இந்திய‌ அரசியல் தொடர்பான எந்த ஒரு நிகழ்வையும் வரலாற்றுத்தகவல்களோடு அணுகவேண்டும், அன்றாட‌ வெற்று அரசியல் கூப்பாடுகளுக்கு செவி மடுக்கக்கூடாது என்ற நினைப்பு எனக்கு எப்பொழுதும் உண்டு. அதனால் பெரும்பாலான‌ நிகழ்கால அரசியல் விவாதங்களில் என்னுடைய கவனத்தை முற்றிலுமாக நான் தவிர்த்து விடுவதுண்டு. கடந்த ஒரு மாதங்களில் ஏதேனும் ஓர் ஊடகத்தில் வெளிவந்த விவாதங்களை ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பாருங்கள். அவையெல்லாம் வெற்றுக் குப்பைகள், அன்றன்றைய சொறிதலுக்கு மட்டுமேயானவை என்பது தெரியும். அதன் காரணமாகவே இந்த வெற்று நுரை கொப்புளிக்கும் சமயத்தில் நான் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை.\nஉண்மையிலேயே அவை முக்கியமானவையா இருக்கும்பட்சத்தில் அவை கண்டிப்பாக நீடிக்கும். நுரையொழிந்த பின்னர் ஆழப்புரிந்து கொள்ளலாம். கடந்த சில ஆண்டுகளாக நான் பின்பற்றும் முறை இதுவே.\nஅந்த விதத்தில், சமீபத்திய சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதான‌ வருமான வரித்துறையின் திடீர் சோதனை தொடர்பாக தோன்றிய‌ எண்ணங்கள் இவை. இந்த ரெய்டு நடந்தது க‌டந்த 2017 நவம்பர் மாதம். இதனை எழுதும் இப்போது வரை பத்து மாதங்கள் முடிந்து விட்டது. இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று யோசித்திருக்கிறோமா யோசிக்க வேண்டியதில்லை. உருப்படியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 187 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை இந்திய வரலாற்றின் மிகப்பெரும் சோதனைகளில் ஒன்று எனக் கூறப்படுகிறது.\nஇதில் மிகவும் அப்பட்டமாக தெரியும் ஒரு விஷயம் என்பது இது முற்றிலும் அதிகார துஷ்பிரயோகம் என்பதுதான். சசிகலா குடும்பத்தினரை அல்லது அதிமுக அதிகார வர்க்கத்தின் முக்கிய நபர்களை சிக்க வைத்து அதன் மூலமாக தமது அதிகாரங்களை அல்லது விருப்புகளை மறைமுகமாக செயல்படுத்த‌ மத்திய அரசு செய்யும் முயற்சிதானே இது.\nஇதில் நான் மிகவும் வருத்தமடையக் காரணம், நாம் அரசியலமைப்புச்சட்டத்தின் மீது கொண்டுள்ள அடிப்படையை நம்பிக்கையை இது போன்ற செயல்பாடுகள் நிலைகுலையச் செய்கிறது. பாரதிய ஜனதா கட்சியோ, இல்லை காங்கிரஸ் கட்சியோ இதுபோன்ற ஒரு செயலினை செய்திருந்தால், எனக்குக் கவலையில்லை. செய்தது இந்திய‌ அரசு.\nஒருவேளை உண்மையிலேயே வருமான வரித்துறையின் சோதனையின் நோக்கம், வரி ஏய்ப்பு செய்வதைக் கண்டுபிடிப்பதாக இருந்தால் அது தொடர்பான நடவடிக்கைகளை, சோதனை செய்த வேகத்தில் பத்தில் ஒரு பங்காவது செய்ய வேண்டும்தானே\nதன்னாட்சி பெற்ற அனைத்து அதிகார அமைப்புகளையும் தனது ஆதரவாளர்களால் நிரப்பு தன் விருப்பப்படி செயல்பட வைக்கிறது மத்திய அரசு. நண்பர்களே இது எத்தனை மோசமான ஒரு செயல்பாடு இந்திய அரசியல் சட்டம் தன்னாட்சி பெற்ற அமைப்புகளை உருவாக்கியதன் நோக்கம் அரசியல் காரணங்களுக்காக அவை எக்காரணத்தாலும் பயன்படுத்தப்படக் கூடாது என்பதனால்தானே இந்திய அரசியல் சட்டம் தன்னாட்சி பெற்ற அமைப்புகளை உருவாக்கியதன் நோக்கம் அரசியல் காரணங்களுக்காக அவை எக்காரணத்தாலும் பயன்படுத்தப்படக் கூடாது என்பதனால்தானே தேர்தல் ஆணையம்,ரிசர்வ் வங்கி, நீதிமன்றம் போன்றவை அவ்வாறுதானே உருவாக்கப்பட்டன.\nநன்றாக சிந்தித்துப்பாருங்கள். பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் போது ஏதாவது பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களின் இல்லங்களிலோ, நிறுவனங்களிலோ வரிச்சோதனை நடத்தப்படுகிறதா இல்லை. சரி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் போது யாராவது காங்கிரஸ் தலைவர்கள் வீடு அல்லது நிறுவனங்களில் வரிச்சோதனை நடத்தப்படுகிறதா இல்லை. சரி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் போது யாராவது காங்கிரஸ் தலைவர்கள் வீடு அல்லது நிறுவனங்களில் வரிச்சோதனை நடத்தப்படுகிறதா இல்லை. ஒருவர் மற்றவர் மீது சோதனை நடத்திக்கொள்கிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் சமரசம் செய்து கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் தொடர்பாக‌ நடைபெற்ற சோதனைகளின் எண்ணிக்கையையும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் எண்ணிக்கையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இவர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக செயல்படுகிறார்கள் என்பது தெரியும். இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள் இல்லை. ஒருவர் மற்றவர் மீது சோதனை நடத்திக்கொள்கிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் சமரசம் செய்து கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் தொடர்பாக‌ நடைபெற்ற சோதனைகளின் எண்ணிக்கையையும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் எண்ணிக்கையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இவர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக செயல்படுகிறார்கள் என்பது தெரியும். இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள் உங்களையும் என்னையும்தானே ஒரு கட்சியின் ஆட்சியில், எதிர்க்கட்சி மீது நடத்தப்படும் சோதனை என்பது இயல்பானதுதான் என நம்மையும் இவர்கள் இவர்களின் தொடர் செய‌ல்பாடுகள் மூலம் ஏதோ ஒருவிதத்தில் நம்ப வைக்கிறார்கள் தானே\nயாராவது ஏதாவது ஒரு அரசியல்வாதி மீது நடத்தப்பட்ட வரிச்சோதனையின் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேட்டுப்பாருங்கள். பதில் கூற மாட்டார்கள் அல்லது ஏதாவது ஒரு வெற்றுப் பதிலைக் கூறுவார்கள். ஆட்சியாளர்களிடம் கேளுங்கள், அது அவ்வமைப்பின் தன்னாட்சி செயல்பாடு. அதில் அரசு தலையிட முடியாது என்று விளக்கம் கூறுவார்கள். சரி இவர்கள் தானே ஆட்சியாளர்கள் அந்த தன்னாட்சி அமைப்புகள் குறிப்பிட்ட கால அளவிற்குள் நடவடிக்கை எடுக்கும் வண்ணம் அவ்வமைப்புகளில் மாற்றத்தை கொண்டு வருவார்களா அந்த தன்னாட்சி அமைப்புகள் குறிப்பிட்ட கால அளவிற்குள் நடவடிக்கை எடுக்கும் வண்ணம் அவ்வமைப்புகளில் மாற்றத்தை கொண்டு வருவார்களா மாட்டார்கள். ஏனெனில் அதை இயக்குவதே இவர்கள்தான். அதில் மாற்றம் என்பது இவர்களை இவர்களே மாட்டி விடுவது. எப்படி செய்வார்கள் மாட்டார்கள். ஏனெனில் அதை இயக்குவதே இவர்கள்தான். அதில் மாற்றம் என்பது இவர்களை இவர்களே மாட்டி விடுவது. எப்படி செய்வார்கள் காங்கிரஸ், பாஜக என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.\nநண்பர்களே, இங்கே நடைபெறுவது சட்டத்தின் ஆட்சி அல்ல. சட்டத்தை நிறைவேற்றுபவர்களின் ஆட்சி.\nநாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாமா\nசமீபத்திய நாட்களில் சீமான் மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் சில இடங்களில் காண முடிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ஓர் மாற்றாக அமையுமா சீமானுக்கு வாக்களிக்கலாமா அவரின் இன்றைய இடம் எது\nசீமான் நாம் தமிழர் கட்சியை 2010 ல் தொடங்கினார். சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தற்போது தனியாக நிற்பதாக அறிவித்து திராவிடக்கட்சிகள், மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து வருகிறார்.\nமுதலாவதாக ஓர் அடிப்படை உண்மை, தமிழக மக்களுக்கு எந்த ஒரு கட்சியின் மீதும் அதீத அன்பெல்லாம் கிடையாது. வேண்டுமென்றால் திமுக தலைவர் தன்னை உலகத்தமிழர்களின் தலைவர் எனவும், ஜெயலலிதா தன்னை மக்களின் முதல்வர் எனவும் அழைத்துக்கொள்ளலாம். இதெல்லாம் மக்களுக்கு ஒரு பொருட்டே அல்ல, அவர்கள் நிகழ்கால அல்லது சற்று முந்தைய காலகட்ட நிகழ்வுகளின் அடிப்படையிலேயே வாக்களித்து வருகின்றனர். மற்றபடி, தலைவருக்காக கூச்சலிடுபவர்கள் ஒன்று, அதனால் பலனை எதிர்பார்ப்பவராக் இருக்க வேண்டும், அல்லது ஏற்கனவே பலனடைந்தவராக இருக்கவேண்டும் ( குறைந்த பட்சம் ஒரு வேளை உணவு மற்றும் பணம்). கட்சியினுடைய கொள்கைகள், அவர்களுடைய நீண்ட கால செயல்பாடுகள் என்பதன் அடிப்படையில் வாக்களிக்கும் மக்கள் ஒட்டு மொத்த தமிழகத்தில் 5 விழுக்காடு இருந்தால் ஆச்சரியம். ஏனெனில் அப்படி இருந்திருந்தால் இன்று வரை திமுகவும் அதிமுகவும் ஆட்சியில் தொடர்ந்திருக்க முடியாது.\nதமிழகத்தின் தனிப்பெரும் இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள்தான். இந்த‌ அப்பட்டமான உண்மை 98 விழுக்காடு தமிழர்களுக்கு தெரியும். ஏனைய 2 விழுக்காட்டு மக்களுக்கும் கூட தெரியும்தான்.ஆனால் அவர்களுடைய சூழ்நிலையின் காரணமாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இந்நிலையில் இந்த வெற்றிடத்தை யார் நிரப்புவது திமுக அதிமுக அல்லாத ஓர் கட்சியைத் தேர்வு செய்யலாமென்றால் அப்படி எவருமே இல்லை. ஏனெனில் மற்ற எல்லா கட்சிகளும் ஏதேனும் ஒரு கால கட்டத்தில் ஏதேனும் ஒரு கட்சியோடு இணைந்து செயல்பட்டிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் திமுகவும் அதிமுகவும்தான் சேரவில்லையே தவிர மற்ற எல்லா கட்சிகளும் எல்லா கட்சிகளோடும் கூட்டணி அமைத்திருக்கின்றன. அதனால் தங்களை ஓர் மாற்றாக முன்வைக்க கூடிய ஓர் தார்மீக உரிமையை அவையனைத்துமே இழந்துவிட்டன. குறிப்பாக தமிழகத்தில் இரண்டாம் நிலைக் கட்சிகளாக அறியப்படும் பாமக, மதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்றவை. கடந்த காலத் தேர்தல் கூட்டணிகளைப் பார்த்தால் பாமக,மதிமுக தேர்தலுக்கு தேர்தல் இங்கும் அங்குமாக தாவியிருந்திருப்பதைக் காணலாம்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவர் புதிதாகத் தொடங்கக்கூடிய ஓர் கட்சிக்கு அந்த தார்மீக உரிமை கிடைக்கிறது. ஏனெனில் அப்புதிய கட்சி மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் இருக்காது. அதன்படியே தேமுதிகவின் வருகை. திமுக அதிமுகவுக்கான சரியான மாற்றாக தன்னை முன்னிறுத்தியே தேமுதிக தொடங்கப்பட்டது. தன்னுடைய முதல் தேர்தலிலேயே ஏறத்தாழ 8 விழுக்காடு ஓட்டுக்களை அக்கட்சி பெற்றது. ஆனால் அவ்வாய்ப்பினைப் பெற்ற‌ தேமுதிக, அதன் தலைவர் விஜயகாந்தின் தனிப்பட்ட செயல்களினாலும், கட‌ந்த முறை அதிமுகவுடன் இணைந்ததாலும் அதனுடைய தார்மீக உரிமையை இழந்துவிட்டது.\nஇந்தக் கட்சிகள் எல்லாம் தேர்தலில் போட்டியிட்டால் வாக்குகளைப் பெற மாட்டார்கள் என்பதல்ல பொருள். அவர்களும் போட்டியிடுவார்கள், மேலே கூறியது போல நிகழ்கால அல்லது சற்று முந்தைய காலகட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் அவர்களுக்கான வாக்குகள் கிடைக்கும். இதுவே மதிமுக, பாமக, கம்யூனிஸ்டுகளின் நிலை. விரைவில் தேமுதிகவையும் இந்த வரிசையில் எதிர்பார்க்கலாம்.\nஇவற்றைத்தவிர தமிழகத்தின் ஒவ்வோர் பகுதிக்குமான கட்சிகளும் உண்டு. அவைகள் அந்தந்த பகுதிகளின் சாதி சங்கங்களிலிருந்து உருவாகியவையாக இருக்கும். வன்னியர் சங்கத்திலிருந்து பாமக‌. கொங்கு கவுண்டர்களின் நீட்சியாக கொங்கு இளைஞர் பேரவை முதலான‌ பல கட்சிகள், தேவர்களின் பிரதிநிதியாக சில‌ முன்னேற்றக் கழகங்கள். இந்த அனைத்து உதிரிக்கட்சிகளுடைய நோக்கமெல்லாம் ஒன்றுதான், முடிந்தவரை பெரிய கட்சிகளோடு பேரம் பேசி பணம் அல்லது பதவிகளைப் பெறுவது. இதற்காக இவர்கள் தங்களுடைய சாதிக்கு தான்தான் பிரதிநிதி எனக்காட்டிக் கொள்வார்கள். (இப்பொழுது அதற்கும் போட்டி, ஒரு சாதிக்குள் பல சங்கங்கள், கட்சிகள்). இது போன்ற அனைத்து உதிரிக்கட்சிகளையும் சற்று உற்று நோக்கி பார்த்தால் ஒன்று புரியும் அவர்கள் அவர்களுடைய சாதி மக்களை நோக்கி இப்படிக் கூறுவார்கள், எப்படி இருந்த இனம் இன்று இப்படியாகிவிட்டது, அதிகாரத்தைப் பெறுவதன் மூலமாகவே நம் இன (இங்கே சாதி எனக்கூறமாட்டார்கள்) மக்களின் வாழ்க்கைத் தரத்தை மற்றும் இன்ன பிறவற்றையெல்லாம் உயர்த்த முடியும் என்பார்கள். எந்தக்கட்சியும் இதற்கு விதி விலக்கல்ல.\nஇந்த சூழ்நிலையில்தான் சீமானின் பிரவேசம். புதிய கட்சி என்பதனால் அதற்கான சில சலுகைகள் உண்டு. உதாரணமாக அனைத்து கட்சிகளையும் பாரபட்சமின்றி விமர்சிக்கலாம். நாங்கள் வந்தால் ஊழலை முற்றிலுமாக ஒழித்துவிடுவோம் என்று கூறலாம். அதெப்படி மற்ற கட்சிகளால் முடியவில்லை தங்களால் மட்டும் முடியும் எனக்கேட்டால் அவ‌ர்களால் எளிதில் நாங்கள் வந்த‌தும் பாருங்கள் எனக் கூறிவிட முடியும். ஆளும் கட்சிக்கும், அல்லது ஆள்வதற்கான வாய்ப்பு உள்ள கட்சிக்கும் இந்த சலுகை கிடையாது. ஏனெனில் அக்கட்சிகள் தாங்கள் கூறுபவற்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை கருத்தில் கொண்டே உத்தரவாதம் அளிக்க முடியும். முழுவதுமாக இல்லாவிட்டாலும் கூட ஓரளவிற்கு சாத்தியம��ன ஒன்று என்ற நிலையிலேயே ஒரு சலுகையை அறிவிப்பார்கள். உதாரணமாக தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தரத் தீர்விற்கான வழிமுறைகள் ஆராயப்படும், மத்திய அரசாங்கத்தினை வலியுறுத்துவோம் எனக்கூறுவார்கள். அது பாதுகாப்பான உத்திரவாதம். எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் அதனை இதனோடு சேர்த்து ஒப்பிட்டு விடலாம். ஆனால் நான் முதலமைச்சர் ஆனால், தமிழக மீனவனைத் தொட்டு பாக்க சொல்லுங்க (சீமான் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியது) என்பதெல்லாம் சினிமாவில் கதாநாயகன் பேசலாம். நடைமுறைக்கு ஒவ்வாதது. அது அயல்நாட்டு உறவு, அதில் மாநில அரசிற்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பது குறைந்தபட்ச புரிதல் கொண்ட எவருக்கும் தெரியும்.\nமற்றொன்று சீமானுடைய தமிழ்த்தேசியவாதம். அவர் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவானவர் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. இலங்கைத் தமிழர்களுக்கு தான் ஆதரவளிக்கவில்லை இன்று யாராவது கூறுகிறார்களா என்ன அனைவருமே ஆதரவாளர்கள் தான், அவரவர் நிலைக்கு ஏற்ப. மற்றொன்று அது மிகவும் கவர்ச்சிகரமான பொருள், அதனை வைத்து நன்றாக வியாபாரம் செய்யலாம். அதை சீமான் செய்கிறார். தமிழர்கள் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள், அடிமையாகப் போய்விட்டார்கள், மற்றவர்கள் தமிழர்கள் தலையில் ஏறி மிதிக்கிறார்கள் என்பதெல்லாம் உணர்ச்சிவயப்படுத்துவற்கான பேச்சுகள். மற்றபடி அவை வெற்றுப் பேச்சுக்கள். இந்திய அளவில் உயர்ந்து நிற்கும் இனங்களில் தமிழினமும் ஒன்று என்பது குறைந்தபட்சம் இந்தியாவினுள் பயணிக்கும் ஒருவருக்கு தெரியும். இவர் கூறும் குறைபாடுகளும் உள்ளனதான். ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் முற்றிலுமாக தமிழினம் அழிக்கப்பட்டு விட்டது, தான் மட்டுமே தமிழினத்தின் மீட்சிக்கான வழி என்பதெல்லாம் அவருடைய அதிகாரத்திற்கான ஓர் வழி மட்டுமே. உலகின் பல்வேறு உயர் நிறுவனங்களில் இந்தியாவின் மற்ற எந்த இனத்திற்கும் குறைவில்லாமல் தமிழர்கள் இருக்கிறார்கள். ஒருமுறை அமெரிக்க அதிபர் ஒபாமாவே தான் ஒருவரை சந்தித்தபோது ‘ஓ தமிழியன்’ எனக்கூறுவதாக ஒரு கட்டுரையை நானே படித்திருக்கிறேன். சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டுகளில் அதிக மதக் கலவரங்கள் இல்லாத, சராசரியாக தொடர்ந்து வளர்ச்சியை அடையக்கூடிய மாநிலங்களில் தமிழகம் ஒன்று. இவ்வளர்ச்சி திமுக, அதிமுகவின் ஊழல்களுக்கு அப்பாற்பட்ட ஓர் வளர்ச்சி. அந்த வளர்ச்சிக்கு தமிழகத்திலுள்ள ஒவ்வொருவரும் பொறுப்பானவர்கள். சீமான் அவர்கள் இல்லாவிட்டால் தமிழினம் அழிந்து போகும் என்பதெல்லாம் ஓர் மாயை. சீமான் அதனைத் திரும்பத்திரும்ப உணர்ச்சி பூர்வமாக சொல்கிறார். ஒரே நோக்கம் அதுதான் மக்களை வெகு விரைவாகத் திரும்பிப் பார்க்க வைக்கும் என்பதுதான்.\nஅத்தோடு அவர் முன்வைக்கும் பொருளாதார முன்னெடுப்புகள். அவையெல்லாம் இன்றைய நிலையில் முற்றிலும் சாத்தியமில்லாதவை. அரசால் ஆயிரம் ஏக்கரில் தக்காளி விளைவிக்கப்படும், பக்கத்திலேயே ஓர் தக்காளி தொழிற்சாலை அமைக்கப்படும், அரசாங்கமே ஆட்டுப்பண்ணை அமைக்கும், ஆடு மேய்த்தல் அரசாங்கத்தொழிலாக அறிவிக்க‌ப்படும், பன்னாட்டு நிறுவனங்கள் திருப்பி அனுப்பபடும் என்பது போன்றவை. இவையெல்லாம் தற்போதைய நிலையில் முற்றிலும் சாத்தியமில்லாதவை. இது போன்ற ஆலோசனைகளை சீமானுக்கு யார் வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. ஏனெனில் இவையெல்லாம் டீக்கடைப் பேச்சுக்கள், ஒன்றுக்கும் உதவாதவை, உணர்ச்சிப்பூர்வமாக மேடடைகளிலும், பேட்டிகளிலும் பேசுவதற்கு உதவுவதைத் தவிர.\nஏனெனில் இன்றைய அரசின் நிர்வாகக் கட்டமைப்பு என்பது 200 ஆண்டுகால கட்டமைப்பு. ஏன் 200 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் தானே ஆகின்றது சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் தானே ஆகின்றது நாம் 1947 லேயே சுதந்திரம் அடைந்திருந்தாலும், அனைத்து நிர்வாக முறைகளையும் நாம் முற்றிலும் புதிதாகத் தொடங்கவில்லை. அவையெல்லாம் அதற்கு முன்னர் பிரிட்டீஷாரின் காலத்திய நிர்வாக முறைகளின் நீட்சியே. அப்படியே, இந்த நிர்வாக முறை 1800 களிலிருந்து தொடங்கி இன்றைய நிலையை வந்தடைந்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவின் அதிக அதிகாரம் படைத்திருக்கும் இந்தியப் பிரதமர் அவர்களாலேயே கூட இந்த இரண்டாண்டுகளில் நிர்வாகத்தில் மாற்றத்தை பெரிய அளவில் கொண்டுவர முடியவில்லை. ஏனெனில் அத்தகையதோர் கட்டமைப்பு இது. அதில் ஊழல் இருக்கிறது என்பது உண்மைதான். அதனால் இந்த நிர்வாக முறையே தவறெனக் கூறி அதனை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, அத‌னை வேறொன்றால் நிரப்புவது அதனைவிட அபத்தமானது, அபாயகரமானது.\nஇந்நிர்வாக முறை முற்றிலுமாகத் தவறானது அல்ல. பெரும்பாலும் நல்ல நோக்கத்திற்காகவே அமைக்கப்பட்டது. கடந்�� நூறாண்டுகளில் அதனுள் இருந்த பல்வேறு குறைபாடுகள், குளறுபடிகள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன. இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. அதனையே நாம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக இந்நிர்வாக முறை தற்போது அளிப்பதைவிட அதிக‌ பலனை அளிக்கும். ஆனால் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கும் வந்ததும் நிர்வாகம் சீரமைக்கப்படும் என்று கூறுவது ஓர் மேடைப் பேச்சில் மக்களுக்கு உணர்ச்சியூட்டாது. அதுவே அரசாங்கம் ஆயிரம் ஏக்கரில் மாடு வளர்க்கும், மாடு மேய்த்தல் அரசாங்கத்தொழிலாக்கப்படும், பக்கத்திலேயே ஓர் இறைச்சித் தொழிற்சாலை அமைக்கப்படும் என்பதெல்லாம் மக்களுக்கு நல்ல கனவையும் உணர்ச்சியையும் அளிக்கும். அதுதான் சீமானின் தேவை.\nகண்டிப்பாக சீமான் மற்ற அரசியல் கட்சிகளைப்போல ஒருநாள் சமரசம் செய்து கொள்வார். ஆனால் எவ்வளவு காலம் கழித்து என்பதுதான் கேள்வி. எவ்வளவு காலம் கழிகிறதோ அவ‌ர்களுக்கு அவ்வளவு ஆதாயம், அவ்வளவுதான்.\nசரி இப்படியெல்லாம் இருக்கும் நிலையில் சீமானுக்கு வாக்களிக்கலாமா கூடாதா என்றால் வாக்களிக்க வேண்டும் என்றுதான் கூறுவேன். அதற்கான காரணம் அவர் கூறும் அந்த சினிமா பொருளாதாரத் திட்டங்களோ அல்லது அவர் ஆட்சிக்கு வந்து தமிழகத்தில் பொற்கால ஆட்சியை வழங்குவார் என்பதோ அல்ல‌. வேறு வகையான காரணங்கள்.\n1. திமுக, அதிமுகவிற்கு நான் வாக்களிப்பதென்பது நான் ஊழலை ஏற்றுக்கொள்வதற்கு சமமானது. எனவே நான் அவர்கள் அல்லாத மற்ற ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும். அந்த வாய்ப்பை திமுக அதிமுகவோடு இணைந்து சம‌ரசம் செய்து கொண்ட கட்சிகளுக்கும் அளிக்கக் கூடாது. எனவே நாம் தமிழருக்கு வாக்களிக்கலாம்.\n2. நான் என் தொகுதியில் போட்டியிடக்கூடிய ஓர் சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் தான். ஆனால் அது பெரிய கட்சிகளிடத்தில் அந்த சுயேட்சை வேட்பாளர் மீதான ஆதரவாகத்தான் பார்க்கப்படுமே தவிர அவர்கள் மீதான வெறுப்பாகப் பார்க்கப்படாது. எனவே ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தெரிந்த ஓர் மாற்று வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். எனவே நாம் தமிழருக்கு வாக்களிக்கலாம்.\n3. நாம் தமிழருக்கு வாக்களிப்பதன் முக்கிய நோக்கம் அதனை ஆட்சியில் அமர்த்துவதென்பது அல்ல. மற்ற கட்சிகளை குறிப்பாக திமுக அதிமுகவை தம்மை மறுபரிசீலனை செய்து க���ள்ளவைப்பதற்காக. நாம் தமிழர் கட்சி குறைந்த பட்சம் 5 விழுக்காடு வாக்குகளைப் பெற்றாலே அனைத்துக் கட்சிகளும் தன்னுடைய நிலையைக் கண்டிப்பாக தங்களளவிலாவது விவாதிப்பார்கள். இது ஆரோக்கிய அரசியலுக்கு வழிவகுக்கும். (உதாரணம்: திமுகவில் ஸ்டாலினுடைய சமீபத்திய கால நடவடிக்கைகள்)\n4. நாம் தமிழருக்கு இந்த தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் நம்முடைய ஊழலின் வெறுப்பை வெளிப்படுத்தலாம். திமுக அதிமுக அல்லாத மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்காமல் நாம் தமிழருக்கு ஏன் வாக்களித்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழும்பொழுது அனைத்து கட்சிகளுக்குமான பொதுவான குற்றம் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அணிசேர்ந்து கொண்டு, தங்களுடைய கொள்கைகளை பின்பற்றாதது மற்றும் ஊழல். இது அவர்களுடைய கொள்கைகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.\nஒருவேளை மேற்கூறியது போல நாம் தமிழர் கட்சி ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியை அடைந்து விட்டு அடுத்த தேர்தலில் ஏதெனும் ஓர் கட்சியோடு சம‌ரசம் செய்யும் பட்சத்தில் என்ன செய்வது\nநாம் வேறேனும் ஓர் புதுக் கட்சிக்கோ அல்லது தங்களது தவறுகளை சீரமைத்துக்கொண்ட ஓர் கட்சிக்கோ வாக்களிக்க வேண்டியதுதான். அப்போது நாம் தமிழர் பாமக, மதிமுக, தேமுதிக கட்சிகளின் வரிசையில் உட்கார்ந்திருக்கும்.\nநான் சென்ற வருடம் (2015) பொங்கல் முடிந்ததும் எழுதிய ஓர் கட்டுரை. இன்றும் அதே நிலைதான்.\nமஞ்சு விரட்டு இப்போதைக்கு இல்லை. முடிவாகிவிட்டது. பொங்கல் சமயத்தில் வழக்கம் போல அனைத்துக் கட்சிகளும், சில சாதி அமைப்புகளும் குரலெழுப்பிவிட்டு தங்களின் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள்.ஒருவேளை இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வரும்பொழுதோ அல்லது வேறு ஏதும் அறிக்கை விடுவதற்கு இல்லையெனும்போதோ களத்தில் இவர்களின் குரலைக் கேட்கலாம். பொங்கல் சமயத்திலேயே இப்பதிவை எழுதியிருந்தால் வழக்கம் போல வெற்றுக்கூச்சலாகவே போயிருக்கும் என்பதால் இப்பொழுது இடுகிறேன்.\nஒன்று தமிழக அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் ஒன்றும் செய்ய மாட்டார்கள். அதீத மக்கள் வெறுப்பு ஏற்படும் பொழுதுமட்டும் தீவிரமாக இருப்பது போலக் காட்டிக்கொள்வார்கள். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, கம்யூனிஸ்ட் என யாரும் விதிவிலக்கல்ல. பிரச்சினை பெரிதாகும்போது மட்டும் உள்நுழைந்து முடிந்தவரை அரசியல் மட்டும் செய்துவிட்டுப் போவார்கள். இவர்களின் அரசியல் காரணங்களுக்காக ஏதாவது நல்லது நடந்தால் உண்டு. இல்லையேல் மற்றவர்களைக் குறை கூறிவிட்டு அடுத்த விஷயத்துக்கு போய்விடுவார்கள். அதனால் அரசியல் சாராத ஏதாவது ஒரு பொதுநல அமைப்போ, தன்னார்வ இயக்கமோ,இதில் தீவிரமாக ஈடுபட்டு பொதுமக்களிடம் எடுத்துச் சென்றால் மட்டுமே அரசும், அரசியல் கட்சிகளும் இதில் ஆர்வம் காட்டும். இதுவே இப்போதைக்கு சாத்தியமெனத்தோன்றுகிறது.\nஅதிலும் உள்ள சிக்கல் என்னவென்றால் அப்படிப்பட்ட ஏதோ ஒர் அமைப்பின் முயற்சியாலேயே இந்த மஞ்சுவிரட்டு இன்று நிறுத்தப்படும் நிலைக்கு வந்துள்ளது. அவர்கள் மீதும் முற்றிலுமாக குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் அவ்வாறு கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள், அல்லது புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களில் 10 விழுக்காடு நபர்கள் கிராமங்களில் இருந்து வந்தவர்களாக இருந்தால் அதிசயம். அவர்களுக்கு தெரிந்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்நிகழ்வைப் புரிந்து கொண்டுள்ளார்கள். மஞ்சு விரட்டை நேரலையில் பார்த்து கண்ணீர் வடிப்பவர்கள். அந்த நேரலை பணத்திற்காக தொலைக்காட்சிகள் ஒளிபரப்பக்கூடியவை. அவர்களைப் பொறுத்த வரையில் காளை துன்புறுத்தப்படுகிறது. அதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதே. வழக்கு தொடுக்கிறார்கள். தடை வாங்குகிறார்கள். ஒளிபரப்பிய தொலைக்காட்சியோ அடுத்த ஒளிபரப்புக்கு சென்று விடுகிறது. விவசாயிக்கே அடி.\nதனக்கு சாப்பிட எதுவும் இல்லையென்றாலும் கூட மாட்டுக்காக புண்ணாக்கும் பருத்திக்கொட்டையும் வாங்கிவரும் பலரை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். தான் வளர்க்கும் மாட்டிற்கு பெயர் வைத்திருப்பார்கள், வீட்டில் ஒருவ‌னைப் போலவே பாவிப்பார்கள். ‘செவலையனக் கொண்டுபோய் தண்ணிகாட்டிகிட்டு வாடா’ என்பது போன்றவற்றை தினம் நூறு தடவைக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கு மாடும், மனிதனும் வேறல்ல. மாடு போல் வேலை செய்வார்கள், மாட்டை பிள்ளையாகக் கருதுவார்கள்.\nமாட்டை குளிப்பாட்டி சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்து பொங்கல் கொடுத்து கோவிலின் மஞ்சுவிரட்டு திடலுக்கு அழைத்துவருவார்கள். அவர்களுக்கு அதுதான் வாழ்க்கை.அவர்களா மாட்டினை துன்புறுத்துவார்கள்\nமஞ்சு விரட்டு என்றதும் அலங்காநல்லூர், பாலமேடு என்று பிரமாண்டமாகவே நினைக்கிறார்கள் ஆர்வலர்கள். வேண்டியதில்லை. மிகச் சிறிய அளவில் அந்தந்த கிராமத்து மாடுகளைக் கொண்டு நடத்தப்படும் மஞ்சு விரட்டுகளே அதிகம். அவர்களால் தான் மஞ்சு விரட்டு உயிர்ப்போடு இருந்தது. அவர்களுக்கு தங்கள் தரப்பினை விவாதிக்க தெரியாது. அரசு என்ன சொன்னாலும் தன்னளவிலோ, வீட்டளவிலோ புலம்பிவிட்டு ஏற்றுக்கொள்வார்கள். இதுவே ஒரு நகர வாழ் மக்களின் பழக்கவழக்கத்தில் இவர்கள் குற்றம் சொல்லட்டும். ஆயிரம் பேர் வழக்கு தொடர்வார்கள், கட்டுரை எழுதுவார்கள். அதனால் அங்கெல்லாம் விட்டுவிட்டு விவசாயியின் வயிற்றில் அடிப்பார்கள், கிராமத்தில் தாங்கள் தலைமுறை தலைமுறையாகக் கொண்டாடி வந்ததை தலைநகரிலிருந்து நிறுத்தி விடுவார்கள்.\n வாதாட மாட்டான், கட்டுரை எழுத மாட்டான். ‘அரசாங்கம் தடை விதிச்சிடுச்சு’ என்ற எளிமையாகக் கடந்து செல்வான். இருக்கும் மாடுகளை விற்பான். யாராவது கேரளாவிலிருந்தோ, ஆந்திராவிலிருந்தோ வந்து காளையை அடிமாட்டிற்காக‌ வாங்கி செல்வார்கள். ஆர்வலர்கள் அங்கேயெல்லாம் செல்ல மாட்டார்கள். ஏனென்றால் மாட்டுக்கறி சாப்பிடுபர்கள் உலகெல்லாம் உண்டு. சண்டைக்கு வந்து விடுவார்கள். இவர்கள் கிராமத்தில் காளையை தன் பிள்ளையெனக் கருதும் விவசாயியிடம் தன் கருத்துப்புலமையெல்லாம் காட்டுவார்கள். அவன்தானே திருப்பி சண்டைக்கு வரமாட்டான் விடுங்கள் இன்னும் கொஞ்சபேர்தான் இருக்கிறார்கள். அவர்களையும் கொன்று விடுவோம்.\n2019 புத்தகம் 1 – ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்\nபுது வருடம் ‍ 2019\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/160563?ref=right-popular", "date_download": "2019-02-15T19:52:18Z", "digest": "sha1:AOICLO6F4FHSA3GWCJ7E2H7BAVUOGZCB", "length": 6817, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "பாலியல் வழக்கில் மாட்டிய இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா, சின்மயி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இதோ - Cineulagam", "raw_content": "\nதல-59ன் ரிலீஸ் கண்டிப்பாக இந்த நாளில் தான் இவரே கூறிவிட்டாரா அப்போ உண்மையாக தான் இருக்கும்\nஹாலிவுட் படத்திற்கு வசனம் எழுதும் முருகதாஸ், அதுவும் இவ்வளவு பெரிய படத்திற்கா\n தளபதி 63 இயக்குனர் அட்லீயை மனைவி முன்பு பயமுறுத்திய நபர்\nகாதலர் தினத்தில் மது அருந்தியும் கேக் வெட்டியும் கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்.. பரவி வரும் புகைப்படம்..\nபிதாமகன் படத்தில் விக்ரமிற்கு பதிலாக இவர் தான் நடிக்கவிருந்ததாம், யார் தெரியுமா\nபலரையும் கவர்ந்த NGK டீசர் வந்த சில மணிநேரத்தில் இப்படி ஒரு சாதனை - மாஸ் தான்\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்... தயவுசெய்து பலவீனமானவங்க பார்க்காதீங்க\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nதிடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் நடித்தது இந்த பொண்ணா மாளவிகா மோகனின் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nகார்த்தி, ரகுல் பிரித் சிங் நடிக்கும் தேவ் படத்தின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபாலியல் வழக்கில் மாட்டிய இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா, சின்மயி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இதோ\nசின்மயி சமீப காலமாக பல பிரச்சனைகளை தைரியமாக பேசி வருகின்றார். அந்த வகையில் சின்மயி தற்போது பாலியல் பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றார்.\nஅதில் வைரமுத்து பற்றி கூறியது தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, எல்லோரும் இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று கூட தெரியாமல் இருந்து வருகின்றனர்.\nஅதை தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் கல்யாண், சிங்கர் கார்த்திக் ஆகியோரும் சிக்கினார்கள்.\nதற்போது எல்லோருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா ஒரு பெண்ணிற்கு பாலி���ல் தொல்லை கொடுத்த்தாக சின்மயி ஷேர் செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eelanesan.com/2010/01/nesan.html", "date_download": "2019-02-15T20:05:09Z", "digest": "sha1:LPCWL2GJCPL3H66TE2TUHFF4NZI66SZU", "length": 20439, "nlines": 111, "source_domain": "www.eelanesan.com", "title": "“எதிரியின் எதிரி நண்பன்”: இப்போது அதுவே ஆயுதம் | Eelanesan", "raw_content": "\n“எதிரியின் எதிரி நண்பன்”: இப்போது அதுவே ஆயுதம்\nநீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டது. இத்தேர்தல் மூலம் தமிழர் தரப்புக்கள் சாதிக்கபோவது என்ன சரத் பொன்சேகாவிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பால் என்ன உத்தரவாதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன சரத் பொன்சேகாவிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பால் என்ன உத்தரவாதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன அவை தொடர்பான உறுதிப்பாடுகள் எவை என்பது பற்றி இப்பத்தி ஆராய்கிறது.\nதற்போது தமிழ் மக்களுடைய உடனடி பிரச்சனைகளை முன்வைத்து இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\nமகிந்தவுடன் எக்காலத்திலும் உடன்படக்கூடிய சாத்தியங்கள் இல்லையென்பதை தெரிந்துகொண்ட நிலையிலும் ஆளும்கட்சியினுடைய எதிர்கால திட்டங்கள் என்பது பற்றி அவர்களுடனும் ஆராய்ந்து இறுதியாகவே சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கமுடியுமென தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.\nஇவ்வாறான நிலைப்பாடு தொடர்பாக எம்மவர் சிலரிடம் மாற்றுக்கருத்துக்கள் உண்டு. சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதியை ஆதரிப்பதில் சில கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. இந்திய இராணுவத்தினர் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது இந்திய இராணுவத்தினரை அகற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை எடுத்த முடிவை இங்கு ஞாபகப்படுத்தி கொள்வது நல்லது. அப்போதைய சிறிலங்கா ஆட்சி பீடத்தோடு இணைந்து முதல் எதிரியாகவிருந்த இந்திய படைகளை அகற்றுவதில் புலிகள் தமது இராசதந்திரத்தை சரியாக பயன்படுத்தியிருந்தனர்.\nமுன்னர் நாம் குறிப்பிட்டது போல ஒரு நாகபாம்பை அகற்றி இன்னொரு பற்கள் புடுங்கப்பட்ட நாகபாம்பை ஆட்சியில் இருத்தபோகின்றோம். ஏனென்றால் சரத் பொன்சேகாவுக்கு அவருக்கென்று ஒரு கட்சி இல்லை. பலவீனமான ஒரு ஆட்சிபீடத்தையே அவரால் அமைக்கமுடியும். சிறிலங்காவின் ஆட்சிபீடம் பலவீனமாக இருக்கும்போதே தமிழர் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இப்போது தமிழர் தரப்பின் ஆதரவை தேடி ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் படையெடுப்பதும் இதன் ஒரு ஆரம்பமே.\nஇப்போது சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் உடனடி பிரச்சனைகளுக்கு என்ன உத்தரவாதங்கள் பெறப்பட்டுள்ளன எதிர்வரவுள்ள தேர்தல் தமிழர் தரப்பால் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா எதிர்வரவுள்ள தேர்தல் தமிழர் தரப்பால் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா என்ற வினாக்கள் எழுவது வழமையானதே.\nசரத் பொன்சேகாவுடனும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு காணப்பட்ட முக்கிய விடயங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கல், உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல் மற்றும் அவசரகால சட்டத்தை நீக்குதல் என்பன முக்கியமானதாகும்.\nதற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதை தமிழர் தரப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது. தற்போதைய மகிந்த அரசாங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினரை கூட இன்னமும் விடுவிக்காமல் இருப்பதை பார்க்கிறோம். இவ்வாறான அரசை ஆட்சியில் தொடர்ந்து அமரவிட்டு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையோ அல்லது அதன் ஆதரவாளர்களையோ சிறையிலிருந்து வெளியில் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லை. அத்தோடு அவர்களின் உயிருக்கு கூட உத்தரவாதத்தை கூட பெற்றுக்கொள்ளமுடியாத நிலையே இருந்துவருகின்றது.\nஅத்தோடு தடுத்துவைக்கப்பட்டுள்ள முழுமையான விடுதலைப்புலிகளின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. யார் யார் சிறையில் இருக்கின்றார்கள் என்பது அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக சொல்லப்படவில்லை. இதனால் அவர்களின் உயிருக்கு எந்தவேளையிலும் ஆபத்து இருப்பதை புரிந்துகொள்ளமுடியும். அரசாங்கத்திற்கு சார்பாக கருத்து சொல்லுவார்கள் என அரசாங்கம் நம்பிக்கை கொள்ளும் முன்னாள் போராளிகளை மட்டுமே அரசு வெளியில் விட விரும்புகிறது. அப்படியானால் மற்றையவர்களின் நிலை என்ன\nஎனவே தடு���்துவைக்கப்பட்டுள்ள போராளிகளின் விடயத்தில் முன்னேற்றகரமாக தமிழர் தரப்பால் செய்யமுடியுமாகவிருந்தால் அதனை நிச்சயம் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்துமட்டங்களிலும் இருந்து வந்தது. அதனை சரியாக தமிழர் தரப்பின் பிரதிநிதிகள் பயன்படுத்தியிருப்பது ஆறுதலான விடயமே.\nஅடுத்ததாக உயர் பாதுகாப்பு வலயங்கள் பற்றிய விடயங்கள் மிகவும் முக்கியமானதாகும். சிறிலங்கா அரசாங்கத்தால் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயங்கள் பேணப்படுவதற்கான திட்டங்களே தற்போதைய அரசிடம் உண்டு. யாழ்ப்பாணத்தில் மூன்றில் ஒரு பகுதி பிரதேசங்கள் உயர் பாதுகாப்புவலயங்களாகவே இருந்துவருகின்றன. இங்கு 30, 338 குடும்பங்கள் இருபது வருடங்களாக தமது வாழ்விடங்களுக்கு திரும்பமுடியாமல் இருந்துவருகின்றார்கள்.\nஅதேபோல் திருகோணமலையிலும் சம்பூரை உயர் பாதுகாப்புவலயமாக்கி 4249 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இங்கிருக்கின்ற 19 பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடப்பட்டேயிருக்கிறது. இதுதவிர மணலாறு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் கொக்கிளாய் போன்ற பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் இருபத்தைந்து வருடங்களாக தமது சொந்த இடங்களுக்கு திரும்பமுடியாமல் இருக்கிறார்கள்.\nஎனவேதான் உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான உறுதியான பதிலை தமிழர் தரப்பு எதிர் பார்த்திருக்கவேண்டும். சாதகமான பதிலளித்த சரத் பொன்சேகா உயர் பாதுகாப்பு வலயங்களை விரைவினிலே நீ்க்குவதற்கான ஒழுங்குகளை செய்வதாக ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஅடுத்ததாக தற்போது இலங்கைத்தீவை ஆட்டிப்படைத்துவரும் அவசரகாலசட்டம் பற்றிய விடயமாகும். தற்போது கைது செய்யப்படும் தமிழர்களை நீண்ட காலமாகவே தடுத்துவைப்பதற்கு அரசுக்கு வசதிசெய்யும் சட்டமூலமே இதுவாகும். தற்போதைய நிலையில் இதனை நீக்குவதற்கு வழிசெய்வதன் மூலமே தமிழர்களது குரலை வெளியுலகிற்கு கொண்டுவரமுடியும். அவசரகால சட்டம் நீக்கப்படுவதை உறுதிப்படுத்தி அதற்கான எழுத்து மூல ஆவணங்களும் சரத் பொன்சேகாவிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பால் பெறப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் தமிழர்களது அன்றாட அவசர தேவைகளை ஒட்டியதே தவிர தமிழர்களது அடிப்படை அரசியல் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான எந்தவித முன்னேற்றங்களும் இப்பேச்சுவார்த்தைகளின்போது ஏற்படவில்லை என்பதையும் அனைவரும் கவனித்துக்கொள்ளவேண்டும்.\nஒரு சாதாரண பொதுமகனுக்கு இருக்கவேண்டிய அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளே நடைபெற்றன என்பதையும் தமிழர்களது தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருக்கும் என்பதையும் எவரும் மறந்துவிடக்கூடாது.\nதமிழர்கள் தமது உரிமைகளை பற்றி விவாதிப்பதற்கான களநிலைமையை ஏற்படுத்துவதே இன்றைய தேவையாகும். அதனை ஏற்படுத்தி தாயகத்திலுள்ள மக்களே தமது உரிமைகள் என்னவென்பதையும் அதற்கான களத்தையும் திறக்கவேண்டும். அவர்களுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் தன்னாலான பங்களிப்பை வழங்கமுடியும்.\nஎனவே தாயகத்தில் எமது மக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை சொல்லக்கூடிய சூழ்நிலையை முதலில் ஏற்படுத்துவோம். அவ்வாறான சுதந்திரமான சூழல் வரும்வரை அதற்கான வழிகளை திறப்பதே எம்முன்னுள்ள ஒரேதெரிவாகும்.\nNo Comment to \" “எதிரியின் எதிரி நண்பன்”: இப்போது அதுவே ஆயுதம் \"\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nமுதல்வர் விக்கியின் பலமும் பலவீனமும்\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போரிற்கு பின்னரான ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான பயணமானது, உறுதியான அடித்தளம் இன்றியே நகர்ந்துகொண்டிருக்கிறது. ...\nஎழுகதமிழும் எதிர்பார்ப்பும் - அரிச்சந்திரன்\nபோர் நிறைவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. போரை கடந்தபின்னரும் தமிழர்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை மறுத்தும் அதற்கான கோரிக்கைகள...\nமுதலமைச்சர் எதிர் ஆளுநர் (இப்போது கிழக்கு) - அரிச்சந்திரன்\nஅண்மையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் ஒரு பாடசாலை நிகழ்வு நடந்திருந்தது. அதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அகமட் நசிட் ஆளுநர் ஒஸ்ரின் பெர்ண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B2-10/", "date_download": "2019-02-15T19:35:47Z", "digest": "sha1:K3BCW4TCZR276ZX6BIFPVRITOHUYKUIM", "length": 8741, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "நெக்ஸ்ட்ஜென் ஏ.டி.பி பைனல்ஸ்: அலெக்ஸ் டி மைனர் வெற்றி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nநெக்ஸ்ட்ஜென் ஏ.டி.பி பைனல்ஸ்: அலெக்ஸ் டி மைனர் வெற்றி\nநெக்ஸ்ட்ஜென் ஏ.டி.பி பைனல்ஸ்: அலெக்ஸ் டி மைனர் வெற்றி\nநெக்ஸ்ட்ஜென் ஏ.டி.பி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில், குழு ‘பி’ பிரிவில் இன்னொரு நடைபெற்ற போட்டியொன்றில், அவுஸ்ரேலியாவின் அலெக்ஸ் டி மைனர், வெற்றிபெற்றார்.\nஇரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலியாவின் அலெக்ஸ் டி மைனர், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ்சை, எதிர்கொண்டார்.\nஇப்போட்டியில் இருவரும் ஆரம்பத்தில் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடினர். இதனால் முதல் செட்டே டை பிரேக் வரை நகர்ந்தது.\nஇதில் கடுமையான சவால்களை எதிர்கொண்ட அலெக்ஸ் டி மைனர், இறுதியில் போராடி 4-3 என செட்டைக் கைப்பற்றினார்.\nமுதல் செட்டைக் கைப்பற்றிய உத்வேகத்தோடு, களம் கண்ட அலெக்ஸ் டி மைனர், அடுத்த இரண்டு செட்டுகளையும் 4-1, 4-2 என கைப்பற்றி வெற்றிபெற்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடருக்கான குலுக்கள் முறையிலான தெரிவு\nடென்னிஸ் உலகக் கிண்ணம் என அனைவராலும் பேசப்படும், டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடருக்கான தயார்படுத்தல்கள் த\nஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ் தொடர்: கெய் நிஷிகோரி காலிறுதிக்கு முன்னேற்றம்\nஆண்களுக்கே உரித்தான டென்னிஸ் தொடரான ஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்பாக நடைபெற\nஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ் தொடர்: ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்லி\nஆண்களுக்கே உரித்தான டென்னிஸ் தொடரான ஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்பாக நடைபெற\nஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ் தொடர்: முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்\nஆண்களுக்கே உரித்தான டென்னிஸ் தொடரான ஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்பாக நடைபெற\nஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ் தொடர்: வவ்ரிங்கா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்\nஆண்களுக்கே உரித்தான டென்னிஸ் தொடரான ஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்பாக நடைபெற\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/india-tamil-news-karunanidhi-given-bharat-ratna-award-trichy-siva/", "date_download": "2019-02-15T20:02:06Z", "digest": "sha1:JKGEL5VJAB3HS4WHACN36VJ7YAYYMFVN", "length": 6023, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "india tamil news karunanidhi given bharat ratna award trichy siva Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nகருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : திருச்சி சிவா\nமுன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மாநிலங்களவயில் திமுகவின் எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.india tamil news karunanidhi given bharat ratna award trichy siva திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46/item/10046-5", "date_download": "2019-02-15T19:23:31Z", "digest": "sha1:3JCDWOLIH5UM5MOVXRHVWMQJDPMPJJDX", "length": 9112, "nlines": 88, "source_domain": "newtamiltimes.com", "title": "அமெரிக்காவில் பனிப்புயல் : 5 பேர் பலி", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஅமெரிக்காவில் பனிப்புயல் : 5 பேர் பலி\nஅமெரிக்காவில் பனிப்புயல் : 5 பேர் பலி\tFeatured\nஅமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனி பெய்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கிழக்கு கடலோர மாகாணங்களான நியூஜெர்சி, நியூயார்க், மசாசூசெட்ஸ், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, நியூஹேம்ஷையர், மேரிலாண்ட், ரோடே தீவுகள் ஆகியவற்றின் பல்வேறு நகரங்களை பனிப்புயல் நேற்று பலமாக தாக்கியது.\nஅப்போது மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 100 கி.மீ வேகத்தில் காற்றும் வீசியது. பனிமழையும் கொட்டியது. இதனால் சுமார் 1 அடி உயரத்துக்கும் மேலாக சாலைகளிலும், வீட்டின் மேற்கூரைகளிலும் பனி தேங்கியது.\nஅதேநேரம் கடற்கரையோர நகரங்களில் சூறாவளி காற்று காரணமாக மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் வெள்ளமும் கரைபுரண்டு ஓடியது. மசாசூசெட்ஸ் மாகாணத்தின் வாட்டர் டவுன் நகரில் நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன.\nஇந்த பனிப்புயல், மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை அமெரிக்காவில் 5 பேர் பலியாகி விட்டனர்.\nதெற்கு கரோலினாவில் உள்ள ஜேம்ஸ் சிட்டி நகரில் மரம் முறிந்து விழுந்ததில் காரில் சென்ற 44 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலியானார்.\nஇதேபோல் தெற்கு ரிச்மாண்ட் நகரில் மரம் முறிந்து விழுந்து 6 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். கிங்ஸ்வில்லே, புதாம் நகரங்களில் ஒரு மூதாட்டி உள்பட மேலும் 3 பேர் மரம் முறிந்து விழுந்து இறந்தனர்.\nஇதற்கிடையே, நியூயார்க் நகரில் உள்ள விமான நிலையங்களில் நேற்று முற்றிலும் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் 3 ஆயிரத்துக்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் சேவை முடங்கியது. மேலும் 2,400 விமானங்களின் வருகை தாமதம் ஆனது.\nஇதேபோல் பனிப்புயல், வெள்ளம் தாக்கிய மாகாணங்களில் பயணிகளின் பாதுகாப்பு காரணம் கருதி ஆம்டிராக் ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டது. வடக்கு கடலோர பகுதிகளில் உள்ள 14 மாகாணங்களிலும் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.\nகிழக்கு பாஸ்டன் நகரில் கடலை அலைகள் 14 அடி உயரத்துக்கு சீறி எழுந்தன. இதனால் ஏராளமான வீடுகளுக்குள் 4 அடி உயரத்துக்கு வெள்ளம் புகுந்தது. இதையடுத்து கடலோர நகரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் தொடர்ந்து 2-வது நாளாக இப்பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன.\nதலைநகர் வாஷிங்டன் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.\nஅமெரிக்கா, பனிப்புயல் , 5 பேர் பலி,\nMore in this category: « அஜர்பைஜான் தீ விபத்து : 30 பேர் பலி\tதொழில்நுட்ப கோளாறு : சிரியாவில் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானம்: 32 பேர் பலி »\nமோடிக்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி\nபாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்\n2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை\nசென்னையை உலுக்கிய போஸ்டர் சர்ச்சை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 108 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2017/03/blog-post_5.html", "date_download": "2019-02-15T18:53:41Z", "digest": "sha1:L5ZS6WSTTSA3OLIDOVZN4TM5JYBYLCMM", "length": 16725, "nlines": 419, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: உன்னுள்ளே பிரபஞ்சம்", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nநம்மால் முடியும் என நம்பினாலே பாதி தூரத்தைக் கடந்து விட்டோம் என்று பொருள்.\n‘நம்மால் மாற்றிக் கொள்ள முடியாதவற்றைப் பற்றி\nஉங்கள் கருணை உங்கள் மீது இல்லாது போகுமானால், அது முழுமை அடையாது.\n‘ஒரு வழி விட்டால் மற்றோர் வழியில் வெளிவந்தே தீரும், உண்மை\n‘தனிமையாய் உணராதே, மொத்தப் பிரபஞ்சமும் உன்னுள்ளேயே இருக்கிறது’\nபடங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில் (பாகம் 12)\n[ஃப்ளிக்கர் தளத்தில் படங்களுடன் பதிந்த பொன்மொழிகளின் தமிழாக்கம், எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..]\nLabels: என் வீட்டுத் தோட்டத்தில்.., ஞாயிறு, பேசும் படங்கள், வாழ்வியல் சிந்தனைகள்\nரசிக்க வைத்த படங்கள். அதே அளவு ரசிக்க வைத்த வரிகள்.\nதிண்டுக்கல் தனபாலன் March 6, 2017 at 6:38 AM\nஅருமையான கருத்துக்களுடன் அழகான படங்கள்...\nவரிகளுக்காகப் படங்களா படங்களுக்காக வரிகளா எல்லாமே அருமை\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\n‘வளரி’ இதழ் வழங்கியுள்ள “கவிப் பேராசான் மீரா விருது”\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nநாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - ஸ்ரீலங்கா (2)\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஎன் வழி.. தனி வழி..\nமகள் என்பவள்.. - மக்களும் மழலைகளும்..(2)\nஉன்னையே கேள் - ரூமி பொன்மொழிகள்\nஅணில் ( Squirrel ) - தெர��ஞ்சுக்கலாம் வாங்க..\nமாறி வரும் பணி உலகில் மகளிர் - பெண்கள் தின வாழ்த்...\n\"சுதந்திரம்\" சிறு குறிப்பு வரைக - குறும்படம் - ஒரு...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (8)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (49)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilvamban.blogspot.com/2016/12/face_28.html", "date_download": "2019-02-15T19:05:34Z", "digest": "sha1:OMJRYD2Q4GZZOHBVOW3HVOCBEEDA7NJJ", "length": 5295, "nlines": 148, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: face பக்கம்", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nதமிழன் டி.வி.உரிமையாளர் கலைக்கோட்டுதயம் மனம் திறக்கிறார்.\nஒளிப்பதிவாளர் வி.வாமதேவனின் ஞாபக வீதியில்…\nகரிகால சோழனின் கல்லணை அதிசயம்.\nகற்கண்டு உற்பத்தியாளர் ராஜமணி பேசுகிறார்\nகூத்தாண்டவர் கோவிலில் ஒரு நாள்….01\nஹொரணை சாகித்திய விழா 2016\nஇங்கிரிய, றைகம் சுவிஷேச கூடார சபையின் இனிய கிறிஸ்ம...\nநாடக ஆசிரியர் அஷ்ரப்கானுடன் ஒரு சந்திப்பு\nஜெயலலிதா கன்னத்தில் எப்படி வந்தன அந்த நான்கு ஓட்டை...\nஅச்சம் என்பது மடமையடா பார்த்து விட்டீர்களா\nமனம்விட்டு பேசுகிறார் நடிகை ஜெய கௌரி\nமணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் பேசுகிறார்\nஇருள் உலகக் கதைக���் (44)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tiruchendur-subramaniya-kovil", "date_download": "2019-02-15T19:19:18Z", "digest": "sha1:BLBQH6XOMLHZ35XQRLDXOTU73MPYQ5Z3", "length": 9101, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக தொடங்கியது. | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome தமிழ்நாடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக தொடங்கியது.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக தொடங்கியது.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக தொடங்கியது.\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணித் திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்க��ில் தினசரி அம்பாளுடன் சுப்பிரமணிய சுவாமி, ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 9-ஆம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கயிலாய வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று தொடங்கியது. முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nPrevious articleநாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 7 புள்ளி 6 சதவீதமாக உயரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.\nNext articleபெண்களுக்கு எதிரான வன்கொடுமை நிறுத்தப்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/08/blog-post_20.html", "date_download": "2019-02-15T19:59:31Z", "digest": "sha1:S6CPVEEQQIA4EYXEYSFXSDA66IHMTI7H", "length": 4738, "nlines": 65, "source_domain": "www.nsanjay.com", "title": "மீண்டும் பதற்றமான சூழல்... | கதைசொல்லி", "raw_content": "\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகருக்கலைப்பு - ஒரு தூர நோக்கு...\nகருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\n\"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்\" \"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது\" \"சூலவைரவா சுழட்டி குத்தடா&q...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/01/dhanushkodi-part-4.html", "date_download": "2019-02-15T19:54:32Z", "digest": "sha1:LLHBK2HZNRIF4THNHCYF2UJPPYE2IYN7", "length": 46422, "nlines": 288, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: தனுஷ்கோடி இன்று - அழிந்தும் அழியாமலும்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nதனுஷ்கோடி இன்று - அழிந்தும் அழியாமலும்\nதனுஷ்கோடி பற்றிய முந்தைய பகுதிகள்\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 2\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 3\nமூன்று மாதத்திற்கு முன்பு பார்த்த தனுஷ்கோடிக்கும் சமீபத்தில் பார்த்த தனுஷ்கோடிக்கும் பூகோள சுழற்சியின் காரணத்தால் நிறையவே மாற்றங்கள் இருந்தன. தனுஷ்கோடி மேல் ஈர்ப்பு வருவதற்கு இது போன்ற மாற்றங்களும் மிக முக்கியமான காரணிகள். முதன் முறை தனுஷ்கோடி வந்தபொழுது ராமேஸ்வரத்தை சேர்ந்த எனது நண்பன் சுந்தர் ராமனும் உடன் வந்திருந்தான். சுந்தர் தனுஷ்கோடி பற்றி கூறிய முக்கயமான விசயங்களைக் கூற வேண்டி இருப்பதால் அவனது வருகையை இங்கே பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது.\nராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் பாதையில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில், ராவண வதத்திற்குப் பின் ராமர் விபீடணனுக்கு இங்கு வைத்து தான் பட்டாபிசேகம் செய்து வைத்துள்ளார். நான் கூற விளைவது அதுவல்ல. கோதண்டராமர் கோவிலைச் சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடற்கரை மணல் நிரம்பி இருக்கும். அந்த கோவிலில் தரிசனம் முடித்துத் திரும்பும் பொழுது சுந்தர் விசித்திரமாக ஒரு விஷயம் சொன்னான்.\n\"இப்ப இந்த இடம் எவ்ளோ காஞ்சு போய் இருக்கு, இன்னும் கொஞ்ச மாசத்துல இந்த இடம் முழுசும் கடல் உள்ள வந்தரும், இப்பவாது கோவிலுக்கு போறதுக்கு ரோடு போட்ருகாங்க, சின்ன வயசுல கடல் தண்ணி இருக்குற சமயம் கோவிலுக்கு போகவே முடியாது. ரொ��்ப கஷ்டப்பட்டு தான் போவோம்\".\nஇந்த வார்த்தைகளை சத்தியமாக நாங்கள் யாரும் நம்பி விடவில்லை. இந்த முறை தனுஸ்கோடி சென்றிருக்கா விட்டால் நிச்சயமாக அவன் வார்த்தைகளை நம்பியும் இருக்க மாட்டேன், சுந்தர் ஏதோ கதை விடுவதாகத் தான் நினைத்திருப்பேன்.\nமூன்று மாதத்திற்கு முன் சென்ற பொழுது தனுஷ்கோடி செல்லும் வழியெல்லாம் மணல் நிரம்பிய அழகான கடற்கரையைத் தான் காண முடிந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் \"கன்னத்தில் முத்தமிட்டால்\" பாடலில் தனுஷ்கோடி கடற்கரை எவ்வளவு அழகாகக் காட்டியிருப்பர்களோ அத்துணை அழகாக இருந்தது. ஆனால் இம்முறை செல்லும் பொழுதோ தலைகீழ் மாற்றம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் நீர் மட்டுமே காட்சியளித்தது. கடல்நீரைத் தொடர்ந்து கடல் காட்சியளித்தது. நான் அண்ணன் தம்பி மூவருமே இம்முறை அந்தக் காட்சியை வித்தியாசமாய்ப் பார்த்தோம், காரணம் எங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் முதன்முறை அவ்வழியே பயணிக்கிறார்கள். சமீபத்தில் மழை பெய்திருந்ததால் அந்த மழை நீர் தான் தேங்கி இருக்க வேண்டும் என்று நினைத்தோம், பின்பு தான் தெரிந்து கொண்டோம், அது மழை நீர் இல்லை கடல் நீர் என்று. இதற்கான அறிவியல் பூர்வமான காரணத்தை சற்று தாமதித்துப் பாப்போம். அதற்கு முன் வேறு சில காட்சிகளைப் பார்த்துவிடுவோம்.\nராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி பதினான்கு கி.மீ தொலைவில் உள்ளது. செல்லும் வழியில் வலப்புறம் வெகு அருகில் இந்தியப் பெருங்கடலையும், இடப்புறம் வங்கக் கடலையும் கொண்டுள்ளது. சீரும் இந்தியைப் பெருங்கடல் ஆண்கடலாகவும், பொறுமையாய் அலையற்றதாய் இருக்கும் வங்கக் கடலை பெண் கடலாகவும் குறிப்பிடுகிறார்கள்.\nராமேஸ்வரத்திற்கு நாங்கள் காரில் சென்றிருந்ததால் அதே காரிலேயே தனுஷ்கோடி முழுவதையும் சுற்றிப் பார்த்துவிடலாம் என்ற நப்பாசையில் தான் தனுஷ்கோடி செல்லும் வழியின் பாதி தூரம் வரை சென்றோம். மூன்று மாதத்திற்கு முன்பு இருந்த வழிகள் இன்று இல்லை, அவை கடல் நீருக்குள் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளன. மேலும் அந்த வழியாக சென்றால் மட்டுமே இரு கடலும் சங்கமிக்கும் இடத்திற்கு செல்ல முடியும். சென்ற முறை தனுஷ்கோடியின் அழிவுச் சின்னங்களை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கவில்லை . இம்முறை அவற்றை கண்டிப்பாக பார்��்துவிட வேண்டும் என்ற ஆசையில் தான் களம் இறங்கியிருந்தோம். தனுஷ்கோடி செல்லும் பாதை முழுவதையும் கடல்நீர் தன் வசம் வைத்திருந்ததால் நாங்கள் சென்ற கார் அவ்வழி செல்ல முடியாது என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டது.\nஅந்த இடத்தில இருந்து தனுஷ்கோடி வரை செல்வதற்கு ஜீப் வேன் அல்லது டெம்போ வசதி உண்டு. வேன் மற்றும் டெம்போவில் நபருக்கு நூறு ருபாய் கட்டணம். அதிக கட்டணம் வசூலித்தால்புகார் அளிப்பதற்கு என்று தொடர்பு எண்ணும் கொடுத்து இருகிறார்கள். குறைந்தது இருபது நபர் சேர்ந்தால் மட்டுமே வண்டியை நகற்றுகிறார்கள், இருபதிற்கும் மேல் ஆட்கள் சேர்ந்தால் சந்தோசத்துடன் வண்டியை சீறிக் கொண்டு கிளப்புகிறார்கள். தலைக்கு நூறு ரூபாய் கொடுத்து தனுஷ்கோடி செல்வதற்கு முதலில் எங்கள் குடும்பம் உடன்படவில்லை.சற்று யோசிக்கத தொடங்கியது. சிறிதும் யோசிக்கக் கூடாது இவ்வளவு தூரம் வந்துவிட்டு தனுஷ்கோடியைப் பார்க்கமால் போவதா என்று நான் கொடி பிடிக்கவே, மற்றுமொரு குடும்பத்தையும் ஏற்றிக்கொண்டு கிளம்பியது எங்கள் டெம்போ.\nடெம்போ நிரம்பி வழிய, சாகசங்களை விரும்பும் என் போன்ற ஐந்து பேர் சர்கஸில் கயிற்றைப் பிடித்துத் தொங்குவது போல டெம்போவில் பேக்போர்ட் (பூட்போர்ட்) அடிக்கத் தொடங்கினோம். கரணம் தப்பினால் மரணம் இல்லை குட்டிக்கரணம் மட்டுமே அடிக்க வேண்டியிருக்கும் அதுவும் பட்டு போன்ற மிருதுவனா மணலில் என்பதால் அடிபடும் வாய்ப்பு குறைவு. இருந்தும் நிலமும் நீரும் சங்கமிக்கும் இடம் வழியே டெம்போவானது அம்பாரி போல் ஆடி ஆடி செல்ல ஆரம்பித்த அதே நிமிடம் சுவாரசியமான சற்றே திகில் நிறைந்த எங்களது தனுஷ்கோடி பயணமும் ஆரம்பமாகியது.\nகடற்கரை மணல் சூழ்ந்த பகுதிகள் அனைத்தும் கடல்நீரால் சூழப்பட்டு இருந்தது ஆச்சரியம் என்றால், சென்ற முறை ஆர்பரித்துக் கொண்டிருந்த இந்தியப் பெருங்கடலோ இம்முறை குறைவான அலைகளுடன் அமைதி காத்துக் கொண்டிருந்தது. டெம்போவின் நடத்துனரிடம்() இருந்து என் புலன் விசாரணை தொடங்கியது.\nஇந்தியப் பெருங்கடலில் காற்றடிக்கும் ஆறு மாத காலமும் இந்தியப் பெருங்கடலானது ஆக்ரோசமாகவும், வங்காளவிரிகுடா அமைதியானதாகவும் இருக்கும், வங்காள விரிகுடாவில் காற்றடிக்கும் பொழுது அகன்ற நீளமான அந்தக் கடற்கரை முழுவதுமே கடல் நீர் கொண்டு ந��ரப்பட்டு இருக்கும். இந்தக் காலங்களில் வங்காள விரிகுடாவிலும் அலையின் வேகம் சற்றே அதிகமாய் இருக்கும். மேலும் கடற்கரை நீரால் சூழப்பட்டு இருக்கும் இது போன்ற காலங்களில், இரு கடலும் சங்கமிக்கும் இடத்திற்கு நம்மால் செல்ல முடியாது. (முதல்முறை சென்ற பொழுது இருகடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு சென்ற பாக்கியவான்கள் ஆனோம் என்பது குறிப்பிடத்தக்கது).\nமூன்று கி.மீ பயணம் தான், ஆனால் அதைக் கடக்கவே கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ஆகியது. புதிதாக பரவி இருந்த கடல் நீர், வழித்தடம் அனைத்தையும் இல்லமால் செய்திருந்தது. இருந்தும் பல வருடங்களாக வண்டி ஓட்டும் ஜாம்பவான்கள் என்பதால் தங்களுக்கான பாதையை லாவகமாக ஏற்படுத்திக் கொண்டு முன்னேறிச் செல்கிறார்கள். மணலுக்குள் புதைந்து உருளும் சக்கரங்கள் சில சமயங்களில் எப்போது வேண்டுமானாலும் நம்மை கவிழ்த்தி விடலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டே இருந்தன. நம் வாகனம் செல்லும் தடத்தின் எதிரில் ஏதேனும் வாகனம் வந்தால் டிரைவரின் நிலைமை கொஞ்சம் தான். கிரைண்டரில் புதிதாக போட்ட அரிசியை அரைப்பதற்கு கஷ்டப்படும் ஆட்டுக்கல்லை போல் ஸ்டியரிங்கை சுற்றி சுற்றி வளைத்து தனக்கான புதிய தடத்தைப் பதித்து முன்னேறிச் செல்ல வேண்டும். உள்ளிருக்கும் நமக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம் என்றாலும் வண்டி ஓட்டும் மனிதர்களுக்கு அது தான் வாழ்க்கை.\nபெரும்பாலான நேரங்களில் டெம்போவின் ஒரு பகுதி சக்கரங்கள் நீருக்குள் அமிழ்ந்து போன மணலுக்குள் தான் தான் உருளுகின்றன, எப்போது வேண்டுமானுலும் கவிழ்ந்து விடலாம் என்கிற அச்சத்திலேயே சக்கரங்கள் நம்மை தனுஷ்கோடி வரை கொண்டு செல்கின்றன. இந்த டெம்போ பயணம் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.\nதனுஷ்கோடியில் இருந்து ராமேஸ்வரம் திரும்பும் பொழுது டெம்போவின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது, கிடைத்த வாய்ப்பை நழுவ விடமாலும் அதே நேரத்தில் வண்டியின் அத்தனை குலுங்கல்களுக்கு ஈடுகொடுத்தும் கையில் பிடித்திருந்த காமிராவை நழுவ விடாமலும் நான் எடுத்த தனுஷ்கோடி செல்லும் பயண அனுபவத்தை கீழ்க்கண்ட வீடியோவில் காணலாம். மூன்று நிமிட வீடியோவை அழகாக வெட்டி ஒட்டி கொடு���்த நண்பர் சுரேஷ் அவர்களுக்கு எனது நன்றிகள்.\nதனுஷ்கோடி பூர்வகுடி மக்களுக்கு இது போன்ற டெம்போக்களும் வேன்களும் மட்டுமே போக்குவரத்து காரணிகள், இவர்களிடம் பத்திலிருந்து இருபது ரூபாய் வரை வரை பெற்றுக்கொண்டு அழைத்துச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வராத காலங்களில் எந்தவிதமான வாகனப் போக்குவரத்தும் நடைபெறாது. தனுஷ்கோடி நடந்தே செல்ல வேண்டும். இங்கு ஒரு சிறிய பள்ளிக் கூடம் ஒன்றும் உள்ளது, தனுஷ்கோடி வாழ் மீனவர்களின் குழந்தைகள் மட்டுமே இங்கு படிகிறார்கள். ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தினமும் வந்து செல்கிறார், வாகனங்கள் இல்லா நாட்களில் நடந்தே வந்து செல்கிறார். அவசர சிகிச்சை, பிரசவ காலங்கள் என்று எதுவாக இருந்தாலும் விடிந்ததும் தான் இவர்களால் ராமேஸ்வரம் செல்ல முடியும். திடிரென்று புயல் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டால் கூட நடந்து தான் ராமேஸ்வரம் வரவேண்டி இருக்கும் என்பது மற்றுமொரு கொடுமையான விஷயம்.\nதனுஷ்கோடியின் ஒரு இடிந்த கட்டிட தரைமட்டதின் மேல் டெம்போ நின்றது, எங்களுக்கு முன் சென்ற வாகனங்களும் இனி வரப் போகும் வாகனங்களும் இங்கு தான் நிற்கும். ஒரு காலத்தில் தனுஷ்கோடி வரும் ரயில்கள் நிற்கும் அதே இடத்தில இன்று டெம்போக்கள் வந்து நம்மை இறக்குகின்றன, புயலால் கொண்டு செல்லப்பட்ட ரயில்நிலையத்தின் மிச்சம் தான் தற்போது இந்த டெம்போக்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கும் இடம். நகரத்தின் மீது நம் காலடி படும் முதல் இடமான இந்த ரயில் நிலையமே நம்முள் இனம் புரியாத ஏதோ ஒரு வித உணர்வை ஏற்படுத்துகிறது.\nரயில் நிலையத்தின் மிக அருகில் புயலில் இருந்து தப்பிப் பிழைத்த ஒரு முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் பூசாரி எங்களிடம் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். எந்தக் காலத்திலோ தினமணி பேப்பர் தனுஷ்கோடி பற்றி அச்சிட்ட செய்திகளை இன்றும் மிகப்பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார். தனுஷ்கோடியின் பழைய கதைகளைக் கேட்பவர்களிடம் எல்லாம் சளைக்காமல் பதில் கூறுகிறார், தன்னிடம் இருக்கும் நாளிதழையும் காண்பிகிறார். முனீஸ்வரன் கோவிலுக்கு பின்புறமாக அவர் கைகாட்டிய திசையில் துறைமுகம் இருந்ததாகக் கூறுகிறார், அவரது தாத்தா அங்கு வேலை செய்ததை அத்தனை பெருமையாகக் குறிபிடுகிறார். புயல் அடித்த தினத்தன்று பெரும்பா��ான அவரது சொந்தங்கள் காணாமல் போய்விட்டார்கள் என்பதையும் குறிப்பிட அவர் மறக்கவில்லை.\nமக்கள் வாழத் தகுதியற்ற என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில் இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது. இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான் கழிகிறது, கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன. \"ராமேஸ்வரத்துக்கு போனா தான் நாங்க லைட்ட பாக்க முடியும்\" என்றார் என்னுடன் உரையாடிய ஒரு பெரியவர். சிலரிடம் ரேடியோ இருக்கின்றன, சிலரிடம் மொபைல் இருக்கிறது, சிக்னல் கிடைப்பது இல்லை, பாடல் கேட்கும் சாதனமாக அதைப் பயன்படுத்துகிறார்கள்.\nஅடிப்படை வசதி என்று எதுவும் கிடையாது, கடற்கரை மணலில் சில அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன, இந்த நீரூற்றுக்கள் தான் இவர்களது நீர் ஆதாரம். சமையல் பொருட்கள் அனைத்தையும் ராமேஸ்வரத்தில் இருந்தே வாங்கி வருகிறார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவரும் காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்து வரும் மீனவர்கள். மீன்பிடி தொழில் போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த இடத்தைவிட்டு செல்ல இவர்களுக்கு மனம் இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர். வெளியிடத்து மக்கள் பெண் எடுக்கவும் கொடுக்கவும் அச்சப்படுவதால் திருமணங்கள் கூட தனுஷ்கோடிக்கு உள்ளேயே நடக்கின்றன.\nசுற்றுல்லாத் தலமாக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும் மற்றுமொரு புயல் தாக்கி இதைவிட இன்னும் மோசமான அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்று அரசாங்கம் பயப்படுவதால் தனுஷ்கோடியின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.\nவாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தனுஷ்கோடி சென்று வாருங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பயணமாக தனுஷ்கோடி இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.\nமுதல்முறையாக ஒரு தொடரை முழுமையாக நிறைவு செய்வதற்கு ஊக்கம் அளித்த அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nதொடர்புடைய பதிவுகள் : , ,\nLabels: தனுஷ்கோடி, தனுஷ்கோடி புயல், நாடோடி எக்ஸ்பிரஸ்\nவணக்கம் நண்பரே.நான் தனுஷ்கோடி போனது கிடையாது.ஆனால் அந்த ஊரை பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இவளவு விசயம் நடந்து இருப்பது தெரியாது.உங்கள் பதிவின் மூலம் என்னால் என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் நன்றாக உணர முடிகிறது.கண்டிப்பாக பார்க்க போறேன் அந்த ஊரை.\nமின்சாரம் இல்லாத நிலையிலும், இன்னும் பல கஷ்டங்கள் இருந்தும் அங்கேயே வாழ்ந்து வரும் மக்களை என்னவென்று பாராட்ட\nவரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைப் பற்றி விளக்கமாகவும் அழகாகவும் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சீனு.\nநான் ஒரு வாரம் முன்னாடி தான் போயிட்டு வந்தேன். அந்த மனல்ல ஜீப்பில் போனது ரொம்ப திகிலா இருந்தது. அங்கயே வாழுகின்ற மக்களை பார்க்கும் போது எப்படித்தான் இங்கே வாழ்கிறார்களொ என்று தோன்றுகிறது. ஒரு தடவை போயிட்டு வந்ததுக்கே இவ்வளவு களைப்பாக இருந்தது அந்த ஓட்டுநர்களின் நிலைமை மிகவும் கவலைக்குரியது\nநான் ஒரு வாரம் முன்னாடி தான் போயிட்டு வந்தேன். அந்த மனல்ல ஜீப்பில் போனது ரொம்ப திகிலா இருந்தது. அங்கயே வாழுகின்ற மக்களை பார்க்கும் போது எப்படித்தான் இங்கே வாழ்கிறார்களொ என்று தோன்றுகிறது. ஒரு தடவை போயிட்டு வந்ததுக்கே இவ்வளவு களைப்பாக இருந்தது அந்த ஓட்டுநர்களின் நிலைமை மிகவும் கவலைக்குரியது\nபோன மாதம் சென்றிருந்தேன்... நாங்க சும்மா கடல்ல ஆட்டம் போட்டதுடன் சரி... (என்னவர் கூப்டும் மகனுடனும் , உறவினர்குழந்தைகளுடன் கடல்நீரிலேயே 3 மணீ நேரம் கழித்தோம். அதனால் எங்கும் போகமுடியவில்லை...) 3 மணி நேர கடல்குளீயலுக்கு பின் பசி எடுக்க உடனே மீண்டும் உரப்புளி வந்தாகிடுச்சு... நீங்க சொன்ன திகில் அனுபவம் மிஸ் பண்ணிட்டேனோன்னு தோணுது... தனுஷ்கோடி செல்லும் வழியில் ரோட்டின் இரு புறங்களிலும் சுவர் தடுப்பை மீறி வந்த மணல், ஆள் இல்லாத சாலை, இரு ஓரங்களிலும் இருக்கும் சவுக்கு மரக்காடு இவை அனைத்தும் புதுவித ஆச்சர்ய உணர்வை கொடுக்கவே செய்தது... மெதுமெதுவாக காலை தொட்டுச்செல்லும் அலை திடீரென பெரிய அலையாக உடலை அடித்து கீழே தள்ளிவிடும் போது , இன்னும் இந்த கடல் பலி வாங்க காத்திருக்கோ என்ற எண்ணத்தை வர வச்சது :-) :-) :-) வித்தியாசமான அனுபவம் தான்...\nசூப்பரா தொடரை கொண்டு சென்றீங்க... வாழ்த்துக்கள் சீனு\nதனுஷ்கோடியை உங்க கூட சேர்ந்து சுத்தி பார்த்த அனுபவம் கிடைச்சது ...இன்னும் அங்க வாழுற 200 குடும்பங்களை நினைச்சா வருத்தமா இருக்கு .\nமேலும் சில போடோஸ் பார்க்கும் போது இந்த ஊர் நிறைய படத்துல/சீரியல் ல நடிச்ச மாதிரி தெரியுது. சத்திரியன் படத்துல வர கிளைமாக்ஸ் காட்சி, அப்புறம் ராதிகா சீரியல்ன்னு நினைக்கிறன்.\nஅருமையான பதிவு. நான் அங்கு சென்று 10 வருடங்கள் ஆகின்றன. அப்போது இன்னும் நிறைய மணற்பரப்பைப் பார்த்த நினைவு.\nஇயற்கையின் கொள்கையை யாரால் மாற்றமுடியும்:(\nஉங்கள் வீடியோ மிக நன்றாக இருந்தது.\nதங்கள் பதிவு , என்னுள் தனுஷ்கோடி செல்லவேண்டிய ஆர்வத்தை தூண்டியுள்ளது \nநல்ல தொடரை என்ஜாய் பண்ணி படித்தேன் சீனு ...\nமிச்சமிருக்கும் எஞ்சிய குடும்பங்களை நினைத்தால் பெருமையாகவும் , கவலையாகவும் உள்ளது சீனு ..\nஒரு முறை கண்டிப்பாக சென்று வரவேண்டும் ...\n##கரணம் தப்பினால் மரணம் இல்லைகுட்டிக்கரணம் மட்டுமே அடிக்க வேண்டியிருக்கும் அதுவும் பட்டு போன்றமிருதுவனா மணலில் என்பதால் அடிபடும் வாய்ப்பு குறைவு.##\n##கிரைண்டரில் புதிதாக போட்ட அரிசியைஅரைப்பதற்கு கஷ்டப்படும் ஆட்டுக்கல்லை\nபோல் ## - * ரெம்ப ரசிச்சேன் .... அழகு ...\n** சீனு முதல்ல உங்களுக்கு ஒரு பூச்செண்டு ....\nசந்தோசம் , வலி , திகில் , என எல்லா உணர்வுகளையும்; ஆச்சர்யம், அறிவியல் என விசயங்களையும் எழுத்தாக்கி தொடர ரெம்ப சுவராஸ்யமா கொண்டுபோயிருக்கீங்க ....வாழ்த்துக்கள் நண்பா .. \nமிக நேர்த்தியான அழகான எழுத்து நடை ....சபாஷ் ...\nஇதைப்படிக்கும்போதே ஆர்வம்மை உள்ளது.நானும் சென்றுவர முயற்சிக்கிறேன்.தகவலுக்கு நன்றி\nபோன வருடம் தனுஷ்கோடி சென்று இருந்தோம்.அங்கிருக்கும் மக்களில் சிலர் தங்கள் குழந்தைகளை ஹாஸ்ட்டலில் சேர்த்து படிக்க வைப்பதாக அங்கிருந்த ஒருவர் சொன்னார்.\nபாராட்டுக்கள் சீனு. தனுஷ்கோடி பற்றிய சிறுஅளவான தகவல்களை முதன்முதலாக தெரிந்துக்கொண்டேன்.\nநோமியில் இதன் கடைசி பகுதிக்காக ஆவலுடன் காத்திருந்து இன்று எப்படியோ இங்கே படித்து விட்டேன் :)\nதொடரை தொய்வில்லாமல் வெகு அருமையாக கொண்டு சென்று இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்\nநோமியில் இதன் கடைசி பகுதிக்காக ஆவலுடன் காத்திருந்து இன்று எப்படியோ இங்கே படித்து விட்டேன் :)\nதொடரை தொய்வில்லாமல் வெகு அருமையாக கொண்டு சென்று இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்\nநாங்களும் தனுஷ்கோடிக்குச் சென்ற நேரம் அமாவசை -கிரஹணமும் சேர்ந்தநாள்..\nஆர்ப்பரிக்கும் விநோதமான கடலலை��ளின் ஓசை மறக்கமுடியாதது..\nநான் என்று அறியப்படும் நான்\nஐ மிஸ் யு டி - சிறுகதை\nடாலர் நகரம் - பதிவர் ஜோதிஜியின் நூல் வெளியீடு அழைப...\nசரிதாயணம் @ சிரிதாயணம் - புத்தக விமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஓர் உலா\nகுறும்படம் எடிட் செய்வது பற்றி எடிட்டர் மணிக்குமரன...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nதனுஷ்கோடி இன்று - அழிந்தும் அழியாமலும்\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 3\nதொழிற்களம் / பதிவர் சந்திப்பு - ஷார்ட் கவரேஜ்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 24/07/2013\nஐம்பதாவது பதிவு : ஹாய் கங்ராட்ஸ்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-tiago-nrg-launched-india-at-rs-5-49-lakh-015894.html?ufrom=tamildrivesparklink2", "date_download": "2019-02-15T20:07:36Z", "digest": "sha1:OMQY7LW4K6X2CJYQXV4MDRL54B7IZL6Z", "length": 20451, "nlines": 356, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nமற்ற மாநில வாகனங்கள் நுழைய தடை: டெல்லி அரசு அதிரடி\nகாஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா\nதிடீரென நடத்தப்பட்ட ரெய்டில் நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் பறிமுதல்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்...\nகார்த்தி வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு நடித்த தேவ் படம் எப்படி இருக்கு\nதலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை\nவேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன\nரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா “நச்”சுன்னு நாலு காரணம் சொன்ன ஆஷிஷ் நெஹ்ரா\nஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு\nஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்\nபுதிய டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\nகூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் சில மாற்றங்களுடன் க்ராஸ்ஓவர் ஸ்டைலுக்கு மாற்றப்பட்ட புதிய டாடா டியாகோ என்ஆர்ஜி மாடல் இன்று விற்பன��க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் விரிவாகக் காணலாம்.\nஹேட்ச்பேக் கார்களை எஸ்யூவி போன்ற அம்சங்களுடன் மாற்றம் செய்வது சில ஆண்டுகளுக்கு முன் முளைத்த புதிய டிரென்ட். அந்த அடிப்படையில், ஏராளமான கார் மாடல்கள் தொடர்ந்து வரிசை கட்டின. அண்மையில் ஃபோர்டு ஃபிகோ அடிப்படையிலான ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மற்றும் மாருதி செலிரியோ அடிப்படையிலான செலிரியோ எக்ஸ் கார்கள் மார்க்கெட்டுக்கு வந்தன. இந்த வரிசையில் இப்போது டாடா டியாகோ காரின் க்ராஸ்ஓவர் மாடலும் இணைந்துள்ளது.\nடாடா டியாகோ NRG (Energy என்பதை குறிக்கும் விதமாக NRG என்று பெயரிடப்பட்டுள்ளதாம்) என்ற பெயரில் இன்று விற்பனைக்கு வந்திருக்கும் இந்த காரில் கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் வடிவைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு கவர்ச்சியாக இருக்கிறது. முக்கிய மாற்றமாக, டாடா டியாகோ காரைவிட கிரவுண்ட் கிளியரன்ஸ் 10 மிமீ அதிகரிக்கப்பட்டு 180 மிமீ ஆக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஅதேபோன்று, எஸ்யூவி கார்களை போல, இந்த காரின் பாடியை சுற்றிலும் கருப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு ஒத்தாற்போல, கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்கள், கூரையில் கருப்பு வண்ண ரூஃப் ரெயில்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்க க்ரில் அமைப்பும் கருப்பு வண்ணத்தில் இடம்பெற்றிருக்கிறது.\nஇந்த காரில் 4 ஸ்போக்குகள் கொண்ட 14 அங்குல விட்டமுடைய அலாய் சக்கரங்கள் கவர்ச்சியை கூட்டுகின்றன. கூரையில் ரூஃப் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புற பம்பரில், ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டு இருப்பதும் எஸ்யூவி தோற்றத்தை பெற உதவுகிறது. மொத்தத்தில் சாதாரண டியாகோவைவிட வெளிப்புறம் மிடுக்காகவும், மிரட்டலாகவும் இருக்கிறது.\nசாதாரண டியாகோ மாடலைவிட நீள, அகல, உயரத்தில் சற்றே கூடுலாக இருக்கிறது.\nஉட்புற டிசைனில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், இதனை வேறுபடுத்தும் விதத்தில், ஆரஞ்ச் வண்ண அலங்கார பட்டைகள் ஆங்காங்கே கொடுக்கப்பட்டு இருப்பது பிரிமியமான கார் போல தோற்றமளிக்கிறது. இந்த கார் டாப் வேரியண்ட்டில் கிடைப்பதால், 5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சு���ிட்சுகள், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் புளூடூத் இணைப்பு வசதிகள் உள்ளன. 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், ஸ்மார்ட் ரியர் வைப்பர் மற்றும் ஃபாலோ மீ ஹெட்லைட் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.\nஇந்த கார் மலபார் சில்வர், கேன்யோன் ஆரஞ்ச் மற்றும் ஃப்யூஜி ஒயிட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.\nஎஞ்சினில் மாற்றங்கள் இல்லை. புதிய டாடா டியாகோ என்ஆர்ஜி காரில் இருக்கும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.05 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டு மாடல்களிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் பெட்ரோல் மாடல் ரூ.5.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.6.32 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அர்பன் டஃப்ரோடர் என்ற ரகத்தில் இதனை டாடா மோட்டார்ஸ் குறிப்பிடுகிறது. பட்ஜெட் அடிப்படையில் இது மாருதி செலிரியோ எக்ஸ் காருடன் நேரடியாக மோதும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஸ்பிளிட் இருக்கை, அட்டகாசமான பெட்ரோல் டேங்க்: விரைவில் புத்தம் புதிய மாடல் ஜிக்ஸெர் பைக்\nபுதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு எகிடுதகிடான வரவேற்பு\nஇந்தியர்களின் 21 ஆண்டு கால கனவு கார்... மார்க்கெட்டை புரட்டி போட களம் இறங்குகிறது புதிய டாடா சபாரி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/supreme-court-adjourned-neet-exam-case-for-thursday/", "date_download": "2019-02-15T20:10:25Z", "digest": "sha1:XUPM5ALE4GUC3KVRFR6HY3WTQAZZN73V", "length": 16673, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீட் தேர்வு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளைக்கு ஒத்திவைப்பு - Supreme court adjourned Neet exam case for thursday", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n'நீட்’ தேர்வு வழக்கில் முடிவு கிடைக்குமா\nபிராந்திய மொழிகளில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களைப் பற்றிய பட்டியல் தாக்கல் செய்ய மேலும் சிறிது அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.\nநாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 7–ந் தேதி நடந்தது. பல்வேறு மொழிகளில் வெளியான வினாத்தாள்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதுதொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.\nஇதற்கு எதிராக சி.பி.எஸ்.இ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை ரத்து செய்ததுடன் நீட் தேர்வின் முடிவை வெளியிட அனுமதியும் அளித்தனர்.\nசுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், மோகன் சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்த வழக்கு கடந்த 31–ந் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், பிராந்திய மொழிகளில் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்பதை மத்திய அரசு ஒரு பட்டியலாக மொழிவாரியாக தயாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த பட்டியலில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்ற விவரம் மற்றும் ஆங்கிலம், இந்தி மொழிகளில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் மற்றும் பிராந்திய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் சதவீதம் ஆகிய ஒப்பீடும் அடங்கியிருக்கவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர்.\nஇந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் பிராந்திய மொழிகளில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களைப் பற்றிய பட்டியல் தாக்கல் செய்ய மேலும் சிறிது அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் மீதான விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமை) ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.\nஇதற்கிடையில் மாணவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி நெருங்கி வருக���றது என்றும், அதனால் கலந்தாய்வுக்கான தேதியை மேலும் நீட்டிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.\nஇதற்கு நீதிபதிகள் இந்த வழக்கின் போக்கையொட்டி அந்த தேதியை முடிவெடுக்கலாம். இப்போது கலந்தாய்வு தேதியை ஒத்திவைக்க தேவையில்லை என்று கருத்து தெரிவித்தனர்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது. தமிழக கட்சிகளும் இதனை வன்மையாக கண்டித்து வருகின்றன. மத்திய அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கவில்லை. மாநில பாடத்திட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையும் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.\nTamil Nadu Budget 2019 Highlights: அப்துல் கலாம் பெயரில் அரசுக் கல்லூரி, கஜா புயல் நிவாரண தொகை அறிவிப்பு\nகுக்கர் சின்னம் குறித்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான் : டிடிவி தினகரன்\n‘தன்னைத் தானே புகழும் பொன்.மாணிக்கவேல்’ – சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில்\nஒரு இரவு போராட்டத்தின் முடிவு: அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனராக நியமித்தது உச்சநீதிமன்றம்\n2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்புகள் ஒரு பார்வை\nபொதுமக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கை : தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை\nஅயோத்தி வழக்கு : ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பு\n3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா.. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nமகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ் படம் ‘ஸ்பைடர்’ டீசர்\nராகுல் காந்திக்கு வைரஸ் காய்ச்சல் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ‘ஆப்சென்ட்’\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nரேடார் எச்சரிக்கைப் பெறுதல், குறியாக்கம் செய்யப்பட்ட செயற்கைக்கோள் தகவல் தொடர்பு வசதிகள் ஆகியவற்றையும் இந்த ரக விமானங்கள் கொண்டிருக்கும்.\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/forum/general-discussions/747-non-fiction-series-discussion?start=972", "date_download": "2019-02-15T19:40:21Z", "digest": "sha1:P7KZFNP6SK7I3NBQVDVA4UZMLGINQWSS", "length": 21223, "nlines": 562, "source_domain": "www.chillzee.in", "title": "Non-fiction series discussion - Page 163 - Chillzee Forums - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n*** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி... *** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nTamil Jokes 2018 - நீ செஞ்சிருக்கிற ஸ்வீட் சினிமா நடிகர்களை நினைவுப்படுத்துது :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - நீ செஞ்சிருக்கிற ஸ்வீட் சினிமா நடிகர்களை நினைவுப்படுத்துது - சசிரேகா\nTamil Jokes 2018 - பாம்புக்கு கால் இருக்கா\nTamil Jokes 2018 - பாம்புக்கு கால் இருக்கா\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 09 - சசிரேகா\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 09 - சசிரேகா\nTamil Jokes 2018 - நாம எங்க போகலாம்\nTamil Jokes 2018 - நாம எங்க போகலாம்\nTamil Jokes 2018 - பேர் வைச்சது தப்பா போச்சி :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - பேர் வைச்சது தப்பா போச்சி - சசிரேகா\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 10 - சசிரேகா\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 10 - சசிரேகா\n😃 ஜாலி டைம் 😃\nநீங்கள் கதை படிப்பதன் பின் இருக்கும் காரணம் என்ன\n🎷 சொந்த வாழ்க்கை பிரச்சனைகளை மறப்பதற்காக 🎷\n🦋 கற்பனை உலகை ரசிப்பதற்காக 🦋\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 34 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 18 - பத்மினி\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nதொடர்கதை - சுஷ்ருதா – 07 - சித்ரா\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 34 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nதொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 08 - மகி\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 34\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 18\nகலாபக் காதலா - 06\nகாணாய் கண்ணே - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nகாணும் இடமெல்லாம் நீயே - 14\nஎன் மடியில் பூத்த மலரே – 34\nவேலண்டைன்ஸ் டே... - 08\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24\nஐ லவ் யூ - 22\nமழையின்றி நான் நனைகின்றேன் - 20\nநீயிருந்தால் நானிருப்பேன் - 22\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 15\nஎன் காதலே – 07\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 26\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 08\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 02\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 20\nகாயத்ரி மந்திரத்தை... – 11\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nசிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவை\nசிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - கோபம் - கலைசெல்வி\nகவிதை - மனைவி - விஜயலக்ஷ்மி\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 12 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Thalayangam/2018/05/13173637/The-thug-act-will-fall.vpf", "date_download": "2019-02-15T20:00:59Z", "digest": "sha1:RVI3A4Q3M6SDAZCZ7X6ECC7YTRQ5UDGQ", "length": 16108, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "The thug act will fall || குண்டர் சட்டம் பாயட்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகடந்த ஆண்டு மே மாதம் 5–ந் தேதி மதுரையில் நடந்த அரசு விழாவில், ‘முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இனிமேல் மணல் குவாரிகளையெல்லாம் அரசே முழுமையாக எடுத்துச் செயல்படுத்தும்.\nலோடு காண்டிராக்ட் அதாவது, மணலை லாரியில் நிரப்புவது, ஸ்டாக்யார்டு மணலை சேமித்து வைப்பது ஆகிய இரண்டும் இனிமேல் அரசின் மேற்பார்வையில்தான் எடுத்துச் செயல்படுத்தப்படும்’ என்று அறிவித்தார். இதுமட்டுமல்லாமல், இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் ஆற்றில் மணல் அள்ளுவது முழுமையாக நிறுத்தப்படும் என்றும் உறுதிபட அறிவித்தார். முதல்–அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டு ஒரு ஆண்டாகிவிட்டது. அரசுதான் மணல் குவாரிகளை நடத்துகிறது என்று கூறினாலும், நடைமுறையில் மணல் மாபியாக்கள் மணலை கொள்ளையடித்து, தனியாக கடைபோட்டு, பெருமளவில் விற்பனை ஜரூராக நடந்து��ருகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இந்த மணல் மாபியாக்களுக்கு போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் துணை பெருமளவில் இருக்கிறது. அந்தந்த பகுதிகளில் இவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. நேர்மையான அதிகாரிகள் மணல் கொள்ளையை தடுக்க முயன்றால், தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அடிக்கடி நடக்கிறது.\nகடந்த 7–ந் தேதி நெல்லை மாவட்டம், நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்ட வடக்கு விஜயநாராயணம் என்ற ஊரின் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸ்காரராக வேலைபார்த்த ஜெகதீஷ்துரை மணல் கொள்ளையர்கள் டிராக்டரில் மணலை கொள்ளையடித்து சென்றபோது, அதை தடுக்க முயன்றதால் இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்டார். அவருடைய மனைவி மரியரோஸ் மார்க்கரெட் தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார். அவருடைய சந்தேகம் மணல் கொள்ளையர்களுக்கு துணையாக இருக்கும் சில காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை மீதே இருக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு ஒரு மனு கொடுத்து இருக்கிறார். தமிழக அரசு சிறப்பு காவல்படை அமைத்து, இதை தீவிர விசாரணை செய்யவேண்டும். ஜெகதீஷ்துரை குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை முதல்–அமைச்சர் அறிவித்துள்ளார். துணிச்சலாக மணல் கொள்ளையை தடுக்க முயன்ற ஜெகதீஷ்துரை குடும்பத்துக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்கவேண்டும். மேலும் எம்.காம்.,பி.எட். பட்டப்படிப்பு படித்த அவருடைய மனைவிக்கு அரசு வேலையும் வழங்கப்படவேண்டும். அவருடைய 3½ வயது மகன், பிறக்கப்போகும் குழந்தைக்கு படிப்பு செலவை அரசே ஏற்கவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.\nஇந்த நிலையில், மாமூல் வாங்கிக்கொண்டு மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ராமதிலகம் கொண்ட பெஞ்சு உத்தரவிட்டுள்ளது. மணல் கடத்தலில் ஈடுபடும் லாரி டிரைவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும்போது, அதை தூண்டுபவர்கள், உடந்தையாக இருப்பவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயவேண்டும் என்ற இந்த தீர்ப்பு நிச்சயமாக வரவேற்புக்குரியது. மணல் கடத்தலில் போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்தால் அதை தீவிரமாக விசாரித்து, உண்மை என்றால் ஐகோர்ட்டு உத்தரவுப்படி, சட்டத்துக்குட்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும். ஜெகதீஷ்துரை வழக்கில் இருந்து இந்த நடவடிக்கை தொடங்கட்டும்.\n1. தலையங்கம் பயன்பெறும் விவசாயிகள் யார்-யார்\nவிவசாயியின் வாழ்வில் எப்போதும் இடுபொருட்களின் விலை அதிகம், விளைபொருட்களுக்கு விலைகுறைவு என்ற நிலைதான் இருந்து கொண்டிருக்கிறது.\n2. சி.பி.எஸ்.இ. பள்ளிகளை மாணவர்கள் நாடுவதற்கு என்ன காரணம்\nஅனைத்து குழந்தைகளும் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதை உறுதிசெய்யவேண்டும் என்ற சீரியநோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் எடுத்து வருகிறது.\n3. பயன் அளிக்கும் இடைக்கால பட்ஜெட்\nஏப்ரல்–மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கின்ற நேரத்தில், புதிய நிதிஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.\n4. சர்க்கஸ் தொழிலுக்கு மூடுவிழாவா\nகாலம் காலமாக மக்களை மகிழ்விக்கும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்வாக சர்க்கஸ் அமைந்து வந்தது.\n5. இலவசங்கள் வேண்டாம்; வருமானம்தான் வேண்டும்\nஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற முனைப்பில், பிரதமர் நரேந்திரமோடியும், எங்களை விட்டுப்போன ஆட்சியை அடைந்தே தீருவோம் என்ற உத்வேகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் தீவிர சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள தொடங்கி விட்டனர்.\n1. தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\n2. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு\n3. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்\n4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்\n5. நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\n1. ஏழைகளுக்கு ரூ.4 ஆயிரம்\n2. தமிழர் தந்தைக்கு தமிழக அரசு தந்த கவுரவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003220.html", "date_download": "2019-02-15T19:52:56Z", "digest": "sha1:AKYIS7V7TJK5QDNORVVPDW6R4VDRFJXM", "length": 5496, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அகத்தியர் தேவாரத்திரட்டு", "raw_content": "Home :: இலக்கியம் :: அகத்தியர் தேவாரத்திரட்டு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநாடகமே உலகம் ஆண்மை குறைவு நீங்க அற்புத வழிகள் பச்சை மிளகாய் இளவரசி\nபூஜ்ஜியமாம் ஆண்டு காரைக்கால் அம்மையார் கருவூலம் மூளையை முழுதாகப் பயன்படுத்து\nஸ்ரீ ராமாநுஜர் மாலை மயக்கம் முதல் உதவி\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2017/06/23/password-32/", "date_download": "2019-02-15T20:09:19Z", "digest": "sha1:462PFZAPGJZ2AO2A2YDWV6DBDPAUOJ6H", "length": 45744, "nlines": 164, "source_domain": "cybersimman.com", "title": "வலுவான பாஸ்வேர்டை உருவாக்க புதிய வழி | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிரு���்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக��ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணைய செய்திகள் » வலுவான பாஸ்வேர்டை உருவாக்க புதிய வழி\nவலுவான பாஸ்வேர்டை உருவாக்க புதிய வழி\nபாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை தாக்காளர்களின் வேலையை இன்னும் சுலபமாக்குகின்றன. பாஸ்வேர்ட் கொள்ள தொடர்பாக அடிக்கடி வெளியாகும் செய்திகள் மூலம் இதை உணரலாம். அதாவது தாக்காளர்கள் இணையதளங்களில் கண்ணம் வைத்து லட்சக்கணக்கில் பாஸ்வேர்டுகளை அள்ளிச்செல்வது தொடர்பான செய்திகள். ஒரு சில முறை தாக்காளர்கள் தாங்கள் அள்ளிய பாஸ்வேர்ட்களை எல்லாம் இணைய பொது வெளியில் காட்சிக்கு வைத்து, இவை எல்லாம் தான் உங்கள் பாஸ்வேர்டு பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது உண்டு.\nஇணைய அமைப்பில் உள்ள ஓட்டைகளில் நுழையும் சாமர்த்தியம் தாக்காளர்களுக்கு கைகொடுத்தாலும், உண்மையில் பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான அடிப்படை விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது மற்றும் அப்படியே விழிப்புணர்வு இருந்தாலும் அதை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டும் இணையவாசிகளின் போக்கே தாக்காளர்களுக்கு அணுகூலமாக அமைந்து விடுகிறது.\nஉங்கள் பாஸ்வேர்ட் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் அலுக்காமல் சலிக்காமல் வலியுறுத்தி வருகின்றனர். வழக்கமான பதங்களை பயன்படுத்த வேண்டாம், அகராதி சொற்கள் வேண்டாம், குறைந்தது எட்டு எழுத்துக்களாவது இருக்க வேண்டும்… என நல்ல பாஸ்வேர்டுக்கான முக்கிய அம்சங்களையும் எடுத்துக்கூறி வருகின்றனர். பலரும் இவற்றை அறிந்திருப்பதில்லை. அப்படியே அறிந்திர��ந்தாலும், தங்கள் பாஸ்வேர்ட்களை வலுவாக்கி கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். அதைவிட மோசமாக, ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி பாஸ்வேர்டு தேவை எனும் அறிவுரையை காற்றில் பறக்க விட்டு, ஒரே பாஸ்வேர்டை எல்லா சேவைகளிலும் பயன்படுத்தும் வழக்கமும் பலருக்கு இருக்கிறது.\nஇப்படி பாஸ்வேர்ட் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வல்லுனர்களும், ஆய்வாளர்களும் ஓயாமல் உழைந்து, அலுக்காமல் புதிய தீர்வுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த வகையில், அமெரிக்காவின் கார்னகி மெலான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மற்றும் சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து, பாஸ்வேர்ட் வலுவானதா என பரிசோதித்து சொல்லும் புதிய சேவை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.\nஇணையவாசிகள் தாங்கள் உருவாக்க விரும்பும் பாஸ்வேர்டை இந்த சேவைக்கான தளத்தில் டைப் செய்தால், அது எந்த அளவு வலுவானது என்று உணர்த்தப்படுகிறது. இந்த வகை சேவை ஒன்றும் புதிதல்ல தான். பாஸ்வேர்டு வலுவானதா என்பதை கண்டறிந்து சொல்லும் இந்த வகை சேவை பாஸ்வேர்டு மீட்டர் என குறிப்பிடப்படுகின்றன. இதற்கென தனியே இணையதளங்களும் இருக்கின்றன. இவ்வளவு ஏன், கூகுள் உள்ளிட்ட இணைய சேவைகள் இது போன்ற பாஸ்வேர்டு மீட்டரை தங்கள் பாஸ்வேர்டு உருவாக்க பக்கத்திலேயே ஒருங்கிணைத்துள்ளன. புதிய பாஸ்வேர்ட்டை தட்டச்சு செய்யும் போதே, அது எந்த அளவு வலுவானது என உணர்த்தப்படுகின்றன.\nஉங்கள் பாஸ்வேர்டு பலவீனமானது, அதை மேலும் வலுவாக்க முயற்சி செய்யுங்கள் எனும் செய்தியை தெரிவிப்பதே பாஸ்வேர்டு மீட்டரின் நோக்கம். ஆனால் இந்த மீட்டர்கள் எல்லாவற்றுக்குமே ஒரு பொதுவான பலவீனம் உண்டு. இவை பாஸ்வேர்டுகள் பலவீனமானவை என்று சொல்கின்றனவேத்தவிர, வலுவான பாஸ்வேர்ட்களை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுவதில்லை. ஒரு பாஸ்வேர்டை உருவாக்கும் போது அது, வலுவானதா என சோதித்துப்பார்ப்பது நல்லது தான். ஆனால் அது நோஞ்சான் பாஸ்வேர்டு என்று தெரிந்தால், பயில்வான் பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி என்று தெரிய வேண்டும் அல்லவா\nஇந்த குறையை போக்கும் வகையில் கார்னகி மெலான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கிய புதிய பாஸ்வேர்டு மீட்டர் சேவை அமைந்துள்ளது. இந்த சேவை, புதிய பாஸ்வேர்டு வலுவானதா என்பதை உணர்த்துவதோடு, அதற்கான காரணங்களையும் புரிய வைக்கிறது. அதோடு பாஸ்வேர்டை வலுவாக்குவதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறது.\nஇந்த சேவையின் இணைய பக்கத்தில், பாஸ்வேர்டு உருவாக்கத்திற்கான மாதிரி அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பயணர் பெயரை குறிப்பிட்டு விட்டு பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும். பாஸ்வேர்டு எழுத்துக்களை அடித்துக்கொண்டிருக்கும் போதே, அவற்றின் பாதுகாப்பு தன்மையை உணர்த்துவதோடு, அதற்கான காரணங்களையும் தெரிவிக்கிறது. உதாரணத்திற்கு வழக்கத்தில் உள்ள வார்த்தைகளை குறிக்க கூடிய எழுத்துக்கள் எனில் அதை சுட்டிக்காட்டி, பொதுவான பதங்கள் அல்லது அகராதி வார்த்தைகள் தாக்காளர்களால் எளிதில் ஊகித்துவிடக்கூடியவை என தெரிவிக்கப்படுகிறது. இதற்காக என்று அருகே தனியே ஒரு பெட்டி தோன்றுகிறது. அதில் கிளிக் செய்தால் பாஸ்வேர்டு தொடர்பான மதிப்பீட்டை தெரிந்து கொள்ளலாம்.\nபாஸ்வேர்டின் பலவீனம் வண்ணத்தில் உணர்த்தப்படுகிறது. முழுவதும் வலுவான பாஸ்வேர்டு உருவாக்கப்படும் வரை இந்த வண்ண எச்சரிக்கை தொடர்கிறது. ஆக, இந்த சேவை மூலம் ஒருவர் தான் உருவாக்கும் பாஸ்வேர்டு வலுவானதா எனத்தெரிந்து கொள்வதோடு, அது ஏன் வலுவானதாக அமையவில்லை என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இவற்றை புரிந்து கொண்ட பின், வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான வழிகளையும் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த சேவை, செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. 35 மில்லியனுக்கும் மேலான பாஸ்வேர்டுகள் மற்றும் பத்து மில்லியனுக்கும் மேலான இயற்கையான சொற்களை இதன் பின்னே உள்ள செயற்கை நுண்ணறிவு அலசி ஆராய்ந்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு முறை பாஸ்வேர்டு அடிக்கப்படும் போதும், அதன் போக்கை ஊகித்து, தன் வசம் உள்ள பாஸ்வேர்டு அமைப்புகளுடன் ஒப்பட்டு, அவற்றின் தன்மையை உணர்த்தி ஆலோசனை வழங்குகிறது.\nபாஸ்வேர்டு தன்மை தொடர்பான விரிவான ஆய்வு நடத்தி இந்த மீட்டரை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான பயணர்கள் மத்தியில் இதை வெள்ளோட்டமும் பார்த்துள்ளனர். சோதனை முறையில் பயன்படுத்திப்பார்த்தவர்களில் பெரும்பாலானோர், பாஸ்வேர்டு மோசம் என்று சொன்னதோடு விட்டுவிடாமல், அது தொடர்பான விளக்கத்தை அளிப்பது பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வலுவான பாஸ்வேர்டின் தன்மை குறித்து அறிந்து கொள்ள முடிவதாகவும் தெரிவித்துள்ளனர். பெரிய எழுத்துக்களை பயன்படுத்துவது, எண்களை இடையே பயன்படுத்துவது, குறியீடுகளை கலந்து பயன்படுத்துவது போன்ற கருத்தாக்கங்களையும் புரிந்து கொள்ள முடிவதாக தெரிவித்துள்ளனர்.\nஅதைவிட முக்கியமாக இதை பயன்படுத்திய பலரும், முன் இருந்ததைவிட மேம்பட்ட பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ள முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nநீங்களும் கூட முயன்று பார்க்கலாம்: https://cups.cs.cmu.edu/meter/\nபாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை தாக்காளர்களின் வேலையை இன்னும் சுலபமாக்குகின்றன. பாஸ்வேர்ட் கொள்ள தொடர்பாக அடிக்கடி வெளியாகும் செய்திகள் மூலம் இதை உணரலாம். அதாவது தாக்காளர்கள் இணையதளங்களில் கண்ணம் வைத்து லட்சக்கணக்கில் பாஸ்வேர்டுகளை அள்ளிச்செல்வது தொடர்பான செய்திகள். ஒரு சில முறை தாக்காளர்கள் தாங்கள் அள்ளிய பாஸ்வேர்ட்களை எல்லாம் இணைய பொது வெளியில் காட்சிக்கு வைத்து, இவை எல்லாம் தான் உங்கள் பாஸ்வேர்டு பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது உண்டு.\nஇணைய அமைப்பில் உள்ள ஓட்டைகளில் நுழையும் சாமர்த்தியம் தாக்காளர்களுக்கு கைகொடுத்தாலும், உண்மையில் பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான அடிப்படை விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது மற்றும் அப்படியே விழிப்புணர்வு இருந்தாலும் அதை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டும் இணையவாசிகளின் போக்கே தாக்காளர்களுக்கு அணுகூலமாக அமைந்து விடுகிறது.\nஉங்கள் பாஸ்வேர்ட் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் அலுக்காமல் சலிக்காமல் வலியுறுத்தி வருகின்றனர். வழக்கமான பதங்களை பயன்படுத்த வேண்டாம், அகராதி சொற்கள் வேண்டாம், குறைந்தது எட்டு எழுத்துக்களாவது இருக்க வேண்டும்… என நல்ல பாஸ்வேர்டுக்கான முக்கிய அம்சங்களையும் எடுத்துக்கூறி வருகின்றனர். பலரும் இவற்றை அறிந்திருப்பதில்லை. அப்படியே அறிந்திருந்தாலும், தங்கள் பாஸ்வேர்ட்களை வலுவாக்கி கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். அதைவிட மோசமாக, ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி பாஸ்வேர்டு தேவை எனும் அறிவுரையை காற்றில் பறக்க விட்டு, ஒரே பாஸ்வேர்டை எல்லா சேவைகளிலும் பயன்படுத்தும் வழக்கமும் பலருக்கு இருக்கிறது.\nஇப்படி பாஸ்வேர்ட் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வல்லுனர்களும், ஆய்வாளர்களும் ஓயாமல் உழைந்து, அலுக்காமல் புதிய தீர்வுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த வகையில், அமெரிக்காவின் கார்னகி மெலான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மற்றும் சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து, பாஸ்வேர்ட் வலுவானதா என பரிசோதித்து சொல்லும் புதிய சேவை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.\nஇணையவாசிகள் தாங்கள் உருவாக்க விரும்பும் பாஸ்வேர்டை இந்த சேவைக்கான தளத்தில் டைப் செய்தால், அது எந்த அளவு வலுவானது என்று உணர்த்தப்படுகிறது. இந்த வகை சேவை ஒன்றும் புதிதல்ல தான். பாஸ்வேர்டு வலுவானதா என்பதை கண்டறிந்து சொல்லும் இந்த வகை சேவை பாஸ்வேர்டு மீட்டர் என குறிப்பிடப்படுகின்றன. இதற்கென தனியே இணையதளங்களும் இருக்கின்றன. இவ்வளவு ஏன், கூகுள் உள்ளிட்ட இணைய சேவைகள் இது போன்ற பாஸ்வேர்டு மீட்டரை தங்கள் பாஸ்வேர்டு உருவாக்க பக்கத்திலேயே ஒருங்கிணைத்துள்ளன. புதிய பாஸ்வேர்ட்டை தட்டச்சு செய்யும் போதே, அது எந்த அளவு வலுவானது என உணர்த்தப்படுகின்றன.\nஉங்கள் பாஸ்வேர்டு பலவீனமானது, அதை மேலும் வலுவாக்க முயற்சி செய்யுங்கள் எனும் செய்தியை தெரிவிப்பதே பாஸ்வேர்டு மீட்டரின் நோக்கம். ஆனால் இந்த மீட்டர்கள் எல்லாவற்றுக்குமே ஒரு பொதுவான பலவீனம் உண்டு. இவை பாஸ்வேர்டுகள் பலவீனமானவை என்று சொல்கின்றனவேத்தவிர, வலுவான பாஸ்வேர்ட்களை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுவதில்லை. ஒரு பாஸ்வேர்டை உருவாக்கும் போது அது, வலுவானதா என சோதித்துப்பார்ப்பது நல்லது தான். ஆனால் அது நோஞ்சான் பாஸ்வேர்டு என்று தெரிந்தால், பயில்வான் பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி என்று தெரிய வேண்டும் அல்லவா\nஇந்த குறையை போக்கும் வகையில் கார்னகி மெலான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கிய புதிய பாஸ்வேர்டு மீட்டர் சேவை அமைந்துள்ளது. இந்த சேவை, புதிய பாஸ்வேர்டு வலுவானதா என்பதை உணர்த்துவதோடு, அதற்கான காரணங்களையும் புரிய வைக்கிறது. அதோடு பாஸ்வேர்டை வலுவாக்குவதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறது.\nஇந்த சேவையின் இணைய பக்கத்தில், பாஸ்வேர்டு உருவாக்கத்திற்கான மாதிரி அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பயணர் பெயரை குறிப்பிட்டு விட்டு பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும். பாஸ்வேர்டு எழுத்துக���களை அடித்துக்கொண்டிருக்கும் போதே, அவற்றின் பாதுகாப்பு தன்மையை உணர்த்துவதோடு, அதற்கான காரணங்களையும் தெரிவிக்கிறது. உதாரணத்திற்கு வழக்கத்தில் உள்ள வார்த்தைகளை குறிக்க கூடிய எழுத்துக்கள் எனில் அதை சுட்டிக்காட்டி, பொதுவான பதங்கள் அல்லது அகராதி வார்த்தைகள் தாக்காளர்களால் எளிதில் ஊகித்துவிடக்கூடியவை என தெரிவிக்கப்படுகிறது. இதற்காக என்று அருகே தனியே ஒரு பெட்டி தோன்றுகிறது. அதில் கிளிக் செய்தால் பாஸ்வேர்டு தொடர்பான மதிப்பீட்டை தெரிந்து கொள்ளலாம்.\nபாஸ்வேர்டின் பலவீனம் வண்ணத்தில் உணர்த்தப்படுகிறது. முழுவதும் வலுவான பாஸ்வேர்டு உருவாக்கப்படும் வரை இந்த வண்ண எச்சரிக்கை தொடர்கிறது. ஆக, இந்த சேவை மூலம் ஒருவர் தான் உருவாக்கும் பாஸ்வேர்டு வலுவானதா எனத்தெரிந்து கொள்வதோடு, அது ஏன் வலுவானதாக அமையவில்லை என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இவற்றை புரிந்து கொண்ட பின், வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான வழிகளையும் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த சேவை, செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. 35 மில்லியனுக்கும் மேலான பாஸ்வேர்டுகள் மற்றும் பத்து மில்லியனுக்கும் மேலான இயற்கையான சொற்களை இதன் பின்னே உள்ள செயற்கை நுண்ணறிவு அலசி ஆராய்ந்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு முறை பாஸ்வேர்டு அடிக்கப்படும் போதும், அதன் போக்கை ஊகித்து, தன் வசம் உள்ள பாஸ்வேர்டு அமைப்புகளுடன் ஒப்பட்டு, அவற்றின் தன்மையை உணர்த்தி ஆலோசனை வழங்குகிறது.\nபாஸ்வேர்டு தன்மை தொடர்பான விரிவான ஆய்வு நடத்தி இந்த மீட்டரை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான பயணர்கள் மத்தியில் இதை வெள்ளோட்டமும் பார்த்துள்ளனர். சோதனை முறையில் பயன்படுத்திப்பார்த்தவர்களில் பெரும்பாலானோர், பாஸ்வேர்டு மோசம் என்று சொன்னதோடு விட்டுவிடாமல், அது தொடர்பான விளக்கத்தை அளிப்பது பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வலுவான பாஸ்வேர்டின் தன்மை குறித்து அறிந்து கொள்ள முடிவதாகவும் தெரிவித்துள்ளனர். பெரிய எழுத்துக்களை பயன்படுத்துவது, எண்களை இடையே பயன்படுத்துவது, குறியீடுகளை கலந்து பயன்படுத்துவது போன்ற கருத்தாக்கங்களையும் புரிந்து கொள்ள முடிவதாக தெரிவித்துள்ளனர்.\nஅதைவிட முக்கியமாக இதை பயன்படுத்திய பலரும், முன் இருந்ததைவிட ம���ம்பட்ட பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ள முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nநீங்களும் கூட முயன்று பார்க்கலாம்: https://cups.cs.cmu.edu/meter/\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/sports-news/page/158", "date_download": "2019-02-15T18:36:19Z", "digest": "sha1:NDKVFQIK6BOOTLM5YVQNG6QGH7JKFU43", "length": 18582, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "விளையாட்டுச் செய்திகள் Archives - Page 158 of 172 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nமுச்சதம் அடித்து இங்கிலாந்து தெரிவுக் குழுவிற்கு அழுத்தத்தைக் கொடுத்தார் பீட்டசன்\nபிராந்திய அணிக்காக விளையாடி வரும் கெவின் பீட்டசன் நேற்று முச்சதத்தை பெற்றுள்ளார். சர்ரே (Surrey) பிராந்திய அணிக்காக விளையாடி வரும் கெவின் பீட்டசன், லேசெஸ்டெர்ஷைர் (Leicestershire) அணிக்கு ...\nநடத்தை விதிகளை மீறி நடுவருக்கு முரணாக செயற்பட்ட டி காக்குக்கு அபராதம்\nநடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடுவரின் முடிவுக்கு முரணாக செயல்பட்டதாக டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் குவின்டன் டி காக்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐபிஎல் அமைப்பு ...\nமீண்டும் மலரவுள்ளது இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்\nஇந்திய��வுடனான கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கான் தெரிவித்துள்ளார். 2008ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புக்குப் பின்னர் அரசியல் ...\nராஜஸ்தானை பழிக்கு பழி தீர்த்தது சென்னை\n.பி.எல். 8வது போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி 8-வது ...\nபரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது கொல்கத்தா\nஐ.பி.எல். கிரிக்கெட் 8 அணிகள் இடையிலான 8–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு ...\nவெற்றியை தம்வசம் ஆக்கிக் கொள்ளுமா வங்கதேசம்\nவங்கதேசம்- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 6ம் திகதி முதல் மிர்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, அசர் அலி ...\nஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டெல்லி வீரர்கள்\nகொல்கத்தாவிலிருந்து ராய்ப்பூருக்கு செல்லும் இண்டிகோ தனியார் விமானம் 167 பயணிகளுடன் மும்பை விமான நிலையத்தின் ‘ரன்வே’யிலிருந்து கிளம்ப தயாராக இருந்தது. அதில், ஐ.பி.எல். கிரிக்கெட் டெல்லி அணி ...\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் செரீனா\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். இரண்டு முறை மாட்ரிட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவரும் உலகத் தரவரிசையில் ...\nசேப்பாக்கத்தில் சென்னை அணியின் ஆதிக்கம் தொடருமா – ஐ.பி.எல்.இல் இன்றைய ஆட்டம்\nசென்னை சூப்பர் கிங்ஸ்–மும்பை இந்தியன்ஸ் இடம்: சென்னை, நேரம்: இரவு 8 மணி கேப்டன்: டோனி/ரோகித் சர்மா நட்சத்திர வீரர்கள்: பிரன்டன் மெக்கல்லம், வெய்ன் சுமித், சுரேஷ்ரெய்னா, ...\n – 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றது கொல்கத்தா\nடெல்லி அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐ.பி.எல் தொடரின் 42வது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் ...\nஅசர் அலி, யூனிஸ்கானின் அதிரடி ஆட்டத்தினால் பாகிஸ்தான் வலுவான நிலையில்\nயூனிஸ்கான் ஜோடி, களத்தில் நங்கூரம் போல் நிலைத்து நின்று வங்காள தேசம் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டது. அவ்வப்போது பவுண்டரிகளை பறக்க விட்ட இந்த வீரர்கள் இருவரும் ...\nஎன்னை பற்றிய விமர்சனங்கள் குறித்து எனக்கு கவலை இல்லை – யுவராஜ் சிங்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தியது. இதில் யுவராஜ்சிங்கின் அரைசதத்தின் உதவியுடன் ...\nகிரிஸ் கேய்லின் அதிரடிக் கொண்டாட்டம் : ஐபிஎல் மிகவேகமான சதம்\nபஞ்சாப் – பெங்களூர் அணிகளுக்கு இடையில் இன்று பெங்களூரில் இடம்பெற்ற போட்டியில் கிரிஸ் கேய்லின் உலக சாதனை சதத்தினால் பெங்களூர் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ...\nஇந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் ராமச்சந்திரன் மீது அதிகரித்து வரும் எதிர்ப்புகள்\nஇந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரனின் செயல்பாடுகள், ஒலிம்பிக் சங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து தலைவர் ...\nஇங்கிலாந்து வீரர்களின் ஆட்டத்திறன் குறைகிறதாம் – வாசிம் அக்ரம்\nஉலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முன்னாள் பாகிஸ்தான் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம். இவர் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/167087", "date_download": "2019-02-15T19:45:53Z", "digest": "sha1:DHXJQNACTMWMSFZC2AVSOKS4UQP632IA", "length": 4921, "nlines": 107, "source_domain": "selliyal.com", "title": "KL Selangor Indian Chambers: Dato Ramanathan takes over as new Chairman | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleமகாதீருக்கு அமைதிக்கான நோபல் பரிசு – 41 ஆயிரம் பேர் ஆதரவு\nNext articleகோலாலம்பூர் சிலாங்கூர் இந்தியர் வர்த்தக சங்கத்திற்கு புதிய தலைவர்: டத்தோ இராமநாதன்\nஎம்எச்17: ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயார்\nஇனிதே நடந்து முடிந்த சவுந்தர்யா, விசாகன் திருமணம்\n“அமைச்சரான பிறகு இந்திரா காந்தியை பிரதிநிதிக்க முடியவில்லை”- குலா\nவறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் 2,000 ரூபாய்\n“நாட்டின் மீது அக்கறை கொள்ளுங்கள், முன்னாள் தலைவர் மீதல்ல\nசென்னையில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\n“கல்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்”- நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன்\nசெமினி: அரசாங்க நிகழ்ச்சிகள் சட்டத்திற்கு உட்பட்டிருந்தால், ஏற்பாடு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-15T19:19:27Z", "digest": "sha1:E3QE3SHD4DBDCZZKAKKBKDSUG3OAFYPR", "length": 5073, "nlines": 55, "source_domain": "tamilthiratti.com", "title": "குழந்தைகள் Archives - Tamil Thiratti", "raw_content": "\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nLok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமான��ு; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nElection Commission of India News : தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்\nTamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி\n17 ரூபாயை விட அதிக நிதி கொடுப்போம் – ராகுல் காந்தி\nLok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி ...\nTerror Attack in J&K: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – 44 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n2019 ஹோண்டா சிவிக் இன்ஜின் விவரங்கள் வெளியானது\nPuducherry Breaking News Tamil: அரசியல் ஆதாயத்திற்கே தர்ணா, பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nAIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம்\nRoad Transport Minister Nitin Gadkari: நாளை சென்னைக்கு வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nTamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (2/2) – தமிழ் வாழவும் தமிழர் தமிழராக வாழவும் ஒரு முழுமையான செயல்திட்டம் agasivapputhamizh.blogspot.com\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t3 months ago\tin படைப்புகள்\t0\nஇரா.பூபாலன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46286", "date_download": "2019-02-15T20:13:00Z", "digest": "sha1:J6HIUKYRSYEFS6HAZSB3WDSUIPX5EH4G", "length": 7279, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழா பிற்போடப்பட்டது. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழா பிற்போடப்பட்டது.\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்புவிழா -2017 பிற்போடப்பட்டுள்ளதாகவும் அடுத்த திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் இன்று வியாழக்கிழமை (06) மாலை அறிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைகழகத்தின் நல்லையா மண்டபத்தில் எதிர்வரும் 08.04.2017 திகதி சனிக்கிழமையன்று பொதுப் பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்தது. இருப்பின���ம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலதிக தகவல்களுக்கு பதிவாளர் அலுவலகம் தொ.பே.இல- 065-2240533மற்றும் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் கல்வி விவகாரம் தொ.பே.இல- 065-2240584உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.\nஇப்பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு, கல்லடி, வந்தாறுமூலை, திருகோணமலை ஆகிய வளாகங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களே பட்டம் பெறவிருந்தனர்.\nநான்கு அமர்வுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்த இப்பட்டமளிப்பில் கலை, கலாசாரப்பீடம், சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீடம், சித்த மருத்துவ கற்கைகள் பிரிவு, வணிக முகாமைத்துவப்பீடம், விவசாயபீடம், தொடர்பாடல் மற்றும் வியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானபீடம், சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவனம் ஆகியவற்றில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கே பட்டங்கள் வழங்கப்படவிருந்தது.\nஇதில் கலை, கலாசாரத்துறையில் 450 பேரும் வைத்தியத்துறையில் 50 பேரும் விவசாயத்துறையில் 11 பேரும் சித்த மருத்துவத்துறையில் 10 பேரும் உட்பட மொத்தமாக 852 பேர் பட்டம் பெறவருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅடுத்த 10 ஆண்டுகளில் உலகில் நீர்ப்பற்றாக்குறையே பெரும் பிரச்சினை\nNext articleவில்பத்துக் காணி விவகாரம் தொடர்பான பிரச்சினையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகத் தலையிட்டு தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்\nபடுவான்கரையில் முதன்முதலில் மின்னொளியில் விளையாட்டு\nசட்டவிரோதமாக மணல் எடுத்து சென்ற லொறிமீது துப்பாக்கி சூடு :சாரதி கைது\nவரட்சியினால் குளங்களின் நீர்மட்டம் குறைவு, விவசாய நிலங்களும் பாதிப்பு\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் புதிய வைத்தியசாலைகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47177", "date_download": "2019-02-15T20:11:30Z", "digest": "sha1:G2UBJIPNSEIM2B575EAF7CL3BISEDDWK", "length": 6871, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "வடகிழக்குக் தழுவிய முழுஅடைப்புக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவடகிழக்குக் தழுவிய முழுஅடைப்புக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு.\nவியாழக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒழுங்கமைக்கப்பட��டுள்ள முழு அடைப்புக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தனது பூரண ஆதரவைத் தெரிவித்து சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅதன் தலைவர் வி.ரி.சகாதேவராஜா பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு கிழக்கு மாகாணங்கள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. வடகிழக்கில் வாழ்கின்ற மக்களில் இயல்புநிலையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. மாற்றங்கள் ஏற்படுவதற்காக பல்வேறு விட்டுக்கொடுப்புகளையும் தியாகங்களையும் எமது இனம் சார்ந்த கட்சிகளும் மக்களும் செய்தபின்னரும் எதுவுமே நடைபெறவில்லை.\nஆயுதப்போராட்டம் அறவழிப்போராட்டமாக மாறி அனைத்துத் தரப்பினரும் வீதியில் நாட்கணக்காக மாதக்கணக்காக போராடும் நிலை உருவாகியுள்ளது. காணிக்காகவும் இழந்த அல்லது காணாமல்போன மக்களுக்காகவும் பட்டத்திற்கா அரச தொழிலுக்காகவும் மாதக்கணக்கில் போராடிவேண்டிய உள்ளது.\nஎதையும் யாரும் கண்டுகொள்வதாக இல்லை.\nஇத்தகைய நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்று சேர்ந்து முன்னெடுக்கும் இத்தகைய அறவழிப்போராட்டம் வெற்றியளிக்கவேண்டும்.\nஅதற்காக வடக்கு கிழக்கில் வாழுக்கின்ற அனைத்து மக்களும் விசேடமாக கல்விப்புலம் சார்ந்த அனைவரும் ஒன்று சேர்ந்து வியாக்கிழமை நடைபெறும் முழு அடைப்புக்கு பூரண ஆதரவை வழங்குவதோடு இதுபோன்ற முனைப்புக்களைத் தொடர்ந்தும் எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.\nPrevious articleமட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 கொத்தணி வீடுகள் – ஞா.சிறிநேசன்\nNext articleமகிழடித்தீவு வைத்தியசாலையில் நட்பு மையம் திறப்பு\nவாழைக்காலை சுவாதி அம்மனுக்கு திருச்சடங்கு\nகல்வியினை தடைசெய்யும் உரிமை பெற்றோருக்கும் இல்லை\nகுடும்பிமலை காட்டுப்பகுதியில் வெட்டப்பட மரக்குற்றிகள் மீட்பு\nதந்தை செல்வாவின் நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டதுPhotos)\nவாகரையில் பொங்கல் விழா பா.உ.சுமந்திரன் கலந்துகொள்கின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/Mjc4NTQ4/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%EF%BB%BF", "date_download": "2019-02-15T19:33:43Z", "digest": "sha1:7UEQKNT7XZEX4BCBZWG57DK5UKABLULG", "length": 4246, "nlines": 58, "source_domain": "www.tamilmithran.com", "title": "ˆ", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nதொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு\nநீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்\nபாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\n40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்\nபசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு\nஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு\nகோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு\nஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா\nமூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்கிய கணவர்\nமாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-15T19:51:10Z", "digest": "sha1:UPQXOS5QMQDB42636M3LKUQI5AMVHCHM", "length": 4874, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தெய்வமகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் தெய்வமகன் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 10:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/08/17003023/4-thousand-players-junior-athlete--Start-in-Chennai.vpf", "date_download": "2019-02-15T19:53:40Z", "digest": "sha1:NZBW36QMXLB5V2JARLU53QF62B3AT4VM", "length": 11266, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "4 thousand players, junior athlete - Start in Chennai today || 4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில ஜூனியர் தடகளம் - சென்னையில் இன்று தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில ஜூனியர் தடகளம் - சென்னையில் இன்று தொடக்கம் + \"||\" + 4 thousand players, junior athlete - Start in Chennai today\n4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில ஜூனியர் தடகளம் - சென்னையில் இன்று தொடக்கம்\n4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில ஜூனியர் தடகளப் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்க உள்ளன.\nதமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான 33-வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி நேரு ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது. 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். 146 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.\nஇந்த போட்டியின் அடிப்படையில் குண்டூரில் செப்டம்பர் 15 மற்றும் 16-ந் தேதி நடைபெறும் 30-வது தென் மண்டல ஜூனியர் தடகள போட்டி, ராஞ்சியில் நவம்பர் 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடைபெறும் 34-வது தேசிய ஜூனியர் தடகள போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படுகிறது. இந்த தகவலை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.\n1. காஷ்மீர் தாக்குதல்: மோடி தலைம��யில் இன்று அனைத்து கட்சி கூட்டம்\nகாஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.\n2. சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்\nமேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாளை மறுநாள் தமிழகம் திரும்புகிறார்.\n3. சென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம்\nசென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\n4. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.\n5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்ந்துள்ளன. டீசல் விலையும் உயர்ந்துள்ளது.\n1. தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\n2. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு\n3. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்\n4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்\n5. நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\n1. ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன்: கடினமான சுற்றில் சிந்து, சாய்னா\n2. தேசிய பேட்மிண்டன்: பி.வி.சிந்து இரட்டை வெற்றி\n4. புரோ கைப்பந்து லீக்: கோழிக்கோடு அணிக்கு 5–வது வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-20-11-12-30/itemlist/tag/world", "date_download": "2019-02-15T19:20:50Z", "digest": "sha1:NWVUXIFZPRPRFUWIAD7PHN23644WMZFD", "length": 23413, "nlines": 115, "source_domain": "newtamiltimes.com", "title": "கல்வி | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 00:00\nநாடு முழுவதும் சர்வதேச யோகா தினம்\nநாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.\nபல்வேறு மாநிலங்களில் பல்வேறு மதத்தினர் ஒன்றுகூடி யோகா தினத்தை அனுசரிக்கும் விதமாக யோகா பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.\nசண்டிகரில் நடைபெறும் யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி யோகா பயிற்சியில் கலந்துகொண்டார். காலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள் என 30 ஆயிரம் பேர் திரண்டனர்.\nயோகா தினத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன. சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் யோகாவுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. யோகாவின் பயன்கள் மற்றும் சக்தியை பலர் அறியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று மோடி பேசியுள்ளார்.\nசண்டிகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 21 மாநிலங்களில் இருந்து பள்ளி குழந்தைகள் கலந்து கொள்ளும் விதமாக \"ஒலிம்பியாட்\" என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது.\nயோகாவை பிரபலப்படுத்துவோரை கவுரவிக்கும் வகையில், அடுத்த ஆண்டு (2017) முதல் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் இரண்டு விருதுகள் வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.\nவெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2016 00:00\nபிரதமர் மோடி டில்லி திரும்பினார்...\n5 நாடுகள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று காலை டில்லி திரும்பினார். விமான நிலையத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள் பிரதமரை வரவேற்றனர். ஆப்கன், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளுக்கு பிரதமர் சென்றிருந்தார். பிரதமரின் இந்த பயணத்தின் போது ஆப்கனில் இந்தியா சார்பில் கட்டப்பட்ட அணையை திறந்து வைத்தார். என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராக சுவிஸ், மெக்சிகோ ஆதரவு தெரிவித்தது. அமெரிக்காவில் ஒபாமாவை சந்தித்ததுடன், அந்நாட்டு பார்லிமென்டிலும் உரையாற்றினார்.\nவெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 00:00\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற இந்த காலகட்டத்தில் 9 லட்சத்துக்கு ஒரு ஸ்மார்ட் போனை தயாரித்து வெளியிட்டுள்ளது இஸ்ரேலைச் சேர்ந்த சிரின் லேப்ஸ் என்ற நிறுவனம். இது லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த போன்தான் உலகிலேயே அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போனாகும். இந்த விலைக்கு போன் வாங்குவதற்கு மாறாக ஒரு செல்போன் கடையையே சொந்தமாக்கி கொள்ளலாம் என நினைக்க தோன்றுகிறதா அப்படியென்ன மற்ற ஸ்மார்ட் போன்களில் இல்லாத அம்சங்களை இது கொண்டிருக்கும் என நினைப்பவர்களுக்கு பதில் கூறும் விதமாக இதில் தகவல் தொடர்புகளைப் பாதுகாக்க உலக நாடுகளின் ராணுவ துறையில் பயன்படுத்தும் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் இந்த செல்போன் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான செல்போன்களில் இல்லாத அளவுக்கு, எந்தவிதமான சைபர் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்கும் வகையிலும், தகவல்களைப் பாதுகாக்க அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n5.5 ஐபிஎஸ் LED 2k தீர்மானம், லேசர் ஆட்டோ ஃபோகஸ்\nஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆன்ராய்டு 5.1.1\nகுவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810 செயலி\nபாதுகாப்பு கேடயம் பாதுகாப்பு ஸ்விட்ச் செயல்படுத்தப்படுகிறது\nபாதுகாப்பான அழைப்புகள் மற்றும் என்கிரிப்சன் செய்யப்பட்ட மின்னஞ்சல்கள்\nநினைவகம்: ரேம் 4GB, சேமிப்பு 128 ஜிபி\nPublished in தொழில்நுட்பம் / அறிவியல்\nதிங்கட்கிழமை, 30 மே 2016 00:00\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து: 11-வது முறையாக ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்...\n61-வது கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், நேற்று முன்தினம் இரவு இறுதிப்போட்டி நடந்தது. இத்தாலியின் மிலன் நகரில் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் கிளப்பும் (ஸ்பெயின்), அட்லெடிகோ மாட்ரிட் கிளப்பும் (ஸ்பெயின்) கோதாவில் இறங்கின. குழுமியிருந்த 70 ஆயிரத்திற்கு மேலான ரசிகர்களின் முன்னிலையில் இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடினர். நட்சத்திர வீரர்கள் அடங்கிய ரியல் மாட்ரிட் அணிக்கு எல்லா வகையிலும் அட்லெடிகோ ஈடுகொடுத்து ஆடியது. பந்து அதிகமான நேரம் அட்லெடிகோ (54 சதவீதம்) வசமே சுற்றி வந்தன.\nஆனால் ரியல் மாட்ரிட் வீரர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அடிக்கடி அட்லெடிகோ கோல் கம்பத்தை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். 15-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் டோனி குரூஸ் ‘பிரிகிக்’ வாய்ப்பில் உதைத்த பந்து காரெத் பாலேவின் தலையில் பட்டு கோல் நோக்கி பறந்தது. அப்போது அங்கு நின்ற சக வீரரும், கேப்டனுமான செர்ஜியோ ரமோஸ் பந்தை கோலுக்குள் திருப்பி ரியல் மாட்ரிட் அணிக்கு முன்னில��யை ஏற்படுத்தி தந்தார்.\n47-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் பெப்பே, கோல் பகுதியில் வைத்து அட்லெடிகோவின் பெர்னாண்டோ டோரசை மிதித்து இடறி விட்டதால் அட்லெடிகோ அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த பொன்னான வாய்ப்பை அட்லெடிகோ வீரர் கிரிஸ்மான் கோட்டை விட்டார். அவர் பந்தை கம்பத்தின் மேல் (பார்) பகுதியில் அடித்து சொதப்பினார்.\nஎன்றாலும் மனம் தளராமல் போராடிய அட்லெடிகோ அணிக்கு 79-வது நிமிடத்தில் பலன் கிட்டியது. அட்லெடிகோ வீரர் ஜூவான் பிரான் தட்டிக்கொடுத்த பந்தை மாற்று வீரர் யாக்னிக் காரஸ்கோ கோல் போட்டு அசத்தினார். இதன் பின்னர் இரு வீரர்களும் கடுமையாக முயற்சி மேற்கொண்ட போதிலும் எதுவும் கைகூடவில்லை. வழக்கமான நேரம் முடிவில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இதையடுத்து தலா 15 நிமிடங்கள் வீதம் இரண்டு முறை ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் கோல் விழவில்லை.\nஇதைத் தொடர்ந்து வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு நகர்வது இது 7-வது முறையாகும். களத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. பெனால்டி ஷூட்-அவுட்டில் முதல் 3 வாய்ப்புகளை இரு வீரர்களும் கோலாக மாற்றினர். 4-வது வாய்ப்பை ரியல் மாட்ரிட் தரப்பில் செர்ஜியோ ரமோஸ் கோலாக்க, இந்த வாய்ப்பை அட்லெடிகோ வீரர் ஜூவான்பிரான் கம்பத்தில் அடித்து வீணடித்தார்.\nஇதன் பின்னர் காதை பிளக்கும் ஆர்ப்பரிக்கும் இடையே ரியல் மாட்ரிட்டின் 5-வது வாய்ப்பை முன்னணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ எளிதில் கோலாக்க, அந்த அணி வெற்றிக்கனியை பறித்தது. பெனால்டி ஷூட்-அவுட்டின் முடிவில் ரியல் மாட்ரிட் அணி 5-3 என்ற கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை தோற்கடித்து மகுடம் சூடியது. சாம்பியன்ஸ் லீக் கோப்பையை ரியல்மாட்ரிட் ருசிப்பது இது 11-வது முறையாகும். வேறு எந்த அணியும் 7 முறைக்கு மேல் வென்றது கிடையாது. ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு கிளப் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை பெனால்டி ஷூட்-அவுட் மூலம் உச்சி முகர்வது இதுவே முதல் முறையாகும். அதே சமயம் 3-வது முறையாக இறுதிசுற்றுக்கு வந்த அட்லெடிகோ அணியின் கனவு இந்த முறையும் பொய்த்து போனது.\nபிரான்ஸ் முன்னாள் கேப்டன் ஜிடேன், 5 மாதங்களுக்கு முன்பு ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். குறுகிய காலத்திலேயே அணியை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று இருக்கிறார். அத்துடன் ஒரு வீரராகவும் (2002-ம் ஆண்டில்), ஒரு பயிற்சியாளராகவும் இந்த கோப்பையை வென்ற 7-வது நபர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.\nரியல் மாட்ரிட் அணி வீரர்கள் நேற்று ஸ்பெயினுக்கு திரும்பினர். திறந்த பஸ்சில் வீதியில் வலம் வந்த வீரர்களுக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nதிங்கட்கிழமை, 23 மே 2016 00:00\nஎவரெஸ்ட் மலையேறும் முயற்சியில் இந்தியர் உட்பட இருவர் மரணம், மேலும் இருவரைக் காணவில்லை\nஉலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் முயற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மலை ஏறுபவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது கடந்த சில நாட்களில் அங்கு நிகழ்ந்த இரண்டாவது மரணமாகும்.\nகடந்த சனிக்கிழமை அன்று மரியா ஸ்ட்ரிடோம் மலை உச்சியிலிருந்து கீழே திரும்பிக் கொண்டிருந்தபோது, ரத்தத்தில் பிராணவாயு அளவு குறைந்ததால் உயிரிழந்தார்.\nஇதற்குமுன், ஹாலந்து நாட்டை சேர்ந்த மலை ஏறுபவரான எரிக் ஆரி அர்னால்ட் உயிரிழந்தார்.\nசுபாஷ் பால் என்ற இந்தியர் ஒருவர் கடந்த திங்களன்று உயிரிழந்தார். ஷெர்பா வழிகாட்டிகள் அவரை மலையிலிருந்து கீழே கொண்டு கொண்டுவர உதவிக்கொண்டிருந்த போதே அவர் உயிர் பிரிந்தது.\nஇச்சூழலில், அங்கு மேலும் இரு இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக சொல்லப்படுகிறது.\nபரீஷ் நாத் மற்றும் கவுதம் கோஷ் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக காத்மாண்டுவில் உள்ள நேபாளா மலையேற்ற முகாமிலிருந்து வாங்சூ ஷெர்பா என்பவர் ஏ.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் 18 பேர் உயிரிழந்தார்கள்.\nஇந்த சம்பவத்திற்கு பிறகு, இரண்டாண்டுகள் கழித்து தற்போது எவரெஸ்ட் சிகரத்தில் முதல் மலை ஏறும் பருவம் தொடங்கியுள்ளது.\nஎவரெஸ்ட் சிகரத்தில் நிலவும் நல்ல பருவ நிலை மலை ஏறுபவர்களுக்கு ஏதுவாக இருப்பதால் கடந்த மே 11 ஆம் தேதியில் இருந்து இதுவரை 400 பேர் நேபாளம் வழியாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளனர்.\nஆனால், இந்த வார இறுதியில் ஏற்பட்ட இறப்புகள் மற்றும் காணாமல் போன சம்பவங்கள், உலகின் மிக உயரமான சிகரத்தின் ஆபத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.\nபக்கம் 1 / 2\nஇணைப்பில் உள்ளவர்கள்: 85 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-news-features?q=ta-news-features&page=6", "date_download": "2019-02-15T19:41:24Z", "digest": "sha1:TRHTI2SVTPNHVE7D4VAWKW5ZGQE4F27K", "length": 10252, "nlines": 141, "source_domain": "www.army.lk", "title": "செய்தி விமர்சனம் | Sri Lanka Army", "raw_content": "\nவிஜயபாகு காலாட் படையணியின் போர் வீரர்களது பிள்ளைகளுக்கு உதவிகள்\nஇராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மற்றும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களது வழிக் காட்டலின் கீழ் விஜயபாகு காலாட் படையணி சேவா வனிதா பிரிவின் ஏற்பாட்டில்...\nமுல்லைத்தீவில் இடம்பெற்ற தைப்பொங்கல் இன்னிசை நிகழ்ச்சிகள்\nமுல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட தைப்பொங்கல் இன்னிசை நிகழ்ச்சிகள் (19) ஆம் திகதி சனிக் கிழமை மாலை முல்லைத்தீவு பொது மைதானத்தில் இடம்பெற்றது.\nபுலேளியவில் புதிய வீடு நிர்மாணிப்பு\nமதவாச்சி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட புலேளிய கிராமத்தை சேர்ந்த உதவியற்ற குடும்பத்திற்கு பம்பலபிட்டிய ராஜா தனியார் வரையறுக்கப் பட்ட நிறுவனத்தினால் 21 வது வன்னி பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்புடன் புதிய வீடொன்று விரைவில் வழங்கப்பட உள்ளது. 21 வது படைப் பிரிவின் தளபதி...\nவன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவ சுற்றுலா குடும்பத்தாருக்கு உதவிகள்\nவன்னிப் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது ஏற்பாட்டில் சுற்றுலாவை மேற்கொண்ட 136 இராணுவ குடும்பத்தாருக்கும், 28 ஆனைப் பெறாத உத்தியோகத்தர்களுக்கு வசதிகளும் ஏற்பாடுகளும் செய்து வழங்கி வைக்கப்பட்டன.\nபுதிய கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி பதவியேற்பு\nகிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டீ.கே.ஜி.டீ சிறிசேன அவர்கள் (14) ஆம் திகதி திங்கட்கிழமை பதவியை பொறுப்பேற்றார்.\nநாலந்தா பாடசாலை சங்கம் மற்றும் ஹேமாஷ் அவுட்ரீச் மன்றத்தினால் வன்னி பிரதேச மாணவர்களுக்கு உதவிகள்\nகொழும்பு நாலந்தா கல்லூரி ‘83’ ஆவது பிரிவைச் சேர்ந்த பழைய மாணவர் சங்கத்தின் அனுசரனையில் 56 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் வன்னிப் பிரதேசத்தில் குறைந்த வருமானத்��ை பெறும் 11 பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கு 54 துவிச்சக்கர வண்டிகள் நன்கொடையாக இம் மாதம் (11) ஆம் திகதி வெள்ளிக் கிழமை வழங்கி வைக்கப்பட்டது.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் பசறை பாடசாலை மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகள் வழங்கும் நிகழ்வு\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57ஆவது படைப் பிரிவிற்குட்பட்ட சன்முகரத்தினம் மகா வித்தியாலயம் மற்றும் கலவெட்டிதிடல் நாகேஸ்வரா வித்தியாலயம் மற்றும் கருக்கதீவு மகா...\nபிரன்ஸ் ஒவ் லங்கா குறூப் வன்னி இராணுவத் தளபதியை சந்திப்பு\nஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணப்படும் பிரன்ஸ் ஒவ் லங்கா குறூப்பைச் சேர்ந்த கௌரவ ஜெப்ரெ வேன் ஓடன் மற்றும் கௌரவ வில்லியம் ஏல் ஒழுங்முறை அதிகாரி திருமதி.எம்.எல்.எப்.மபுசா ஆகியோர் அன்மையில் வன்னிக்கான விஜயத்தினை மேற்கொண்டனர்.\nவிஜயபாகு காலாட் படைத் தலைமையகத்திற்கு மேஜர் ஜெனரலாக டி.எம்.டி.சி.டி குணவர்தன அவர்கள் பதவியேற்பு\nபுதிதாக பதவி உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் டி.எம்.டி.சி.டி குணவர்தன அவர்களுக்கு போயகனையில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படையணி படைத் தலைமையகத்திற்கு கடந்த (19)...\n66 வது படையணியின் புதிய இராணுவ தளபதியாக பிரிகேடியர் விஜய சுந்தர நியமனம்.\nபுதிதாக நியமிக்கப்பட்ட 66 வது படைத் தலைமையகத்தின் இராணுவ தளபதியாக பிரிகேடியர் எம்.டி. விஜய சுந்தர அவர்கள் 18 ஆம் திகதி வெள்ளிக் கிழமை 7 வது இராணுவ தளபதியாக கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தில் வைத்து தனது கடமையை பொறுப்பேற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/latest-news/page/2/", "date_download": "2019-02-15T19:20:02Z", "digest": "sha1:TELSKAFANOMCAWFOMKZ2DUZEKISC3CDM", "length": 15118, "nlines": 105, "source_domain": "www.supportaiadmk.org", "title": "AIADMK News| Latest News about Jayalalitha | Jayalalitha News", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தா���ு ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனை கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள்\nஆகஸ்ட் 28, 2017 ,திங்கட்கிழமை, சென்னை : தினகரனின் நியமன அறிவிப்புகள் செல்லாது என்றும் டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளேடும், ஜெயா டி.வி.யும் செயல்படுவதை உறுதி செய்ய சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதென சென்னையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்\nஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் கிடையாது,கட்சியைக் காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம் : டிடிவி தினகரன் பேட்டி\nஆகஸ்ட் 27 , 2017 ,ஞாயிற்றுக்கிழமை, தேனி : ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் கிடையாது. கட்சியைக் காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தேனியில் இன்று செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:- ''இன்றைக்கு நடைபெறுவது தியாகத்திற்கும் துரோகத்திற்குமான யுத்தம். 122 எம்.எல்.ஏக்களும் எங்களுக்கு ஆதரவானவர்கள்தான். பதவிக்காகவே ஒருசிலர் செயல்பட்டு வருகிறார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் 90% பேர் எங்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் புதுச்சேரியில்\nகடவுளைத் தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது : அ.தி.மு.க அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன்\nஆகஸ்ட் 26 , 2017 ,சனிக்கிழமை, சென்னை : “கடவுளைத் தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது என அ.தி.மு.க அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அ.தி.மு.க.வில் தனித்தனியாக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்ததை தொடர்ந்து, தமிழக அரசியல் களத்தில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த\nடி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் : ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க உத்தரவு\nஆகஸ்ட் 25 , 2017 ,வெள���ளிக்கிழமை, சென்னை : டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்கள் 19 பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் இந்த நோட்டீசுக்கு ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில், அ.தி. மு.க. இரு அணிகள் இணைந்தன. முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளனர். இந்நிலையில், கட்சியை வழி நடத்த ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும்\nஅனைவரும் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வு வாழ வேண்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து\nஆகஸ்ட் 25 , 2017 ,வெள்ளிக்கிழமை, சென்னை : மக்கள் அனைவரும் அமைதியான, மகிழ்ச்சியான பெருவாழ்வு வாழ வேண்டும் என்று விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள “விநாயகர் சதுர்த்தி” வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:- முழுமுதற்கடவுளான விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது\nஜெயலலிதாவின் ஆன்மா எங்கள் பக்கம் இருக்கும் வரை யாராலும் ஆட்சியையும், கட்சியையும் அசைக்க முடியாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஆகஸ்ட் 24 , 2017 , வியாழக்கிழமை, அரியலூர் : ஜெயலலிதாவின் ஆன்மா எங்கள் பக்கம் இருக்கும் வரை யாராலும் ஆட்சியையும், கட்சியையும் அசைக்க முடியாது என்று அரியலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அரியலூரில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து\nமறைந்த முதல்வர் அம்மா வழியில் அ.தி.மு.க.வை வழிநடத்துவேன் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆகஸ்ட் 23 , 2017 , புதன்கிழமை, சென்னை : தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதாவின் வழியில் அ.தி.மு.க.வை வழிநடத்துவேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்றது குறித்து டுவிட்டரில் துணை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிவு செய்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:– அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, கழக ஒருங்கிணைப்பாளராக அம்மாவின் வழியில் கழகத்தை வழிநடத்துவேன். அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையும் சூழலை\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM0MjEyNg==/%E2%80%9C%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E2%80%9D-Airtel-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9--", "date_download": "2019-02-15T19:17:30Z", "digest": "sha1:ADWT7MPR3KVJUMYKTH47ISGKZHOS3TH3", "length": 5286, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "“ஜியோவ தூக்குறேனா இல்லயான்னு பாருங்களேன்” Airtel-ன் திட்டம் தான் என்ன..?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\n“ஜியோவ தூக்குறேனா இல்லயான்னு பாருங்களேன்” Airtel-ன் திட்டம் தான் என்ன..\nஒன்இந்தியா 2 months ago\nசெப்டம்பர் 2016, Airtel-ன் காலண்டரில் குறித்து வைக்க வேண்டிய நாள். காரணம் ஜியோவின் பிறந்த நாள். ஏர்டெல்லே எதிர் பார்க்காத வேகத்தில் ஏர்டெல்லின் சந்தையை காலி செய்து, அசுர வளர்ச்சி கண்டு வருகிறது ஜியோ.\nதொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு\nநீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்\nபாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\n40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்\nபசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு\nஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு\nகோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு\nஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா\nமூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்கிய கணவர்\nமாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/12/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-02-15T20:12:57Z", "digest": "sha1:5LN2DSM4EZWVG5ITSNFMP2YD2RXFPNFK", "length": 5008, "nlines": 69, "source_domain": "eettv.com", "title": "எட்மன்டன் பகுதியில் துப்பாக்கு சூடு: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி! – EET TV", "raw_content": "\nஎட்மன்டன் பகுதியில் துப்பாக்கு சூடு: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nஎட்மன்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கு சூடு சம்பவத்தில் ஆண் நபர் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த துப்பாக்கு சூடு சம்பவமானது, எட்மன்டன் Grande Prairie 132 Avenue மற்றும் 100 Street பகுதியில் செவ்வாய் கிழமை காலை சரியாக 4-மணியளவில் அரங்கேறியுள்ளது.\nRCMP தகவலில் படி, ஒரு திருடப்பட்ட வாகனத்தை நிறுத்த அதிகாரிகள் முயற்சி செய்த போது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஆண் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள RCMP பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.\n இரகசிய ��ாக்கெடுப்பு நடத்த தீர்மானம்\nஒன்ராறியோ பெண் பாதசாரதிக்கு நேர்ந்த சோகம்…\n தண்டனை உறுதி என்கிறார் மைத்திரி\nமன்னார் புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூடு – உலோகப் பொருளும் மீட்பு\nபிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயகலா\nயாழில் சிறீதரனின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரணில் உறுதி மொழியோடு உத்தரவாதமும் கொடுத்தார்\nமாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது \nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 50 துணை ராணுவ வீரர்கள் பலி – தலைவர்கள் கண்டனம்\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்\nஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பலி\n இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்\nஒன்ராறியோ பெண் பாதசாரதிக்கு நேர்ந்த சோகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/12/karuna1.html", "date_download": "2019-02-15T18:47:57Z", "digest": "sha1:K6EKSIH7YVCR3IWHRO634PLWP5FDTSZL", "length": 15837, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை போலீஸ் கமிஷனரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: கருணாநிதி | Madurai Police Commissioner should be suspended, says DMK chief - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்னொரு மகனையும் ஆர்மிக்கு அனுப்புவேன்.. இதுதான் இந்தியா\n48 min ago சென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\n1 hr ago தேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\n2 hrs ago 12 நாட்கள் முருகன், 7 நாட்கள் நளினி உண்ணாவிரதம்... உடல்நலம் பாதிப்பால் போராட்டம் வாபஸ்\n2 hrs ago நாட்டிற்காக உயிர் தியாகம்... சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி #PulwamaAttack\nSports Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nAutomobiles இனி வீட்டு வாசலில் காரை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்... வருகிறது அரசின் புதிய திட்டம்\nMovies 'குட் நியூஸ்' சொல்ல கவர்ச்சி போட்டோ தேவையா: சமந்தாவை விளாசிய நெட்டிசன்கள்\nLifestyle ஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nTravel அனந்த் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nமதுரை போலீஸ் கமிஷனரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: கருணாநிதி\nமதுரையில் திமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்நகரப் போலீஸ் கமிஷனர்சூர்யபிரசாத்தை தற்காலிகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக நிர்வாகக் குழு தீர்மானம்நிறைவேற்றியுள்ளது.\nகடந்த 9ம் தேதி மதுரையில் திமுகவினர் ஏற்பாடு செய்திருந்த நெசவாளர்களுக்குக் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.\nஇதற்குக் கண்டனம் தெரிவித்து நேற்று மாலை திமுக நிர்வாகக் குழு கூடி பல தீர்மானங்களை நிறைவேற்றியது.கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:\nமதுரையில் நெசவாளர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சிக்காக திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் தனித்தனிநாட்களில் போலீசார் அனுமதி அளித்திருக்க வேண்டும்.\nஆனால் இரு கட்சியினருக்கும் ஒரே நாளில், அதிலும் அருகருகிலேயே நிகழ்ச்சியை நடத்த சூர்யபிரசாத் அனுமதிகொடுத்தார். இதனால் தான் பிரச்சனை வெடித்தது.\nஎனவே சூர்யபிரசாத்தைத் தற்காலிகப் பதவி நீக்கம் செய்து விசாரணை நடத்த தமிழக ஆளுநர் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.\nதிமுக சார்பில் கஞ்சி வழங்கிய மேடையில் புகுந்து தடியடி நடத்தி முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் உள்ளிட்டதிமுகவினரை அடித்து உதைத்து போலீசார் மிருகத்தனமாக நடந்து கொண்டனர். மேலும் முன்னாள் சபாநாயகர்பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், மதுரை மாநகர மேயர் ராமச்சந்திரன் உள்பட 100க்கும் அதிகமான திமுகவினரையும்போலீசார் கைது செய்துள்ளனர்.\nகடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக எதிர்க் கட்சிகள் மீது இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் அதிமுக அரசுஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா தூண்டுகோலாக இருப்பதையும் போலீசார்அதற்குத் துணை போவ���ையும் திமுக நிர்வாகக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.\nஅதிமுகவின் அராஜக நடவடிக்கைகளைக் கண்டித்து முதல் கட்டமாக வரும் 19ம் தேதி அனைத்து மாவட்டத்தலைநகர்களிலும் திமுக சார்பில் கண்டனப் பேரணி நடத்தப்படும்.\nமேலும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைக் கமிஷனிடமும் திமுக புகார்கொடுக்கும்.\nசட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து காட்டாட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசை மத்திய அரசு வேடிக்கைபார்த்துக் கொண்டிருப்பது சரியில்லை.\nதமிழக அரசை மத்திய அரசு எச்சரிக்கலாம். கண்டிக்கலாம். விளக்கமும் கேட்கலாம். மத்திய அரசு உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம். எங்கள் தீர்மானத்தின் முக்கிய நோக்கமே அது தான்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும் திமுக இது குறித்து மத்திய அரசை வற்புறுத்தும்என்றார் கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2010/07/blog-post_7966.html", "date_download": "2019-02-15T18:56:25Z", "digest": "sha1:WRGZ22SCL4XMJD6NUCPCCKSJQG6JAM4M", "length": 23386, "nlines": 199, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்", "raw_content": "\nசற்றே சரிவாக வழுக்கும் ஈரக்களிமண்ணாகயிருக்கும் அந்த பாதையில் மிக கவனமாக நம்மை நடத்தி நதியின் கரையிலிருக்கும் படகுக்கு அழத்து செல்லுகிறார் அந்த முதியவர். செம்மண் நிறத்தில் ஒரு ஏரியைப் போல் சலனமில்லாமல் அமைதியாகயிருக்கிறது கங்கை. படகு மெல்ல செல்லுகிறது பத்து நிமிடப் பயணத்தில் சட்டென்று நதியின் நிறம் மாறுகிறது. அதன் வேகத்தை படகிலிருக்கும் நம்மால் உணரமுடிகிறது. இங்குதான் யமுனை கங்கா மாதாவுடன் சேருகிறார்,\nகண்ணுக்கு தெரியாமல் சரஸ்வதி நதி இணையும் சங்கமத்திற்கு இன்னும் போகவேண்டும் என்கிறார் படகுகாரார். வெளிர்நீல நீர் பரப்பில் அருகே செல்லும் சற்றே பெரிய படகுகளும் அதைத்தொட்டு சிறகடித்துபறக்கும் வெள்ளைப்பறவைகளும் அந்த காலைப்பொழுதை ரம்மியமாக்கின்றன. தொலைவில் நிற்கும் நிறைய படகுகள். அவற்றில் பறக்கும் பல வண்ண கொடிகள்.\nஅருகில் போனபின் தான் அந்த இடம்தான் திரிவேணி சங்கமம் என அறிந்துகொள்ளுகிறோம் .கங்கையும், யமுனையும், கண்ணுக்தெரியாத சரஸ்வதியும் ��ன்றாக இணைந்து சங்கமிக்கும் உன்னதமான இடம். இந்த இடத்தில் நீராடுவதும் வழிபடுவதும் மிகபுண்ணியம் என இந்தியாவின் எல்லா பகுதிகளிருக்கும் இந்துக்களாலும் போற்றப்படும் புனிதமான இடம்.. மாறுபட்ட திசைகளிலிருந்து வேகத்தோடு நதிகள் இணையும் அறுபது அடி ஆழமிருக்கும்,அந்த நடு ஆற்றில் எப்படி நீராடமுடியும். என திகைத்துகொண்டிருக்கும், நாம் செய்யப்பட்டிருக்கும் எற்பாடுகளை பார்த்து அசந்துபோகிறோம். சங்கமம் என அடையாளம் காணப்பட்டிருக்கும் அரைகிலோ மீட்டர் பகுதியில் பல பெரிய படகுகள் நங்குரமிடபட்டிருகின்றன. அவைகள் ஜோடிகளாக இரண்டிற்குமிடையில் 6அடி இடைவெளி இருக்கும் வகையில் இரண்டு மூங்கில்களால் இணைக்கபட்டிருக்கின்றன. இந்த இடைவெளியில் நாலு பக்கமும் பிடித்துக்கொள்ள வசதியான ஃபிரேமுடன் ஒரு சதுர மேடை தொங்குகிறது. கவிழ்த்து போடப்பட்ட மேஜை போன்ற தொட்டி. நதியின் உள்ளேமுழ்கியிருக்கும் இதை இணைக்கும் நீண்ட நைலான் கயிறுகளை படகிலிருக்கும் உதவியாளார்கள் இயக்க நதியில் மிதக்கும் அந்த குளிக்கும் மேடையில் இறங்கி நாம் நீருக்குள் முழுகுகிறோம். முதல் முழுகலில் பயம் தெளிந்து அமைப்பின் பாதுகாப்பு புரிந்திருப்பதால், பலமுறை ஆனந்தமாக முழ்கி திளைக்கிறோம். குளிக்கும்போது உள்ளே யமுனைநதிநீர் மேல்பரப்பு செல்லும் திசைக்கு குறுக்காக பாய்ந்து செல்வதை உடல் நமக்குச்சொல்லுகிறது. வெளியே ஒரு படகில் பளபளக்கும் பித்தளை தட்டில் சாமந்தி பூக்களுடனும், பூஜை சாமான்களுடனும் காத்திருக்கும் பண்டா ஈர உடைகளுடனேயே பிராத்தனை செய்ய அழைக்கிறார். பக்கத்து படகுகளில் அணிந்திருக்கும் சபாரி உடையின் மீதே பூணுலும், மாலையை அணிந்தமஹராஷ்ட்டியர், கைநிறைய வளையல்கள் அணிந்த ராஜஸ்தான் பெண்கள், பஞ்சகச்ச வேஷ்டியில் கையில் ஸ்படிக மாலையுடன் தெனிந்தியர் என பலபேர். அந்த இடமே பிராத்தனைகளின் சங்கமாகயிருக்கிறது. மற்றொரு படகில் பக்கங்களும் மேற்கூரையும் பிளாஸ்டிக் துணியால் முடப்பட்ட டிரெஸ்சிங் ரூம். கண்ணாடி கூட வைத்திருக்கிறார்கள். அந்த படகின் நடுவில் குஷன்கள் இடப்பட்ட பெஞ்ச் நாற்காலியில் தலைப்பாகை அணிந்து கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார் படகின் சொந்தக்காரர். அவரது ஆசனத்தின் பின் நிற்கும் கம்பத்தில்தான் கொடிபறக்கிறது. இது போல பல படக���கள். பல வண்ணகொடிகள். கரையிலிருந்து நம்மை அழைத்து வரும் சின்ன படகுகாரர்களுக்கு அவர்களின் குரூப் அடையாளம் தெரிவதற்காக இந்த கொடிகளாம். வருபவர்களுக்கு நல்ல வசதிகள் செய்துதரும் இந்த படகுக்காரர்கள் ஒடும் நதியில் பகுதிகளை பிரித்து பங்கிட்டு உரிமை கொண்டாடி சம்பாதிக்கும் சாமர்த்தியசாலிகள். நீராடித்திரும்பும் போது பின் காலைப்பொழுதாகவிட்டதால்,யமுனைநதி நீரின் உயரமும் வேகமும் அதிகரித்திருப்பதால் படகு சீக்கிரமாக கரையைத்தொடுகிறது.\nமொகலாய கட்டிடக்கலையின் மிச்சங்களை ஆங்காங்கே அடையாளம் காட்டும் அலகாபாத் இந்தியாவின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்று. பெரிய பல்கலைகழகம்,மாநில தலைநருக்கு வெளியே துவக்கப்பட்ட ஹைகோர்ட் என பல கெளவரவங்களை பெற்றிருந்தாலும், நகரம் என்னவோ களையிழந்துதான் காணப்படுகிறது. பளபளக்கும் வண்ணத்துணியில் பூ வேலைகளுடன் வட்ட கண்ணாடிகள் பதிக்கப்பட்ட ஆடம்பரமான மேல்கூரையும் பின்திரையுமிட்ட சைக்கிள் ரிக் ஷாக்கள்களை ஒட்டும் சட்டையணியாத ரிக் ஷாகாரர்கள், மேற்கூரையில் பயணிகளுடன் மினிபஸ் போன்ற வினோதங்களை ரசித்தவண்ணம் விசாரித்து வழியறிந்து நாம் செல்லுமிடம் ஆனந்த பவன்.\nபரந்த பசும்புல்வெளியின் மறுகோடியில் வெளிர்மஞ்சள் நிறத்தில் நிற்கும் கம்பீரமான இந்த இரண்டு அடுக்கு மாளிகையில் தான், மூன்று தலைமுறையாக நேரு குடும்பத்தினர் வாழ்ந்திருக்கின்றனர். இந்திரா காந்தி இதை அரசுக்கு நன்கொடையாக தந்து அருங்காட்சியகமாகயிருக்கிறார். அண்ணல் காந்தியடிகள் பலமுறை வந்து தங்கியிருக்கும் இந்த மாளிகையின் அறைகளை அந்த காலகட்டதிலிருந்தது போல், பயன் படுத்திய பொருட்களுடன் நிர்மாணிக்கபட்டிருக்கும் அறைகளைப் பார்க்கிறோம். மாடியில் .நேருவின் படுக்கை அறையில் அலமாரியிலிருக்கும் புத்தகங்களின் முதுகில் அச்சிடபட்டிருக்கும் பெயர்களைக்கூட படிக்க முடிகிறது. எழுதும் மேசையிலிருக்கும் பார்க்கர் பேனாவும், வெளிநாட்டு தயாரிப்பான சின்ன சூட் கேஸும் நமக்கு ஆச்சரியத்தை தருகிறது. இந்திராவின் எளிமையான அறை, அண்ணல் காந்தியடிகள் காங்கிரஸ் காரிய கமிட்டியின் கூட்டத்தை நடத்திய இடம், எல்லாவற்றையும் பார்த்தபின் கிழே வரும் நம்மை, கவர்வது கிழ்தளத்தின் வராண்டாவில், ‘இந்திராவின் திருமணம் நடைபெற்ற இடம்�� என்ற அறிவிப்புடனிருக்கும் ஒரு சின்ன மேடை. திருமணம், மிக எளிமையாக நடைபெற்றிருக்கிறது எனபதை கண்காட்சியிலுள்ள படம் சொல்லுகிறது.\nஅல்லிதாடகம், அழகான பூச்செடிகள்,அருமையாக பராமரிக்கப்படும் புல்வெளி என்ற அந்த சூழலை ரசித்தவண்ணம் வெளியே வரும் நம் கண்ணில் படுவது, முகப்பில் காவிவண்ணத்தில் நிற்கும் ஒரு பெரியபாறையும், அதில் நேர்த்தியாக பொருத்தபட்டிருக்கும் பட்டயமும் தான். பட்டயதில் “செங்கலாலும்,சுண்ணாம்பாலும் எழுப்பட்ட வெறும் கட்டிடம் மட்டுமில்லை இது. தேசத்தின் சுதந்திர போராட்டத்துடன் மிக நெருங்கிய உறவு கொண்டது. இதன் சுவர்களக்கிடையே மிகமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.மிகப்பெரிய நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன.” என்ற பித்தளை எழுத்துகள் மின்னுகின்றன.\nமனதைத் தொட்ட மணியான வாசகங்கள்.\nபடங்கள் ரமணன் (அன்னை இந்திராவின் திருமணப்படம் அருங்காட்சியகத்தில் வாங்கியது)\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நா���கம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=10582", "date_download": "2019-02-15T20:17:40Z", "digest": "sha1:XHPQXWNQ5XVLAXQNT46K33CRPE7TTFSM", "length": 11365, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் விவேகானந்தர்\n*மனம் என்னும் புத்தகத்தை படித்து விட்டால் வேறெந்த புத்தகத்தையும் படிக்கத் தேவையில்லை.\n* மற்றவர்களுக்கு வழிகாட்ட விரும்பினால் வேலைக்காரனைப் போல நடந்து கொள்ளுங்கள்.\n* தெய்வீக சக்தி ஒவ்வொருவரின் உள்ளத்திலும் குடி கொண்டிருக்கிறது. அதை விழிப்படையச் செய்வது நம் பொறுப்பு.\n* நீ உலகை விட்டுச் செல்லும் நாளில் மக்கள் நன்றியுடன் உனக்காக அழ வேண்டும். ஆனால், நீ மட்டும் சிரித்தபடி செல்ல வேண்டும்.\nஎதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம்\nபோராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை\n» மேலும் விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nவேளாண்மை அறிவியல் நிலையத்தில் 22வது அறிவியல் ஆலோசனை கூட்டம் பிப்ரவரி 16,2019\nகடலூர் முத்தாலம்மன் செடல் மற்றும் தேர் உற்சவம் பிப்ரவரி 16,2019\nகொளஞ்சியப்பர் கல்லுாரியில் மாற்று சக்தி தேசிய கருத்தரங்கு பிப்ரவரி 16,2019\nதேசிய கராத்தே போட்டி அரிஸ்டோ பள்ளி சாதனை பிப்ரவரி 16,2019\nபுவனகிரி அருகே கோவில் அகற்றம் பொறியாளர் அலுவலகம் முற்றுகை பிப்ரவரி 16,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/12/key-board.html", "date_download": "2019-02-15T19:03:13Z", "digest": "sha1:3JZNVVE36UFWPQJNARBASX7NTMCJZBDU", "length": 7561, "nlines": 233, "source_domain": "www.kalviseithi.org", "title": "தட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் (key board) எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை ? - KALVISEITHI", "raw_content": "\nதட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் (key board) எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை \nவிசைப்பலகையில் எழுத்துகள் தட்டெழுத்தரின் வசதிக்கேற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன;அதாவது மிகுதியாகப் பயன்படும் எழுத்துகள் விரைவாகவும், எளிதாகவும் தட்டெழுத்தரின் விரல்களுக்கு எட்டும் வண்ணம் அமைந்திருப்பதைக் காணலாம். அதிக அளவில் புழங்கும் பெரும்பாலான எழுத்துகள் விசைப் பலகையின் மத்திய வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன; இவ்வரிசை எழுத்துகள் மீதுதான் தட்டெழுத்தரின் விரல் நுனிகள் சாதாரண நிலையில் படிந்திருக்கும்.\nஆனால் தற்போது புழக்கத்தில் இருந்துவரும் குவெர்ட்டி (qwerty) ஆங்கில விசைப்பலகை முழுத் திறன் பெற்றதென்று கூற முடியாது. எடுத்துக்காட்டாக அதிக அளவு பயன்படும் e என்ற ஆங்கில எழுத்து மத்திய வரிசையில் இல்லை; மேலும் இரு கைகளின் சுண்டுவிரல்களும் கடுமையாகப் பயன்படுத்தப் பெறுகின்றன. இவையெல்லாம் தற்போதுள்ள விசைப் பலகையின் சில குறை பாடுகள்.\nஇக்குறைகளையெல்லாம் நீக்கி, புதுவகை விசைப்பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆயினும் தட்டெழுத்தர்களின் ஆர்வமின்மையாலும், பழைய முறையே பழக்கப்பட்டு விட்டதாலும், திருத்தம்பெற்ற புது விசைப்பலகைகள் நடைமுறைக்கு வரமுடியாமற் போய்விட்டன.\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\n24-11-18 சனிக்கிழமை - அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்��குமார் தகவல்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/206792?ref=archive-feed", "date_download": "2019-02-15T18:43:22Z", "digest": "sha1:B473WQY2VCURM6AOGL6RWKVBISRRUPR6", "length": 8270, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "தாயகம் வர முயற்சித்த பலர் கைது! பெருந்தொகை பணம் கொடுத்து ஏமாந்த பரிதாபம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதாயகம் வர முயற்சித்த பலர் கைது பெருந்தொகை பணம் கொடுத்து ஏமாந்த பரிதாபம்\nசட்டவிரோதமான முறையில் இலங்கை வர முயற்சி செய்த இலங்கை அகதிகள் ஐந்து பேரை தமிழக சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.\nஅத்துடன், இவர்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்திருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.\nராமேஸ்வரம் - இரட்டைத் தாழை சவுக்குத் தோப்பு பகுதியில் வைத்து நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு முகவர்கள் 25 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇலங்கை வருவதற்கு படகுக்காக காத்திருந்த போதே 10 வயதான சிறுவன் உள்ளிட்ட ஐந்து அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச��� செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196937.html", "date_download": "2019-02-15T19:51:52Z", "digest": "sha1:J5ES7J5F4SJUBDKR2G5HJT7OXACDWUIC", "length": 12533, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "தெல்லிப்பளையில் 4.4 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது..!! – Athirady News ;", "raw_content": "\nதெல்லிப்பளையில் 4.4 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது..\nதெல்லிப்பளையில் 4.4 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது..\nஇராணுவத்தினர் வசமிருந்த 4.4 ஏக்கர் நிலப்பரப்பினை மக்களிடம் கையளிக்க இராணுவம் தீர்மானித்துள்ளது.\nயாழப்பானம் – தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் மூன்று கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட இடங்களே விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.\nஇதன் பிரகாரம், வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் உள்ள 1.19 ஏக்கர் நிலப்பரப்பும், மயிலிட்டி வடக்கு மற்றும் கலைமகள் மகா வித்தியாலத்திற்கு சொந்தமான 2.75 ஏக்கர் நிலப்பரப்பும் குரும்பக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள சனசமூக நிலையத்தின் அரை ஏக்கர் நிலப்பரப்பும் உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்\nவிடுவிக்கப்படவுள்ள காணிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் நாளை (06) கையளிக்கவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.\nகடந்த மூன்று வருடங்களில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த 65,174 ஏக்கர் நிலப்பரப்பு உரிய நபர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n19,260 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினர் வசம் உள்ளதுடன், இதில் 2 ,586 ஏக்கர் நிலப்பரப்பு தனியாருக்கு சொந்தமானது என இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.\nஎதிர்ப்பு பேரணி காரணமாக அரசாங்கம் பதற்றமடைந்துள்ளது..\nஎத்தியோப்பியாவில் கனமழை – நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு..\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nபுல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் கண்டனம்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –��\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் –…\nபுல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் கண்டனம்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/09/blog-post_8.html", "date_download": "2019-02-15T18:40:53Z", "digest": "sha1:QZVP3HMCMJQOAOOBUNI7TVGLE5KQQIAX", "length": 10657, "nlines": 158, "source_domain": "www.nsanjay.com", "title": "அப்பா எந்நாளும் என் முகவரிதான்.. | கதைசொல்லி", "raw_content": "\nஅப்பா எந்நாளும் என் முகவரிதான்..\nநடந்த போதுதான் உலகத்தை படித்தேன்..\nஅப்பா இன்னொரு தாய் தான்..\nதன் உழைப்பால் எனை செதுக்கியவர்...\nஎப்படி வாழவேண்டும் என்று அல்ல\n\"அப்பா ஒரே புராணம்டா \"\nஉனது தந்தை போல் எங்களுக்கு\nஎன் தந்தை எனக்கு மட்டும்\nஎன்னால் தான் அவரிடம் சில\nஅப்பா எந்நாளும் என் முகவரிதான்..\nஅப்பா என்றால் ஊடகம் போலம்ம் கவிதை மனதை வருடுகின்றதும்ம் கவிதை மனதை வருடுகின்றது\nஅழகான கவிதை ரசித்துப் படித்தேன்.\nஅழகான கவிதை ரசித்துப் படித்தேன்.\nஇக்பால் செல்வன் 6:47:00 am\nஅருமையான கவிதை சகோ. அப்பாவின் விம்பம் தான் நாம் என்பதை மறுக்க முடியாது தந்தையே மகனாகி என்று சொல்வார்களே \nநமது முதல் வியப்பு அப்பா தான் முதல் ஹீரோ அப்பா தான் .. ஆனால் வளர்ந்த பின் அவற்றை மறந்துவிடுகின்றோமே \nஇக்பால் செல்வன் 6:47:00 am\nஅருமையான கவிதை சகோ. அப்பாவின் விம்பம் தான் நாம் என்பதை மறுக்க முடியாது தந்தையே மகனாகி என்று சொல்வார்களே \nநமது முதல் வியப்பு அப்பா தான் முதல் ஹீரோ அப்பா தான் .. ஆனால் வளர்ந்த பின் அவற்றை மறந்துவிடுகின்றோமே \nநன்றி உங்கள் கருத்துக்கு.. உண்மைதான். அது தான் ஏன் என்று புரியவில்லை.\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகருக்கலைப்பு - ஒரு தூர நோக்கு...\nகருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\n\"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்\" \"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது\" \"சூலவைரவா சுழட்டி குத்தடா&q...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/12/blog-post.html", "date_download": "2019-02-15T18:41:11Z", "digest": "sha1:462QMXGA3UAXUCKD3C7ZVVZM4BUQR4AE", "length": 18965, "nlines": 171, "source_domain": "www.nsanjay.com", "title": "பிறைதேடும் இரவிலே உயிரே... | கதைசொல்லி", "raw_content": "\nகதை சொல்ல அழைக்கிறேன் உயிரே\nஎல்லோரும் படத்தை பற்றி அதிகம் விமர்சித்துவிட்டார்கள். எனவே அதை அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. எனக்கும் உங்களுக்கும் பிடித்த பாடல் பற்றியே என் பதிவு.. November25 அன்று பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த செல்வராகவன் இயக்கத்திலும், தனுசின் நடிப்பிலும் வெளிவந்த படம் தான் மயக்கம் என்ன. கேள்வி கேக்கும் தலைப்பாக இருக்கும் இந்தப்படத்தின் கதை மிகவும் வித்தியாசமானது. அரைத்த மாவையே அரைக்கும் இப்போதைய இயக்குனர்கள் போலல்லாது வித்தியாசமாக ஒரு யதார்த்தமான சினிமாவை படைத்திருக்கிறார் செல்வராகவன். (செல்வராகவன் என்றாலே வித்தியாசம் தான்). இந்த இனிய யதார்த்தத்தை அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.\nசிலர் மயக்கம் என்ன மிகமெதுவான திரைக்கதை, தொய்வாக நகருகிறது, சில இடங்களில் ஒட்டவில்லை என்று குறையான விமர்சனங்களை வீசுகிறார்கள். என்னைப்பொறுத்தவரையில் வேகமாக கதை நகர்தலின் தேவை மயக்கம் என்ன படத்துக்கு இல்லவே இல்லை. அதிரடி அச்டின் படக்களுக்கு தான் அந்த தேவை உண்டு. இது அதிரடி படம் இல்லை. காதலுடன் இயல்பான வாழ்க்கையையும், யதார்த்தையும் சொல்லும் படம். காதல் பற்றி முதல் பாதியில் தவறான அபிப்பிராயம் வந்தாலும், பின்னர் கணவன் மனைவி உறவு இப்படி தான் என்று கூறி அசத்தியிருக்கிறார் செல்வராகவன்.\nஇந்த படத்தின்பாடல்கள் முன்னமே வெளிவந்து அனைத்து சாராரையும் நன்றாக திருப்திப்படுத்தியிருந்தது. ஆரம்பத்தில் கேக்க பிடிக்காதவர்களும் இபோதும் கேக்கும் பாடல் மயக்கம் என்ன தான். \"ஓட ஓட தூரம் குறையல\", \"காதல் என் காதல்.. \" பாடல்கள் இளைஞர்களையும். \"நான் சொன்னதும் மழை வந்துச்சா\", \"பிறைதேடும் இரவிலே உயிரே\" பாடல்கள் பெண்களை மட்டும் அல்லது ஆண்களையும் கவர்ந்து மயக்கம் ஆக்கிவிட்டது என்பது உண்மை. இவற்றின் வெற்றிக்கு காரணம் இதில் பாடல்கள் கானா + மெலடி என இருப்பது தான். இதை விட வரிகள் அற்புதம், பாடலாசிரியாராக அவதாரம் எடுத்துள்ள தனுஸ் தன் பேரையும் பதித்துவிட்டார். ஜீவி.பிரகாஸ்குமார் பின்னணி இசையிலும் தன் திறமையை காட்டி இருக்கிறார்.\nஇந்த வருடத்தில் எனக்கு பிடித்த இரு பாடல்கள் இந்த படத்தில் உள்ளன. ஒன்று \"நான் சொன்னதும் மழை வந்திச்சா\" மற்றையத��� \"பிறை தேடும் இரவிலே\". இந்த இரண்டிலும் என்னை அதிகம் ரசிக்க வைத்தபாடல் \"பிறைதேடும் இரவிலே\" தான். தன்னுடைய எதிர்கால மனைவியான பாடகி சைந்தவியுடன் இணைந்து ஜீவி.பிரகாஷ்குமார் காதல் வழிய பாடியிருக்கிறார்.\nஜி வீ .பிரகாஷ் இன் இசையிலும் சைந்தவியின் குரலிலும் நான் கேட்ட நான்கு பாடல்களும் அற்புதம் தான்.\nபாடகர்கள் : சைந்தவி, சோனு நிகம்\nஇசை : G.V. பிரகாஷ்\nபாடல் : விழிகளில் ஒரு வானவில்\nஇசை : G.V. பிரகாஷ்\nபாடல் : நான் சொன்னதும் மழை வந்துச்சா\nதிரைப்படம் : மயக்கம் என்ன\nபாடகர்கள் : நரேஷ் ஐயர், சைந்தவி\nஇசை : G.V. பிரகாஷ்\nபாடல் : பிறைதேடும் இரவிலே..\nதிரைப்படம் : மயக்கம் என்ன\nபாடகர்கள் : GV. பிரகாஷ், சைந்தவி\nஇசை : G.V. பிரகாஷ்\nகதை சொல்ல அழைக்கிறேன் உயிரே\nமடியில் கண் மூட வா\nஅழகே இந்த சோகம் எதற்கு\nநான் உன் தாயும் அல்லவா\nஉனக்கென மட்டும் வாழும் இதயமடி\nஉயிருள்ள வரை நான் உன் அடிமையடி.\nஅதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா\nஒரு போர்வையில் வாழும் இன்பம்\nதெய்வம் தந்த சொந்தமா .....\nஎன் ஆயுள் ரேகை நீயடி\nசுமை தாங்கும் எந்தன் கண்மணி\nஉனக்கென மட்டும் வாழும் இதயமடி\nஉயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி\nபுரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்\nஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே\nஇதை காதல் என்று சொல்வதா\nதினம் கொள்ளும் இந்த பூமியில்,\nநீ வரும் வரும் இடம்..\nஇஸ்லாமியர்கள் தான் தமது நோன்புகாலத்தில், பிறைக்காக காத்திருந்து பின்னர் விரதத்தை முடித்துக்கொள்வார். அத்தனை அமைதியான இரவிலும் மனதிலும் ஆரவாரம் என்பதை சொல்கிறார் போலும்.\nமடியில் கண் மூட வா\nஅழகே இந்த சோகம் எதற்கு\nநான் உன் தாயும் அல்லவா../////\nஒரு போர்வையில் வாழும் இன்பம்\nதெய்வம் தந்த சொந்தமா ...../////\nகாதலனாகிய தன் கணவனின் அந்த சோகத்தின் போது, மனைவி ஒரு தாய்போல் ஆதரவு கொடுப்பதாக கூறும் கவிஞர் ஒரு குடும்ப வாழ்க்கையை கணவன் மனைவி உறவை அப்படியே பிரதிபலிக்கிறார். ஆண் பெண் இருவரது சிந்தனையும் ஒருவாறாக இருப்பதில்லை ஆனாலும் அனுசரித்தலுடன் இருப்பது தான் கணவன் மனைவி என்னும் சொந்தம். ஆணின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை, அனல் மேலே வாழ்வதாகவும், மனம் ஒருநிலை அல்லாமல் நதியைப் போல் பாய்கிறது எனக்கூறி விடுகிறார். அப்படி இருக்கும் கணவனை காதலாலும் அன்பாலும் மனைவி மாற்றமுயலும் மனைவியின் ஏக்கம�� தான் ithu. இந்த வரிகள் பெண்குரலில் வந்து அப்படியே மிதக்கவைக்கிறது.\nஉனக்கென என வாழும் இதயமடி\nஉயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி.. வரிகளும்..\nஎன் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி\nசுமை தாங்கும் எந்தன் கண்மணி\nவரிகளும், இதமான ஆண் குரலும் இசையோடு இணைந்து கடந்து போகையில் அந்த உலகத்தில் வாழ வேண்ட்டும் என்ற ஏக்கத்தை அது ஏற்படுத்த தவறவில்லை... ஒருமுறை பாருங்களேன்..\nஉங்களை அறியாமலே ஒரு ஈர்ப்பு வந்திருக்குமே...\nஒரு ஒரு தடவையும் இந்த பாட்டை டி.வி.யில் பார்க்கும் பொழுது...\n@ஜெட்லி...நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கு, குரல்,இசை,வரிகள் மூன்றின் சோ்க்கை தான் இந்த ஈா்ப்புக்கு காரணம்.\nஅருமையான விமர்சனம் தமிழ் நிலா....\nநல்ல பதிவு... பாடல் சூப்பர். தனுஸ் கவிஞராக வலம்வரலாம்...\nஇன்று என் பதிவு...9 போதிதர்மர்களில் யார் உண்மையான போதிதர்மன்..\n@என்னைத்தேடி..ஹர்ஷன்உண்மைதான் நன்றி உங்கள் கருத்துக்களுக்கு...\nநீங்கள் நல்லதொரு ரசனைமிக்க மனிதா். நல்ல பதிவு வாழ்த்துக்கள்..\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகருக்கலைப்பு - ஒரு தூர நோக்கு...\nகருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\n\"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்\" \"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது\" \"சூலவைரவா சுழட்டி குத்தடா&q...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM0MjI3MA==/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-15T19:21:03Z", "digest": "sha1:SGKHIXJOGYWJOPCAZMASLL2ZI27RZ23V", "length": 5169, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நெல் ஜெயராமனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nநெல் ஜெயராமனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது\nதிருவாரூர்: சென்னையில் இருந்து நெல் ஜெயராமனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. நெல் ஜெயராமனின் உடல் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கட்டிமேடுவிற்கு கொண்டு செல்லப்பட்டது. நெல் ஜெயராமனின் இறுதிச்சடங்கு கட்டிமேடுவில் நாளை மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது.\nதொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு\nநீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்\nபாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\n40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்\nபசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு\nஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\n5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் அசத்தல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு\nஜோ ரூட்டிடம் தவறாக பேசியது குறித்து ஷனோன் கேப்ரியல் விளக்கம்\nஇந்திய பவுலர்கள் கலக்கல் | பெப்ரவரி 14, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzNTYwMg==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-15T19:21:22Z", "digest": "sha1:GJFEF3NGP6U6FKDHVTFUVTAU36WTTYLG", "length": 10632, "nlines": 78, "source_domain": "www.tamilmithran.com", "title": "சபரிமலை தரிசனத்திற்காக வந்த திருப்திதேசாய் விமான நிலையத்தில் சிறை வைப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nசபரிமலை தரிசனத்திற்காக வந்த திருப்திதேசாய் விமான நிலையத்தில் சிறை வைப்பு\nதமிழ் முரசு 3 months ago\nதிருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனத்துக்கு வந்த பெண்ணியவாதி திருப்திதேசாய் உள்பட 7 பெண்கள் கொச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மண்டல காலத்திலேயே சபரிமலைக்கு வருவேன் என்று பெண்ணியவாதியும், பூமாதா பிரகேட் என்ற அமைப்பின் தலைவருமான திருப்தி தேசாய் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் 16ம் தேதி கேரளா வர இருப்பதாகவும், 17ம் தேதி சபரிமலையில் தரிசனம் செய்வதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன் அவர் கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள டிஜிபி லோக்நாத் பெக்ரா, பிரதமர் மோடி, மகாராஷ்டிரா முதல்வர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.\nகேரள முதல்வர் மற்றும் டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்தில், எனக்கு போலீசார் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.\nஓட்டலில் தங்கும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். விமான நிலையத்தில் இருந்து ஹோட்டல் செல்ல கார் வசதி, சன்னிதானத்தில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்கான வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.\nதனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் கேரள அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் திருப்தி தேசாய்க்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும், மற்ற பக்தர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பையே அவருக்கும் வழங்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையே சபரிமலை வரும் திருப்தி தேசாயை தரிசனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என பாஜ மற்றும் இந்து அமைப்புகள் எச்சரித்திருந்தன.\nஇந்த பதற்றமான சூழ்நிலையில் இன்று அதிகாலை 4. 45 மணியளவில் திருப்தி தேசாய் தலைமையில் 7 இளம் பெண்கள் விமானம் மூலம் கொச்சி வந்தடைந்தனர்.\nஇது குறித்து அறிந்ததும் இன்று அதிகாலையில் பெண்கள் உள்பட ஏராளமானோர் விமான நிைலயம் முன்பு திரண்டனர். அவர்கள் திருப்தி தேசாய்க்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலைய வாசலில் அமர்ந்து நாம ஜெப போராட்டம் நடத்தினர்.\nஇதனால் திருப்தி தேசாயால் வெளியே வர முடியாத நிைல ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது.\nஇதற்கிடையே திருப்தி தேசாய் வாடகை காரில் செல்ல தீர்மானித்தார். ஆனால் அவரை அழைத்து செல்ல விமான நிலைய வாடகை கார் ஓட்டுநர்கள் மறுத்துவிட்டனர்.\nஇதையடுத்து ஆன்லைன் டாக்சி புக் செய்தார். இதன்படி ஒரு டாக்சி வந்தது.\nஆனால் அங்கு நிலவிய பதற்றமான சூழ்நிலையால் அந்த டாக்சியும் திரும்பி சென்றுவிட்டது. இதனால் பல மணி நேரமாக திருப்தி தேசாய் விமான நிலையத்திலேயே காத்து கிடந்தார்.\nபோலீசார் அவரிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர். வெளியே பதற்றமான சூழல் நிலவுவதால் திரும்பி செல்ல கூறினர்.\nஅதை அவர் ஏற்காமல் விமான நிலையத்திலேயே இருந்து வருகிறார்.\nதொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு\nநீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்\nபாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\nவருமான வரி கணக்கு தாக்கலு���்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு\nகோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு\nஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா\nமூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்கிய கணவர்\nமாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு தடை\n5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் அசத்தல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு\nஜோ ரூட்டிடம் தவறாக பேசியது குறித்து ஷனோன் கேப்ரியல் விளக்கம்\nஇந்திய பவுலர்கள் கலக்கல் | பெப்ரவரி 14, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/", "date_download": "2019-02-15T20:03:41Z", "digest": "sha1:72L5OWJ6BHN4FXAJ5JV3RVDDIN44QUDQ", "length": 118240, "nlines": 414, "source_domain": "www.vivasaayi.com", "title": "TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nby விவசாயி செய்திகள் 23:51:00 - 0\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\n2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்கோரியும், சர்வதேசத்திடம் நீதி கேட்டும் தன்னுயிரை தீயிற்கு இரையாக்கிய தியாகி “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இ���்று இலண்டனில் நடைபெற்றது.\nவடமேற்கு இலண்டனில் ஹெண்டன் பகுதியில் அமைந்துள்ள அவரதும், 21 தியாகிகள் நினைவாகவும் அமைந்துள்ள நினைவுத் தூபி முன்பாக இன் நிகழ்வு இடம்பெற்றது.\nஇன்று (12-02-2019) காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை நடைபெற்ற நிகழ்வில் பிரதான சுடரினை மாவீரர் லெப்ரினன் மலர் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார். ஈகப்பேரொளி முருகதாசனுக்கான ஈகச்சுடரினை மாவீரர் லெப்ரினன் சந்திரன் அவர்களின் சகோதரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அடுத்து 21 தியாகிகளுக்குமான ஈகச்சுடரினை மாவீரர் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்களின் உறவினர் ஏற்றிவைத்தார்.\nபின்னர் அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து மலர் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. மலர் அஞ்சலியை மாவீரர் லெப்ரினன் பரந்தாமன் அவர்களின் உறவினர் அங்கையற்கன்னியும், நீண்டகால தேசிய செயற்பாட்டாளரும், தமிழ் உணர்வாளருமான சுமதி அம்மா அவர்களும் இணைந்து ஆரம்பித்துவைக்க மக்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக சென்று சுடரேற்றி தமது மலர் அஞ்சலிகளை செலுத்தினர்.\nதொடர்ந்து மாவீரர் பாடல்கள் ஒலிக்கப்பட்டு நினைவுரைகளும் இடம்பெற்றன. நினைவுரைகளை உலகத் தமிழர் வரலாற்று மையத்தை சேர்ந்த தருமன் அவர்களும், வீரத் தமிழர் முன்னணியைச் சேர்ந்த சிவா அவர்களும், நீண்டகால தேசிய செயற்பாட்டாளரும், முன்னாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான மாவீரர் குடும்ப நலன் அமைச்சருமான நிமலன் அவர்களும், அரசியல் பத்தி எழுத்தாளர் திபா அவர்களும் வழங்கியிருந்தனர்.\nநிறைவாக உறுதியேற்போடு நிகழ்வுகள் யாவும் நிறைவுக்கு வந்தது.\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nby விவசாயி செய்திகள் 12:00:00 - 0\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nசிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்றழிக்க பட்டுக்கொண்டிருந்த போது “சர்வதேசமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்று” என உரத்து குரல்கொடுத்தவாறு தீயிற்கே தன்னை இரையாக்கிய மாவீரன் ஈகைப்பேரொளி முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலண்டனில் வணக்க நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் Holders Hill Rd, London NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள ஈகைப்பேறொளி முருகதாசன் உட்பட்ட 21 தியாகி��ள் நினைவுக் கல்லறையில் “ஈகைப்பேரொளி” முருகதாசன் தியாகமரணமடைந்த நாளான 12-02-2019 அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை மேற்படி நிகழ்வு நடைபெறவுள்ளது.\nமொழி மீதும், மண் மீதும், பற்றுக்கொண்டு தன் இனத்தின் சுதந்திர வாழ்விற்காக தன்னையே அர்ப்பணித்த அந்த உன்னத தியாகியின் நினைவு நாளில் நடைபெறும் இந் நிகழ்வில் அனைத்து மக்களும் கலந்துசிறப்பிப்பதே சிறந்த மரியாதையும், அஞ்சலியுமாகும்.\nஉலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம்\nபெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட\nகுணத்தையும் விட்டுச் சென்ற ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில், ஜெனிவா\nஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் திகதி\nஅன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி\n“7 பக்கங்களுக்கு உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியலுக்காக தீயில் வீரகாவியமானவரே “ஈகைப்பேரொளி” என போற்றப்படும் வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்கள் ஆவார்.\nகௌசல்யன் உட்பட்ட மாவீரர்களினதும்,மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும் 14 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nby விவசாயி செய்திகள் 08:32:00 - 0\nமட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட மாவீரர்களினதும்,மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும்\n14 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் 07.02.2005 அன்று, சிறிலங்கா படையினராலும், தேசவிரோதிகளாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட மாவீரர்களினதும், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும் 14 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவன்னியில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றிற்காகச் சென்று விட்டு மட்டக்களப்பிற்குத் திரும்பிவரும்வேளை சிறிலங்கா படையினர் மற்றும் தேசவிரோதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் லெப்.கேணல் கௌசல்யன் அவர்களுடன் மேஜர் புகழன் (சிவலிங்கம் சுரேஷ்), மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி), 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன் ) ஆகியோர் ���ீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nஇதன்போது படுகாயமடைந்த மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர்கள் பயணித்த ஊர்தி ஓட்டிச்சென்ற ஊர்தி ஓட்டுனர் விவேகானந்தமூர்த்தி என்பவரும் இதன்போது கொல்லப்பட்டார்.\nபொன்னீழ மண்டலத்தின் புண்ணிய புதல்வன் புதுச் சரிதம் தீட்டவந்த அரசியல் ஆலோசகன் புதுச் சரிதம் தீட்டவந்த அரசியல் ஆலோசகன்காலன் நெருங்கு முன்பாகவே, எங்கள் கௌசல்யனைக் காடையனின் கோரக் கரங்கள் கொள்ளை கொண்டுவிட்டன.செங்குருதி வெறிபிடித்து அலைகின்ற சிங்களக் கழுகுகளின் அலகுகளில் மீண்டும் தமிழனின் ரத்தச் சாயம்…இனக்கேடு தலைக்கேறிய குணக்கேடர்தம் கூடாரங்களில்\n இன்னும் ஓர் பிணக்காட்டின் தொடக்க அத்தியாயம்…\nஆசையே அழிவுக்குக் காரணம் என்றுதானே\nஅழிவின் மீதே ஆசைகொள்ளும் இந்த ஆலகாலப் பட்சிகள்,\nஇறங்கி வந்த ஈழத் தமிழனுக்குக் கிடைத்த பரிசு,\nஉதவாத காரணத்திற் கெல்லாம் ஒப்பாரி வைக்கின்ற நீங்கள்,\nதவறு நிகழ்ந்திடின் தட்டிக் கேட்பதாகத்\nதம்பட்டம் அடிக்கின்ற “சட்டாம்பிள்ளை” தேசங்களே\nஎங்கே போயிற்று உங்கள் எட்டப் பார்வை\nகீழே வைத்துவிட்டாய் ஆயுதத்தை என்றறிந்து\nஈழத்தான் வாழத்தான் வேண்டுமென்னும் வேட்கையுடன்\nஎத்தனைநாட் காலந்தான் காத்திருக்க வேண்டுமோ\nதமிழீழ விடுதலைக்காய் தம்மை அர்ப்பணித்து அந்த விடுதலைக்கான பயணத்தில் விழிமூடிய இப்புனிதர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nby விவசாயி செய்திகள் 14:25:00 - 0\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகாலணித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட இலங்கை இன்று 71 ஆவது சுதந்திரத்தினத்தினை கொண்டாடுகின்ற நிலையில் அதனை தமிழர்களின் கரி நாளாக அனுஷ்டித்து தொடரும் இன அழிப்புக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கும் எதிராக பெரும் திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇலங்கை தூதரகத்தின் முன்னாள் காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்பாட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது பெருமளவிலானோர் ஒன்றுதிரண்டுள்ளதுடன் பறை இசை முழக்கங்க���ுடனும் தேசியக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறும் இலங்கை அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பிவருகின்றனர்.\nஇதேவேளை கடந்த ஆண்டு சுதந்திர தின சம்பவத்தினையடுத்து இம்முறை குறித்த பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.\nகடந்த ஆண்டு (2018) இதே நாளில் சுதந்திர தினத்தின ஆர்ப்பாட்டத்தின் போது அப்போதைய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாகவிருந்த பிரியங்க பெர்ணான்டோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பார்த்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.\nஇது தொடர்பிலான வழக்கும் தற்போது வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதூதர்க பெண் ஊழியர் ஆர்ப்பாட்டக்காரர்களை புகைப்படம் எடுக்க முயன்றதால் முறுக்க நிலை\nலண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் நடைபெற்றுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தூதரக்கத்தின் பெண் ஊழியர் ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களை தனது கமராவில் படம் பிடிக்க முயன்றபோது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் குறித்த ஊழியருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nby விவசாயி செய்திகள் 15:45:00 - 0\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு\nஅரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை பிரித்தானிய நீதிமன்றம் இரத்து செய்தமையை கண்டித்து லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம் முன்றலில் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.\nலண்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிராக கடந்த 21 ஆம் திகதி குறிந்த நீதவான் நீதிமன்றில் 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழுவினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை பின்னர் அரசியல் அழுத்தம் காரணமாக இரத்து செய்யப்பட்டு இன்று (1) மீண்டும் குறித்த வழக்கிற்காக நீதிமன்று கூடுகின்ற நிலையிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.\nஇலங்கை முகநூல் பாவிப்பவர்களுக்கு அவரச அறிவித்தல்\nby விவசாயி செய்திகள் 13:50:00 - 0\nபேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால், அது தொடர்பி��் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nஅதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.\nகடந்த சில நாட்களுக்குள் குறித்த மோசடி தொடர்பில் 15 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்று வந்த நிலையில், தற்போது அதிகமாக இடம்பெற்று வருகின்றன.\nவிவசாயி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தொலைபேசி செயலிக்கு இங்கு அழுத்தவும்\nமக்கள் மத்தியில் சரியான புரிந்துணர்வு இல்லாமையே இவ்வாறான மோசடி இடம்பெற காரணம் என தெரியவருகிறது.\nஇது தொடர்பில் பொலிஸாரும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் மரபுத்திங்கள் 2019\nby விவசாயி செய்திகள் 12:41:00 - 0\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் மரபுத்திங்கள் 2019\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் தமிழ் மரபுத் திங்கள் (பொங்கல் திருநாள்), 19ம் திகதி ஜனவரி 2019 சனிக்கிழமை அன்று விமர்சையாக இலன்டனிலுள்ள Archbishop Tenison High School, Selborne Road, CR0 5JQ எனும் இடத்தில் பொதுமக்கள் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் இனிதே நடைபெற்றது.\nஇவ் விழாவில் உலகத் தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் விதமாக பொங்கல் பொங்குதல் மற்றும் கலைநிகழ்வுகள் ஆகியன நடைபெற்றிருந்தன.\nஇந்நிகழ்வின் முதல் நிகழ்வாக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்திலே பொங்குவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு பொங்கல் பொங்குதல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிரித்தானிய தேசியக்கொடி, தமிழீழ தேசியக்கொடி ஆகியன தேசிய கீதம் இசைக்கப்படுகின்ற நேரத்தில் ஏற்றப்பட்டன.\nஅதனைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகியது. கவிதை, பேச்சு, நடனம், நாடகத்துடன் கூடிய நடனம், பாடல்கள், இசைக்கருவி வாசித்தல், என்பன இடம்பெற்றன. எமது கலை கலாச்சார பண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டியதன் தேவை அறிந்து இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளில் பங்கு கொண்ட 130 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. கலையை வளர்க்கும் நோக்கத்தோடும், ஈழத்தமிழர்களின் வலிகளை காட்சிகளாக்கிய நடனங்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கு கேடையமும் மதிப்பளிப்பும் வழங்கப்பட்டது.\nஇந் நிகழ்வில் பிரதம அதிதியாக இந் நிகழ்வில் பிரதம அதிதியாக Croydon Mayor Hon Bernadette Khan கலந்து கொண்டு பொங்கல் பானையில் அரிசி போட்டு பொங்கலை தொடங்கி வைத்தார், Croydon North பாராளுமன்ற உறுப்பினர் Stev Reed, Croydon Central பாராளுமன்ற உறுப்பினர் Sarah Jones, Sutton and Cheam பாராளுமன்ற உறுப்பினர்கள் Paul Sclly, Croydon Broad Green Labour councillor Muhammad Ali, West Thornton Labour Councillor Janet Campbell, Councillor Jamie Audsley Bensom Menar, Chetharine CLS Chair, தமிழ்த்திரு. பெ. மணியரசன் தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் தமிழ் நாடு, Dr.Jeyanthan, Devidthayaparan Solicit, Mrs Sujeetha Kirubakaran Solicitor ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.\nஇறுதியாக பொங்கல் விழாவிற்காக அச்சிடப்பட்டு விற்பனைசெய்யப்பட்ட நல்வாய்ப்புச் சீட்டிழுப்பு (Raffles) குழுக்கப்பட்டு வெற்றி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டது.\nஇதன் வெற்றி இலக்கங்களாக 1வது வெற்றி இலக்கமாக 2625, 2வது வெற்றி இலக்கமாக 0505, 3வது வெற்றி இலக்கமாக 6443 இதன் வெற்றி இலக்கங்களை பெற்றுக்கொண்டவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அலுவலகத்தில் பெப்ரவரி மாதம் இறுதிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.\nஇறுதியாக கொடி கையேந்தலுடன் உறுதிமொழி ஏற்புடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nby விவசாயி செய்திகள் 14:53:00 - 0\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது பாதுகாப்புப் பணியிலிருந்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்களை கழுத்தை அறுப்பதாக சமிக்கை மூலமாக காட்டினார். அதையடுத்து அங்கு நின்ற தமிழர்கள் கொதித்தெழுந்தனர். பின்னர் வெஸ்ட்மின்ஸ்டர் காவல் நிலையத்தில் பலர் முறைப்பாடு செய்தனர்.\nஅவ்வழக்கானது இன்று (21/01/2019) வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் (Westminster Magistrates Court) நடைபெற்றது, இந்த பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் வழிநடத்தினார். சாட்சியாளர்களான மயூரன் சதானந்தன், கோகுலகிருஷ்ணன் நாராயணசாமி, வினோத் பி���ியந்த, முன்னாள் நாடுகடந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம், மற்றும் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்த சபேஸ்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் சார்பில் Public Interest Law Centre என்ற சட்ட நிறுவனத்தை சேர்ந்த Paul Heron மற்றும் Helen Mowat ஆஜராகினர்.\nமூன்று பிரிவின் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது, அவற்றில் இரண்டு பிரிவுகளில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமுல்லைதீவில் மேஜர் உட்பட இரு இராணுவம் பலி\nby விவசாயி செய்திகள் 11:18:00 - 0\nமுல்லைத்தீவில் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கிய பின்னர் முகாம் நோக்கி விரைந்த இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது..\nமேஜர் தர அதிகாரியொருவர் கோப்ரல் ஒருவர் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கன்றன\nபிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினரை சந்தித்து இலங்கை தொடர்பில் கலந்துரையாடிய தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர்\nby விவசாயி செய்திகள் 22:29:00 - 0\nபிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினரை சந்தித்து இலங்கை தொடர்பில் கலந்துரையாடிய தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர்\nபிரிட்டன் அரசால் நடைபெறும் இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரியும் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதனையும் தொடர்ந்து (ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் சித்திரவதைகளும் விளக்கப்பட்டு இதனை பிரித்தானிய பாராளமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை திரட்டி வருகின்றனர்\n12.01.2019 அன்று Liverpool தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Ellman Louise அவர்களுக்கும் தமிழர் தகவல் நடுவத்தின் செயற்பாட்டாளர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.\nகுறித்த சந்திப்பின்போது ஈழத்தில் இலங்கை அரசினால் தமிழர்களுக்கெதிராக திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை ,தற்போதும் தமிழர் பகுதிகளில் நடைபெற்றுவரும் சிங்கள குடியேற்றங்கள் இதனைவிட முக்கியமாக பிரிட்டனின் இலங்கைக்கான ஆயுத விநியோகம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.\nமேலும் திட்டமிட்டு நடைபெற்றுவரும் கடத்தல், காணாமல் ஆக்கப்படுதல்,முன்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இன்றய நிலை. முன்னாள் போராளிகளின் தொடர் சிறை, அவர்களின் மர்மம���ன மரணம் போன்ற பல்வேறுபட்ட அம்சங்கள் கலந்துரையாடப்பட்டது.\nஇவ்வாறான் செயற்பாடுகள் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் உரிமைச்சபையினால் கொண்டுவருகின்ற தீர்மானங்கள் நலிவடைந்து செல்லக்கூடிய நிலை ஏற்படும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் உடனடியாக நிறுத்துவதற்கான அழுத்தத்தை பிரித்தானிய அரசுக்கு வழங்க வேண்டும் என்பதும் வலியுறுத்ப்பட்டது\nஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த இச்சந்திப்பில் தமிழ் தகவல் நடுவத்தின் முன்னணி செயற்பாட்டாளரும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுமான\nசிவகுரு சஜூபன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nby விவசாயி செய்திகள் 12:28:00 - 0\nகேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து போராளிகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாய்மண்ணின் நினைவுடன் வங்கத்திலே தீயுடன் சங்கமித்த வேங்கைகள்…\nகேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)\nலெப்.கேணல் குட்டிசிறி (இராசையா சிறிகணேசன் – சுதுமலை வடக்கு, மானிப்பாய்)\nமேஜர். வேலன் / மலரவன் (சுந்தரலிங்கம் சுந்தரவேல் – வியாபாரிமூலை, பருத்தித்துறை)\nகடற்புலி கப்டன் குணசீலன் / குணராஜ் (சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா – 2ம் குறுக்குத்தெரு, உதயபுரம், மணியம்தோட்டம்)\nகடற்புலி கப்டன் றொசான் (இரத்தினசிங்கம் அருணராசா – அரசடி வீதி, நல்லுர், யாழ்ப்பாணம்)\nகடற்புலி கப்டன் நாயகன் (சிவலிங்கம் கேசவன் – பொலிகண்டி, வல்வெட்டித்துறை)\nகடற்புலி கப்டன் ஜீவா (நடராசா மார்க்ஜெராஜ் – கொய்யத்தோட்ட ஒழுங்கை, யாழ்ப்பாணம்)\nகடற்புலி லெப். தூயவன் (மகாலிங்கம் ஜெயலிங்கம – கண்டிவீதி, யாழ்ப்பாணம்)\nகடற்புலி லெப். நல்லவன் (சிலஞானசுந்தரம் ரமேஸ் – மணியந்தோட்டம், கொழும்புத்துறை யாழ்ப்பாணம்)\nகடற்புலி லெப். அமுதன் (அலோசியஸ் ஜான்சன் – 2.ம் குறுக்குத்தெரு, நாவாந்துறைவடக்கு, யாழ்ப்பாணம்)\nகிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.\nவங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து பல ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆயினும் தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து நினைத்து இன்னும் எரிந்துகொண்டேயிருக்கின்றன.\nகேணல் கிட்டுவும், அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி, வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல, அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி, நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்அதனால்தான், தமிழீழத் தேசியத் தலைவர் “கிட்டுவை ஆழமாக நேசித்தேன், தம்பியாக, தளபதியாக, எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன்.\nஇது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றித்து, போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில் வளர்த்த நேயம் அது” என கேணல் கிட்டுவிற்கும் தமக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்துகிறார். கிட்டு எந்தளவிற்கு தலைவரின் மனதில் இடம்பிடித்தாரோ அதேயளவு தமிழீழ மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கின்றார்.\nஎந்தக் காலத்திலும் மறக்கமுடியாத அவரின் நினைவுகளோடு இன்று தமிழீழம் நிமிர்ந்து நிற்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஆழப்பதிக்கப்பட்ட கிட்டுவின் வரலாற்றுத் தடங்கள் அழிக்க முடியாத பெரும் பதிவாக பரிணமித்து, தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 1979ல் ஆரம்ப காலப்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலம் சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.\nகிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும் வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென��ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன.\nதன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார். 1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று செல்கிறது. அதில் கிட்டுவும் ஒருவர் தாக்குதலுக்கான களம் தீர்மானிக்கப்படுகிறது.\nவீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில் துரதிஸ்ட வசமாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள்.\nதுப்பாக்கி ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (பு-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாகனத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவறவில்லை. சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார்.\nஅவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது. 1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார்.\nஇவவாண���டின் இறுதிக் காலத்தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார்.\nயாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ்.\nகோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங்கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார்.\nஇவவாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரிவடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார்.\nதமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்ல, எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகரா, கப்டன் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது. 1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்க��ண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார்.\nஇந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொண்டுவர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களர், கலைஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்து, எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார்.\nசிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார். இந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது.\nஅமெரிக்காவிற்கு வியட்நாமும், ரஸ்யாவிற்கு ஆப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார். கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார்.\nகளத்தில், எரிமலை’ எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு,விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது.\nஅவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார். கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள்.\nயாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது, தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள்.\nகிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப்புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப்பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார். “கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்” எனக்கூறி தனக்குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார்.\nஇன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலை��் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும்.\nஅந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில் கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன.கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, இன்று தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைக்கின்றது.\nபோரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டிருக்கின்றது. நவீன போரியற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிச் செல்வதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம்.ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும்.\nஇதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\nமேஜர் சோதியா அக்கா அவர்களின் 29 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nby விவசாயி செய்திகள் 14:10:00 - 0\nமேஜர் சோதியா அக்கா அவர்களின் 29 ம்\nஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nநிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர்.\nசோதியாக்கா வயித்துக்குத்து... சோதியக்கா கால்நோ... சோதியாக்கா காய்ச்சல்... சோதியாக்கா.... சோதியாக்கா.\nஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி.\nவிடியல் - அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறை, இல்லை பாசறை எம்மை வளர்த்த அன்புத்தாய் நிலம் என்பேன்.\nஅந்த இனிய பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள்.\nகாடு - ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வளர்ந்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை அச்சம் தரும் அமைதி. குருவிகள்கூட எம்மைக் கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள்.\nஎங்கும் தேடல், எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வளத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். அழகுபடுத்திப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம்.\nசமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி செயலாண்மை(நிர்வாகம்) திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும், அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா.\nஉணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்கா, நாள் கணக்கா, அளவு தண்ணி, அளவு உணவுடன் நடை... நடை. தொலை தூரம்வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்துவிடும். தொடுவானம் வரை தெரியும் விண்மீன்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் பனியும், உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடிய, மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சு கனத்தாலும் தொடர்கின்றேன்.\nகனத்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமே, ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்க வேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவனித்துத் தந்த பிஸ்கற், குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும், இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை நினைவூட்டும்.\nகண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா நினைவு வரும்.\nகல கலவென அவர் சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர்.\nகள்ளம் செய்துவிட்டு அவர்முன் போகும்போது அருட்தந்தை ஒரு வரை நினைவுட்டும்.\nபச்சை சேட், பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும், ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரியும் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சு வாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி...\nகாட்டில் அனைத்து வேலைகள், முகாம் அமைத்தல், திசைகாட்டி மூலம் நகர்த்தல், கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு அனைத்துப் போராளிகளிற்கும் விளக்கிக் கொண்டு, அவர்களது கருத்துக்களையும் கேட்கும் பண்பும், வேலைகளைப் பங்கிடும் செயலாண்மைத் திறனும், மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர்.\nஉழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ”நையிற்றிங் கேளான” அவர் நோயால் துயருரற்றபோது துடித்துப் போனோம்.\nஅந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னை, தந்தையை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. இறுதிவணக்க நிகழ்வில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்து அழுதபடி வணக்கம் செலுத்திய காட்சி, நாம் நிமிர்ந்தோம்.\nவளர்வோம், நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம்.\n நாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள். நாம் செயலாண்மை நடத்தும் நேர்த்தியைப் பாருங்கள்.\nஉங்கள் பெயரை நெஞ்சிலே ஏந்தி, உங்கள் பெயரைச் சுமந்த படையணியைச் பாருங்கள்.\n- நினைவுப் பகிர்வு விசாலி -\nமேஜர் சோதியா அக்கா நினைவாகவும்,அவர் பெயர் சொல்லும் படையணி நினைவாகவும்.\nபிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை\nby விவசாயி செய்திகள் 11:11:00 - 0\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்க ராஜதந்திர போராட்டங்கள் தற்போது இடம்பெறுகின்றன.அந்த வகையில், ஈழ தமிழ் மக்கள் தொடர்பில் பிரித்தானிய அரசிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து கையெழுத்து போராட்டம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.\nஇது வரையில் குறித்த மனுவிற்கு ஆதரவாக பலர் கையெழுத்திட்டுள்ளனர்.\nஎனினும், காத்திரமான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமாக இருந்தால் மேலும் பலர் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கூறியுள்ளது.\nஇன்னும் 18 நாட்களில் 86,899 கையெழுத்து பதிவுகள் தேவையாகவுள்ள நிலையில், பிரித்தானியாவில் வாழும் ஈழ தமிழ் மக்கள் தமது பூரண ஆதரவை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஉங்களின் கையெழுத்தை பதிவு செய்ய இங்கே அழுத்தவும்....\nகேணல் சாள்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nby விவசாயி செய்திகள் 15:24:00 - 0\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) அண்ணா உட்பட்ட நான்கு மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில், படைய புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (சண்முகநாதன் ரவிசங்கர் யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சுகந்தன் (சிவபாலன் கிரிதரன் – கிளிநொச்சி) லெப்டினன்ட் காவலன் (சின்னத்தம்பி கங்காதரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வீரமாறன் (பரராஜசிங்கம் சுதன் �� முல்லைத்தீவு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nகாலநதி ஓட்டத்தில் கரைந்திட முடியாதகாவியபெரு வரலாறு கேணல் சாள்ஸ்.\nநிகழ்த்த முடிந்த அக்கினிகுஞ்சு இவர்.\nகாவியபெரு வரலாறு இவர்.தலைதாழ்த்தி வணங்குகின்றோம்.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் அண்ணனின் நினைவூட்டல்.\nதமிழர் தாயகப்பகுதியில் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்ட மாணவசமூகம்\nby விவசாயி செய்திகள் 15:24:00 - 0\nதமிழர் தாயகப்பகுதியில் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்ட மாணவசமூக துயரம்\nதமிழர் தாயகப்பகுதியில் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்ட மாணவசமூக துயரச்செய்தியை சுமந்து கொண்டே, இன்னமும் நாம் நல்லாட்சியின்\nநயவஞ்சக நிழலில் எதிர்க்கட்சி ஆசன பெருமையில் வாழ்கின்றோம் என்பது எவ்வளவு கேவலமானது என்பதை பகுத்தறிய யாருமில்லையோ\n02.01.2006 இல் தமிழ் தாயக தலைநகரின் கடற்கரையில் பொழுதை கழித்து கொண்டிருந்த அப்பாவி தமிழ் மாணவர்களை சிங்கள பௌத்த அரசு, அதாவது சாணக்கியரின் நல்லாட்சி அரசு படுகொலை செய்தது. இதற்கு ஏதாவது நீதி வாங்கி தரமுடிந்ததா அல்லது எந்த நீதிமன்றிலாவது வழக்கை தொடர்ந்து வாதாடினார்களா அல்லது எந்த நீதிமன்றிலாவது வழக்கை தொடர்ந்து வாதாடினார்களா\nஅப்பாவி மாணவர்களின் படுகொலை இரத்த வாடை தீருமுன்னே நல்லாட்சி மகுடி ஊதிய பாம்பாட்டி சம்பந்தர் இன்னமும் பகுத்தறிவு தமிழிரிடையே நற்பெயரோடு வாழ்கின்றார். பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் அச்சுறுத்தப்பட்டு, நாடுகடத்தப்பட்டனர்.\nஇன்னமும் சம்பந்தரே வேண்டுமென வாதிடும்\n இம்மாணவ செல்வங்களுக்கான நீதி ஏன் மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டது என கூறமுடியுமா\nசாணக்கியரின் அரசியியல் லாபத்துக்காக இன்னமும் பலியிடல் நடக்கும், நீங்களே நடத்தி அவரை வணங்கி வாழுங்கள் தமிழினம் உருப்படும்.\nஎம் மாணவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டும் நாம்\nசிங்களதேச அரசை நம்புவது எத்தகைய அடி முட்டாள்தனம் என்பதை எப்போது தமிழராகிய நாம் உணரப்போகிறோம்.\nபடுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள்:\nமனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985, அகவை 21)\nயோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985, அகவை 21)\nலோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985, அகவை 21)\nதங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985, அகவை 21)\nசண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985, அகவை 21)\nஇவர்கள் என்ன ஆயுதம் ஏந்தி போராடிய போராளிகளா\nஅநியாயமாக ஆவி துடிதுடிக்க படுகொலை செய்யப்பட்ட என் தம்பிகளின் புனித ஆன்மா அமைதி கொள்ள விழிநீர் அஞ்சலிகள்\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nby விவசாயி செய்திகள் 20:23:00 - 0\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்\nபிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் நினைவாக நூலகம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது\nஅத்துடன் வைத்தியர் கா.சுஜந்தனின் கவி நூல் வெளியீடு நிகழ்வும் நடைபெற்றுள்ளது.\nபிரித்தானியா, ஒக்ஸ்ஃபோர்ட் நகரில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி அன்று இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nஈழத்து படைப்பாளரும் மருத்துவப் போராளியுமான சுருதி மற்றும் சுஜோ எனும் புனை பெயர்களில் இந்த கவி நூல் எழுதப்பட்டுள்ளது.\nஉலகத் தமிழர் அனைவருக்கும் உரித்துடைய பொது நிலத்தில் தமிழரின் வரலாற்று முக்கியத்துவங்களை பாதுகாத்து, அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்கும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தியோகபூர்வமாக உலகத் தமிழர் வரலாற்று மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஉலகத் தமிழர் வரலாற்று மையத்தின் முக்கிய திட்டங்களில் ஒன்றான நூலகத்தின் ஆரம்ப கட்டமாக அடையாள நூலக கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு இளையோர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇவ்விழாவில் பொதுச்சுடரினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் வீரத்தமிழர் முன்னணி ஆகிய புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஏனைய முக்கியஸ்த்தர்களும் ஏற்றி தொடங்கி வைத்துள்ளனர்.\nஅதனை தொடர்ந்து பிரித்தானிய தேசியக்கொடியை ஹெய்ஸ் கவுன்சிலர் சான்சம்புரி ஏற்றியுள்ளார். பின்னர் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தினால் திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன் பின் அகவணக்கம் இடம்பெற்றதுடன் தொடர்ந்து நூல் நிலையம் இளையோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகமானது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்க��்தின் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது.\nஅதனைத்தொடர்ந்து ஈழத்து எழுத்தாளரான சுருதி (சுஜோ) எனும் வைத்தியர் கா.சுஜந்தனின் படைப்பில் அகதியின் குழந்தை எனும் கவிதை நூல் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் தமிழர் கல்வி கலை பண்பாட்டு நடுவத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.\nமாமனிதர், வைத்தியர். கெங்காதரனின் நினைவாக உருவான அகதியின் குழந்தை எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.\nஉலகத் தமிழர் வரலாற்று மையம், தமிழர் கல்வி, கலை, பண்பாட்டு நடுவம் மற்றும் வெளியீட்டகம் சார்பாக புரட்சி என்பவர் உரையாற்றியுள்ளார்.\nதொடர்ந்து அருண், வைத்தியர் வாமன் மற்றும் வைத்தியர் தணிகை ஆகியோரால் நூலாசிரியர் பற்றிய அறிமுக உரைகள் ஆற்றப்பட்டுள்ளன.\nதாயக விடுதலை பயணத்தில் பெரும் பங்காற்றிய மூத்த வைத்தியர் சோமசுந்தர ராஜாவின் ஆசியுரையினை தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றுள்ளது.\nநூலின் முதல் பிரதியினை தமிழீழ மருத்துவத்துறை பொறுப்பாளர் மனோஜ் வெளியிட்டு வைத்துள்ளார். நூலின் பிரதிகளை வைத்திய பெருந்தகைகளும் புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பெற்றுக் கொண்டனர்.\nநூல் வெளியீட்டு நிகழ்வில் போராளி கவிஞர் வாணன், ரேணுகா உதயகுமார், கவிஞர் இன்பன், தமிழ் ஆய்வு மையத்தை சேர்ந்த திவாகரன் ஆகியோர் நூல் பற்றிய தமது பார்வையை வழங்க ஊடகவியலாளர் மற்றும் ஆய்வாளர் தினேஸ் நூலுக்கான திறனாய்வு உரையினை நிகழ்த்தினார்.\nநூலாசிரியர் சார்பாக பொருளியலாளரும், ஆய்வாளரும் நீண்டக்கால தேசிய செயற்பாட்டாளருமான ஆசிரியர் க.பாலகிருஷ்ணன் ஏற்புரையினை நிகழ்த்தினார்.\nஇந்த நிகழ்வின் இறுதியாக நூல் வெளியீட்டின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியானது தாயக குழந்தைகளின் உயர் கல்விக்காக உதவும் நோக்குடன் மக்கள் நலன் காப்பகத்தின் பிரதிநிதியிடம் பொதுமக்கள் மற்றும் ஏனைய நலன் விரும்பிகளின் முன்னிலையில் கையளிக்கப்பட்டுள்ளது.\nதயாபரனால் உலகத் தமிழர் வரலாற்று மையம் சார்பாக ஆற்றப்பட்ட நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றுள்ளது.\nஇதேவேளை உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் நடாத்தப்படும் வணக்க நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.\nநிகழ்வுகளில் ஏராளாமான பொதுமக்களும், இளையோரும், போராளிகளும், புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதி நிதிகள் மற்றும் ஏனைய தமிழின ஆர்வலர்களும் கலந்து கொண்டு தமது ஆதரவினை நல்கியிருந்தனர்.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகௌசல்யன் உட்பட்ட மாவீரர்களினதும்,மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும் 14 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட மாவீரர்களினதும்,மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும் 14 ஆம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/west-indies-will-become-strong-holder/", "date_download": "2019-02-15T20:04:17Z", "digest": "sha1:HSILTHZQU6FOUDBDYFCIHX2HBSYXSCRQ", "length": 9970, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "டெஸ்ட் தரவரிசையில் 8ஆம் இடத்தில் இருக்கும் நாங்கள் இவர்களின் உதவியுடன் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்போம் - ஹோல்டர் சூளுரை", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசையில் 8ஆம் இடத்தில் இருக்கும் நாங்கள் இவர்களின் உதவியுடன் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி...\nடெஸ்ட் தரவரிசையில் 8ஆம் இடத்தில் இருக்கும் நாங்கள் இவர்களின் உதவியுடன் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்போம் – ஹோல்டர் சூளுரை\nஐ.சி.சி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையில் 116 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. அடுத்து 110 புள்ளிகளுடன் தென்னாபிரிக்க அணி இரண்டாவது இடத்திலும், 107 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.\nஇந்நிலையில் தற்போது மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மேற்கு இந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை (2-1) என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதன்மூலம் தரவரிசை பட்டியலில் 77 புள்���ிகளுடன் 8 ஆம் இடத்தில் உள்ளது.\nஇந்நிலையில் மே.இ தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறியதாவது : நாங்கள் தற்போது 2012ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஒரு டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறோம். இதனால் எங்கள் அணிக்கு புது உத்வேகம் கிடைத்துள்ளது. எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன் திகழ்ந்த பலமான அணிக்கு நிகராக பந்துவீசி வருகின்றனர்.\nஎண்களின் அணியின் இந்த பந்துவீச்சாளர்கள் உதவியுடன் மேற்கு இந்திய தீவுகள் அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியை வீழ்த்தி நம்பர் 1 இடத்தை பிடிக்கும் என்றும், அதற்காக நாங்கள் இனிமேல் தீவிரமாக உழைக்க போகிறோம் என்றும் தெரிவித்தார்.\nஇந்த முறை உங்க பப்பு வேகாது முடிந்தால் இந்த உலகக்கோப்பையில் இந்த அணியை வென்று காட்டுங்கள் பார்ப்போம் – சவால் விட்ட மொயின் கான்\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணிவீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு\nபுதிய வீரர் அறிமுகம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியின் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/12/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2019-02-15T20:10:43Z", "digest": "sha1:35N4NU62UK7XOLG3Y7GU7BQEYOOCSN4O", "length": 6201, "nlines": 71, "source_domain": "eettv.com", "title": "ஈழத்தில் தோண்ட தோண்ட வெளிவரும் மனித எலும்புக்கூடுகள்! – EET TV", "raw_content": "\nஈழத்தில் தோண்ட தோண்ட வெளிவரும் மனித எலும்புக்கூடுகள்\nமன்னார் மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வரை குறித்த மனித புதை குழியில் 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nமன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை (5) 111ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.\nமன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று புதன் கிழமை அகழ்வு பணிகள் இடம் பெற்றது.\nஇதன் போது தற்போது வரை 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் 250 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு அகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.\nஇன்றைய தினம் புதன் கிழமை காலை அகழ்வு பணியை ஆரம்பித்து வைத்த அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ அவசர கடமையின் நிமித்தம் அகழ்வு பணி இடம் பெறும் இடத்தில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றதன் காரணத்தினால் இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் அவரிடம் கருத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை.\nவலி தாங்க முடியாமல் முன்னாள் போராளி தற்கொலை – வசதியின்றி தவிக்கும் குடும்பத்தினர்..\n இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்\n தண்டனை உறுதி என்கிறார் மைத்திரி\nமன்னார் புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூடு – உலோகப் பொருளும் மீட்பு\nபிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயகலா\nயாழில் சிறீதரனின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரணில் உறுதி மொழியோடு உத்தரவாதமும் கொடுத்தார்\nமாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது \nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 50 துணை ராணுவ வீரர்கள் பலி – தலைவர்கள் கண்டனம்\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்\nஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பலி\nவலி தாங்க முடியாமல் முன்னாள் போராளி தற்கொலை – வசதியின்றி தவிக்கும் குடும்பத்தினர்..\n இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/gold-silver-price-06-12-18/13526/", "date_download": "2019-02-15T18:44:33Z", "digest": "sha1:3PM77UBVOLCW7T7EH5NTH6VRSNAET6JD", "length": 5345, "nlines": 125, "source_domain": "kalakkalcinema.com", "title": "Gold And Silver Price 06.12.18 : உயரும் தங்க விலை.!", "raw_content": "\nHome Trending News Gold Rate உயரும் தங்க விலை, குறைந்து வரும் வெள்ளி\nஉயரும் தங்க விலை, குறைந்து வரும் வெள்ளி\n22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.5 அதிகரித்து 1 கிராமிற்கு ரு. 2,935 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.40 அதிகரித்து ரூ.23,480 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,081 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.24,648 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,076 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 24,608 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.\nஅதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து முறையே 0.05 காசுகள் குறைந்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n1 கிலோ வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரு.41,350ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெள்ளியின் விலை சற்று குறைந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகுறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.\nNext articleதளபதி 63 படத்தின் நிலை என்ன – தயாரிப்பாளர் வெளியிட்ட புகைப்படம்.\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nதுள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம் – நீண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/europe/vigneswaran_nothern_cm_british_visit/", "date_download": "2019-02-15T18:55:45Z", "digest": "sha1:TJSDEHZEHGLOJ7BE4IT25XWTXEWOVSJG", "length": 9596, "nlines": 87, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –பிரித்தானியாவில் ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் வடமாகாண முதலமைச்சர் திரு. க.வி.விக்கினேஸ்வரன் உரை! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 12:25 am You are here:Home ஐரோப்பா பிரித்தானியாவில் ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் வடமாகாண முதலமைச்சர் திரு. க.வி.விக்கினேஸ்வரன் உரை\nபிரித்தானியாவில் ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் வடமாகாண முதலமைச்சர் திரு. க.வி.விக்கினேஸ்வரன் உரை\nபிரித்தானியாவில் ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் வடமாகாண முதலமைச்சர் திரு. க.வி.விக்கினேஸ்வரன் உரை\nபிரித்தானியாவின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை நகர ���டன்படிக்கை கையெழுத்திட்ட நிகழ்வு இடம் பெற்றது. இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் திரு. க.வி.விக்கினேஸ்வரன் தனது உரையில் வடமாகாணத்தில் எவ்வாறான அபிவிருத்தி திட்டங்களுக்கான முக்கிய தேவைகள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.\nமேலும் வடக்கில் தற்போதுவரை இராணுவத்தினரின் கைவசம் ஏராளமான நிலங்கள் இருப்பதாகவும் அதில் அவர்கள் விவசாயம் செய்வதாகவும், இன்று வரை மத்திய அரசாங்கமே வடமாகாண செயற்திட்டங்களை தீர்மானிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒ... 'தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்' - உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு\nஎழுக தமிழுக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்... எழுக தமிழுக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்பு எழுக தமிழ் என் அன்பார்ந்த தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே அரசியல் யாப்பொன்றை எமக்குச் சாத...\nஈழத்தில் உள்ள மக்களின் மேம்பாட்டிற்காக, கனடாவின் க... ஈழத்தில் உள்ள மக்களின் மேம்பாட்டிற்காக, கனடாவின் கனடிய தமிழர் பேரவை நடத்திய 'நிதி சேர் நடை' கனடா - மட்டக்களப்பு நட்புப் பண்ணை நிதிக்காக கனடிய தமிழர...\nமுல்லைத் தீவு மாவட்டத்தில் வாழும் 42,178 குடும்பங்... முல்லைத் தீவு மாவட்டத்தில் வாழும் 42 ஆயிரத்து 178 குடும்பங்களில், 6 ஆயிரத்து 260 குடும்பங்கள் ஆண்கள் இல்லாமல், பெண்களே வழி நடத்தும் குடும்பங்கள் என மா...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/30012031/Near-Covandi-From-motorbike-Fallen-mother-son-Larry.vpf", "date_download": "2019-02-15T19:58:22Z", "digest": "sha1:UYOB4ASHITC7H5WTP65UTSO4SL3ZFFXI", "length": 13771, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Covandi, From motorbike Fallen mother, son Larry was killed in the wheel || கோவண்டி அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த தாய், மகன் லாரி சக்கரத்தில் சிக்கி சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகோவண்டி அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த தாய், மகன் லாரி சக்கரத்தில் சிக்கி சாவு + \"||\" + Near Covandi, From motorbike Fallen mother, son Larry was killed in the wheel\nகோவண்டி அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த தாய், மகன் லாரி சக்கரத்தில் சிக்கி சாவு\nகோவண்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த தாய், மகன் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபதிவு: அக்டோபர் 30, 2018 04:15 AM\nமும்பை காஞ்சூர்மார்க் பகுதியை சேர்ந்தவர் பிரமோத். இவர் மனைவி பூஜா (வயது29), 11 மாதமான மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் கோவண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார்.\nஅப்போது சாலையில் கிடந்த பள்ளத்தில் இவரது மோட்டார் சைக்கிள் இறங்கியதாக தெரிகிறது. இதனால் பின்னால் அமர்ந்திருந்த பூஜா நிலை தடுமாறி தனது மகனுடன் சாலையில் கீழே விழுந்தார். அப்போது பின்னால் குப்பை ஏற்றி வந்த மாநகராட்சி லாரி, சாலையில் விழுந்து கிடந்த தாய், மகன் மீது ஏறி சென்றது.\nஇதில் தாய், மகன் இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். விபத்து நடந்த உடனே லாரியை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது பற்றி தகவல் அற��ந்த தேவ்னார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் தாய், மகன் இருவரும் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஇது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற லாரி டிரைவர் ரகமத் அலி ஷாவை அன்று இரவு கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டார்.\n1. மோட்டார் சைக்கிளில் செல்வோர் ஹெல்மெட் அணியாததால் கவர்னர் கிரண்பெடி வேதனை\nமோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாததால் கவர்னர் கிரண்பெடி வேதனை தெரிவித்துள்ளார்.\n2. வேடசந்தூர் அருகே சிலிண்டரில் கியாஸ் கசிந்து தீப்பிடித்ததில் தாய்-மகன் படுகாயம்\nவேடசந்தூர் அருகே சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்ததில் தாய், மகன் படுகாயம் அடைந்தனர்.\n3. வாலிபரை சிக்க வைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை வைத்தவர் கைது\nவழக்கில் வாலிபரை சிக்க வைப்பதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த போலீஸ் ஏட்டு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.\n4. மோட்டார் சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதி பயிற்சி ஆசிரியர் சாவு ‘லிப்ட்’ கேட்டு ஏறி சென்ற மூதாட்டியும் பலியான பரிதாபம்\nதலைவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதியதில் பயிற்சி ஆசிரியர், மூதாட்டி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\n5. கணவரை பிரிந்து வந்த ஏக்கத்தில் மகனுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்து விட்டு பெண் தற்கொலை - திருப்பூரில் பரிதாபம்\nகணவரை விட்டு பிரிந்து வந்த ஏக்கத்தில் மகனுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.\n1. தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\n2. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு\n3. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்\n4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்\n5. நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து த���றல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\n1. காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த துணை நடிகை தற்கொலை உயிர்விடும் முன் தாயாருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல்\n2. குர்லாவில் மகனை கொன்று தாய் தற்கொலை போலீஸ் விசாரணை\n3. தாவணகெரேயில் ஒன்றாக பணியாற்றி வருகிறார்கள் காதலர் தினத்தில் கரம்பிடித்த ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி கேரளாவில் திருமணம் நடந்தது\n4. கல்லூரி கட்டணம் செலுத்தாததால் விரக்தி பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. பா.ஜனதா எம்.எல்.ஏ. முன்னிலையில் மனைவி- காதலி அடிபிடி பொதுஇடத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/2019/01/page/9/", "date_download": "2019-02-15T19:11:19Z", "digest": "sha1:XP55RGEXFMV4CSEHVUTLNUQMQ5HM2DXI", "length": 7494, "nlines": 226, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "January 2019 - Page 9 of 10 - Fridaycinemaa", "raw_content": "\nஇளையராஜா தனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு – தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்'இளையராஜா 75' நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது. அதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த மகேந்திரா வோர்ல்டு சிட்டிக்கும், மகேந்திரா வோர்ல்டு ஸ்கூல்-க்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும், அனைத்து தமிழ் திரையுலகம் சங்கம் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த மாமேதை இசைஞானி\nFEFSIilaiya raajailaiyaraaja 75siaatfpcvishalஇளையராஜா தனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு - தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால்\nகார்த்தி 'மாநகரம்' புகழ் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றுகிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. அதிரடி திரில்லர் படமாக உருவாகி வருகிறது. சென்னையில் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு தொடங்கியது. திட்டமிட்டபடி சென்னையில் எடுக்க வேண்டிய காட்சிகளை முடித்துவிட்டு, இப்போது தென்காசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு நீண்ட நாட்கள் தங்கி படப்பிடிப்பு ���டத்த திட்டமிட்டுள்ளது. இடையில் பொங்கல் வருவதால் இரண்டு நாட்கள்\nஇறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னைக்கு விரையும் ‘தர்மப்பிரபு’ படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.mahiznan.com/2013/11/", "date_download": "2019-02-15T20:09:18Z", "digest": "sha1:U2QZMEZ6LVRMAXHUYLWX6NVSUBGY5LPE", "length": 9655, "nlines": 137, "source_domain": "www.mahiznan.com", "title": "November 2013 – மகிழ்நன்", "raw_content": "\n200 பிரபலங்கள் 200 மறக்க முடியாத நிகழ்ச்சிகள்\nஅப்பாஸ் மந்திரியால் தொகுக்கப்பட்டது. நர்மதா பதிப்பகம் வெளியீடு.\nமிக எளிய புத்தகம். ஆரம்பகால வாசகர்கள் மற்றும் குழ‌ந்தைகளுக்கான சிறந்த தொடக்கமாக இந்நூலைக் கொள்ளலாம். எளிய மொழிநடை. அறம் பேணும் நிகழ்வுகள்.\nதமிழக, இந்திய, உலக வரலாற்றின் உயர்ந்த மனிதர்களுடைய‌ வாழ்வியல் நிகழ்வுகளை மிக அழகாகவும், எளிமையாகவும் விளக்கும் புத்தகம். வாழ்வியல் நெறிகளைப் போதிக்கும் ஆசிரியர்கள் மிகச் சிறந்த உதாரணங்களைக் கூற‌ இந்நூலை உபயோகிக்கலாம்.\nஅமெரிக்காவைச் சேர்ந்தவர், பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன். 1083 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றவர்.\nஎரிந்து சாம்பலாகாத இழைகளைக் கொண்ட மின்சார பல்பை உருவாக்க அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.\nபல ஆண்டுகள் இரவும் பகலும் அரும்பாடுபட்டு கடைசியில் ஒரு நாள் தன் முயற்சியில் முழு வெற்றியும் பெற்றார்.\nஅப்போது அதிகாலை மூன்று மணி.\nமின்சார பல்பு பிரகாசமாக எரிவதைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்த அவர், தூங்கிக்கொண்டிருந்த தன் மனைவியைத் தட்டி எழுப்பினார்.\nகண்களைத் திறந்த அவர் மனைவி, ‘சட்’டென்று மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.\n“என்ன இது ஒரே வெளிச்சம் கண்கள் கூசுகின்றன. தூக்கம் கெடுகிறது. உடனே விளக்கை அணைத்து விட்டுப் பேசாமல் படுங்கள் கண்கள் கூசுகின்றன. தூக்கம் கெடுகிறது. உடனே விளக்கை அணைத்து விட்டுப் பேசாமல் படுங்கள்” என்று கூறிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.\nதாமஸ் ஆல்வா எடிசன் அசைவற்று நின்றார்.\nஒரு சமயம் பெர்னாட்ஷா ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.அப்போது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.\nபெர்னாட்ஷா அவரை வரவேற்று “வாருங்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்” என்றார்.அதற்கு நண்பர் “உருளைக்கிழங்குகளா உருளைக்கிழங்கு சாப்பிடுங���கள்” என்றார்.அதற்கு நண்பர் “உருளைக்கிழங்குகளா நோ எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை\nபெர்னாட்ஷா சிரித்தபடி ஒரு உருளைக்கிழங்கை எடுத்தார். அப்போது அது தவறி கீழே விழுந்து தோட்டத்தின் பக்கம் உருண்டு ஓடியது.அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர் கழுதை அந்த உருளைக்கிழங்கைப் பார்த்து, அருகில் சென்று முகர்ந்தது. பிறகு சாப்பிடாமல் சென்றுவிட்டது.\nஅதைக் கண்ட பெர்னாட்ஷாவின் நண்பர் “கட கட…”வென்று சிரித்து விட்டார்.பிறகு அவர், “பார்த்தீர்களா ஷா கழுதை கூட உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை கழுதை கூட உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை\nஅவரை ஓரக்கண்ணால் பார்த்த பெர்னாட்ஷா “உண்மைதான் கழுதைகள் எல்லாம் உருளைக்கிழங்கை சாப்பிடாதுதான் கழுதைகள் எல்லாம் உருளைக்கிழங்கை சாப்பிடாதுதான்” என்றார்.அதைக் கேட்டதும் நண்பரின் முகம் சுருங்கி விட்டது.\n2019 புத்தகம் 1 – ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்\nபுது வருடம் ‍ 2019\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/timuk-kuuttttnni-murriyum-sttaalinnnukku-tol-tirumaavllvnnn-eccrikkai/", "date_download": "2019-02-15T19:29:09Z", "digest": "sha1:KCPQKKVU724OW6KTQO46JOJW7VM7WLWN", "length": 8863, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "திமுக கூட்டணி முறியும் — ஸ்டாலினுக்கு தொல் திருமாவளவன் எச்சரிக்கை! - Tamil Thiratti", "raw_content": "\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nLok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ர��பிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nElection Commission of India News : தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்\nTamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி\n17 ரூபாயை விட அதிக நிதி கொடுப்போம் – ராகுல் காந்தி\nLok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி ...\nTerror Attack in J&K: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – 44 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n2019 ஹோண்டா சிவிக் இன்ஜின் விவரங்கள் வெளியானது\nPuducherry Breaking News Tamil: அரசியல் ஆதாயத்திற்கே தர்ணா, பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nAIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம்\nRoad Transport Minister Nitin Gadkari: நாளை சென்னைக்கு வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nTamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு\nதிமுக கூட்டணி முறியும் — ஸ்டாலினுக்கு தொல் திருமாவளவன் எச்சரிக்கை\nவருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக- பாமக கூட்டணி குறித்து இரு கட்சி தலைவர்களும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாயின.\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார்...\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nLok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ...\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார்... tamil32.com\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம் autonews360.com\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார்... tamil32.com\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/vlaippuukkllil-blog-elllutlaam-vaangk-06/", "date_download": "2019-02-15T19:56:00Z", "digest": "sha1:D4CQCBXMKJTE4ZZX4RLDFLK2MPFG72IX", "length": 8055, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 06 - Tamil Thiratti", "raw_content": "\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nLok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nElection Commission of India News : தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்\nTamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி\n17 ரூபாயை விட அதிக நிதி கொடுப்போம் – ராகுல் காந்தி\nLok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி ...\nTerror Attack in J&K: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – 44 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n2019 ஹோண்டா சிவிக் இன்ஜின் விவரங்கள் வெளியானது\nPuducherry Breaking News Tamil: அரசியல் ஆதாயத்திற்கே தர்ணா, பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nAIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம்\nRoad Transport Minister Nitin Gadkari: நாளை சென்னைக்கு வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nTamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு\nவலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க – 06 ypvnpubs.com\nஎவரும் திறன்பேசி வழியே முகநூலில் மேய்ந்து கொண்டிருப்பதைக் காண்பீர். அவர்கள் நீண்ட நாளாக வலைப்பூவை மறந்து இருக்கலாம். ஆயினும், வலைப்பூவில் பதிந்தவை முகநூலைப் போலல்லாது என்றும் கண்ணுக்குக் காட்சி தருமே திறன்பேசி வழியே ���ூகநூலில் துளித் துளியாகப் பதிவுகளை இட்டாலும் அவற்றைத் திரட்டி வலைப்பூவில் பதிவு செய்யலாம் வாங்க\nபடம் ஒன்று துயர் ஒன்று பாக்கள் பல…\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார்... tamil32.com\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம் autonews360.com\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார்... tamil32.com\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/02/blog-post_948.html", "date_download": "2019-02-15T19:17:01Z", "digest": "sha1:XFTZV33RHQSVMLSGW44PRHWCM3NC5QPQ", "length": 13185, "nlines": 78, "source_domain": "www.nsanjay.com", "title": "சுகமான நட்பு | கதைசொல்லி", "raw_content": "\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அதை என்றும் அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது.\nநண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நட‌ந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.\nகாலம் கடந்தாலும் கடக்காத நட்பு, இளமை மறைந்து முதுமை விரட்டி வந்தாலும் நரைக்காதது ஆசை மட்டும் அல்ல நட்பும் தான். நட்பு என்பது பற்றி ஒரு வரைவிலக்கணம் குடுத்து அதை கமண்டலத்துக்குள் கங்கையை அடக்குவது போல் அடக்கிட முடியாது. யாராலையும் அதை புரிந்து கொள்ள முடியாது.\nமனித வாழ்க்கையில் விலை மதிக்க முடியாதது நட்பு. உடலுக்கும் உயிருக்கும் துணையாகி, சுகதுக்கங்களிலே பங்கு கொள்ளும் மனப்பாண்மையே நட்பு ஆகும். நல்ல நண்பர்கள் கிடைப்பதும் அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் எல்லோருக்கு���் சுலபமான ஒன்றல்ல. உண்மையான நட்பை நேசிப்பவனை எந்த நண்பர் / நண்பிகளும் நேசிப்பது கிடையாது. இது ஒரு வகையில் என் அனுபவமும் கூட.\nஒரு நீதிபதி தன்முன் குற்றம் சுமத்தப்பட்டு எதிரில் நிற்கும் குற்றவாளியை அவன் நிரபராதியாக இருக்கலாம் என்ற கருத்தை முன் வைத்தே விசாரணை நடத்துவார். அவன் குற்றவாளி என்று திர்ப்பை விசாரணை முடிந்த பின்னரே அறிய முடிகிறது. அதுவரையில் அந்த தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது. அது போல, எந்த ஒரு ஆண் அல்லது பெண்ணும் தனது நண்பன் அல்லது நண்பியை புரிந்து கொள்வதில்லை.\nஅவ்வாறு தனது நண்பன்/ நண்பி மேல் குற்றம் பழி சுமத்தினால், அதை ஆராயாமல் முடிவெடுப்பது எங்கனம் சரியாகும் நீங்கள் அதுவரை வைத்திருந்தது நட்பா என்ற கேள்விக்கே இடம் உண்டு. உங்கள் நண்பன்/ நண்பியை புரியாமல் இருப்பது எவ்வாறு நட்பாகும். சிறிது நேரத்தை உங்களதாக்கி யோசித்து பார்த்த பின்னே முடிவுகளை எடுங்கள்.\nநட்பு இங்கு பலவாக பிரிக்கப்படுகிறது. ஆண்‍‍‍-ஆண் நட்பு, பெண்-பெண் நட்பு, ஆண்-பெண் நட்பு. ஆண் களின் நட்பு என்பது சுயநலம் இல்லாதது, எதையும் எதிர்பாராதது. இருபினும் உயிர் நண்பர்கள் உயிர் கொல்லும் நண்பர்களாக மாறும், மாறி விட்ட காலம். ஆண் பெண் நட்பு என்பது, இன்று பலரால் தவறாக இனம் காணப்படுகிறது. அது தவறாகும். நட்பு காதலாகலாம். ஆகாமல் விடலாம். உண்மையில் நட்புக்கும் கற்புண்டு.\nநட்பு எந்த முறையிலும் உருவாகலாம். குரு-சீடன், கணவன்-மனைவி, காதலன்-காதலி, ஆசிரியர்-மாணவன், அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை அகிய எந்த முறையிலும் நட்பு உருவாகலாம்.\nசிந்தனையில்லாமல் கொண்ட நட்பு, அத்த‌கைய நண்பர்கள் மேல் கொண்ட நம்பிக்கை பல விபரீதங்களை உலகில் விளைவித்துள்ளது. இது நாங்கள் கண்ட உண்மைகள். துரோகிகள் நட்பினால் தமது சொத்துக்களை இழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது. போலி நண்பர்கள் துரோகத்திற்க்கு உயிரைப் பலி கொடுத்தவர்கள்தான் கொஞ்சமா நண்பர்கள் என்ற போலி முத்திரையில் உலவும் நயவஞ்சகர்கள் அடுத்த செக்கானில் என்ன செய்வார்கள் என்று கூட புரிந்து கொள்ள முடியாது.\nஎவ்வளவு ஆழமான நட்பாக இருந்தாலும் இருவருக்கிடையே தான் அது வலுவுள்ளதாக இருக்க முடியும். மூன்றாவது நபர் ஒரு நட்பில் இணைந்தால் ந‌ட்புக்கு எந்த வித‌த்திலேனும் கெடுதலையே விளைவாக உண்டாகிவிடும். ��து எனது அனுபவத்திலும் நடந்த உண்மை. ஒருவனுக்கு எமை பிடிக்காவிடில் விலகி நடப்பின் பிரச்சனைகளை ஓரளவு குறைக்கலாம்.\nஅறிவோடும், விழிப்போடும் எல்லோரிடமும் அன்பாய்ப் பழகி, அகலாமலும், நெருங்காமலும் வாழ்ந்து . சுயநலத்தை பாராமல், மனதினை புரிந்து கொண்டு. உண்மையாக வாழ்வோம். ஒருவர் மனதை புண்படுத்தும் நட்பினை புறம் தள்ளி உண்மையான நட்பிற்காக போராடுவோம்.\nஎனக்கு நண்பர்கள் அதிகம் முன்பு இப்ப யாரும் இல்லை. எனக்கு சந்தோசம். என் என்றால் அவங்கள் உண்மையானவர்கள் இல்லை.\nதமிழ் நிலா 6:10:00 pm\nபெயர் குறிப்பிடாத உங்களுக்கு என் நன்றிகள்\nதமிழ் நிலா 6:10:00 pm\n@ rajkumar உண்மையாக இருப்பவவர்களுக்கு தான் நண்பன் என்று பெயர். இல்லாவிடின் உங்களுடன் படித்தால் சகமாணவன். வேலை செய்தால் சக உத்தியோகத்தன்.\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகருக்கலைப்பு - ஒரு தூர நோக்கு...\nகருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\n\"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்\" \"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது\" \"சூலவைரவா சுழட்டி குத்தடா&q...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55793", "date_download": "2019-02-15T20:21:01Z", "digest": "sha1:2KWV7OFWKMTVV4RS3CS4TB6BSSTLT7SV", "length": 5248, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "130 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\n130 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகிழக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒக்கீட்டின் ஊடாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட வேலையற்ற இழைஞர் யுவதிகளுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சி நெறியை முடித்துக் கொண்ட 130 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் தலைமையில் தம்பிலூவில் மத்திய மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.டபிள்யு.ஜீ.திசாநாயக்கா, மற்றும் திருக்கோவில் கல்வி வலய பிரதிகல்வி பணிப்பாளர் முகாமைத்துவம் செல்வி என்.வரணியா, பிரதிகல்வி பணிப்பாளர் திட்டமிடல் திருமதி.ரீ.ராஜசேகர், மற்றும் கோட்டக்ல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nPrevious articleமறுசீரமைக்கப்படும் குருவிச்சைநாச்சியார் பாலம்\nNext articleபழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் சரித்திர நாயகர்களுக்கு பாராட்டு விழா\nமூதூர் சேனையூர் மத்தியகல்லூரியின் 62வது கல்லூரிதினத்தை முன்னிட்டு\nபாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்\nமாத்தளன் பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு\nகிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் நுாலககட்டிடத்தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65594", "date_download": "2019-02-15T20:14:19Z", "digest": "sha1:WOGDUYLTINHEDVMVJEL2QHXHZLH2CH3W", "length": 4324, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "சிறுபோக நெல் அறுவடையை கொள்வனவு செய்ய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசிறுபோக நெல் அறுவடையை கொள்வனவு செய்ய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nசிறுபோக நெல் அறுவடையை கொள்வனவு செய்வதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது.\nநெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் உபாலி மோஹோட்டி இது தொடர்பில் தெரிவிக்கையில்,\nநெல் அறுவடை இடம்பெறும் இடங்களில் அதனை கொள்வனவு செய்வதற்கான பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு;ள்ளதாக தெரிவித்தார் .\nPrevious articleபின்தங்கிய கிராமங்க���ில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம்\nNext articleவிஜயகலா மீது நடவடிக்கை எடுப்பதானது பெண் அரசியல்வாதியை நசுக்குகின்ற செயற்பாடாகும்\nவாழைக்காலை சுவாதி அம்மனுக்கு திருச்சடங்கு\nகல்வியினை தடைசெய்யும் உரிமை பெற்றோருக்கும் இல்லை\nகுடும்பிமலை காட்டுப்பகுதியில் வெட்டப்பட மரக்குற்றிகள் மீட்பு\nவில்லியம் ஓல்ட் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால்” மாணவர்களுக்கு நிதிவழங்கிவைப்பு\nபோரினால் சகோதரர்களை இழந்தும் 9ஏ பெறுபேறு பெற்ற மாணவனின் வியத்தகு இலட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzNjMyNA==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%7C-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-16,-2018", "date_download": "2019-02-15T19:24:49Z", "digest": "sha1:ZU6NCDYZGW75NOMUJNEU6CQTFOPNG3HI", "length": 6350, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "டுபிளசி ஓய்வு எப்போது | நவம்பர் 16, 2018", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nடுபிளசி ஓய்வு எப்போது | நவம்பர் 16, 2018\nபிரிஸ்பேன்: ‘‘வரும் 2020ல் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் வரை விளையாட திட்டமிட்டுள்ளேன்,’’ என, தென் ஆப்ரிக்காவின் டுபிளசி தெரிவித்துள்ளார்.\nதென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் டுபிளசி, 34. இவர், இதுவரை 54 டெஸ்ட் (3302 ரன்கள்), 124 ஒருநாள் (4693), 41 சர்வதேச ‘டுவென்டி–20’ (1237) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2014, 2016ல் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்காவை வழிநடத்திய இவர், வரும் 2020ல் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் வரை விளையாடப் போவதாக தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து டுபிளசி கூறுகையில், ‘‘வரும் 2020ல் ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் எனக்கு கடைசி தொடராக இருக்கும் என நம்புகிறேன்,’’ என்றார்.\nதொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர���க்க மறுப்பு\nநீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்\nபாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\n40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்\nபசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு\nஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு\nகோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு\nஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா\nமூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்கிய கணவர்\nமாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/Njk4MjA3/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-!", "date_download": "2019-02-15T19:58:13Z", "digest": "sha1:2UHKN6CCV77673CFW6QIFTNFDKSPM2CC", "length": 7283, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "சிவராஜ்குமார் படங்களை கண்டு அலறும் விக்கிபீடியா..!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nசிவராஜ்குமார் படங்களை கண்டு அலறும் விக்கிபீடியா..\n“நாடி நரம்பு, ரத்தம், சதை, புத்தி இதிலெல்லாம் சண்டை வெறி ஊறின ஒருத்தனாலதான் இப்படி பண்ணமுடியும்”னு 'பாட்ஷா படத்தில் ரஜினியின் தம்பி டயலாக் பேசுவாரே, அதே டயலாக்கை கன்னட நடிகர் சிவாராஜ்குமாரின் சினிமா அர்ப்பணிப்புக்கு உதாரணமாக சொன்னால் பொருத்தமாக இருக்கும். கன்னட முன்னணி ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் சிவராஜ்குமார். கன்னட சூப்பர்ஸ்டாராக கோலோ��்சிய மறைந்த நடிகர் ராஜ்குமாரின் வாரிசுகளில் ஒருவர். 51வயதான இவர் 100 படங்களை தாண்டி நடித்துவிட்டார்.\nசமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சிவலிங்கா' இவரது 112 படமாகும்.. இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வரும் ஜுன் மாதம் 'சந்தேயல்லி நிந்த கபிரா' என்கிற படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார். ஆனால் சொல்லவந்த விஷயம் அதுவல்ல.. இவரது அடுத்தடுத்த பட விபரங்களை அப்டேட் செய்யும் விக்கிபீடியாவே மிரண்டுபோகும் அளவுக்கு இதற்கு அடுத்ததாக 13 படங்கள் சிவராஜ்குமார் நடிப்பதற்காக டைட்டிலுடன் வரிசைகட்டி காத்திருக்கின்றன. கூட்டிக்கழித்து பார்த்தால் இந்த 51 வயது நாயகனிடம் இன்னும் மூன்று வருடத்துக்கு கால்ஷீட் இல்லை என்பதுதான் உண்மை நிலவரம்.\nதொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு\nநீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்\nபாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\n40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்\nபசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு\nஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு\nகோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு\nஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா\nமூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்கிய கணவர்\nமாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு தடை\n© 2019 ��மிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/8389", "date_download": "2019-02-15T19:19:11Z", "digest": "sha1:L2ADHQMS3G4K7GBAANRB3CT5IGZJLK4W", "length": 9386, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கதிர்காமத்திற்கு சென்ற யாத்திரீகர்கள் மீது யானை தாக்குதல் ; ஐவர் படுகாயம் | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nகதிர்காமத்திற்கு சென்ற யாத்திரீகர்கள் மீது யானை தாக்குதல் ; ஐவர் படுகாயம்\nகதிர்காமத்திற்கு சென்ற யாத்திரீகர்கள் மீது யானை தாக்குதல் ; ஐவர் படுகாயம்\nகதிர்காம உற்சவத்தை முன்னிட்டு குமண காட்டுப்பாதை ஊடாக பாத யாத்திரை சென்ற யாத்திரீகர் குழு மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காட்டு யானைகள் தாக்கியதில் இரு பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.\nஇவ்வாறு காயமடைந்தவர்களில் 3 பேர் பாணமை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவண்ணாத்தி கிணற்றடி என்ற இடத்தில் உறங்கிக் கொண்டிருந்த இவர்களை திடீரென அங்கு வந்த காட்டு யானைகள் தாக்கியுள்ளன.\nஇதன்போது, யாத்திரீகர் குழுவினர் கத்தி கூச்சலிட்ட சத்தத்தைக் கேட்டு அங்கு விரைந்த இராணுவத்தினர் யானைகளை விரட்டியதுடன், காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nமட்டக்களப்பு, பழுகாமம் மற்றும் முகத்துவாரம் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.\nகதிர்காமம் உற்சவம் குமண காட்டுப்பாதை பாத யாத்திரை யாத்திரீகர் குழு காட்டு யானை தாக்குதல் பெண் காயம்\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nமன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ம���ளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-02-15 20:41:30 மன்னார் பிரதமர் அபிவிருத்தி\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் புத்தளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன்,\n2019-02-15 20:05:48 புத்தளம் குப்பை அருவாக்காடு\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nநடைபாதைகளில் சட்டவிரோத முறையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும்.\n2019-02-15 19:52:05 நடைபாதை வியாபாரிகள் அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம் தெற்கின் கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\nதிஸ்ஸமஹாராம பகுதியில் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாட்டு செல்வதற்கு தயாராகவிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2019-02-15 19:25:02 திஸ்ஸமஹாராம பொலிஸார் சட்டவிரோதமாக\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/90354-actor-karthi-birthday-special-article.html", "date_download": "2019-02-15T19:56:49Z", "digest": "sha1:DVKL77HH32OEYIQ2D6RYYJ4A66M6X62X", "length": 25433, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "அந்த மனவலிமைதான் கார்த்தி ஸ்பெஷல்... நீ கலக்கு சித்தப்பு! #HBDKarthi | Actor Karthi Birthday Special article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:03 (25/05/2017)\nஅந்த மனவலிமைதான் கார்த்தி ஸ்பெஷல்... நீ கலக்கு சித்தப்பு\n\"சார், பயங்கரமா கஷ்டப்படவேண்டியிருக்கும். நார்த் இந்தியாவுல வெயில், குப்பைன்னு க்ளைமேட் ��ோசமா இருக்கு’'னு சொன்னேன். அதுக்கு, ‘ஆயிரத்தில் ஒருவன்’ல செருப்பு இல்லாம முழுப்படமும் நடிச்சேன். காலையில நாலு மணிக்கு பயங்கரமா குளிரும். பனியில் கால்கள் விறைச்சிக்கும். நடிச்சிட்டே இருக்கும்போது 10 மணிக்கு வெயில் ஏற ஆரம்பிச்சு, பாதத்துல பிசுபிசுனு ஏதோ ஒட்டும். குனிஞ்சுப் பார்த்தா பாதங்கள் வெடிச்சு ரத்தம் வடிஞ்சிட்டிருக்கும். அதுக்கு முன்னாடி ‘பருத்திவீரன்’ல என்னைக் கொண்டுபோய் வெச்சு செஞ்சிருக்காங்க. அதையே சமாளிச்சு நடிச்சுட்டேன். நீங்க கவலைப்படாதீங்க, நான் பாத்துக்கிறேன்'னார். தொடர்ந்து வட இந்தியாவில் 45 நாள்கள் பிரேக் இல்லாமல் ஷூட்டிங். அந்த வெயில் தாங்காம ஒவ்வொருத்தரா மயக்கம் போட ஆரம்பிச்சாங்க. நான் அப்பப்ப மயக்கத்தைத் தொட்டுட்டு வந்தேன். ஆனா, கார்த்தி சார் கூலா வொர்க் பண்ணார். அந்த உடல், மனவலிமை இல்லைன்னா ஒரு நடிகரால் இந்த மாதிரி படம் பண்றது கஷ்டம். ஆமாம், கார்த்தி சார் முழுமையான நடிகர்\" `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்தியின் டெடிகேஷன் பற்றி இயக்குநர் வினோத் கூறிய வார்த்தைகள் இவை. அந்த டெடிகேட்டட் நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் இன்று.\nமேலோட்டமாகப் பார்க்கும் பலருக்கும், `அப்பா நடிகர், அண்ணன் நடிகர்னு சினிமா பின்னணி உள்ள குடும்பம். அதனால, இவர் ஹீரோ ஆகிட்டார்' என்ற பார்வை இருக்கும். சினிமா பின்னணி இருந்து சினிமா துறைக்கே வரும் பலரும் எதிர்கொள்ளும் பிரச்னைதான் இது. ஆனால், முதல் படம் மூலமே இந்த அலட்சியப் பார்வையைத் தாண்டினார். வெயிலில் துவண்டு, புழுதியில் புரண்டு... இத்தனைக்கும் மணிரத்னம் இயக்கிய 'ஆய்த எழுத்து' படத்தில் சித்தார்த் நடித்த ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஒருவேளை அதில் நடித்திருந்தால் `பருத்திவீர'னை கார்த்தியும் நாமும் மிஸ்செய்திருக்கக்கூடும். அதற்கு முன் அவரை நாம் எந்த ரோலிலும் பார்க்கவில்லை. எனவே, எப்படி வேண்டுமானாலும் கார்த்தியை ஆடியன்ஸுக்கு அறிமுகப்படுத்த முடியும் என்கிற வசதி அமீருக்கு பெரிய ப்ளஸ். அதைத் தேர்வுசெய்தது கார்த்தியின் புத்திசாலித்தனமும்கூட. இது கடினமான படம், கரடுமுரடான ஓர் அனுபவம் கிடைக்கப்போகிறது எனத் தெரிந்தே 'பருத்திவீரன்' படத்தில் நடித்தார். நடிப்பு ஆசையே இல்லாமலிருந்த ஒருவரிடமிருந்து இப்படியான பெர்ஃபாமன்ஸ் வந்தது யாரும் எதிர்பார்க்காதது.\nஅதன் பிறகு கார்த்தியின் மிக முக்கியமான முடிவு, `ஆயிரத்தில் ஒருவன்'. படத்திலிருந்த பிரச்னைகள், கிடைத்த வரவேற்பு எல்லாவற்றையும் மீறி, வளரும் நடிகருக்கு அப்படி ஓர் அனுபவம் தேவை. `பருத்திவீரன்' அளவுக்கு வரவேற்பு பெறவில்லை என்றாலும், ஒருசில அடிகளாவது கார்த்தியின் நடிப்பை முன்னேற்றியது செல்வாவின் ஸ்கூல்தான்.\n`மெட்ராஸ்' படம் கார்த்தியின் கரியரில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய படம். நடிப்பில் கார்த்திக்கு இருக்கும் சவாலே அவரின் முதல் படம்தான். காரணம், படத்துக்குப் படம் நடிப்பில் முன்னேறிய பிறகு `பருத்திவீரன்' வந்திருந்தால் அந்த வளர்ச்சியை ஒரு டைம்லைனுக்குள் அடக்க முடியும். ஆனால், முதல் படமே `பருத்திவீரன்' என்பதால், அதை மிஞ்சும்படியான ஒரு படம் அமையும்போதுதான் கார்த்தி மீண்டும் தன் நடிப்பைப் பற்றி பேசவைக்க முடியும். `பையா', `தோழா' போன்ற ஃபீல்குட் படங்கள் நடித்தாலும், திடீரென `காஷ்மோரா' போன்ற பரிசோதனை முயற்சியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள கார்த்தி தவறவில்லை.\nஒரு நடிகனாக அந்தத் தேடல் கார்த்தியிடம் தொடர்ந்து இருந்தது. `பருத்திவீரன்' போலவே `மெட்ராஸ்' படத்தின் காளி கதாபாத்திரமும் குறிப்பிடத்தக்கது. `பருத்திவீரன்' படத்தில் எந்த இடத்திலும் கார்த்தியாகத் தெரியாமல் பருத்திவீரனாகவே தெரிந்ததுபோலவே, `மெட்ராஸ்' படத்தில் காளியாக மட்டுமே தெரிவார்.\nமுதல் பாலில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்துவிட்டு, அடுத்து சிங்கிள் தட்டுவது போன்ற கிராஃப் கார்த்திக்கு அமைந்துவிட்டது என்பதுதான் பிரச்னை. இன்னொரு முறை அப்படி ஒரு கனமான கதாபாத்திரம் கிடைத்தால் அதை மிகச்சிறப்பாகச் செய்யக்கூடியவர் கார்த்தி என்பது மட்டும் உறுதி. ஒரு நடிகராக கார்த்தியின் பயணம் இன்னும் வெகுதூரம் இருக்கிறது. கற்றுக்கொள்ளவும் மாற்றிக்கொள்ளவும் நிறைய இருக்கின்றன என்றாலும், குறிப்பிட்ட நடிகர்களைப் பட்டியலிட்டால், அதில் கார்த்தி பெயரைத் தவிர்க்க முடியாது. `மெட்ராஸ்', காளி போல இன்னும் பல கதாபாத்திரங்களில் கார்த்தி மிரட்டுவார் என்பதில் சந்தேகமே இல்லை.\n - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 12\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர���தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nஅப்துல் ரஷீத் அடிக்கடி சொன்ன வார்த்தை - ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலின் பின்னணி என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/national-green-tribunal-orders-nationwide-ban-on-chinese-manja/", "date_download": "2019-02-15T20:13:17Z", "digest": "sha1:FQNV7LHIA7TMDJBMHPBWR34I527VNDXC", "length": 14853, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அபாயகரமான மாஞ்சா நூலுக்கு நாடு முழுவதும் தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு - National Green tribunal orders nationwide ban on Chinese manja", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nமாஞ்சா நூலுக்கு நாடு முழுவதும் தடை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nதீர்ப்பை மீறினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், வனவிலங்குகள் பாதுகாப்பு சட��டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை\nபட்டம் பறக்கவிட பயன்படுத்தும் மாஞ்சா நுலை பயன்படுத்த நாடு முழுவதும் தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.\nஇதன் மூலம் மாஞ்சா நூலை உற்பத்தி செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. பட்டங்களை பறக்கவிடுவதற்காக, ஆபத்தான மாஞ்சா நூலை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனிநபர்கள் மற்றும் ‘பீட்டா’ விலங்குகள் நல அமைப்புகள் உள்ளிட்டவைகள் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழங்கு தொடர்ந்திருந்தன.\nஅதில், ‘‘பட்டங்களை பறக்க விடுவதற்கு மாஞ்சா நுலை பயன்படுத்துவது ஆபத்தானது. இந்த மாஞ்சா நூலினால் ஒவ்வொரு ஆண்டும் மனிதர்கள், விலங்கினங்கள் மற்றும் பறவைகள் என உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதில் கண்ணாடி துகள்கள், உலேகத் தகடுகள், ரசாயனக் கலவைகள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளதால், இதனை தடை செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது.\nஅதில், நமது நாட்டில் பட்டம் பறக்கவிடுவது பாரம்பரியமாக விஷயமாக உள்ளது. ஆனால், பட்டம் பறக்கவிடுவதற்காக மாஞ்சா நூல் பயன்படுத்தப்படுவதால், மனிதர்கள் மற்றும் பறவைகள், விலங்குகளின் உயிருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்பட்டு, உயிர்பலி ஏற்படுவதும் அதிகரித்து வருகின்றன. எனவே, சுற்றுசூழலை கருத்தில் கொண்டு பசுமை தீர்ப்பாயம் இதில் தலையிடுவது அவசியமாகிறது.\nஎனவே, நைலானில் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் மற்றும் இதர செயற்கை பொருட்களில் மாஞ்சா நூல், கண்ணாடித்தூள் சேர்த்து தயாரிக்கப்படும் பருத்தி நூல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. இது போன்ற ஆபத்தான மாஞ்சா நூல்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, இருப்பு வைத்திருக்கவோ தடை விதிக்கப்படுகிறது.\nஇந்த உத்தரவை நடைமுறைப்படுத்த, மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தீர்ப்பை மீறி செயல்படுபவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், விலங்க��கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nபுல்வாமா தாக்குதல் : அரசுடன் துணையாக நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல்\n“தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்க்கமான போரில் நாம் நிச்சயம் வெல்வோம்” – ராஜ்நாத் சிங்\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல்…நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன\n44 வீரர்களை கொன்ற அதில் அகமது தார்…. தாக்குதலின் பின்னணி பற்றிய திடுக்கிடும் தகவல்கள்\nபுல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த 2 தமிழக வீரர்கள்\nபுல்வாமா தாக்குதல்: ’என் அடுத்த மகனையும் ராணுவத்துக்கு அனுப்புவேன்’ இறந்த வீரரின் தந்தை கண்ணீர்\nமிகப்பெரிய தீவிரவாத தாக்குதல்… 26 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி பிரதமர் மோடி கடும் கண்டனம்\nஓ.பி.எஸ். அணிக்கு புதிய நிர்வாகிகள் : நத்தம், கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியனுக்கு முக்கிய பதவிகள்\nரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: போலீஸ் அலட்சியம்\nசென்னையில் தொடங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு\nஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்கும் நடக்கிறது\nகருணாநிதி உடல்நிலை: பதற்றச் சூழலில் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்த மு.க.ஸ்டாலின்\nDMK Chief Karunanidhi Health Today: கருணாநிதி குணமடைய வேண்டி மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் பிரார்த்தனை நடத்தினர்.\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்��ிய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kaala-case-one-week-time-for-rajinikanth-p-ranjith/", "date_download": "2019-02-15T20:07:12Z", "digest": "sha1:MB2K7UBMJRK2HC4EW36ZXUU6ZO6WOGHM", "length": 13070, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காலா வழக்கு : ரஜினி, பா.ரஞ்சித்துக்கு ஒரு வாரம் கெடு-kaala case: one week time for rajinikanth, p.ranjith", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nகாலா வழக்கு : ரஜினி, பா.ரஞ்சித்துக்கு ஒரு வாரம் அவகாசம்\nகாலா படத்துக்கு தடை கேட்ட வழக்கில் நடிகர் ரஜினிக்கும், இயக்குனர் பா.ரஞ்சித்துக்கும் ஒரு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nகாலா படத்துக்கு தடை கேட்ட வழக்கில் நடிகர் ரஜினிக்கும், இயக்குனர் பா.ரஞ்சித்துக்கும் ஒரு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் ‘காலா’ படத்தை அவரது மருமகன் தனுஷ் தயாரித்து வருகிறார். ஏற்கனவே ரஜினியை வைத்து கபாலியை இயக்கிய பா.ரஞ்சித் இந்தப் படத்தை இயக்குகிறார்.\nமும்பையிலும், சென்னை பூந்தமல்லியில் ‘செட்’ அமைத்தும் காலாவின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. அண்மையில் உடல் பரிசோதனைகளுக்காக அமெரிக்கா சென்ற ரஜினி, திரும்பி வந்து காலாவில் மும்முரமாகியிருக்கிறார்.\nஇந்த காலாவின் கதைக்கும், தலைப்புக்கும் உரிமை கோரி சென்னை காரம்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், ‘ரஜினி நடிக்கும் காலா என்ற கரிகாலன் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. படத்தை ரஞ்சித் இயக்குகிறார். படத்தின் மூலக்கரு மற்றும் கதை குறித்து ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளேன்.\n1996ல் இயக்குனர் ரவிக்குமார் மூலம் கரிகாலன் மற்றும் உடன்பிறவாத தங்கச்சி ஆகிய படத் தலைப்புகளை வெளியிட்டேன். கரிகாலன் கதையின் கரு மற்றும் தலைப்பு அனைத்தும் என் படைப்பு. என் படைப்பை நடிகர் தனுஷ், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மற்றொரு வடிவில் படமாக தயாரிக்கின்றனர். எனவே கரிகாலன் என்ற தலைப்பையும் கதையையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.’ என கூறியிருந்தார்.\nஇந்த மனுவுக்கு பதிலளிக்க ரஜினி, ரஞ்சித் ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஜூலை 12-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ரஜினியும் ரஞ்சித்தும் மும்பையில் காலா படப்பிடிப்பில் இருப்பதாக அவர்களின் வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே இவர்கள் பதிலளிக்க ஒரு வாரம் அவகாசம் கொடுத்து நீதிபதி உத்தரவிட்டார்.\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nSoundarya Rajinikanth Wedding Photos: வேத்-விசாகன்-சவுந்தர்யா இதயங்கள் இணைந்த இனிய காட்சிகள்\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nமாப்பிள்ளையைவிட டிரஸ்ஸில் கலக்கியது சூப்பர் ஸ்டார்தான்: கலகல கல்யாணக் காட்சிகள்\nமகள் திருமண வரவேற்பில் ரஜினியின் ‘மாஸான’ டான்ஸ்\nSoundarya Rajinikanth wedding: களை கட்டிய லீலா பேலஸ், டாப் 10 கொண்டாட்டத் துளிகள்\nSoundarya Rajinikanth Reception Photos: சூப்பர் ஸ்டார் குடும்ப விழாவின் கலர்ஃபுல் போட்டோஸ்\nஎன்னை விட கமலுக்கு தான் நல்ல பாடல்களை கொடுத்தீங்க : ரஜினிகாந்த் பேச்சு\n- வைரலாகும் புதிய வீடியோ\nபிக்பாஸ்: கமல்ஹாசனை கைது செய்ய கமிஷனரிடம் மனு\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை உடனே வழங்குக: விஜயகாந்த்\n‘இவ்வளவு வெளிப்படையாக ரஜினி சந்திக்கமாட்டார்’ – திருநாவுக்கரசர் வீட்டில் ரஜினி, திருமாவளவன் – திருநாவுக்கரசர் வீட்டில் ரஜினி, திருமாவளவன்\nதனது அரசியல் மூவ் குறித்த செய்திகள் வெளியாவதை ரஜினி ரசிக்க மாட்டார்\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nVCK Conference at Tiruchi: திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திருமாவளவன் அதற்கான தீர்மானத்தை வாசித்தார்.\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-75-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-15T19:15:42Z", "digest": "sha1:KP6HDCQGXDFOFYOBS24WKM5DN3TXRHLF", "length": 3474, "nlines": 126, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "'இளையராஜா 75' நிகழ்ச்சிக்கு பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல். Archives - Fridaycinemaa", "raw_content": "\nHomePosts Tagged \"‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு பங்கேற்கும் பிரபல���்களின் பட்டியல்.\"\n‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜா75 மாபெரும் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள், தமிழக கவர்னர் திரு.பன்வாரிலால் புரோகித், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ ஆர் ரகுமான் மற்றும் கலைத்துறையில் இருந்து முன்னணி நட்சத்திரங்கள் பங்கு பெற உள்ளனர்.பிப்ரவரி 2ம் தேதி கலை நிகழ்ச்சிக்கு நடனமாடும் முன்னணி கலைஞர்களின் பட்டியல் : பூர்ணா, ரூபிணி, சுனைனா, மஞ்சிமா மோகன், நிக்கி கல்ராணி\n'இளையராஜா 75' நிகழ்ச்சிக்கு பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல்.ilaiyarajailaiyaraja 75tfpcvishal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/sri-lankan-tamil-prisoners-hunger-strike-in-anuradhapura-prisons-2/", "date_download": "2019-02-15T18:45:58Z", "digest": "sha1:MYCZSUGSCXFGMIM5QGPM3MNJTRK233IP", "length": 10218, "nlines": 90, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –இலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 12:15 am You are here:Home ஈழம் இலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில்அனுமதி\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.\nஇலங்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது வழக்குகளைத் துரிதப்படுத்தக் கோரி உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூப���், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகளே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஇலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம் மருத்த... இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம் மருத்த... இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம் மருத்துவமனையில் ஒருவர் அனுமதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இ...\n“திமுக மற்றும் காங்கிரஸ் போர்குற்றவாளிகளே த... \"திமுக மற்றும் காங்கிரஸ் போர்குற்றவாளிகளே த... \"திமுக மற்றும் காங்கிரஸ் போர்குற்றவாளிகளே திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் அதிமுக போராட்டம் - போராட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவை முழு ஆதரவு திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் அதிமுக போராட்டம் - போராட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவை முழு ஆதரவு\nசிங்கப்பூரில் எம்.பி பதவியில் இளம் வயது தமிழர்... சிங்கப்பூரில் எம்.பி பதவியில் இளம் வயது தமிழர்... சிங்கப்பூரில் எம்.பி பதவியில் இளம் வயது தமிழர் நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் முகமது இர்ஷத், சிங்கப்பூர் நாட்டின் நியமன எம்.பி-யாகப் ப...\nபாரதி கவிதைகளின் முதல் மொழி பெயர்ப்பாளர்- ஜேம்ஸ் எ... பாரதி கவிதைகளின் முதல் மொழிபெயர்ப்பாளர்- ஜேம்ஸ் எச்.கஸின்ஸ் மகாகவி பாரதியின் பாடல்களை உலக மொழிகளிலெல்லாம் மொழி பெயர்க்க வேண்டும் என முதலில் கனவு கண...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/20.html", "date_download": "2019-02-15T19:36:42Z", "digest": "sha1:JGHERH36YJAE4AH6WTK43673XPAIOE47", "length": 5572, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "ஐ.தே.கவின் 20 எம்.பிக்கள் மகிந்தவை ஆதரிக்க திட்டம்? - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » ஐ.தே.கவின் 20 எம்.பிக்கள் மகிந்தவை ஆதரிக்க திட்டம்\nஐ.தே.கவின் 20 எம்.பிக்கள் மகிந்தவை ஆதரிக்க திட்டம்\nஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 20 எம்.பிக்கள் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை ஏற்றுக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇவர்களுடன் மகிந்த அணியினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/01/100.html", "date_download": "2019-02-15T19:15:17Z", "digest": "sha1:DSBNFL5JRSPNWEMHWLT2Z2MLDPSXGCTY", "length": 7161, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "100 கோடிக்கு மேற்பட்ட பெறுமதியுடைய ஹெரோயின் மீட்பு; வெளிநாட்டவர்கள் கைது: கொழும்பை உலுக்கிய சம்பவம்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » 100 கோடிக்கு மேற்பட்ட பெறுமதியுடைய ஹெரோயின் மீட்பு; வெளிநாட்டவர்கள் கைது: கொழும்பை உலுக்கிய சம்பவம்\n100 கோடிக்கு மேற்பட்ட பெறுமதியுடைய ஹெரோயின் மீட்பு; வெளிநாட்டவர்கள் கைது: கொழும்பை உலுக்கிய சம்பவம்\nகொழும்பில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பில் வெளிநாட்டவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்போது கொள்ளுப்பிட்டியில் 90 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் தொகை ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.\nகைப்பற்றப்பட்ட ஹெரோயின் 1080 மில்லியன் ரூபாய் பெறுமதியானதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஹெரோயினுடன் 3 வெளிநாட்டவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இணைந்து இந்த கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM0MjIzNg==/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-02-15T19:54:01Z", "digest": "sha1:ISDAIOHNIEVUTOPARO273XW6XVVZSASL", "length": 5375, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "காவிரியில் தமிழகத்திற்கு அதிக உரிமை உள்ளது: முதலமைச்சர் பழனிசாமி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகாவிரியில் தமிழகத்திற்கு அதிக உரிமை உள்ளது: முதலமைச்சர் பழனிசாமி\nசென்னை: காவிரியில் தமிழகத்திற்கு அதிக உரிமை உள்ளது என சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். காவிரி ஒப்பந்த ஷரத்துக்களை மீறும் வகையில் கர்நாடக அரசின் செயல் உள்ளதாக முதல்வர் தெரிவித்தார். பாசன பகுதிகளை கர்நாடகா 27 லட்சம் ஹெக்டேர் வரை உயர்த்தி உள்ளது எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.\nதொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு\nநீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்\nபாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\n40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்\nபசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு\nஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\n5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் அசத்தல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு\nஜோ ரூட்டிடம் தவறாக பேசியது குறித்து ஷனோன் கேப்ரியல் விளக்கம்\nஇந்திய பவுலர்கள் கலக்கல் | பெப்ரவரி 14, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxOTE3OQ==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-15T19:19:19Z", "digest": "sha1:VW45SESJ3NORXJX3EGDW6THOWQLJCEGQ", "length": 5466, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "கடலில் மூழ்கிய இந்திய வீரரை மீட்கும் பணி தீவிரம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nகடலில் மூழ்கிய இந்திய வீரரை மீட்கும் பணி தீவிரம்\nசிட்னி: ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த படகு விபத்தில் மூழ்கிய இந்திய வீரரை மீ்ட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கோல்டன் குளோப் பந்தயத்தில் இந்தியாவின் கடற்படை கமாண்டர் அபிலேஷ் டோமி கலந்து கொண்டார். பந்தயத்தின் போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்தது. இச்சம்பவத்தி்ல அபிலோஷ் டோமி நீரில் மூழ்கினார். அவரை மீட்கும் பணியில் பிரான்ஸ், இங்கிலாந்து கடற்படை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\n40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்\nபசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு\nஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு\nகோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு\nஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா\nமூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்கிய கணவர்\nமாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு தடை\n5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் அசத்தல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு\nஜோ ரூட்டிடம் தவறாக பேசியது குறித்து ஷனோன் கேப்ரியல் விளக்கம்\nஇந்திய பவுலர்கள் கலக்கல் | பெப்ரவரி 14, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/1058-polytechnic-lectures-post-vacancies-canceled/", "date_download": "2019-02-15T20:11:33Z", "digest": "sha1:VZN2QHSLOHFGS6UEPBWPRZ3BLCJPMXWV", "length": 13599, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "1058 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பு 'திடீர்' ரத்து! - 1058 polytechnic lectures post vacancies canceled", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n1058 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பு 'திடீர்' ரத்து\nநான் இன்ஜினியரிங் படிப்பை இரண்டாம் வகுப்பிலும், முதுநிலை பொறியியல் படிப்பில் ஃபர்ஸ்ட் கிளாசில் தேர்ச்சி பெற்றுள்ளேன்.\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த மாதம் ஜூன் 16-ம் தேதி வெளியிட்டது.\nஇந்த அறிவிப்பில், பொறியியல் பாடங்களுக்கான விரிவுரையாளர் பணிக்குப் பொறியியல் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், பொறியியல் அல்லாத பிரிவுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. விண்ணப்பிக்க கடைசிநாள் 07.07.2017 என்றும், எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது. இதையடுத்து, விண்ணப்பங்கள் தொடர்ந்து பெறப்பட்டு வந்தன.\nஇந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “பாலிடெக்னிக் பணியிடங்கள் நிரப்ப பி.இ. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், நான் இன்ஜினியரிங் படிப்பை இரண்டாம் வகுப்பிலும், முதுநிலை பொறியியல் படிப்பில் ஃபர்ஸ்ட் கிளாசில் தேர்ச்சி பெற்றுள்ளேன்.\nஇதனால், என்னுடைய விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் விதிகளுக்கு எதிராக உள்ளது. எனவே விரிவுரையாளர் தேர்வுக்கான அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்க அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விதிகளைப் பின்பற்றி, புதிய அரசாணை வெளியிட்டு அதனடிப்படையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கானத் தேர்வை நடத்த வேண்டும்’ என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு\n350 டன் பெருமாள் சிலை: பெங்களூரு கொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nஅண்ணா பல்கலைக்கழக சுற்றறிக்கைக்குத் தடை : பேராசிரியர்களின் சான்றிதழ்கள் யாரிடம் இருக்க வேண்டும் \n‘வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைத்திருக்குமா’ – நீதிபதி விளாசல்\nபோட்டி தேர்வுகளில் இனி நெகடிவ் மார்க் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொடநாடு விவகாரம் : கருத்து தெரிவிக்கும் தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெண்டர் முறைகேடு புகார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை தொடங்கியது\n‘தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா’ – நீதிபதி கிருபாகரன்\nவிவாகரத்துக்கு இதெல்லாம் ஒரு காரணமா சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nதிருமண நிதியுதவி கிடைக்காததால் அம்பேத்கர் சிலை முன்பு திருமணம் செய்த தலித் ஜோடி\n”பாவனா கடத்தல் வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்”: கேரள முதலமைச்சர்\nஇந்தியாவிலேயே சாதி – மதமற்ற சான்றிதழ் பெற்ற முதல் தமிழ் பெண்\nபள்ளி இறுதியாண்டு படிக்கும் போதே சாதி மதமற்ற சான்றிதழ் பெற விண்ணப்பித்து, நீண்ட காலம் போராடி வந்த சிநேகா, தற்போது அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.\nடிக் டாக் செயலியை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை\nதமிழகத்தில் கணிசமான அளவிலும், இந்தியாவில் ஏராளமானோரும் இந்த செயலிக்கு அடிமையே ஆகிவிட்டனர்.\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங�� 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/first-public-meeting-on-madurai-at-feb-24-kamalhaasan-announced/", "date_download": "2019-02-15T20:09:08Z", "digest": "sha1:J6VDEHVKMR3MBL6HYZAFDJBJZWSQ73MK", "length": 14322, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிப்.24 மதுரையில் முதல் பொதுக்கூட்டம்! - அரசியல்வாதி கமல்ஹாசன் அறிவிப்பு! - First public Meeting on Madurai at Feb 24: Kamalhaasan announced", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nபிப்.24 மதுரையில் முதல் பொதுக்கூட்டம் - அரசியல்வாதி கமல்ஹாசன் அறிவிப்பு\nபிப்ரவரி 24ம் தேதி மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\nபிப்ரவரி 24ம் தேதி மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\nகமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தின் அடுத்த படியாக, வரும் பிப்ரவரி 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டில் இருந்து தொடங்கி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்கவிருக்கிறார். இதை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகிகள் நியமனம், கட்சிப் பெயர், கொடி, கொள்கைகள் உள்ளிட்ட பணிகளில் கமல்ஹாசன் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இதில், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்தக் கூட்டத்தில், வரும் 24ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\nஜனவரி.24ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஆகும். இதற்கு முன்னதாக, நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்தும், தனது முதல் பொதுக் கூட்டத்தை மதுரையில் தான் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது, சினிமாவின் ‘உலகநாயகன்’ கமல்ஹாசனும், தனது அரசியல் பிரவேசத்தின் முதல் படியாக தனது முதல் பொதுக் கூட்டத்தை மதுரையில் தொடங்கிவிருக்கிறார்.\nவீடியோவில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்\nசபாஷ்… நீர் நிலைகளை ஆக்கிரமித்தால் ஓட்டுப் போட முடியாது: ஐகோர்ட்\nரூ.21 ஆயிரம் கோடி செலவில் ராமேஸ்வரம், பாம்பனை தனுஷ்கோடியோடு இணைக்கும் திட்டம்\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் மோடி… தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து பொதுக்கூட்டத்தில் உரை…\nமதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் அம்சங்கள் என்ன\n#MaduraiThanksModi டிரெண்டிங்கில் முந்திய பா.ஜ.க., மாலையில் எதிர்ப்பாளர்கள் பதிலடி\nஎய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவிற்காக மதுரை வரும் பிரதமர் மோடி போக்குவரத்து மாற்றம்\nகளைக்கட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு… காளைகள் முட்டி 92 பேர் காயம்\nதமிழகத்தில் துவங்குகிறது பாஜகவின் பொதுத்தேர்தல் பிரச்சாரம்… ஜனவரி 27 மோடி தமிழகம் வருகை…\nகடனை திருப்பி செலுத்தாததால் விவசாயி மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்த நிதி நிறுவன ஏஜெண்டுகள்\nமு.க.ஸ்டாலின், பிப்.1 முதல் நிர்வாகிகளுடன் ஆலோசனை : ‘நமக்கு நாமே’ பயணம் ரத்து\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nஅஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி\nதல 59 படத்தின் ரிலீஸ் தள்ளி போனது அஜித் ரசிகர்களிடையே மன வருத்தத்தை ஏற்பட்டிருந்தாலும் அதற்கான காரணம் அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் தல 59 படத்தில் நடித்து வருகிறார். பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியான விஸ்வாசம் படம் இதுவரை சுமார் 135 கோடிகளை வசூலித்து, இன்றும் தியேட்டர்களை விட்டு நீங்கமல் நிலைக் கொண்டிருக்கிறது. தள்ளிப் போகும் […]\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%87%E0%AE%95%E0%AE%BE-2018-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-15T19:38:59Z", "digest": "sha1:YZH3CWOLKGUGWQTUZ52HNJ5OLTTFAM3A", "length": 10244, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "மஇகா 2018 தேர்தல்கள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags மஇகா 2018 தேர்தல்கள்\nTag: மஇகா 2018 தேர்தல்கள்\nமஇகா: புதிய தலைமைச் செயலாளர் வேள்பாரி – பொருளாளர் அம்ரிட் கவுர்\nகோலாலம்பூர் - இன்று பிற்பகலில் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தைத் தொடர்ந்து நியமனப் பதவிகளுக்கான பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மஇகா தேசியத் தலைவர் டான்ன்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இந்தப் புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். இதுவரையில்...\nமஇகா மத்திய செயலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வேட்பாளர்கள்\nகோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் மத்திய செயலவைக்கான போட்டியில் மொத்தம் 41 பேர் போட்டியிட்டனர். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வேட்பாளர்கள் பின்வருமாறு:- ஜே.தினகரன் (பினாங்கு) எஸ்.கண்ணன்...\nடி.மோகன், சிவராஜ், டி.முருகையா – மஇகா உதவித் தலைவர்களாக வெற்றி\nகோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் 3 தேசிய உதவித் தலைவர்களாக டத்தோ டி.மோகன், டத்தோ சிவராஜ் சந்திரன், டத்தோ டி.முருகையா ஆகியோர் வெற்றி பெற்றனர். தேசிய உதவித்...\nமஇகா : 4,121 வாக்குகள் பெரும்பான்மையில் சரவணன் வெற்றி\nகோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் தேசியத் துணைத் தலைவருக்கான போட்டியில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் 4,121 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். சரவணனுக்கு 9,391 வாக்குகள் கிடைத்த நிலையில்...\nமஇகா தேர்தல்: உதவித் தலைவர் போட்டியில் டி.மோகன், இரா���லிங்கம், முருகையா, அசோஜன் முன்னணி\nகோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்த மஇகா தேர்தல்களில் மூன்று தேசிய உதவித் தலைவர்களுக்கான போட்டியில் 10 பேர் போட்டியிட்ட நிலையில், டத்தோ டி.மோகன் முன்னணி வகிக்க, அவரைத் தொடர்ந்து ஏ.கே.இராமலிங்கம்,...\nமஇகா துணைத் தலைவர் தேர்தல்: சரவணன் முன்னணி\nகோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்த மஇகா தேர்தல்களில் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் முன்னணி வகிக்கிறார் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலை 4.00 மணி முதல் இரவு...\nமஇகா தேர்தல் : 2015-இல் தவற விட்டதை சரவணன் 2018-இல் கைப்பற்றுவாரா\nகோலாலம்பூர் – (நாளை சனிக்கிழமை அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெறும் மஇகா தேர்தல்களில் தேசியத் துணைத் தலைவருக்கான போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தத் தேர்தல் குறித்த தனது பார்வையை வழங்குகிறார் செல்லியல்...\nமஇகா மத்திய செயலவை : 21 பதவிகளுக்கு 44 பேர் போட்டியிடுகின்றனர்\nகோலாலம்பூர் - இன்று புதன்கிழமை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகா தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது கட்சியின் 21 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் 44 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். கடந்த கட்சித்...\nமஇகா தேர்தல்கள்: உதவித் தலைவருக்கு 10 பேர் போட்டி\nகோலாலம்பூர் – இன்று புதன்கிழமை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகா தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது கட்சியின் 3 உதவித் தலைவர் பதவிகளுக்காக மொத்தம் 10 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். அவர்கள் பின்வருமாறு: 1....\nமஇகா துணைத் தலைவர் தேர்தல்: சரவணன், இராமசாமி நேரடிப் போட்டி\nகோலாலம்பூர் - இன்று புதன்கிழமை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகா தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ எம்.சரவணன், டான்ஸ்ரீ எம்.இராமசாமி ஆகிய இருவரும் தேசியத் துணைத்...\nசென்னையில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\n“கல்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்”- நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன்\nசெமினி: அரசாங்க நிகழ்ச்சிகள் சட்டத்திற்கு உட்பட்டிருந்தால், ஏற்பாடு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/243-unmai-18/-01-15/4492--.html", "date_download": "2019-02-15T18:35:18Z", "digest": "sha1:AJDI6NR3H2DIDJ74MPUVUN2NSQRWY4UA", "length": 25143, "nlines": 75, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ஏரி காத்தான்", "raw_content": "\nHome -> முந்தைய இதழ்கள் -> 2018 -> மே 01-15 -> ஏரி காத்தான்\nஇன்னும் சில நாட்கள் மழை நீடித்தால் போதும். ஏரி நிரம்பி வழிய ஆரம்பித்துவிடும். அப்புறம் ஏரிக்கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்து, வீடுகள் தண்ணீரில் மிதக்கும். இப்படிப்பட்ட நிலையே மணப்பட்டு கிராமத்தில் காணப்பட்டது.\nதொடர்ந்து ஒரு வாரமாகக் கடும் மழை. மக்கள் வெளியில் வரவே முடியவில்லை. மின்சாரமும் தடைப்பட்டுவிட்டது. செய்வதறியாது ஊர் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். சிலர் அவ்வப்போது வெளியில் வந்து ஏரியின் நிலைபற்றி அறிந்து கொண்டனர்.\nஅந்த ஏரியின் பெயர் காட்டேரி. மழை பெய்தால் மட்டுமே ஏரி நிரம்பும். கடந்த சில ஆண்டுகளாக அதிக மழை இல்லாததால் வறண்டே கிடந்தது. அதனால் அதன் கரையும் சரியாகப் பராமரிக்கப்படாமல் பலகீனமாகவே காணப்பட்டது. எதிர்\nபாராமல் இந்த ஆண்டு நல்ல மழை பெய்கிறது. ஏரி நிரம்பி வழிய ஆரம்பித்தால் கரை கண்டிப்பாக உடையும் ஆபத்தும் உள்ளது.\nஅந்த ஊர் நெடுஞ்சாலையிலிருந்து பல கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள கிராமம். யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் உதவிக்கும் வந்துவிட முடியாது. கிராம மக்கள் என்ன செய்வ தென்றே தெரியாமல் தவித்தனர். மின்சாரம் இல்லாததால் வெளி உலகச் செய்திகளும் அந்த ஊருக்கு எட்டவில்லை.\nஅந்த மணப்பட்டு கிராமத்தில் இரண்டு தெருக்கள் மட்டுமே இருந்தன. இரண்டு தெருக்களை ஒட்டியும் இரண்டு வாய்க்கால்கள் இருந்தன. வாய்க்கால்கள் ஏரியிலிருந்து தொடங்கி, தூரத்தில் உள்ள ஆறுவரை சென்றன.\nசில நாட்களுக்குப் பின் ஒரு நாள் சற்றுநேரம் மழை ஓய்ந்தது. அப்போது சில இளைஞர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தனர். சற்று நேரத்தில் மற்றவர்களும் குளிரில் போர்வையைப் போர்த்திக்கொண்ட நிலையில் வெளியே வந்தனர். அனைவர் முகத்திலும் கவலை ரேகைகள் படர்ந்திருந்தன. பலரும் வானத்தை அண்ணாந்து பார்த்து மழை இனிமேலாவது விட்டுவிடுமா\nசற்று தூரத்தில் காட்டேரியில் தண்ணீர் மழை நீருடன் செம்மண் நிறத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஊருக்குள் நுழைய தக்கத் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதாகப் பலரும் நினைத்தனர்.\nசெல்வராசு என்பவனும் பக்கத்துத் தெருவில் உள்ள தன் வீட்டை விட்டு வெளியே வந்து ஊர் மக்களிடம் பேச்சுக் கொடுத்தான்.\n“ஏரி உடையாமல் இருக்கவும், ஊர் தண்ணீரில் தத்தளிக்காமல் இருக்கவும் ஒரே வழிதான் இருக்கு. நாம் அதைச் செய்வோமா\n“என்ன வழி, சீக்கிரம் சொல்லுப்பா. செய்ஞ்சிறுவோம்’’ என்றார் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர்.\n“நாளைக்கே ஏரிகாத்த விநாயகரைத் தூக்கி ஊர்வலம் வருவோம். அவர்தான் நம்மைக் காப்பார்’’ என்றான் செல்வராசு.\n“ஆமாம், ஆமாம். அதுதான் நல்லவழி. ஒவ்வொரு வூட்டுக்கும் வரி போடுவோம். உயிர்போனாலும் பரவாயில்லை. எப்படியாவது டவுனுக்குப் போய் பூசைப் பொருட்கள் எல்லாம் வாங்கி வந்து விடுவோம். ஏரிகாத்த விநாயகன்தான் நம்மைக் காப்பாத்தனும்’’ என்று அவன் கூறியதற்கு ஆதரவாகப் பலரும் பேசினர்.\nவீட்டிற்கு அய்நூறு ரூபாய் வரி என முடிவு செய்து உடனே வசூலையும் துவக்கினான் செல்வராசு. மாலை, அலங்காரப் பொருட்கள், பூசைப் பொருட்கள் அனைத்தையும் வாங்கி வர சில இளைஞர்களை ஏற்பாடு செய்தான் செல்வராசு.\nமழையாக இருந்தாலும், சேற்றில் சிக்கி கீழே விழுந்தாலும், விஷக்கடிகளுக்கு உள்ளானாலும் தூரத்தில் உள்ள நகருக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்துவிட வேண்டும் என்பது செல்வராசு அவர்களுக்கு இட்ட கட்டளை. அந்த இளைஞர்களும் பயந்துகொண்டு வாங்கி வருகிறோம் என்று தலையாட்டினர்.\nஇதையெல்லாம் பொறுமையாகக் கவனித்துக் கொண்டிருந்த அதே தெருவைச் சேர்ந்த கதிர்மதி மெல்ல கூட்டத்தினரை விலக்கிவிட்டு செல்வராசு இருக்கும் இடம் வந்தான்.\n“செல்வராசு, ஏரிகாத்த விநாயகனுக்கு நம் மீது அக்கறை இருந்தால் நம்மைக் காப்பாத்தட்டுமே அவனுக்கு லஞ்சம் கொடுப்பதுபோல் பூசை செய்து தெருத் தெருவாக இழுத்தால்தான் நம்மைக் காப்பானா அவனுக்கு லஞ்சம் கொடுப்பதுபோல் பூசை செய்து தெருத் தெருவாக இழுத்தால்தான் நம்மைக் காப்பானா’’ என செல்வராசுவைப் பார்த்துக் கேட்டான்.\nஅவனை முறைத்துப் பார்த்த செல்வராசு, “ஆண்டவன் மனம் குளிர்ந்தால்தான் நாம நல்லாயிருக்கலாம்’’ என்றான்.\n“இப்ப என்ன ஆண்டவன் மனம் ஹீட்டா இருக்கா மழைதான் பெய்துகொண்டே இருக்குதே. உஷ்ணம் தணியவில்லையா மழைதான் பெய்துகொண்டே இருக்குதே. உஷ்ணம் தணியவில்லையா ஏரிகாத்த விநாயகனுக்கு ஏரியைக் காப்பதைவிட வேறென்ன வேலை ஏரிகாத்த விநாயகனுக்கு ஏரியைக் காப்பதைவிட வேறென்ன வே���ை இத்தனை நாள் பண்ணின பூசைக்கெல்லாம் ஏதும் பயனில்லையா இத்தனை நாள் பண்ணின பூசைக்கெல்லாம் ஏதும் பயனில்லையா அப்பப்ப லஞ்சம் தரணுமா’’ எனச் சரமாரியாகக் கேட்டான் கதிர்மதி.\n“நாம இப்ப ஊரில் வெள்ளம் வராமல் தடுக்க என்ன செய்யலாம்னு முடிவு செய்யக் கூடியிருக்கோம். அதுக்கு ஒரே வழி ஏரி காத்த விநாயகனுக்கு பூசை செய்து ஊரைச் சுற்றி தூக்கி வருவதுதான் சரியின்னு நான் சொல்றேன். நீங்க என்ன சொல்றீங்க’’ என்று கூடியிருந்தவர்களைப் பார்த்துக் கேட்டான்.\nபலரும் அவன் சொன்னதை ஆமோதித்தனர். ஒரு சிலரே ஏதும் பேசாமல் நின்று கொண்டிருந்தனர்.\nகதிர்மதி மீண்டும் குறுக்கிட்டுப் பேசினான்.\n“நான் சொல்றதை எல்லோரும் கவனமா கேளுங்க. ஏரிகாத்த விநாயகன் நம்மைக் காக்க மாட்டான். நாம்தான் நம்மையும் ஊரையும் காப்பாத்திக்கணும்.’’ இவ்வாறு கதிர்மதி பேசிக்கொண்டிருக்கும்போதே இடைமறித்த செல்வராசு,\n விநாயகரைத் தூக்கக் கூடாதுன்னு சொல்லப்போறே. அவ்வளவுதானே’’ என்றான்.\n“ஆமாம். உண்மைதான். எத்தனை விநாயகன்தான் நாட்டில் இருக்கிறான் ஒவ்வொரு விநாயகனுக்கும் டிபார்ட்மென்ட் பிரிச்சி விடப்பட்டுள்ளதா ஒவ்வொரு விநாயகனுக்கும் டிபார்ட்மென்ட் பிரிச்சி விடப்பட்டுள்ளதா இந்த விநாயகன் ஏரியை மட்டும்தான் காப்பாரா இந்த விநாயகன் ஏரியை மட்டும்தான் காப்பாரா\n இத்தனை ஆண்டுகளாக ஏரி வறண்டு போயிருந்ததே அப்போது இந்த விநாயகன் என்ன செய்தான் அப்போது இந்த விநாயகன் என்ன செய்தான் மழையைக் கொடுத்தானா வேண்டாம், பேசுவதற்கு நேரமில்லை. உடனே நல்ல முடிவு எடுக்க வேண்டும். நான் சொல்றதைக் கேளுங்க’’ என்றான் கதிர்மதி.\nஒரு சிலர் மட்டும் அவன் பக்கம் திரும்பி என்ன செய்ய வேண்டுமென்றுக் கேட்டனர்.\n“நம்ம ஊரில் ரெண்டு தெருக்கள் இருக்கு. ரெண்டு தெருக்கள் பக்கத்திலும் வாய்க்கால்கள் இருக்கு. அதிலெல்லாம் ஆகாயத்தாமரை, கதண்டுகள் ரொம்ப முளைத்து அடைச்சிகிட்டு இருக்கு. அதையெல்லாம் நீக்கி வாய்க்காலை சரி செய்தால் ஏரிக்கரை உடைந்தாலும் தண்ணீர் விரைந்தோடி ஆற்றில் சேர்ந்து விடும்’’ என்றான் கதிர்மதி.\nவிரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் அதாவது பத்து பேர் மட்டுமே கதிர்மதி பேச்சைக் கேட்டனர்.\nஅதுவும் அவர்கள் கதிர்மதி தெருவில் வசிப்பவர்கள். ஏரி காத்த விநாயகனைத் தூக்கும் திட்டத்திற்கு மற்றவர்கள் ஆதரவு தெரிவித்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.\nசெல்வராசு பணம் வசூல் செய்துகொண்டு சிலருடன் பூசைப் பொருட்கள் வாங்க நகரை நோக்கிப் புறப்பட்டான்.\nகதிர்மதி தன்னுடன் சேர்ந்த பத்து பேருடன் கத்தி, மண்வெட்டி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தங்கள் தெரு பக்கம் இருக்கும் வாய்க்காலை முதலில் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். நல்ல குளிர். மழையும் இலேசாக பெய்ய ஆரம்பித்தது. இருப்பினும் எதையும் பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபட்டனர்.\nவேலை செய்து கொண்டிருக்கும்போதே ஒரு இளைஞன் கதிர்மதியிடம் கேட்டான்.\n“-ஏம்பா கதிர்மதி. இந்த வேலையெல்லாம் அரசாங்கம் நமக்கு செய்ஞ்சிகொடுக்காதா நாம்தான் செய்ய வேண்டுமா\n“மனு கொடுத்துப் பார்த்தாகிவிட்டது. ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. இப்ப அதைப் பற்றி யோசிக்க நேரமும் இல்லை. நம்மோடு நம் ஊரையும் நாம்தான் காப்பாற்ற வேண்டும்’’ என்று பதில் கூறியபடி வேலையைத் தொடர்ந்தான் கதிர்மதி.\nகதண்டுகளாலும், ஆகாயத் தாமரைகளாலும் கைகால்களில் அரிப்பு ஏற்பட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பணிகளை மேற்கொண்டனர். அதேவேளையில் செல்வராசு பூசைப் பொருட்களை வாங்கி வந்து அன்று இரவே பிள்ளையார் சிலையைத் தூக்கிக்கொண்டு ஊர்வலம் நடத்தினான். பலரும் பிள்ளையார் சிலையிடம் ஊரைக் காக்க வேண்டினர். தேங்காயும் உடைத்தனர்.\nபொழுதுவிடிந்தது. காலை நேரத்திலேயே மழையும் ஆரம்பித்துவிட்டது. கதிர்மதி தனது நண்பர்களுடன் அதே வேலையைத் தொடர்ந்து செய்தான். அவர்கள் தெருவில் ஓடிய வாய்க்காலை வெட்டி நன்றாக சீர் செய்து விட்டார்கள்.\nஅதையடுத்து செல்வராசு இருக்கும் அடுத்தத் தெருவில் தங்கள் பணியினைத் தொடரச் சென்றனர். செல்வராசுவும் மற்றவர்களும் அவர்களை ஏளனமாகப் பார்த்தனர்.\n“கதிர்மதி, பிள்ளையாருக்குச் செய்ய வேண்டியது எல்லாம் செய்தாகி விட்டது. இனிமேல் ஏரியைப் பற்றி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. எல்லாத்தையும் அந்த ஏரி காத்த விநாயகர் பார்த்துக்கொள்வார். எங்களை மட்டுமல்ல, உங்களையும் அவர் காப்பாற்றுவார். எங்க தெருவில்தான் கோயிலும் இருக்கு. நீங்க உங்க வீட்டுக்குப் போய் வேற வேலையிருந்தா பாருங்க’’ என்று கிண்டலடித்தான் செல்வராசு.\nஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர்கள் பணியில் ஈடுபட்டபோது க��ும் மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது. அதோடு காற்றும் பலமாக வீசியது. அவர்களால் வேலை செய்ய முடியவில்லை.\nமின்னலைத் தொடர்ந்து இடியோசையும் பலமாகக் கேட்டது. அதேநேரத்தில் மக்களின் கூக்குரலும் ஏரி இருக்கும் திசையில் பலமாகக் கேட்டது. அனைவரும் ஏரியை நோக்கி ஓடினர். ஏரியைப் பார்த்த அவர்கள் அப்படியே திகைத்து நின்றனர். காரணம் அதன் கரை சற்றே உடைந்து வெள்ள நீர் ஊரை நோக்கி பாய்ந்தோடியது. கதிர்மதியும் நண்பர்களும் வேலைசெய்த வாய்க்காலில் தண்ணீர் தலைகீழாக ஓடி ஆற்றில் கலந்தது.\nஆனால், செல்வராசுவின் தெருவில் இருந்த வாய்க்கால் தூர்ந்து போய் கிடந்ததால் தண்ணீர் ஓட வழியில்லாமல் வெள்ள நீர் எகிறி வீட்டுக்குள் புகுந்தது. அந்தத் தெரு மக்கள் செய்வதறியாது திகைத்தனர். அப்போது அங்கு ஓடிவந்த கதிர்மதி அந்தத் தெருவில் உள்ள அனைவரும் தன்னுடைய தெருவிற்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டான். செல்வராசு தன் பெற்றோர்களையும் மற்றவர்களையும் அனுப்பிவைத்தான்.\nஅவர்கள் சென்ற அடுத்த நிமிடம் நீர்வரத்து அதிகரித்து பெரும் இரைச்சலுடன் ஆர்ப்பரித்து ஓடியது.\nகதிர்மதியும் செல்வராசுவும் அந்த இடத்திலிருந்து விரைந்து செல்ல எத்தனித்தபோது வெள்ள நீர் சூழ்ந்து கொண்டு முழங்கால் வரை ஓடியது. அப்போது ஏதோ ஒரு பெரிய பொருள் அவர்கள் காலில் மோதியது. அது ஏதோ பெரிய நீண்ட கல்போல் தோன்றியது. கதிர்மதி அதைப் பிடித்து தண்ணீருக்கு மேலே தூக்கினான். அதைப் பார்த்த செல்வராசு “ஆ’’வென அலறினான். காரணம், அது ஏரி காத்த விநாயகனின் சிலை. கோயிலிலும் வெள்ள நீர் புகுந்ததால் அந்த சிலை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டுள்ளது.\n“கதிர்மதி, நாங்களும் உன் பேச்சைக் கேட்டு இந்த வாய்க்காலை சரி செய்திருந்தால் எங்கள் தெருவும் பாதுகாப்பாக இருந்திருக்கும். இப்போ வீடு பூராவும் வெள்ளம் புகுந்துவிட்டது. தன்னையே காத்துக் கொள்ள முடியாத விநாயகனை நம்பி மோசம் போய்விட்டோமே உண்மையாக ஏரி காத்தவன் யார் என்று இப்போதுதான் எனக்குப் புரிந்தது. இனி கனவில் கூட இந்த விநாயகனை நினைக்க மாட்டேன்’’ என்று செல்வராசுவின் வாய் முணுமுணுத்தது.\nஅதைக் காதில் வாங்கிய கதிர்மதி மெல்லச் சிரித்துக்கொண்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tag/tamil-literature/", "date_download": "2019-02-15T18:58:57Z", "digest": "sha1:CGEYJJJR6LXFN6EHTAZ2TZF7XM3Z2P74", "length": 6125, "nlines": 84, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –tamil literature Archives - World Tamil Forum -", "raw_content": "\nதமிழ் குறைந்தது 2000 வருடங்கள் இலக்கிய வளமும் தொடர்ச்சியும் கொண்ட ஒரு மொழியாகும். எனினும், தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவை இன்பியல் இலக்கியங்களே. இது “இலக்கிய வளர்ச்சி அரசர்களையும், குறுநில மன்னர்களையும் சுற்றி வந்ததால்” ஏற்பட்டிருக்கலாம். அதன் விளைவாக இலக்கியம் என்ற சொல்… Read more »\nகாலத்தால் அழியாத தமிழ் இலக்கியங்கள்\nதமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் என பல வடிவங்கள்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/10/blog-post.html", "date_download": "2019-02-15T18:49:09Z", "digest": "sha1:ZCIP2QLFPFQ6TVUQJBRUFXZRCAWGKLXE", "length": 6578, "nlines": 92, "source_domain": "www.nsanjay.com", "title": "என் ஸ்பாட்டா... | கதைசொல்லி", "raw_content": "\nஸ்���ாட்டகஸ் என்பவர் உரோமைக் குடியரசுக்கு எதிரான ஓர் பாரிய அடிமைகளின் எழுச்சியின் போரில் உரோமினால் அடிமைகளாக்கப் பட்டவர்களின் தலைவராக இருந்தவர். ஸ்பாட்டகஸின் போராட்டம் என்பது அது அடிமை ஆட்சிக்கெதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றது.\nஸ்பாட்டகஸ் பற்றிய மேலதிக தகவல்களை அறியத் தூண்டுகிறது பதிவு\nஸ்பாட்டகஸ் பற்றிய மேலதிக தகவல்களை அறியத் தூண்டுகிறது பதிவு\nதிண்டுக்கல் தனபாலன் 7:34:00 am\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகருக்கலைப்பு - ஒரு தூர நோக்கு...\nகருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\n\"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்\" \"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது\" \"சூலவைரவா சுழட்டி குத்தடா&q...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/83086-vikramans-version-of-lala-land.html", "date_download": "2019-02-15T19:32:40Z", "digest": "sha1:XWU2W36YAYEFSDUT4OJVXOEF7QWVQ4AT", "length": 26379, "nlines": 430, "source_domain": "cinema.vikatan.com", "title": "'கொஞ்சம் இறக்கம் வச்சு தைச்சுருக்கலாம்!' - இது விக்ரமனின் லாலா லேண்ட்! | Vikraman's version of LaLa land", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:40 (09/03/2017)\n'கொஞ்சம் இறக்கம் வச்சு தைச்சுருக்கலாம்' - இது விக்ரமனின் லாலா லேண்ட்\nஆஸ்கர்தான் வாங்க முடியல. ஆஸ்கர் விருது வாங்கின லாலா லேண்ட் படத்தையாச்சும் நம்ம ஊர் டைரக்டர்ஸ் யாராவது எடுத்தா எப்டி இருக்கும்னு யோசிச்சுப் பாப்போமே.. லாலான்னு ஹம்மிங் வர்றதால நம்ம விக்ரமன் எடுத்திருந்தார்னா எப்படி இருக்கும்னு பாப்போமா மக்களே.. (சரி என்னபண்ணுறது மனசை தேத்திக்கிட்டுப் படிங்க)\nஊர்லேயே ரொம்ப ஃபேமஸான ஒரு தையல் கடை. அங்கே இருந்துதான் ஆரம்பிக்குது படத்தோட கதை. முதன்முதலா பாட்டுக்கச்சேரி அரங்கேற்றம் பண்ணப்போற படத்தோட ஹீரோ, அந்த நிகழ்ச்சிக்காக பச்சையில கோடு போட்ட நீல கலர் துணியைக் கொடுத்து ஜிப்பா ஒண்ணு தைக்கச்சொல்லி அதை வாங்கிட்டுப்போறதுக்காக கடைக்கு வர்றார். ஆனா வந்து பார்க்கிறவருக்கு பெரிய சோகம். காஜா வைக்கிற பையன் எக்குத்தப்பா பட்டன் வெச்சு ஹீரோவோட ஜிப்பாவை அரை ஜான் அரை ஜானா கம்மி பண்ணி ஜிப்பாவை சட்டையாவே ஆக்கிடுறார் கடைக்காரர். அதைப்பார்த்துக் கொதிச்சுப்போய் ஏம்ப்பா ஊருக்குள் எத்தனையோ ரமேஷ் கடை, சுரேஷ் கடைலாம் இருக்கும்போது உங்க கடையில எதுக்குக் கொண்டுவந்து கொடுத்தேன் நல்லா தைப்பீங்கனுதானே... இப்படிப் பண்ணிட்டீங்களேனு சண்டை போட்டுக்கிட்டு இருக்கும்போதுதான் 'ஏம்ப்பா வளர்ற ஆளுதானே கொஞ்சம் இறக்கம் வெச்சுத் தச்சிருந்தா என்ன' னு பக்கத்துல இருந்து ஒரு பொண்ணோட குரல் வருது. வேற என்னா ஹீரோயின் இன்ட்ரோதான்.\nலாலாலா லலலாலாலானு ஹீரோ ஸ்லோமோசனில் திரும்பி யாருன்னு பார்த்தா அதே கடையில ஜாக்கெட் தைக்கக் கொடுத்துருந்த ஹீரோயின். அடடே நம்மளுக்கும் ஒரு பொண்ணு சப்போர்ட்டா இதுக்காகவே காஜா பையனுக்கு தனியா ஒரு ட்ரீட் வைக்கணுமேன்னு மனசுக்குள்ளேயே மங்கல இசை ஓட ரெண்டு பேரோட கண்ணுலேயும் மின்னல் வெட்டுது. அப்புறம் என்ன.. லாலாலானு காதல் பத்திக்கிருது.\n'என் ஜாக்கெட்டையும் இப்படித்தான் ஜன்னல் வெச்சுத்தாரேன்னு சொல்லிட்டு வின்டோ ஏ.சியே வைக்கிற மாதிரி பெரிய ஓட்டையாக்கிட்டாங்க. ஃப்ரீயாவிடுங்க' என அப்பப்போ தனியாக உட்கார்ந்து பேசி ரெண்டு பேரும் காதல் வளர்க்கிறாங்க.\nசினிமாவுல பெரிய பாடகர் ஆகணும்கிறது லட்சியம். ஆனா பாடகராகவாச்சும் ஆயிடுவேன்கிறது நிச்சயம் அப்படிங்கிற தன்னோட கனவை ஹீரோ சொல்ல, நீங்க பாடுற படத்துல நான்தான் ஹீரோயின் ஆகணும்கிறது என்னோட லட்சியம் ஆனா ஹீரோயினாகவாவது ஆயிடுவேன்கிறது நிச்சயம்னு ஹீரோயினும் மாறிமாறி சபதம் எடுத்துக்கிட்டு தீவிரமாக ஓடிக்கிட்டு இருக்கிறாங்க.. இத்தோட படத்துல இடைவேளை.\nஇடைவேளை முடிஞ்சு ஓப்பன் பண்ணினா ஹீரோயினுக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் ஆகி ஜவுளிக்கடையில புடவை எடுத்துக்கிட்டு இருக்கிறாங்க. இங்கிட்டு வேற ஒரு பொண்ணோட கல்யாணம் ஆகி குழந்தை குட்டியோட திரியறார் ஹீரோ. என்னதான் நடந்துச்சு\nரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருந்த கேப்புல ஹீரோயினுக்கு ஊருக்குள் ஒரு லோக்கல் சேனல்ல பிரேக்கிங் நியூஸ் வாசிக்கிற வேலை கிடைச்சுடுது. லீவுல வந்த அமெரிக்க மாப்பிள்ளை ஒருத்தர் யதார்த்தமா அந்த சேனலைப் பார்க்கப்போய் ஹீரோயினோட அந்த ஃப்ளோவில் மயங்கி 'டேடி கட்டுனா இந்தப் பொண்ணைத்தான் கட்டணும்'னு ரெண்டு காலுலேயும் நிற்கிறார். அந்தப் பக்கம் மூன் சிங்கர்னு ஒரு ப்ரோக்ராம்ல லாலாலா லல லாலா லா.. னு ஜதி பாடி அடிச்சு நொறுக்குனதிலேயே இப்ம்ப்ரஸ் ஆகி சாம்பியன் ஆகி ஹீரோவுக்கு சினிமாவுல வாய்ப்பு கிடைச்சிடுது. ஆனா படத்துலேயே இங்கதான் ட்விஸ்ட்...\nஹீரோவுக்கு சினிமா சான்ஸ் கொடுக்கிறவர் அந்த அமெரிக்க மாப்பிள்ளை. ஹீரோயினுக்கு சினிமா வாய்ப்பு குடுக்குறவர் ஹீரோ சாம்பியன் ஆன ப்ரோக்ராம்ல பாடின பாட்டுல இம்ப்ரஸ் ஆன ஒரு பெண் புரொடியூஸர். அவருக்கு சான்ஸ் கொடுக்கணும்னா உங்க காதலை விட்டுக்கொடுத்துட்டு என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்னு ஹீரோயின்கிட்ட அமெரிக்க மாப்பிள்ளை சொல்ல இங்கிட்டு உங்க லவ்வருக்கு ஹீரோயின் சான்ஸ் கொடுக்கணும்னா என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்னு ஹீரோகிட்ட ப்ரொடியூஸரும் சொல்லி நிர்பந்திக்க.... அவங்க லைஃப் நல்லா இருக்கட்டுமேன்னு இவங்களும் இவங்களுக்காக அவங்களும் சொல்லாமக் கொள்ளாம ஒரே பாட்டுலேயே மாத்திமாத்திக் கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு தங்களோட காதலையே தியாகம் பண்ணிடுறாங்க.. இதோட ஃப்ளாஷ்பேக் கட். அப்டியே ரெண்டுபேரும் அவங்கவங்க வீட்டுல தனித்தனியா உட்கார்ந்து ஒருவேளை நாம பிரியாம இருந்து நம்ம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணியிருந்தா எப்படி இருந்திருக்கும்னு இமேஜின் பண்ணிப்பார்க்கிறாங்க.\nரெண்டுபேருமே சினிமாவுக்கு வராம ஒருபக்கம் நாயகன், இளநீரை எத்தியோப்பியாவுக்கு ஜூஸா கன்வெர்ட் பண்ணிக்கொடுக்கிற 'லாலாலா' ங்கிற ஒரு பெரிய கம்பெனி வெச்சு பெரிய ஆள் ஆகிடுறார். இந்தப் பக்கம் ஹீரோயின் மீந்துபோன இடியாப்பத்தை நூடுல்ஸ் ஆக்குற 'லாலாலா' ங்கிற ஒரு கம்பெனி வெச்சு ஓனர் ஆகிடுறதா அப்படியே கதை மெதுவா நகருது.. பேக்ரவுண்ட்ல லாலாலாங்கிற பீ.ஜி.எம்மோட படம் முடியுது...\nlala land லாலா லேண்ட் விக்ரமன் vikramanஆஸ்கர் விருது\nவரலட்சுமி முதல் ரித்விகா வரை... நடிகைகளின் மகளிர் தினச் செய்தி இவைதான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nஅப்துல் ரஷீத் அடிக்கடி சொன்ன வார்த்தை - ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலின் பின்னணி என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathanagopal.wordpress.com/2015/11/01/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-02-15T18:47:06Z", "digest": "sha1:O6EQTYSYJSTAKQXEA2T4FJ4KA56XPPHL", "length": 15311, "nlines": 132, "source_domain": "mathanagopal.wordpress.com", "title": "அறம் செய வ���ரும்பு | Paati Sutta Vadai...", "raw_content": "\n← பட பட பட்டாசாய் – வெடிக்கும் தீபாவளி\nநினைவுகளாய் வெடிக்கும் தீபத்திருநாள் →\nஉதவி என்பது கடவுள் தன்மையைக் கொண்டது. உதவுபவர் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகிறார். கடவுள் என்பவர் ஆபத்தில் உதவவே அழைக்கப்பட்டவராக இருக்கலாம். அல்லது உதவியதன் நன்றியாகவே அவரை கையெடுத்து வணங்கப் பழகியிருக்கலாம். உயிருற்று இருக்க ‘உதவும்’ நிலம் நீர் காற்று வானத்திற்கே கடவுளுக்கு நிகரான இறைவணக்கங்கள் செய்யப் பழக்கப்பட்டது. உதவி இல்லையேல் மனிதரின் வாழ்க்கையில் சமதர்ம செழுமையிராதுப் போயிருக்கும். உதவி இல்லையேல் மனிதத் தனம் குறைந்துப் போகும். மனிதநேயம் குறைந்து சுயநலப் புழுக்களாய் பயனற்று போயிருப்போம் நாம்.\nஒரு இலை காற்றில் அசைகிறது, காம்பின் ஒரு பகுதி காற்றின் எதிர்புறம் மடிந்து இலையாட, எதிர்பாராவசமாக காம்பொடிந்து இலை உடனே கீழ்விழும் நிலையில் அந்தரத்தில் தனித்துத் தொங்குகிறது. சற்று நேரத்திற்கெல்லாம் காற்று மறுபுறம் வீச, அந்த அறுந்தக் காம்பும் ஒடிந்து இலையறுந்து மரத்தின் தொடர்பறுந்து அநாந்தரமாய் கீழே விழுகிறது. காற்றின் அசைவிற்கு ஆடி ஆடி தவழ்ந்து இங்குமங்குமாய் அலைமோதி யாருமற்ற வெளியில் அனாதையாய் வந்து விழுகிறதந்த இலை. அப்படி யாருமற்று விழும் மனிதரை பற்றிப் பிடித்து தன் மார்பில் அணைத்து நானிருக்கேன், நானிருக்கேன் கவலையை விடுங்கயென்றுச் சொல்ல ஒரு கை ஒரு ஒற்றை கை வேண்டும். அந்த கை மனிதருக்கேயிருக்கும் பெரிய நம்பிக்’கை’. நம்பிக்கை தான் விழும் மனிதரை மீண்டும் தூக்கி நிறுத்துகிறது. அப்படி ஒருவரை தூக்கிநிறுத்தும் நம்பிக்கையை சுற்றியிருக்கும் பிறரே தரவல்லவர். நம் தோழராயிற்றே, நம் குடும்பமாயிற்றே நம் அண்ணன் தம்பி அக்கா தங்கையாயிற்றே என்ற எந்த முக அடையாளமும் உதவி செய்வதற்கு தேவையில்லை; நாம் மனிதராக இருத்தல் ஒன்றே உதவுவதற்குப் போதுமானது.\nஒரு சாதாரண மனிதரின் கடமை. பிறருக்கு உதவுதல் என்பது செய்யமுடிந்தவரின் செயத்தக்க கட்டாயக் கடமை. சுயநலத்தை வேரறுக்கும் மருந்து இந்த பிறருக்கு உதவும் உதவியில் மட்டுமே வேகமாய் பிறக்கிறது. பொறாமையில் கசங்கும் மனங்களை தெளிவுபடுத்தும் நல்லெண்ணம் இப்படி பிறரின் நன்மையைப் பற்றி சிந்திக்கையில் மட்டுமே எளிதில் சாத்தியப் படுக���றது. கையறுந்து துடிப்பவனின் ரத்தைத்தைத் துடைத்து மருந்திடுவதைவிட களமள்ளித் தரக்கேட்கும் சாமி இவ்வுலகில் எங்குமில்லை.\nபிறருக்கு உதவும் தன்மையை இழப்பதென்பது தீங்கை எங்கும் பரப்புமொரு நெடிய வேதனை என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். உதவி என்பது ஏற்றுச் செய்வதென புரியாமை நம் மனிதப் பிறப்பிற்கே நேர்ந்த அல்லது வளர்ப்பில் நாம் இடறிப் போனதன் பெருத்த அவமானமென்று கொள்ளவேண்டும்.\nநிறையப் பேர் சொல்கிறார்கள்; உதவி உதவி என்று ஏமாந்துப் போகுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர் இருப்பார் தானென. நன்றாக யோசித்துப் பாருங்கள், ஏமாற்றுபவர் எங்கிருந்து வந்தார்\nஒருவர் பத்து சட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டால், ஒரு சட்டை கூட இல்லாது உடம்பு சுடுவோருக்கு சட்டையிட ஆசை வராதா பின் பத்து பேர் நல்ல சட்டைகளை வைத்துகொண்டிருக்க ஒன்றோ இரண்டோ பேர் நிர்வாணமாய் திரியநேர்கையில், அப்படி திரிபவரை இந்தச் சமூகம் பார்த்து ஏளனம் செய்யும்பட்சத்தில் அல்லது ஒதுக்கவும் துணியும்பட்சத்தில் அந்த சட்டையை வாங்க வக்கில்லாதவன் திருட எண்ணத்தானே செய்வான் பின் பத்து பேர் நல்ல சட்டைகளை வைத்துகொண்டிருக்க ஒன்றோ இரண்டோ பேர் நிர்வாணமாய் திரியநேர்கையில், அப்படி திரிபவரை இந்தச் சமூகம் பார்த்து ஏளனம் செய்யும்பட்சத்தில் அல்லது ஒதுக்கவும் துணியும்பட்சத்தில் அந்த சட்டையை வாங்க வக்கில்லாதவன் திருட எண்ணத்தானே செய்வான் எல்லோரும் பிறக்கையிலே பல அரிய திறன்களோடும் மதிக்கத்தக்க எல்லா தகுதியோடும் மட்டுமே பிறந்து விடுவதில்லை. இயலாமையின் விரக்தியில் கர்ப்பப்பை அறுபட்டு விழும் பாவக் குழந்தைகளும் இம்மண்ணிலுண்டு.\nஅப்படிப் பிறப்பவர்களைப் பற்றியும் சிந்தித்து, அவர்களையும் நல்வழிபடுத்துமொரு சமதர்ம நோக்கிலான வாழ்வை பொதுவில் எல்லோரும் அமைத்துக்கொள்ளும் தலையாயக் கடமைக்கு நமை நாம் தள்ளிவிடப் பட்டுள்ளதைப் புரிந்துகொள்ள பாறைகளை உடைத்துக் கொண்டுவரும் அருவியைப் போன்று, ஏழ்மையை துடைக்க எடுத்த ஆயுதத்தைப் போன்று, வாழ்வின் அசாத்தியத் தருணங்களை மாற்றி ஒரு அசாதாரண திருப்பத்தையுண்டாக்கும் ஒற்றைச் சிரிப்பின் மாயத்தை ஒவ்வொரு மனிதரும் பிறருக்கென தேக்கி மனம் முழுதும் வைத்திருப்போம். மாற்றம் ஏற்படும் நேர்கோட்டில் வருங்காலம் ப���ணிக்க நாம் முன்னுதாரணமாய் நடைபோடுவோம்.\nஏழை என்பவர் பிறக்கட்டும் அல்லது பிறக்காமலும் போகட்டும் சாகும் மனிதர் சுகத்தையும் அனுபவித்தவராய் சாக தனது பாதைகளையும் மாற்றுவோம். உதவி செய்பவரை உயிருள்ளளவும் நன்றியோடு நினைத்து நமக்குக் கீழுள்ளவரையேனும் நம்மளவிற்கு மேலேற்ற ஒவ்வொரு மனிதரும் முயல்வோம். மனிதத்தை மிருகத்தினுள்ளும் பாய்ச்சி மலையை உடைத்தாலும் கடுகைப் பிளந்தாலும் பகிர்ந்தே உண்ணப் பழகுவோம். வெற்றி எங்கும் பெய்யும் மழையென சாத்தியப்படும் இடமெங்கும் பெய்யட்டும். நன்மை நன்னிலமெங்கும் பூக்கும் மலர்களெனப் பூத்து வாழ்க்கை எல்லோருக்குமே சுகந்தமானதாய் மணக்க வாழ்வின் வசந்தங்கள் இந்தப் பள்ளமேட்டு பகுதியெங்கும் பாகுபாடின்றி பரவட்டும்..\nஉதவாதவர் எதிரியிலர்; உதவுபவர் தெய்வத்திற்குச் சமமெனப் பூரிப்படைவோம்..\nபூரிப்பு பூமியெங்கும் நிலைத்திருக்க அனைத்துயிர்க்கும் வாழ்த்துக்களும் வணக்கமும். –\n← பட பட பட்டாசாய் – வெடிக்கும் தீபாவளி\nநினைவுகளாய் வெடிக்கும் தீபத்திருநாள் →\nMathanagopal on தோல்விகளுக்கு நன்றி\nagp nmarimuthu on தோல்விகளுக்கு நன்றி\nAmbikapathy.M on தனியொரு குருவிக்கு உணவில்லையென…\nAmbikapathy.M on கையளவு சாம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/today-vp-polls-results-in-the-evening-amitshah-advises-to-bjp-mps/", "date_download": "2019-02-15T20:13:05Z", "digest": "sha1:RSXK4JURPTP7ASVGNOZQDNAAFV54V5Z3", "length": 14289, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: பாஜக எம்பி-க்களுக்கு அமித்ஷா அறிவுரை - Today VP Polls: Results in the evening; Amitshah advises to BJP MP's", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nஇன்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: பாஜக எம்பி-க்களுக்கு அமித்ஷா அறிவுரை\nநாட்டின் அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கவுள்ளது. அதன் முடிவுகள் மாலை அறிவிக்கப்படவுள்ளன.\nநாட்டின் அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கவுள்ளது. அதன் முடிவுகள் மாலை அறிவிக்கப்படவுள்ளன.\nதற்போதைய துணை குடியரசுத் தலைவரான ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தே���ியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.\nஅதன்படி, அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதியன்று (இன்று) நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. தொடர்ந்து, கடந்த மாதம் 18-ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. குடியரசுத் துணைத் தலைவரை மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்வர். மாநிலங்களவை தலைவராகவும் குடியரசு துணைத் தலைவர் செயல்படக் கூடியவர்.\nஆளும் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநரும், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியும் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nமக்களவையின் 545 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 245 உறுப்பினர்கள் என மொத்தம் 790 உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இன்று காலை 10 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும், இன்று மாலையே அதன் முடிவுகள் அறிவிக்கப்படும். முடிவுகள் வெளியானதும் அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார் என்பது தெரிந்து விடும்.\nஇதனிடையே, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஒத்திகை வாக்குப்பதிவில் 16 பாஜக எம்பி-க்கள் தவறாக வாக்களித்துள்ளதால், சரியான நடைமுறையை பின்பற்ற அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.\nமுன்னதாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் தொடங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு\nகருணாநிதி உடல்நிலை: பதற்றச் சூழலில் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்த மு.க.ஸ்டாலின்\nதீபக் மிஸ்ரா ‘இம்பீச்மென்ட்’ : காங்கிரஸின் கடைசி ஆயுதமும் பலன் அளிக்கவில்லை\nதீபக் மிஸ்ரா ‘இம்பீச்மென்ட்’ நிராகரிப்பு : 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் விசாரணை\nதீபக் மிஸ்ரா ‘இம்பீச்மென்ட்’ : ‘நம்பத்தகுந்த, சரியான புகார்கள் இல்லை’-வெ���்கையா நாயுடு\nதீபக் மிஸ்ரா ‘இம்பீச்மென்ட்’ : நோட்டீஸ் முதல் நிராகரிப்பு வரை… நடந்தது என்ன\nதீபக் மிஸ்ரா ‘இம்பீச்மென்ட்’: நிராகரித்தார் வெங்கையா, எதிர்கட்சிகளுக்கு பின்னடைவு\nதீபக் மிஸ்ராவை தகுதி நீக்கும் விவகாரம்: வெங்கய்யா நாயுடு ஆலோசனைக் கூட்டம்\nதன் பேச்சுக்கு அவை அதிர கேலியாக சிரித்த ரேணுகா எம்பியை விமர்சித்த மோடி\nஅதிமுக-வில் உச்சகட்ட குழப்பம்: 64 புதிய நிர்வாகிகள் – சுற்றுப்பயணத்தை டிடிவி.தினகரன் அறிவித்ததால் பரபரப்பு\nவருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்: நள்ளிரவு வரை தாக்கல் செய்யலாம்\nசென்னையில் தொடங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு\nஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்கும் நடக்கிறது\nகருணாநிதி உடல்நிலை: பதற்றச் சூழலில் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்த மு.க.ஸ்டாலின்\nDMK Chief Karunanidhi Health Today: கருணாநிதி குணமடைய வேண்டி மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் பிரார்த்தனை நடத்தினர்.\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றா�� இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/asia/s_r_nathan_died/", "date_download": "2019-02-15T19:57:58Z", "digest": "sha1:75XGORY2C3Q3SJMVXQ2BCXRAOVKC7FHK", "length": 9512, "nlines": 88, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –சிங்கப்பூரின் தமிழரும், மேனாள் அதிபருமான திரு. S R நாதன் காலமானார்! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 1:27 am You are here:Home ஆசியா சிங்கப்பூரின் தமிழரும், மேனாள் அதிபருமான திரு. S R நாதன் காலமானார்\nசிங்கப்பூரின் தமிழரும், மேனாள் அதிபருமான திரு. S R நாதன் காலமானார்\nசிங்கப்பூரின் மேனாள் அதிபர் திரு. S R நாதன் காலமானார். அவருக்கு வயது 92. சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை அதனைத் உறுதி செய்துள்ளது.\nதிரு. நாதனின் மறைவு குறித்துப் பிரதமரும் அமைச்சரவை உறுப்பினர்களும் வருத்தமடைவதாகவும் அவருடைய குடும்பத்தாருக்குத் தங்களுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.\nசிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் சிங்கப்பூர் நேரம், இன்றிரவு மணி 9.48க்கு அவரின் உயிர் பிரிந்தது. பொதுமக்கள் அவருக்கு மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள், இறுதிச் சடங்கு குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\nபக்கவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 31ஆம் தேதி, சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் திரு. நாதன் சேர்க்கப்பட்டார்.\nசிங்கப்பூரில் நீண்ட காலம் அதிபராக இருந்தவர் அவர். ஆறாவது அதிபரான திரு. நாதன், 1999ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை இரு தவணைக் காலத்துக்குப் பொறுப்பில் இருந்தார். மூன்றாம் தவணைக் காலத்துக்குப் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அப்பொழுது அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி அதிகாரபூர்வமாகப் பதவியிலிருந்து விலகினார், திரு. நாதன். அவருக்கு அடுத்து, டாக்டர் டோனி டான் கெங் யாம், அதிபரானார்.\nதிரு. நாதன் பதவி விலகிய பின்னர், தென்கிழக்காசிய ஆய்வுக் கழகத்திலும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்திலும் மே���்மைக்குரிய மூத்த ஆய்வாளராகப் பொறுப்பேற்றார்.\nஅதிபராவதற்கு முன்னர், பொதுச் சேவை, பாதுகாப்பு, உளவு, வெளியுறவுத் துறைகளில் முக்கிய பதவிகளை வகித்தார். 1988ஆம் ஆண்டு, மலேசியாவுக்கான சிங்கப்பூரின் தூதரானார். 1990 முதல் 1996 வரை, அமெரிக்காவுக்கான சிங்கப்பூரின் தூதராக இருந்தார், திரு. நாதன்.\nசிங்கப்பூரின் கௌரவத் தூதராகவும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.\nதிரு. நாதன், தமது மனைவியையும் மகளையும் மகனையும் மூன்று பேரப் பிள்ளைகளையும் விட்டுச் செல்கிறார்.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/11/new-textbooks-issued-in-two-weeks-for-cyclone-affected-students.html", "date_download": "2019-02-15T19:42:28Z", "digest": "sha1:2RPLF7H2JY2XIYRYJADRXXYUX2L7TCHU", "length": 8015, "nlines": 232, "source_domain": "www.kalviseithi.org", "title": "புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 2 வாரத்தில் புதிய நோட்டு, புத்தகம் - KALVISEITHI", "raw_content": "\nபுயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 2 வாரத்தில் புதிய நோட்டு, புத்தகம்\nபுயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில், டிசம்பர் முதல் வ��ரத்திற்குள், மாணவர்களுக்கு புத்தகம், நோட்டுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.வங்க கடலில் உருவான கஜா புயலால், டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nமக்களுக்கு நிவாரணம் வழங்க, தமிழக அரசின் பல்வேறு துறைகள் முயற்சி மேற்கொண்டு உள்ளன.பள்ளி கல்வித் துறை சார்பில், புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகள், அலுவலகங்களை சீர்படுத்தும் பணி துவங்கியுள்ளது.நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் அடங்கிய குழுவினர், புயல் பாதிப்புகளை கணக்கெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுஉள்ளனர்.\nஇந்நிலையில், புயலால் வீடுகள் சேதமடைந்ததால், ஆயிரக்கணக்கானோர் உடைமைகளை இழந்துள்ளனர். இதில், பள்ளி மாணவ - மாணவியரும், புத்தக பை, நோட்டு, புத்தகம் ஆகியவற்றை இழந்துள்ளனர். எனவே, புத்தகம், நோட்டுகளை இழந்தவர்களுக்கு, அரசின் சார்பில், மீண்டும் இலவச நோட்டு, புத்தகம் வழங்க, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.இந்த பணிகளை, டிசம்பர் முதல் வாரத்திற்குள், அதாவது இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், பள்ளிகளை ஒரு வாரத்திற்குள் திறப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\n24-11-18 சனிக்கிழமை - அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilnetonline.com/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-2-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-02-15T19:12:46Z", "digest": "sha1:OTOIXAECGSOZNAYBOPVTSFZ3CEV26IUJ", "length": 4862, "nlines": 97, "source_domain": "www.tamilnetonline.com", "title": "சதுரங்க வேட்டை 2 '- க்கு ஆயத்தமாகும் அரவிந்த் சாமி- திரிஷா ஜோடி! -TAMILNETONLINE.COM", "raw_content": "\nசதுரங்க வேட்டை 2 ‘- க்கு ஆயத்தமாகும் அரவிந்த் சாமி- திரிஷா ஜோடி\nதமிழ் திரையுலகில் 2014ஆம் ஆண்டு சக்கை போடு போட்ட படம் சதுரங்க வேட்டை. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.\nஇந்த திரைப்படத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடிக்கவுள்ள தகவல்கள் ஏற்கனவே வெளியாகிய நிலையில் தற்போது திரிஷா கதாநாயகியாக இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரிக்க சதுரங்க வேட்டையை இயக்கிய ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை இயக்குனர் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. சதுரங்க வேட்டை முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பத்தை வைத்து எவ்வாறு ஏமாற்று வேலைகள் நடக்கின்றன என்பது குறித்து கதையம்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nகபாலி நடிகருக்கு காலில் காயம்..\nதனுஷ் ரசிகர்கள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு\nரயில் நிலையங்களில் இலவச வைஃபை பயன்படுத்துவதில் பாட்னா முதலிடம்\nவிஷால் – சமந்தா இணையும் ‘இரும்புத்திரை’ பட ஷூட்டிங் ஆரம்பம்\nபாகுபலி 2 படத்தின் பிரத்யேக பர்ஸ்ட்லுக் போஸ்டர் மும்பையில் வெளியீடு..\nமுதல்முறையாக விஷாலுடன் இணையும் சமந்தா\nகே.வி.ஆனந்த்- விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் படம் டிசம்பரில் வெளியீடு\nமோகினியான த்ரிஷா..முதல் பார்வை போஸ்டர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/4566", "date_download": "2019-02-15T18:52:31Z", "digest": "sha1:3FEKKUJ6JH6G2SZNRN5L5TZBPHBL25WN", "length": 8359, "nlines": 114, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | விமர்சனங்களையும் குற்றச்சாட்டையும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் ஜனாதிபதி", "raw_content": "\nவிமர்சனங்களையும் குற்றச்சாட்டையும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் ஜனாதிபதி\nவிமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு வெற்றிகரமான வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டை வெற்றியை நோக்கி இட்டுச் செல்லப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தில் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.\nமக்களுக்கு தேவையாக இருந்த முன்னேற்றத்தை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புகளை செய்த அனைவருக்கும் ஜனாதிபதி இதன் போது நன்றி தெரிவித்து கொண்டார்.\nஎதிர்காலத்திலும் இவர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளுக்கு இடமளித்து நாட்டை வெற்றியை நோக்கி இட்டுச் செல்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடி மாத்திரமல்லாது சர்வதேச நிலைமைகளையும் கவனத்தில் கொண்டு சிறந்த வேகத்துடன் மற்றும் ஒழுக்கமான மெதுவான பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும்.\nஏற்படும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொண்டு, மக்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தின் ஊடாக இணக்க அரசாங்கத்தின் பயணத்தை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது நோக்கம் எனவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.\nயாழில் இயக்கப் பாணியில் கொள்ளையனுக்கு தண்டனை கொடுத்த இளைஞர்கள் (Photo)\nயாழில் கலியாணம் கட்டாமல் 3 மாதம் முழுகாமல் இருந்த 18 பேருக்கு இன்று கலியாணம்\nயாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்\nவன்னிக்கு ஆசிரியர்களை அனுப்பாது சந்திராசா செய்த திருகுதாளம்\nவட மாகாணத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை\nயாழில் பரபரப்பாக பேசப்பட்ட கொலை குற்றச்சாட்டப்பட்டவர் டக்ளஸ் உடன் இணைவு\nயாழில் கடனைக் கேட்கச் சென்ற பெண்ணை கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர்\nயாழ் நாவற்குழியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்தவருக்கு நடந்த கதி\n வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்\nஇன்றுடன் வடக்கிலிருந்து வெளிறுகிறார் ஆளுனர் ரெஜினோல்ட் குரே\nசிறுவர் ஊழியத்திற்கு எதிரான உலக தினம் ஜனாதிபதி தலைமையில் இன்று அனுஷ்டிப்பு\nஉலகில் சிறந்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு\n வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்\nஉலகில் சிறந்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/9789386737144.html", "date_download": "2019-02-15T19:12:27Z", "digest": "sha1:CGQT4CXW7EYHQJAIPPZBPIXBCDUKA6J4", "length": 7186, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "பயணம்", "raw_content": "Home :: பயணம் :: குகைகளின் வழியே\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அனுபவம். இவற்றில் பெலும் குகை ஓரளவு வசதி செய்யப்பட்டுள்ளது.சட்டிஸ்கர் குகைகள் முழுமையாக கைவிடப்பட்டவை. பல குகைகளில் இருளில் சேற்றில் தவழ்ந்தும் நெளிந்தும் உள்ளே சென்றோம். உள்ளே பார்க்க ஒன்றுமில்லை, உள்ளிருக்கும் உணர்வை அடைவதைத்தவிர.இந்தியாவின் மேலே சென்றுகொண்டிருந்த பயணங்களுக்கு மாறாக உள்ளே ஒருபயணம். அது நம் உள்ளே செல்லும் பயணமும்கூட. சிவனுக்கு குகேஸ்வரன் என்ற பெயர் உண்டு. மனக்குகைகளில் வாழ்பவன். ஓர் இடத்தில் குகையில் சிவலிங்கத்தை இருட்டுக்குள் இருட்டெனப் பார்த்தது நினைவுக்கும் அப்பால் பதிந்திருக்கிறது.\nவெண்முரசு எழுதும்போது இந்தக் குகைப்பயணம் எந்த அளவுக்கு என்னை ஆழமாகப் பாதித்துள்ளது என உணர்ந்தேன். அர்ஜுனன் ஆழத்துக்குள் செல்லும் அனுபவங்கள் அனைத்திலும் இக்குகை அனுபவங்கள் உள்ளன.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசென்னைச் சிறுகதைகள் ஸ்ரீ ஜகன்னாத தாஸர் அருளிய ஹரிகதாம்ருத ஸார: (மூலம்) மகாத்மாவின் வாழ்விலே\nதமிழ் ஆங்கில சொற்களின் அரிய ஒற்றுமை மக்கள் மக்களால் ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்\nசிவந்த கைகள் சகலகலாவல்லவன்: கமலின் பிற பரிமாணங்கள் - ஓர் உரையாடல் கறுப்பினக் காவியம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2018/04/blog-post.html", "date_download": "2019-02-15T19:09:04Z", "digest": "sha1:FKSMMCLB3QLQXA5LPAHPZZR7IDLKP3VS", "length": 14560, "nlines": 72, "source_domain": "www.nsanjay.com", "title": "அந்த நாள்.. | கதைசொல்லி", "raw_content": "\nஇண்டைக்கு சமாதானம், பாதை திறந்து முகமாலை பாதையால இயக்கம் யாழ்ப்பாணத்துக்கு வரினம் எண்டு பள்ளிக்கூடத்தில கதைக்கினம், பெரியவகுப்புக்கார் பெரிய அளவில தடல் புடலா மாலைகள் தோறணங்கள் எண்டு கனக்க செய்து கொண்டிருந்தினம். அந்த நாளில இது எல்லாம் எங்களுக்கு புதுசு. இயக்கம் பற்றி நிறய கேள்விபட்டாலும் பார்த்தது மிக மிக குறைவு எண்டு தான் சொல்லவேணும். இயக்க பாட்டு பாட தெரியும் அல்லது விருப்பம் எண்டு சொல்லலாம், ஏன் எண��டா அப்ப புலிகளின் குரல் வேலைசெய்யும். வேற பேப்பரில நியூஸ் வரும் அவ்வளவுதான் அறிதல்களும் புரிதல்களும்.\n2000 ஆம் ஆண்டு அடிபாடுக்க நாங்கள் இடம் பெயர்ந்து வடமராட்சில இருந்தம், சிலர் வலிகாம பக்கம். இன்னும் கன பேர் ஆமி பயத்துல கிலாலிக்கால வன்னிக்கு போட்டினம், இப்படி வேற வேற இடத்தில காலம் கழிஞ்சுது, இரண்டு வருசத்தால திரும்பி ஊருக்கு போகலாம் எண்டு சொல்லி ஆமி வீடுகளை விட்டு விலக, சனம் வீடுகளை பாக்க திருத்த எண்டு இஞ்சால வரத்தொடங்கின காலம். எங்கட பள்ளிக்கூடமும் மிச்ச சாமானுகளோட தொடங்கி நெல்லியடியால சாவகச்சேரிக்கு மாற்றமாகி நடந்து கொண்டிருந்தது.\nஏழாமாண்டுக்கு இஞ்ச வந்துட்டம். ஆனால் அங்க இருந்து பஸ்ல தான் வரவேணும், கூடுதலா பள்ளிக்கூடத்துக்கு வந்து போறது வறணி றோடால, அந்த றூட் சீசன் ரிக்கட் தான் இருந்தது காரணம். பஸ் குறிப்பிட்ட நேரத்துக்கு தான் வரும், காத்து நிக்கிறது குறைவு, பஸ் இல்லாடா தட்டிவான் தான்,\nதட்டி வான் காலத்தின் கடைசி பரம்பரை நங்கள் எண்டு தான் சொல்லவேணும். பெரும்பாலான விசயங்கள் எங்கடகாலத்தோட சரி. தொண்ணூறுகளில பிறந்தவைக்கு அது வரம். பிறகு பாக்கலாம் அதைப்பற்றி. தட்டிவான்ர பின் தட்டில இருந்திருக்கிறம், மேல ஏறி இருந்திருக்கிறம். சில நாளில காசு குடுக்காம கூட போயிருக்கிறம். வயல்வெளிகள், வானங்கள் ரசிக்கவும், மாற்றவைக்கு இடைஞ்சல் இல்லாமல் அரட்டைகள் அடிக்கவும் நாங்கள் கண்டு பிடிச்சது தான் மேல்தட்டு. சித்திரை வெய்யிலையும் தூக்கி போட்டும். அப்படி ஒரு பயணம் இனி வராது.\nஅண்டைக்கும் அப்படி தான் பள்ளிக்கூடம் வெள்ளன முடிஞ்சு நாங்கள் சங்கத்தானையில இருந்து கொடிகாமத்துக்கு தட்டி வான்ல தொங்கி ஏறி போட்டம். அங்கால போறதுக்கு பஸ் இல்ல எல்லாம் இந்த வரவேற்கிற வேலையா சனங்களை ஏத்தி றக்கிக்கொண்டு திரிஞ்சுது. நல்ல பாட்டுகள், தோரணங்கள் அப்படி இப்படி எண்டு வரவேற்பு சொல்லி வேலையில்ல. வாறது எங்கட ஆக்கள். அங்க இங்க எண்டு ஆமிமாரும் நிக்கினம். பயத்துக்குள்ளேயும் சனம் அப்படி வரவேற்பு. எனக்கு சின்னனில அங்கயற்கண்ணி ஊர்வலம் சரசாலை ரோட்டுல அப்பாவோட பார்த்ததா ஞாபகம். அதைவிட பெரிசா தெரியாது. ஆனால் இந்த சனக்கூட்டம் எல்லாத்தையும் தூக்கிப்போட்டது.\nஇந்த யுத்த காலத்தில் கண்டியையும் யாழ்ப்பாணத்தையும் இணை���்கும் 325km நீள பாதை, A9 என்றும் சொல்லுவினம், 2002 இல் சமாதான ஒப்பந்தத்தின் படி பல ஆண்டுகளின் பின் 08.04.2002 இல் பாதை திறக்கப்பட்டது. பின்னர் 2006 இல் மூடப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த பாதை திறப்பு தான் இப்படி திருவிழா கோலம் ஏற்படக் காரணம்.\nபாக்கிறதுக்கு ஆசை இருந்தது ஆனால் ஏத்திக்கொண்டு வீட்டை போக அப்பா நெல்லியடியில நிப்பார், அப்ப நாங்கள் கரவெட்டி கரணவாய்ல இருந்தம். பிந்திப்போன பேச்சோ அடியோ கட்டாயம் விழும் எண்டு தெரியும். ஒன்பதாம் ஆண்டு வரை அடிவேண்டினது வேற கதை. சரி இருக்கட்டும். ஆக எதுக்கும் ரிங்ஸ் குடிப்பம், குடிச்சுட்டு வீட்டை போவம் எண்டு போய், சரி நாங்களும் நிண்டு அவையள பாப்பம் எண்டு நினைக்கிற அளவுக்கு அந்த சூழல் என்னை மாற்றி இருந்தது.\nஎன்னோட பெடியள் இரண்டு பேரையும் இழுத்துக்கொண்டு நடந்து முகமாலைக்கு போவம் இது தான் எங்கட பிளான், நடந்தம். உசன் வர போகவே களைத்துவிட்டது. ஆசைப்பிள்ளைல வந்துடினம். ஆங்கால போக ஏலாது அவ்வளவு சனம், வான்ல வரீனம். சனம் முகமாலையை முட்டி நிக்குதாம் இது தான் திரும்ப திரும்ப கதை. நேரம் கழிச்சு சனத்த விலத்தி ஒருமாரி பார்த்தா, எங்களை மாரி ஆக்கள் தான் ஆனாலும் பார்த்தா அவையள்ள உடன ஒரு மரியாதை தானா வரும். வந்திச்சு, அடுத்தவை அவையளை பற்றி சொல்ல கேட்டது. அந்த கதையள் தான் அவையள பற்றி பிரமாண்டமாய் பொதிகைலபோற சக்திமான் மாதிரி எங்களுக்குள் வைத்தது.\nமேளம் கொட்ட தோள்களில சுமந்து ஊர்வலமாய் வந்து என்ன ஒரு வரவேற்பு, சிவப்பு மஞ்சள் கொடி, பாட்டு எண்டு மொத்த ரோடே அதிர்ந்தது, இன்னும் இருக்கலாம். அப்பாவின் நினைப்பு வர நாங்களும் கைய குடுத்துட்டு, பஸ்ஸில ஏறி வீட்ட வந்துட்டம். அண்டு பின்னேரம் ஊரில இதைப்பற்றி தான். ஏன் எண்டா அங்க இருந்து இங்க வந்து வரவேற்றது நான் தான்.\nஅடுத்த நாள் இது தான் வகுப்பு புள்ளா கதை. ஆளுக்கு ஒருகதை. காலம் கடந்தாகிற்று இந்த நினைவுகளை விட வேறு ஒன்றும் மிச்சமாகவோ எச்சமாகவோ இல்லை. வருவதற்கோ.. வரவேற்பதற்கோ....\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகருக்கலைப்பு - ஒரு தூர நோக்கு...\nகருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தம��ழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\n\"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்\" \"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது\" \"சூலவைரவா சுழட்டி குத்தடா&q...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65993", "date_download": "2019-02-15T20:12:04Z", "digest": "sha1:WFVYQLY7YNGAX5Z6FIB7E4QZAYELQS5N", "length": 5796, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழா | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழா\nஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழா நேற்று மட்டக்களப்பு கல்லடி கல்வி அபிவிருத்தி சபை மண்டபத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் கோட்ட கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன் வெளியீட்டுரையாற்றினார். முதல் பிரதியினை மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சபை ஸ்தாபக தலைவர் தேவசிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார். விமர்சன உரைகளை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற ஓய்வுநிலை கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராசா, ஊடக ஆய்வாளரும், ரூபவாஹினி தமிழ் பிரிவு சிரேஷ்ட தயாரிப்பாளருமான எஸ்.மோசஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.\nபுpரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.ஜெயசிங்கம், சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.துரைராசசிங்கம் ஆகியோரும் உரையாற்றினர். மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் அவர்களும் கலந்து கொண்டார்.\nPrevious articleசிங்கப்பூரில் பதக்கம் வென்றார் பாண்டிருப்பு மாணவன் விஸ்வலிங்கம் சஞ்ஜய்\nNext articleதமிழ் பரா விளையாட்டுப் போட்டியில் மட்டு. மாவட்டம் இம்முறையும் முதலாமிடம்\nபடுவான்கரையில் முதன்முதலில் மின்னொளியில் விளையாட்டு\nசட்டவிரோதமாக மணல் எடுத்து சென்ற லொறிமீது துப்பாக்கி சூடு :சாரதி கைது\nமுன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் ஐயாவிடம் ஆறு கேள்வி\nமட்டக்களப்பில் இன்று ஹேர்பேர்ட் கிண்ண கூடைப்பந்தாட்டத் தொடரின் இந்த வருடத்திற்கான போட்டிகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarltoday.com/?p=14272", "date_download": "2019-02-15T18:35:33Z", "digest": "sha1:C3V5H7KHL2YMXMN2WD7OI66JET6ECNWV", "length": 4453, "nlines": 40, "source_domain": "www.yarltoday.com", "title": "மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது – Yarl Today", "raw_content": "\nமயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது\nமயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் ஆரம்பித்து வைக்க உள்ளார்.\nஇராணுவ ஆக்கிரமிப்பில் நீண்டகாலமாக இருந்து வந்த, பழைமைவாய்ந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், அண்மையில் விடுவிக்கப்பட்டது.\nவடக்கின் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்து மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅயந்தாவுடன் ஐக்கியமான கரவெட்டி தவிசாளர்\nகரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையின் ஐந்தாவது அமர்வு…\nகரைச்சியில் கவனத்தை ஈர்த்த சுதந்திர கட்சி உறுப்பினர்கள்\nகிளிநொச்சி மாவட்ட பொன்னகர் வடக்கு kn7 கிராம சேவையாளர்…\nஅவுஸ்ரேலிய விவசாய தொழில் நுட்பம் இந்தியாவில்\nதருமபுரி அருகே ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்தை கொண்டு தேங்காய் நாரில்…\n← சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் 16 பேர் அணியை சேர்ந்த நால்வர் பங்கேற்பு\tஅவுஸ்ரேலிய விவசாய தொழில் நுட்பம் இந்தியாவில் →\nஅயந்தாவுடன் ஐக்கியமான கரவெட்டி தவிசாளர்\nகரைச்சியில் கவனத்தை ஈர்த்த சுதந்திர கட்சி உறுப்பினர்கள்\nஅவுஸ்ரேலிய விவசாய தொழில் நுட்பம் இந்தியாவில��\nமயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது\nசுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் 16 பேர் அணியை சேர்ந்த நால்வர் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/agampaavam-movie-stills/11021/", "date_download": "2019-02-15T18:38:08Z", "digest": "sha1:GCBD3QAMGXLINYRS6OGD2DDULUX2UDCY", "length": 4199, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "Agampaavam Movie Stills ft Actor Varaaki, Actress Namitha", "raw_content": "\nஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படம் `அகம்பாவம்’. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார்.\nஸ்ரீமகேஷ் இயக்கும் இந்த படத்தில் படத்தின் தயாரிப்பாளரான வாராகி, கொடூரமான வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன், மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.\nகோலிசோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.\nஜெகதீஷ் வி.விஸ்வம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சின்னு சதீஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.\nNext articleகஜா புயல் பாதிப்பு – சிவகார்த்திகேயன் கொடுத்த நிதியுதவி எவ்வளவு தெரியுமா\nஸ்மார்ட்டான லுக்கில் தல அஜித் – இணையத்தை கலக்கும் வீடியோ.\nநாளை காலை 5 மணிக்கே சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://mathanagopal.wordpress.com/2015/11/29/business/", "date_download": "2019-02-15T19:12:11Z", "digest": "sha1:YVAVE3BXOXCNYZLY2CPSP27XTT6UZSD6", "length": 12584, "nlines": 129, "source_domain": "mathanagopal.wordpress.com", "title": "வணிக கட்டமைப்பு | Paati Sutta Vadai...", "raw_content": "\nஒரு பிசினஸ் வெற்றியடைய வேண்டுமெனில், சரியான ஸ்ட்ராட்டஜி மட்டும் இருந்தால் போதாது; சரியான ஸ்ட்ரக்சரும் இருக்க வேண்டும். ஸ்ட்ரக்சர் என்றால்..\nகட்டமைப்பு என்று சொல்லலாம். ஒரு வீடு கட்டுகிறோம். நம் இஷ்டத்துக்கு அதை நாம் கட்டிவிடுவதில்லை. ஒரு மாடி வீடு எனில் அதற்கேற்ப அடித்தளம் அமைக்கிறோம். இரண்டு மாடி வீடு எனில் அடித்தளத்தை இன்னும் கூடுதல் வலிமையுடன் அமைக்கிறோம்.\nமூன்று மாடி, நான்கு மாடி, எட்டு மாடி என்று அடுக்குகளின் எண்ணிக்கை உயர உயர, அடித்தளத்தை வலிமையாக அமைக்கிறோம் அல்லவா\nஆரம்பத்தில் நீங்கள் ஒருவரே பிசினஸ் தொடங்கி செய்து வந்திருக்கலாம். அப்போது உங்கள் பிசினஸுக்கு பெரிய அளவில் கட்டமைக்க தேவை இருந்திருக்காது. எளிமையான கட்டமைப்பு (சிம்பிள் ஸ்ட்ரக்சர்) உங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், உங்கள் பிசினஸை எப்போதும் நீங்கள் ஒருவர் மட்டுமே செய்யப்போவதில்லை. அதன் வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு இடங்களில் பல்வேறு கிளைகளைத் திறக்கப் போகிறீர்கள். பல நூறு ஆட்களை வேலைக்கு சேர்க்கப் போகிறீர்கள். அப்போது உங்கள் நிறுவனம் ‘காம்பவுன்ட் ஸ்ட்ரக்சர்’ என்கிற சிக்கலான அமைப்பைப் பெறும். அப்போது பிரச்னை எதுவும் உருவாகாமல், உற்பத்தியைப் பெருக்கவும் லாபத்தை அதிகரிக்க வழிசெய்து தருவதே இந்த ஸ்ட்ரக்சர்.\nஉங்கள் பிசினஸில் சரியான ஸ்ட்ரக்சர் இல்லை என்றால் என்ன ஆகும்\nஒரே டிபார்ட்மென்ட்டில் பல பேர் இருப்பார்கள். இருக்கிற வேலையை ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்துக் கொண்டு செய்துவிட்டு, மீதமுள்ள நேரத்தை கதை பேசிக் கழிப்பார்கள். ஆனால், சில டிபார்ட்மென்ட்டில் போதுமான ஆட்களே இருக்க மாட்டார்கள். இதனால் அதிக வேலையை ஒரு சில நபர்களே மாய்ந்து மாய்ந்து செய்ய வேண்டியிருக்கும்.\nஇதனால் உற்பத்தி பெருகாது. உற்பத்தி பெருகாதபோது நாம் அடைய நினைத்த இலக்கையும் அடைய முடியாது. அப்போது லாபமும் வராது. இதனால் நம் பிசினஸ் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்குப் பதிலாகத் தேயத் தொடங்கிவிடும்.\nஎந்தவொரு தொழிலாக இருந்தாலும் அதன் வளர்ச்சிக்கு ஏற்ப அதன் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒரு உற்பத்தி நிறுவனத்தை எடுத்துக் கொள் வோம். உற்பத்தி என்று வரும் போது ஒரு புரடக்‌ஷன் மேனேஜர், உற்பத்தி செய்ய நினைக்கும் பொருட்களைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை வாங்க ஒரு பர்ச்சேஸ் மேனேஜர், மூலப்பொருட்களை வாங்கிய பின் அவற்றை ஸ்டோரில் வைத்து தேவைப்படும்போது தர ஒரு ஸ்டோர் மேனேஜர், தயாரான பொருட்களை சந்தைக்குக் கொண்டு செல்ல ஒரு மார்க்கெட்டிங் மேனேஜர், விற்ற பொருட்களுக்கான பணம் திரும்ப வந்தவுடன் அதைக் கணக்கில் வைக்கிற அக்கவுன்ட்ஸ் மேனேஜர், எல்லா ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் ஹெச்.ஆர். மேனேஜர்… இப்படி ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ற நபரை நன்கு ஆராய்ந்து தேடி நியமித்தால், நம் இலக்கை நம்மால் எளிதாக அடைய முடியும்.\nசிலர் காலை ஆறு மணி முதல் இரவு 12 வரை கஷ்டப்பட்டு தொழில் செய்வார்கள். தூங்கக் கூட அவர்களுக்கு போதிய நேரம் இருக்காது. ‘நான��� ஒரு நிமிடம் இல்லாவிட்டால்கூட பிசினஸ் நடக்காது’ என்பார்கள். அவர்கள் தங்களது பிசினஸில் சரியான ஸ்ட்ரக்சரை உருவாக்காமல் போனதினால் தான் இந்த நிலை.\nஇந்த கட்டமைப்பு எல்லா நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, ஒரு ஸ்டார் ஹோட்டலை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு இருக்கும் ஸ்ட்ரக்சர் வேறு மாதிரியாக இருக்கும். ஆனால், ஒரு சாதாரண ஹோட்டலில் அது மாதிரியான ஸ்ட்ரக்சர் தேவைப்படாது. அங்கு வேறு மாதிரியான ஸ்ட்ரக்சர் தேவைப்படும். எனவே, நம் பிசினஸுக்கேற்ற ஸ்ட்ரக்சரை நாம் உருவாக்கிக் கொண்டால்தான், நாம் அடைய நினைக்கும் இலக்கை எளிதில் எட்ட முடியும்.\nபல நிறுவனங்களில் இந்த ஸ்ட்ரக்சர் சரியாக வடிவமைக்கப் படாமல் போவதால்தான், அந்த பிசினஸ் தோல்வி அடையும் நிலைக்குச் செல்கிறது. உங்கள் பிசினஸில் நீங்கள் எப்படிப்பட்ட ஸ்ட்ரக்சரை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அடுத்து நீங்கள் செய்யவேண்டியதை அடுத்த இதழில் சொல்கிறேன்.\nMathanagopal on தோல்விகளுக்கு நன்றி\nagp nmarimuthu on தோல்விகளுக்கு நன்றி\nAmbikapathy.M on தனியொரு குருவிக்கு உணவில்லையென…\nAmbikapathy.M on கையளவு சாம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2018/01/02/newyear-3/", "date_download": "2019-02-15T20:09:05Z", "digest": "sha1:2RRT4LVBYGVKYQH3N6CUJUPZ4X3S7ONP", "length": 42286, "nlines": 172, "source_domain": "cybersimman.com", "title": "உங்கள் புத்தாண்டு உறுதிமொழி என்ன? | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணைய செய்திகள் » உங்கள் புத்தாண்டு உறுதிமொழி என்ன\nஉங்கள் புத்தாண்டு உறுதிமொழி என்ன\nபுத்தாண்டு கொண்டாட்டங்கள், வாழ்த்துக்கள் நடுவே, உறுதிமொழிக்கும் இடம் இருக்கிறது அல்லவா புத்தாண்டு கொண்டு வரும் உற்சாகத்திற்கு நடுவே, இந்த ஆண்டு முதல் இதை செய்ய வேண்டும் என ஏதாவது ஒரு இலக்கை மனதுக்குள் வரித்துக்கொள்வது பலருக்கு வழக்கம் தான். ஆனால் பிரச்சனை என்னவெனில் புத்தாண்டு உற்சாகம் வடிந்தவுடன் பலரும் உறுதிமொழியையும் மறந்துவிடுகின்றனர். ஆக, உடல் இளைக்க வேண்டும் என கொண்ட இலட்சியமோ அல்லது தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனும் இலக்கோ மறக்கப்பட்டதாகி விடுகிறது. அதை நினைத்துப்பார்த்தால் குற்ற உணர்வு தான் ஏற்படும்.\nநீங்களும் இந்த ரகம் என்றால், கவலைப்படாதீர்கள், புத்தாண்டு உறுதிமொழியை நீங்களும் வெற்றிகரமாக நிறைவேற்றலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரே ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்வது தான். அந்த உறுதிமொழி தினமும் எழுத வேண்டும் என்பது தான்.\n எனக்கு எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணம் இல்லையே என நினைக்க வேண்டாம். எழுத வேண்டும் என இங்கே டயரி எழுதுவதை தான். டயரி என்றவுடன் தினசரி நடப்பதை எல்லாம் எழுத வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் உணர்வுகளை மட்டும் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் போதும்.\nஎதை எழுதுவது என்று யோசித்து திண்டாட வேண்டிய அவசியமும் இல்லை. வாழ்க்கையில் நீங்கள் நன்றி சொல்ல நினைக்கும் ஒரு விஷயத்தை எழுதலாம். உங்கள் சமாளிக்க முடியாத பிரச்சனை அல்லது உங்களுக்கு உள்ள பயம் பற்றி எழுதலாம். தினமும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எழுத வேண்டும் என்பது தான் முக்கியம்.\nசரி, இப்படி எழுதுவதால் என்ன பயன்\nஎழுதுவது உங்கள் மகிழ்ச்சியானவராக மாற்றும். ஆம் அறிவியல் ஆய்வு அப்படி தான் சொல்கிறது. தாங்கள் நன்றி சொல்ல வேண்டிய விஷயங்கள் பற்றி நினைத்துப்பார்ப்பவர்கள் அல்லது மற்றவர்களுக்கு நன்றி கடிதம் எழுதுபவர்கள் தங்களைப்பற்றி நம்பிக்கை கொண்டவர்களாகவும், தங்கள் வாழ்க்கை பற்றி மேம்பட்ட உணர்வு கொண்டவர்களாகவும் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், உணர்வுகளை எழுதுவது தங்கள் வாழ்க்கை பிரச்சனையை தாண்டி யோசிக்க வைப்பது மற்றும் வாழ்க்கை நம்மைவிட பெரிது என உணர வைப்பதுமாக இருக்கிறது. ஹார்வர்டு பல்கலை நடத்திய ஆய்வு இது: https://www.health.harvard.edu/healthbeat/giving-thanks-can-make-you-happier\nஅது மட்டும் அல்ல, எழுதுவது உங்கள் செயல்திறனையும் அதிகரிக்கச்செய்யும் வாய்ப்பிருக்கிறது. பொதுவாகவே தினமும் ஒரு விஷயத்தை செய்யும் பழக்கம் கொண்டிருப்பது உங்கள் கவனத்தை அதிகரித்து, செயல்களுக்கு முன்னுரிமை அளிக்க வைக்கிறது. எழுதுவதை பழக்கமாக கொள்ளும் போது உங்கள் சுயமதிப்பும் அதிகரிக்கிறது. இது உங்கள் படைப்பூக்கத்தையும் வெளிப்படுத்தலாம். உங்கள் நல்ல எழுத்தாளராகவும் மாற்றலாம்.\nஎழுதுவது தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஎப்படி எழுதுவது, எதை எழுதுவது என்று கவலைப்பட வேண்டாம். உங்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை நினைத்துப்பார்த்து அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்ளுங்கள். இதை செய்வதன் மூலம் வாழ்க்கை நீங்கள் நினைப்பதை விட சிறந்ததாக இருக்கிறது என உணர்வீர்கள். அப்படியே உங்களை வாட்டும் பிரச்சனைகளையும் எழுதுங்கள். முதல் விஷயத்தை தவறாமல் செய்து வருவது நல்லது.\nநன்றி உணர்வின் பலனை உணர்த்தும் இந்த குறிப்புகளுக்கு, கெய்லா மேதுயூஸ் எனும் இணைய எழுத்தாளருக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும், ஏனெனில் அவர் தான், தி நெக்ஸ்ட் வெப் இணையதளத்தில் இந்�� புத்தாண்டுக்கான எனது உறுதிமொழி டயரி எழுதுவது தான் என்று கூறி, இதன் பலன்களை அழகாக விவரித்துள்ளார்: https://thenextweb.com/contributors/2017/12/26/ive-made-daily-writing-new-years-resolution/\nஇந்த கட்டுரையை படித்து வியந்து, எழுதுவதை புத்தாண்டு உறுதிமொழியாக கொள்வது பற்றி மேலும் தேடிப்பார்த்தால், அப்வொர்த்தி தளத்தின் அருமையான கட்டுரை இன்னும் ஊக்கம் தருகிறது. வேலையை இழந்த பொறியாளர்களில் ஒரு பிரிவினரை தினமும் எழுத வைத்த போது அவர்களில் பலருக்கு சில மாதங்களில் வேலை கிடைத்துவிட்டதாக தெரிவிக்கும் ஆய்வு ஒன்றை மேற்கோள் காட்டும் இந்த கட்டுரை, டயரி எழுதுவது மட்டுமே உங்கள் புத்தாண்டு உறுதிமொழியாக இருப்பதற்கான 9 காரணங்களை பட்டியலிடுகிறது.\nஎழுதுவது உங்களை மகிழ்ச்சியை அதிகமாக்குகிறது, ஆரோக்கியத்தை அதிகமாக்குகிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது, எடை குறைய வைக்கிறது என்றெல்லாம் காரணங்கள் அடுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. எழுதுவது நோய் எதிர்ப்பு செல்களை அதிகம் உற்பத்தி செய்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. உணர்வுகளை எழுதுவது மனதில் உள்ள காயங்கள் ஆற வழி செய்வது மகிழ்ச்சியாக உணர வைக்கிறது.\nஇதே போலவே எழுதுவது புதிய வேலை கிடைக்க உதவுகிறது, பணியில் சிறந்து விளங்க வைக்கிறது, படைப்பூக்கம் கொள்ள வைக்கிறது என்றெல்லாம் இந்த கட்டுரை விவரிக்கிறது. ஆக இந்த புத்தாண்டில் தினமும் எழுதுவது எனும் உறுதிமொழியை மேற்கொள்ளுங்கள். அதன்படி தினமும் எழுதுங்கள்\nஉணர்வுகளை எழுதுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்களை வேறு பல கட்டுரைகளும் பட்டியலிடுகின்றன.\nஉங்கள் மனதில் குறிப்பிட்ட இலக்கு இருந்தால் அதை புத்தாண்டு உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டு அது பற்றியும் எழுதி வரலாம். இலக்கு தொடர்பான உங்கள் உணர்வுகள், அதை மேற்கொள்வதில் உள்ள தடைகள் பற்றி எழுதத்துவங்கலாம்.\nபுத்தாண்டு பரிசாக வந்த டயரியையும், பேனாவையும் கையில் எடுங்கள், எழுத துவங்குங்கள். இணைய யுகத்தில் இதற்கு என்றே பிரத்யேக இணைய சேவைகள் மற்றும் ஸ்மார்ட்போன் செயலிகளும் இருக்கின்றன தெரியுமா பென்சு (https://penzu.com/ ) இணையதளம், இணைய டயரி எழுதுவதற்கான வசதியை அளிக்கிறது. டேஒன் (http://dayoneapp.com/) செயலி ஆண்ட்ராய்டி மற்றும் ஐபோனில் தினமும் இணைய டயரி எழுத கைகொடுக்கிறது.\nபுத்தாண்டு கொண்டாட்டங்கள், வாழ்த்துக்��ள் நடுவே, உறுதிமொழிக்கும் இடம் இருக்கிறது அல்லவா புத்தாண்டு கொண்டு வரும் உற்சாகத்திற்கு நடுவே, இந்த ஆண்டு முதல் இதை செய்ய வேண்டும் என ஏதாவது ஒரு இலக்கை மனதுக்குள் வரித்துக்கொள்வது பலருக்கு வழக்கம் தான். ஆனால் பிரச்சனை என்னவெனில் புத்தாண்டு உற்சாகம் வடிந்தவுடன் பலரும் உறுதிமொழியையும் மறந்துவிடுகின்றனர். ஆக, உடல் இளைக்க வேண்டும் என கொண்ட இலட்சியமோ அல்லது தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனும் இலக்கோ மறக்கப்பட்டதாகி விடுகிறது. அதை நினைத்துப்பார்த்தால் குற்ற உணர்வு தான் ஏற்படும்.\nநீங்களும் இந்த ரகம் என்றால், கவலைப்படாதீர்கள், புத்தாண்டு உறுதிமொழியை நீங்களும் வெற்றிகரமாக நிறைவேற்றலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரே ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்வது தான். அந்த உறுதிமொழி தினமும் எழுத வேண்டும் என்பது தான்.\n எனக்கு எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணம் இல்லையே என நினைக்க வேண்டாம். எழுத வேண்டும் என இங்கே டயரி எழுதுவதை தான். டயரி என்றவுடன் தினசரி நடப்பதை எல்லாம் எழுத வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் உணர்வுகளை மட்டும் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் போதும்.\nஎதை எழுதுவது என்று யோசித்து திண்டாட வேண்டிய அவசியமும் இல்லை. வாழ்க்கையில் நீங்கள் நன்றி சொல்ல நினைக்கும் ஒரு விஷயத்தை எழுதலாம். உங்கள் சமாளிக்க முடியாத பிரச்சனை அல்லது உங்களுக்கு உள்ள பயம் பற்றி எழுதலாம். தினமும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எழுத வேண்டும் என்பது தான் முக்கியம்.\nசரி, இப்படி எழுதுவதால் என்ன பயன்\nஎழுதுவது உங்கள் மகிழ்ச்சியானவராக மாற்றும். ஆம் அறிவியல் ஆய்வு அப்படி தான் சொல்கிறது. தாங்கள் நன்றி சொல்ல வேண்டிய விஷயங்கள் பற்றி நினைத்துப்பார்ப்பவர்கள் அல்லது மற்றவர்களுக்கு நன்றி கடிதம் எழுதுபவர்கள் தங்களைப்பற்றி நம்பிக்கை கொண்டவர்களாகவும், தங்கள் வாழ்க்கை பற்றி மேம்பட்ட உணர்வு கொண்டவர்களாகவும் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், உணர்வுகளை எழுதுவது தங்கள் வாழ்க்கை பிரச்சனையை தாண்டி யோசிக்க வைப்பது மற்றும் வாழ்க்கை நம்மைவிட பெரிது என உணர வைப்பதுமாக இருக்கிறது. ஹார்வர்டு பல்கலை நடத்திய ஆய்வு இது: https://www.health.harvard.edu/healthbeat/giving-thanks-can-make-you-happier\nஅது மட்டும் அல்ல, எழு���ுவது உங்கள் செயல்திறனையும் அதிகரிக்கச்செய்யும் வாய்ப்பிருக்கிறது. பொதுவாகவே தினமும் ஒரு விஷயத்தை செய்யும் பழக்கம் கொண்டிருப்பது உங்கள் கவனத்தை அதிகரித்து, செயல்களுக்கு முன்னுரிமை அளிக்க வைக்கிறது. எழுதுவதை பழக்கமாக கொள்ளும் போது உங்கள் சுயமதிப்பும் அதிகரிக்கிறது. இது உங்கள் படைப்பூக்கத்தையும் வெளிப்படுத்தலாம். உங்கள் நல்ல எழுத்தாளராகவும் மாற்றலாம்.\nஎழுதுவது தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஎப்படி எழுதுவது, எதை எழுதுவது என்று கவலைப்பட வேண்டாம். உங்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை நினைத்துப்பார்த்து அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்ளுங்கள். இதை செய்வதன் மூலம் வாழ்க்கை நீங்கள் நினைப்பதை விட சிறந்ததாக இருக்கிறது என உணர்வீர்கள். அப்படியே உங்களை வாட்டும் பிரச்சனைகளையும் எழுதுங்கள். முதல் விஷயத்தை தவறாமல் செய்து வருவது நல்லது.\nநன்றி உணர்வின் பலனை உணர்த்தும் இந்த குறிப்புகளுக்கு, கெய்லா மேதுயூஸ் எனும் இணைய எழுத்தாளருக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும், ஏனெனில் அவர் தான், தி நெக்ஸ்ட் வெப் இணையதளத்தில் இந்த புத்தாண்டுக்கான எனது உறுதிமொழி டயரி எழுதுவது தான் என்று கூறி, இதன் பலன்களை அழகாக விவரித்துள்ளார்: https://thenextweb.com/contributors/2017/12/26/ive-made-daily-writing-new-years-resolution/\nஇந்த கட்டுரையை படித்து வியந்து, எழுதுவதை புத்தாண்டு உறுதிமொழியாக கொள்வது பற்றி மேலும் தேடிப்பார்த்தால், அப்வொர்த்தி தளத்தின் அருமையான கட்டுரை இன்னும் ஊக்கம் தருகிறது. வேலையை இழந்த பொறியாளர்களில் ஒரு பிரிவினரை தினமும் எழுத வைத்த போது அவர்களில் பலருக்கு சில மாதங்களில் வேலை கிடைத்துவிட்டதாக தெரிவிக்கும் ஆய்வு ஒன்றை மேற்கோள் காட்டும் இந்த கட்டுரை, டயரி எழுதுவது மட்டுமே உங்கள் புத்தாண்டு உறுதிமொழியாக இருப்பதற்கான 9 காரணங்களை பட்டியலிடுகிறது.\nஎழுதுவது உங்களை மகிழ்ச்சியை அதிகமாக்குகிறது, ஆரோக்கியத்தை அதிகமாக்குகிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது, எடை குறைய வைக்கிறது என்றெல்லாம் காரணங்கள் அடுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. எழுதுவது நோய் எதிர்ப்பு செல்களை அதிகம் உற்பத்தி செய்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. உணர்வுகளை எழுதுவது மனதில் உள்ள காயங்கள் ஆற வழி செய்வது மகிழ்��்சியாக உணர வைக்கிறது.\nஇதே போலவே எழுதுவது புதிய வேலை கிடைக்க உதவுகிறது, பணியில் சிறந்து விளங்க வைக்கிறது, படைப்பூக்கம் கொள்ள வைக்கிறது என்றெல்லாம் இந்த கட்டுரை விவரிக்கிறது. ஆக இந்த புத்தாண்டில் தினமும் எழுதுவது எனும் உறுதிமொழியை மேற்கொள்ளுங்கள். அதன்படி தினமும் எழுதுங்கள்\nஉணர்வுகளை எழுதுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்களை வேறு பல கட்டுரைகளும் பட்டியலிடுகின்றன.\nஉங்கள் மனதில் குறிப்பிட்ட இலக்கு இருந்தால் அதை புத்தாண்டு உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டு அது பற்றியும் எழுதி வரலாம். இலக்கு தொடர்பான உங்கள் உணர்வுகள், அதை மேற்கொள்வதில் உள்ள தடைகள் பற்றி எழுதத்துவங்கலாம்.\nபுத்தாண்டு பரிசாக வந்த டயரியையும், பேனாவையும் கையில் எடுங்கள், எழுத துவங்குங்கள். இணைய யுகத்தில் இதற்கு என்றே பிரத்யேக இணைய சேவைகள் மற்றும் ஸ்மார்ட்போன் செயலிகளும் இருக்கின்றன தெரியுமா பென்சு (https://penzu.com/ ) இணையதளம், இணைய டயரி எழுதுவதற்கான வசதியை அளிக்கிறது. டேஒன் (http://dayoneapp.com/) செயலி ஆண்ட்ராய்டி மற்றும் ஐபோனில் தினமும் இணைய டயரி எழுத கைகொடுக்கிறது.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=304", "date_download": "2019-02-15T18:40:42Z", "digest": "sha1:L7QMLUMJRTOM3PTMMMVBHUPP2SPKS7EY", "length": 13916, "nlines": 136, "source_domain": "maalan.co.in", "title": " கௌரவர் சபை | maalan", "raw_content": "\nதமிழுக்கும் யானை என்று பேர்\nஉள்ளங்கையில் ஒரு பட்டாம் பூச்சி\nஇவன் வேண்டாம் என்றுதான் சொன்னான் ; அப்பா கேட்கவில்லை. ஆனால் இந்த முறையும் ஏமாறாமல், அந்த வேலை மாத்திரம் கிடைத்திருந்தால் குடும்பத்தின் திணறலுக்கு விடுதலையாய்த்தான் இருந்திருக்கும். இப்போது வேலையும் கிடைக்காமல், பணமும் தெருவில் போய்விட்டது. ஒன்றிரண்டில்லை. கிட்டத்தட்ட நாலாயிரம்.\nகுற்ற உணர்ச்சி தாங்க முடியாமல்தான் அப்பா இதற்குச் சம்மதித்திருக்க வேண்டும். இளமையின் மதமதப்பிலும், அப்போது கையிலிருந்த பணத்தின் ஈரப் பசப்பிலும் உறவினர்களைத் தூக்கி எறிந்தாகிவிட்டது. இனி எவனும் தீக்குச்சி கூடக் கொடுக்கமாட்டான். அக்கா கல்யாணத்தின் போதே இது இவனுக்குத் தெரிந்துவிட்டது. தன்னைப் போல் தன் பிள்ளைகளும், எல்லா வருடமும் அநேகமாய்ப் பொய்த்துவிடும் மழையையும், மிளகாய் விலைகளையும் நம்பிப் போய் நடுத்தெருவிற்கு வந்து விடக்கூடாது என்றுதான் இவனை எம்.ஏ. படிக்கச் செலவழித்தார். ஆனால் அந்தச் செடி பூக்காமலேயே கருகி விட்டது.\nஇன்னும் கே,ஆரைப் பிடிக்க முடியவில்லை. இன்று காலை, இந்த ‘ ரிக்ரெட் ’ கார்டு வந்ததிலிருந்து மூன்று தரம் போய்த் தேடியாயிற்று. வீட்டிலும், வழக்கமாய் உட்கார்ந்திருக்கும் கடையிலும் ஆளைக் காணோம். கிடைத்தால்…\nபாய்ந்து, சட்டையைப் பற்றி முறுக்கிக் கொண்டு கெட்ட வார்த்தை சொல்லி இரைய வேண்டும். ஊர் கூட்டி வேட்டியை உரித்துத் துரத்த வேண்டும். முகத்தில் அறைந்து நியாயம் கேட்க வேண்டும்… முடியாது, இது அந்தக் காலங்கள் இல்லை. அவனுக்கு அதிகாரத்தினிடம் இருக்கும் செல்வாக்கின் முன் எல்லாம் பணிந்து போகும். படிப்பு, தர்மம், நியாயம் கேட்கும் நெஞ்சுரம் எல்லாம். இது கௌரவர் சபை.\nஇதன் முன்னர் அப்பாவே பணிந்து போனார். நாலாயிரம் முன்வைத்து, அந்த முதல் சந்திப்ழு இன்னும் நினைவில் இருக்கிறது. உள்ளே நுழைந்ததும் அப்பா, பெரிய கும்பிடாய்ப் போட்டார்.\n“ வாங்க பிள்ளைவாள், என்ன விஷயம் ” கே. ஆருக்கு நல்ல குரல், மேடையில் பேசிப் பேசிக் கனமேறிய குரல்.\n“ இவன் நம்ம பையன். ”\nஅவர் நிமிர்ந்து இவனைப் பார்த்தார்.\n“ வாங்க தம்பி, என்ன படிச்சிருக்கீங்க \n“ இவன் விஷயமாய்த்தான் வந்தேன். முடிச்சு இரண்டு வருஷமாச்சு. இன்னும் ஒரு வேலை குதிரலை. ”\n“ இப்போ… இடத்திலே ஆள் எடுக்கிறாங்கனு மனுப் போட்டிருக்கான். நீங்கதான் ஏதாச்சும் வழி காட்டணும்.”\n“ ம் … பார்ப்போம். தம்பி, நாளைக்கு அப்ளிகேஷன் காப்பி ஒண்ணு எங்கிட்ட கொடு.”\nஅப்பா மீண்டும் வாசலில் தயங்கிக் கும்பிட்டார்.\n“ நீங்கதான் … ”\n“ ம் … கவனிச்சுக்கலாமுங்க … ”\nஅப்புறமும், அப்பாவும் அவரும் மெட்ராஸ் போனார்கள். இவனும் கூடப்போனான். அவரே ஒரு டாக்ஸி பிடித்து ஒரு ‘ நல்ல ’ ஓட்டலில் இறங்கினார். யார் யாரையோ அடுத்தடுத்துச் சந்தித்தார்கள். டாக்ஸி மீட்டர்களிலும் ஓட்டல் சிற்றுண்டிகளிலும் 400 ரூபாய் கரைந்து போனது. இரண்டாம் நாள் மாலை, “பிள்ளைவாள், வழியிலிருக்கிறவங்களுக்கு எல்லாம் போட வேண்டியிருக்கு. இரண்டாயிரம் ஆகும். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கமாட்டேங்குதே…” என்றார்.\nஅப்பா கொஞ்சம் யோசித்தார். ஊருக்கு வந்து புரட்டிக் கொடுக்கிறேன் என்றார்.\nஒன்றும் புரட்டவில்லை. நிலத்தை ஒத்திவைக்கிறேன் என்றார். அம்மா, காளியாய்க் கத்தினாள். அப்புறம், ஒரு நாள் அழுதுகொண்டே, அக்காவிற்குப் போட்டது போக, மீந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்தாள். ஆனால், இரண்டு மாதம் கழித்து கே.ஆர். கூப்பிட்டு விட்டபோது, நிலத்தை ஒத்திவைக்க வேண்டியே வந்துவிட்டது. இன்னோர் இரண்டாயிரம்…\nபடியேறி மணியை ஒலித்தான். இந்த முறையும் அவள்தான் திறந்தாள். கையில் ஒரு வாரப் பத்திரிகை : இவனைப் பார்த்ததும் தாவணியை இழுத்து விட்டுக் கொண்டாள்.\n“ அப்பா … யாரோ வந்திருக்காங்க … ” என்று உள்ளே போனாள்.\n“ வாங்க தம்பி … ”\nஇப்போதும் அந்த முறுவல், பொய்களுக்கு நடுவே எப்போதும் பொய்க்காத அந்த முறுவல். இவன் அந்தக் கார்டை நீட்டினான். ஆத்திரத்தில் பேச வார்த்தைகள் அற்று மௌனமாய் அவர் முகத்தைப் படித்தான்.\n“ என்ன இதுனு புரியலையே. நடுவிலே யாரோ வேலை செய்திருக்காங்க. அடுத்தவாரம் மெட்ராஸ் போறேன், பார்க்கறேன். நீங்க கவலைப்படாதீங்க தம்பி, முடிச்சுடுவோம் … ”\nஒரு முறுவலைச் சூடிக்கொண்டு எவ்வளவு இயல்பாய் பொய் சொல்ல முடிகிறது இவனால். சளைக்காமல் எத்தனை அப்பாக்களின் இருப்புக்களை உரிந்து எரிய முடிகிறது. இதற்குப் பின்னும் இவனால் இங்கு கூச்சமின்றித் தலை நிமிர்ந்து நடக்க முடியும். இது கொளரவர் சபை.\nகாம்பௌண்டின் இரும்புக் கதவை அறைந்து சாத்தினான். பக்கத்துக் குப்பைத் தொட்டியில் மேய்ந்து கொண்டிருந்த நாய் ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தது. இவன் பொருட்படுத்தாமல் மேலே நடந்தான். திடுமென நினைப்புக் கொண்டு சில அடிகளுக்குப் பின் நின்றான். காலில் இடறிய கல்லை எடுத்து வீசினான். ‘ ஊவ் ’ என்று வீறிட்டு, நொண்டிக் கொண்டு மறைந்தது. இவனால் இந்த நாய்களைத்தான் அடிக்க முடியும். இந்த நாய்களை மாத்திரம்தான்.\n( ஆனந்த விகடன் )\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2012/09/", "date_download": "2019-02-15T18:52:34Z", "digest": "sha1:RIHA5B7STI3QNL3YTKLMC6BL7MWBYPKM", "length": 73816, "nlines": 828, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: September 2012", "raw_content": "\nஆறே வாரங்களில் சிக்ஸ் பேக் (SIX PACK) போடுவது எப்படி- சில எளிய வழிகள்\nஆறே வாரங்களில் சிக்ஸ் பேக் (SIX PACK) போடுவது எப்படி- சில எளிய வழிகள்\nகுறிப்பு: இந்த பதிவு வெறும் நகைச்சுவைக்காகவே... யார்மனதையும் புண்படுத்தும் நோக்குடனோ, எவரையும் குறிப்பிட்டோ எழுதப்பட்டது அல்ல.\nஇதுவரைக்கும், காதல் தோல்விகளை குறைப்பது எப்படி FACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி FACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி பிரபல பதிவர் ஆவது எப்படி பிரபல பதிவர் ஆவது எப்படி ன்னு சில எப்படிக்கள பாத்துருக்கோம். அந்த வரிசையில் அடுத்ததாக ஒரு எப்படி....\n\"ச்ச சின்ன வயசுல சிக்குன்னு சிறுத்தை குட்டியா இருந்தேன்... இப்ப கருத்து பெருத்த குட்டி ஆயிட்டேன்.. ஓட முடியல... உக்காரமுடியல... குணிய முடியல நிமிர முடியல... \" அப்புடின்னு தான் நம்மள்ல நூத்துல 60 பேரு ஃபீல் பண்ணிட்டு இருக்கோம்... ஒரு 20 வயசுல இருக்கும்போது உடம்பு ஏற மாட்டேங்குதேன்னு கொண்டக்கடலைய ஊரவச்சி திங்கிறதென்ன... முட்டைய ஒடைச்சி குடிக்கிறதென்ன... அப்புறம் ஏறாம என்ன பண்ணும்.... கொஞ்சம் கொஞ்சமா ஏறி ஒரு நாலு வருஷத்துல நாம நந்தனத்துல வந்தா வயிறு வண்டலூர்ல போயிட்டு இருக்கு.\nமுன்னாடி உடம்பு ஏறுறதுக்கு என்னென்ன பண்ணமோ அதவிட நாலு மடங்கு அதிகமா எடைய குறக்கிறதுக்கு செலவு பண்ணிகிட்டு இருக்கோம்... சரி உடம்ப குறைக்க என்னடா வழின்னு தேடிப்பாத்தா டயட்டு இருக்கனும்னு சொல்றாய்ங்க.. இல்லை பயங்கரமா எக்ஸர்சைஸ் பண்ணனும்னு சொல்றாய்ங்க... சரி முதல்ல டயட்டுல இருப்போம்னு பாத்தா.. நாம சும்மா இருந்தாலும் நம்ம வாயி சும்மா இருக்கமாட்டேங்குது. ஓட்ஸ ஒரு வேளை குடிச்சிட்டு இருந்துடலாம்னு பாத்தா கருமம் அத குடிச்சாதான் அதிகமா பசிக்குது.. நாலு நாள் ஒழுங்க இருந்துட்டு அஞ்சாவது நாளு அஞ்சப்பர்ல போயி unlimited meals ah போட்டுட்டு வந்தா எப்புடி வயிறு குறையும்..\nசரி ஆப்சன் B ல exercise பண்ணனும்ங்குறாய்ங்களே அதயும் தான் பண்ணிப்பாப்போம்னு டிவில தேடுனா... \"நாலே வாரங்களில் உடல் எடையை குறைக்க வேண்டுமா உடனே வாங்குங்கள் ஆர்பிடெக்... வெறும் 9999 மட்டுமே....\" ன்னு விளம்பரம் போடுவாய்ங்க.. சரி 10000 ரூவா செலவு பண்ணாலும் ஒரு மாசத்துல ஒரு சிக்ஸ் பேக்க வாங்கி போட்டுருவோம்னு அத வாங்குனா நாலு நாளுக்கு அப்புறம் அதுவும் வெறுத்துரும். நம்மள மாதிரியே இருக்க எவண்டயாவது அத செகண்ட்ஸ்ல வந்த வெலைக்கு வித்துட்டு திரும்ப மொதல்லருந்து ஆரம்பிக்க வேண்டியது...\nஎன்ன வாழ்க்கை இது... இதயெல்லாம் ஒழிக்கனும்... சமுதாயத்துல எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் Fat Get Fattter... Lean Get Leaner... இத எப்படி சரி செய்யிறது... குண்டான ஒவ்வொருத்தரும் ஜிம்முங்கள்ல போயி நின்ன எடத்துலருந்தே ஓடுற அவலங்கள எப்படி போக்கலாம்னு குப்புற படுத்து யோசிச்சி உருவாக்கப்பட்டது தான் கீழ்கண்ட வழிகள்... இத பயன்படுத்தி ஆறே வாரத்துல 6 பேக் வரலண்ணா என்னனு கேளுங்க\n1. நீங்க ஒரு செண்டிமெண்ட் படங்களின் படங்கள் அதிகம் பார்ப்பவரா விக்ரமனின் திவிர ரசிகரா அப்புடி எதுவும் இருந்தா இன்னிக்கோட மறந்துருங்க. இனிமே நீங்க கஜினி, காக்க காக்க, சிங்கம், சத்யம் போன்ற படங்களைத்தான் திரும்ப திரும்ப பாக்கனும். அதுமாதிரி படங்களை பார்க்கும் போது உங்களையும் அறியாம உங்களுக்குள்ள ஒரு வெறி வந்து சும்மாவே நாலு பேர தூக்கி போட்டு மிதிக்கனும்னு தோணும். இந்த வெறி தான் சிக்ஸ் பேக் கொண்டுவருவதற்கு முதல் தேவை.\n2. ஒரு பர்மனெண்ட் மார்க்கர எடுத்துகிட்டு உடம்பு பூரா, \"கமலா 9790921944\", சாந்தி என்ன ஏமாத்திட்டா\", \"ப்ரகாஷ் என் ஃபிகர உசார் பண்ணிட்டான்\" , \"Find சாந்தி\" , \"Kill ப்ரகாஷ்\" அப்புடிங்கற மாதிரி உடம்பு பூரா கஜினி மாதிரி எழுதி வச்சிகிட்டா அத பாக்கும் போதெல்லாம் உங்களுக்கு எதோ கடமைகள் இருப்பது போலவும், Target ah achieve பண்ணனுங்கறது மாதிரியும் உங்களையும் அறியாம உள்ளுக்குள்ள ஒரு உணர்வு வரும்.\n3. நீங்க \"யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ\" ன்னு பீலிங் பாடல்களை கேட்பவரா மொதல்ல உங்க mobile play list ah மாத்தனும். இனிமே நீங்க \"கற்க கற்க கள்ளம் கற்க\" \"ஆரடிக்காதே அத்துகிச்சி பாத்தே\" \"நா அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட\" \"one two three four சுண்டல் பயிற ஊரவச்சி\" \"நானே இந்திரன் நானே சந்திர��் பொறந்த ஊருக்குள்ள\" இந்த மாதிரி உசுப்பேத்துர பாடல்களையும், ஹீரோவுக்கு பில்ட் அப் குடுக்குற பாடல்களை மட்டுமே கேக்கனும். கேக்குறது மட்டுமில்லாம உங்க மனசுக்குள்ள அந்த கேரக்டராக்வே மாறனும். அதாவது கற்க கற்க பாட்டு கேக்கும் போது நீங்க உங்களையே DCP ராகவனா நெனைச்சிக்கனும். ஒரு வேலை காதல் பாடல்களை பாக்கனும்னு ஆசை வந்துச்சின்னு வைங்க நம்ம \"கடல் கண்ணன்\" சூர்யா பாடல்களா பாருங்க.. அவந்தான் பீச்ச பாத்த உடனேயே சட்டைய கழட்டி போட்டு சுத்திகிட்டு இருப்பான்.\n4. அப்புறம் உங்கள நீங்களே ஒரு டானா மனசுக்குள்ள நெனைச்சிக்கணும். உங்களுக்கு அல்ரெடி சிக்ஸ் பேக் இருக்கதாகவும் உங்ககூடவே எப்பவும் பாஷா பாய் குரூப் மாதிரி நாலுபேர் நடக்குற மாதிரி நெனைச்சிகிட்டு மாடிப்படியில சைடு வாக்குல ஏறி ஏறி எறங்குங்க. (அரே தீவானோ... ம்ம்ம் ஸ்டார்ட்) கொழுப்பு எப்புடி கொறையுதுன்னு மட்டும் பாருங்க.\n5. உடம்ப கொறைக்கனும்னா மொதல்ல கலோரிய செலவு பண்ணுங்க கலோரிய செலவு பண்ணுங்கங்குறாங்க. 1000 ரூவா காச குடுத்தா அசால்ட்டா செலவு பண்ணிடலாம். கலோரிய எப்டி காலி பண்றது. பண்ணுவோம். எதாது காலேஜ் போற புள்ளையையோ இல்ல பள்ளிக்கூடம் போற புள்ளையையோ சைட் அடிக்கிறது நல்லது. தினமும் அந்த புள்ளை பின்னாடியே நடந்து போயி காலேஜ் வரைக்கும் விட்டுட்டு அப்புறம் சாயங்காலம் அது பின்னாலயே காலேஜ்லருந்து வீடுவரைக்கும் பாடி காடா நடந்து வரலாம். வாக்கிங் போன மாதிரியும் ஆச்சி, பிகரையும் கரெக்ட் பண்ண மாதிரி ஆச்சி. அதாவது ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. அட இந்த விஜய் கூட விளம்பரத்துல வந்து சொல்லுவாரேப்பா... அதே தான்.\n6. அடுத்தது என்னன்னு பாக்கப்போனா காலைலயில பச்ச கேரட்ட சாப்புடனும் மதியானம் ரெண்டு சப்பாத்தி சாப்புடனும், சாய்ங்காலம் ரெண்டு வாழைப்பழம் மட்டும் தான் சாப்புடனும்ங்கற உணவுக்கட்டுப்பாடுங்கறதே தேவையில்லை. நேரா உங்களுக்கு புடிச்ச ஹோட்டலுக்கு போங்க.. என்ன வேணுமோ வாங்கி வாரி வளைச்சி திண்ணுங்க. என்னடா இது இப்புடி ஃபுல் கட்டு கட்டுனா எப்புடிடா வயிறு கொறையும்னு கேக்குறது எனக்கு புரியுது. இப்ப வருது பாருங்க. சாப்டு முடிச்ச அப்புறம் பில்லுன்னு ஒண்ணு கொண்டு வருவான் பாருங்க அப்ப காட்டனும் உங்க பர்பார்மன்ஸ. \"என்னது பில்லா இப்புடி ஃபுல் கட்டு கட்டுனா எப்புடிடா வய���று கொறையும்னு கேக்குறது எனக்கு புரியுது. இப்ப வருது பாருங்க. சாப்டு முடிச்ச அப்புறம் பில்லுன்னு ஒண்ணு கொண்டு வருவான் பாருங்க அப்ப காட்டனும் உங்க பர்பார்மன்ஸ. \"என்னது பில்லா\" அப்புடின்னு வாழ்கையிலேயே நீங்க அப்புடி ஒரு வார்த்தைய கேள்விப்படாத மாதிரி ஒரு ஜெர்க்க குடுக்கனும்.\n அன்னிக்கு பூரா உங்கள கொல்லப்பக்கம் கொண்டு போயி, மாவாட்ட விட்டுருவாய்ங்க. \"இப்ப எந்த ஹோட்டல்லடா கையால மாவரைக்கிறாங்க.. கிரைண்டர் தானே அரைக்குது\"ன்னு வக்கனையா கேப்பீங்களே... இப்ப எந்த ஹோட்டல்லப்பா கிரைண்டர்ல மாவரைக்க கரண்ட் இருக்கு.. திரும்ப எல்லாரும் ஆதாம் ஏவாள் காலத்த நோக்கி பயணிக்க ஆரம்பிச்சாச்சி. இதே மாதிரி தினமும் வேலை முடிஞ்சப்புறம் பண்ணா ஒரே வாரம் தான். உடம்புல உள்ள மொத்த கொழுப்பும் கொறைஞ்சி size zero வ நோக்கி பயணம் பண்ண ஆரம்பிச்சிருவீங்க. அதுக்குன்னு ஒரே ஹோட்டல்ல டெய்லி இத ஃபாலோ பண்ண நெனைச்ச அவளவுதான். உள்ள நுழையும் போதே கெரண்ட கால வெட்டிப்புடுவாய்ங்க.\n7. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா கான்செப்ட்ல இது அடுத்த வழி. நீங்க வீட்ட விட்டு வெளிய கடைக்கோ இல்ல வேறு எங்கயாவதோ போகும் போது வழில நாய் எதாவது நின்னுச்சின்னா பாத்து ஒதுங்கிப் போயிடக்கூடாது. நின்னு அத மொறைச்சி பாருங்க. அதுவும் உங்கள பாக்கும். படக்குன்னு கீழருந்து ஒரு கல்ல பொறுக்கி அது மேல படாத மாதிரி அத அடிங்க. அப்ப விட்டுகிட்டு தொறத்தும் பாருங்க உங்கள.... இப்பவும் நின்னு வேடிக்க பாத்துகிட்டு இருந்தா பட்டக்ஸ்ல பாதி காணாம போயிரும். உடனே ஓட்டத்த எடுத்துட வேண்டியது தான். நீங்க எங்க போகனுமோ அங்க அந்த நாயே தொரத்தி கொண்டு வந்து விட்டுரும். காலைல எழுந்து ஜாக்கிங் போனும்னா யாரால முடியும். அதுனால இப்புடியே நாமலே நமக்கு ஒரு சந்தர்ப்பத்த ஏற்படுத்திக்கிட்டு ஓடிக்க வேண்டியது தான்.\n8. அப்புறம் நீங்க பைக்குல ஆஃபீஸ் போறவரா வேலைக்கே ஆவாது. மொதல்ல போயி காத்த புடுங்கி விட்டுடுங்க. சிக்ஸ் பேக்ஸ் போடுவதற்கு தேவையான சிறந்த போக்குவரத்து அரசு போக்குவரத்து தான். ஆனா என்ன 10 மணி ஆபீஸுக்கு 7 மணிக்கே கெளம்ப வேண்டியிருக்கும். பரவால்ல. நமக்கு சிக்ஸ்பேக் தான் முக்கியம். நீங்க செய்ய வேண்டியது இது தான். நீங்க எங்க வெளில கெளம்புறதா இருந்தாலும் அரசு பஸ்கள தான் உபயோகிக்கனும். பஸ் ஸ்டாப்புல நி��்கும் போது காலியா எதாவது பஸ்வந்துச்சின்னா பொளக்குன்னு ஏறி உக்காந்துடக்கூடாது. (அப்புடி எதாது பஸ்ஸ பாத்தா மொதல்ல சொல்லுங்க. கின்னஸுக்கு அப்ளை பண்ணுவோம்) கூட்டமா வர்ற பஸ்தான் நமக்கு வசதி... யோவ் எவன் பர்ஸ்லயும் கைய வச்சி பிக்பாக்கெட் அடிக்க சொல்லப்போறேன்னு நெனச்சி எவன் பைலயும் கைய வச்சிடாதீங்க. அவளோதான் அப்புறம் சிக்ஸ் பேக்லாம் வராது. பஸ்ல இருக்கவன் ஒவ்வொருத்தனும் ஒரு அடி அடிச்சான்னாலே ஒரே பேக்ல பரலோகம் போகவேண்டியது தான்.\nஇந்த வழில நீங்க ஸ்பெஷலா எந்த அசைன்மெண்டும் செய்ய தேவையில்லை. ஒரு அரைமணி நேரம் அந்த பஸ்ல பயணம் செஞ்சீங்கன்னாவே உங்க உடம்புல உள்ள மொத்த வியர்வையும் வெளியேறி, டிஹைட்ரேஷன் ஆகுற அளவுக்கு போயிடுவீங்க. படிக்கட்டுல தொங்கிட்டு வர்றது இன்னும் உசிதம். உங்க ஆர்ம்ஸும் ஸ்ட்ராங் ஆவும். ஜன்னல் ஓரமா உக்கார்ந்துருக்க பாப்பாவும் உசார் ஆகும். (இது திருமணம் ஆனவர்களுக்கு உகந்ததல்ல. மனைவிக்கு தெரியவரும் பட்சத்தில் உயிர்ச்சேதம் ஏற்படும் அளவுக்கு ஆபத்து நிறைந்தது). பஸ்ல தொங்கிட்டே வர்றதால biceps develop ஆகும். ஓடிப்போயி ஏறுறதால calf muscles strength ஆகும்.. அப்டி இது ரெண்டும் ஆகலண்ணா கூட பஸ்ல வர்ற ஃபிகர் உசார் ஆகும். அதாவது பாம் ஒன்று செயல் மூன்று.\n9. லீவ் நாள்ல மேற்கண்ட எந்த வேலையும் இருக்காது. அது மாதிரி சமயங்கள்ல கலோரிய செலவு பண்ண வடிவேலு பாணிய பின்பற்றலாம். நேரா மதுரைக்காரய்ங்க எவண்டயாவது வம்பிழுங்க. அம்புட்டு பயலும் வகுத்துலயே மிதிச்சி வயித்துல உள்ள மொத்த கொழுப்பையும் அரைமணி நேரத்துல எடுத்து ஃபேச ப்ரஷ் ஆக்கி விட்டுருவாய்ங்க. ஒரு நாள்\nமுழுக்க செய்ய வேண்டிய வேலைய அரைமணி நேரத்துல முடிச்சிவிட்டுருவாய்ங்க. அப்டி இல்லையா நம்ம கலகலப்பு ஸ்டைல ஃபாலோ பண்ணுங்க. கிச்சன்ல இருக்க சாமனையெல்லாம் ஒண்ணு ஒண்ணா எடுத்து ஹால்ல வைங்க. அப்புறம் ஹால்ல வைச்ச சாமானையெல்லாம் எடுத்து பெட்ரூம்ல வைங்க. திரும்ப பெட்ரூம்ல வச்ச சாமனையெல்லாம் எடுத்து கிச்சன்லயே வச்சிருங்க. மேட்டர் ஓவர்.\n10. டெய்லி பல்லு வெலக்குறதுக்கு முன்னாடி ஒரு முட்டை பின்னாடி ஒரு முட்டை குடிக்கிறது உசிதம். என்னது பின்னாடி எப்புடி குடிக்கிறதா ஹலோ இது அந்த பின்னாடி இல்லை..... பல்லு விலக்கிய பின்னாடி... எப்ப பாத்தாலும் எஸ்.ஜே.சூர்யா மாதிரியே யோசிக்க வேண்���ியது. ஏன் பல்லு வெலக்குறதுக்கு முன்னாடி முட்டைகுடிக்கனும்னு கேக்குறீங்களா ஹலோ இது அந்த பின்னாடி இல்லை..... பல்லு விலக்கிய பின்னாடி... எப்ப பாத்தாலும் எஸ்.ஜே.சூர்யா மாதிரியே யோசிக்க வேண்டியது. ஏன் பல்லு வெலக்குறதுக்கு முன்னாடி முட்டைகுடிக்கனும்னு கேக்குறீங்களா அது உள்ள போயி மொதநாள் நைட்டு நீங்க சாப்ட unlimited meals எதும் செரிக்காம இருந்த அத வாந்தியா வெளிய கொண்டுவந்து மொத்த வயித்தயும் சுத்தப்படுத்திரும்.\n11. நீங்க எங்க போனாலும் உங்கள விட ஒயரமா எதாவது பாத்தா உடனே கூச்சப்படாம தொங்கிடனும். அதுக்குன்னு வீட்ல ஃபேன பாத்தா கயித்த எதும் மாட்டி தொங்கி கொலைக்கேசுல மாட்டி விட்டுடாதீங்க. ஒரு உயரமான கம்பியயோ இல்ல உயரமான சுவத்தையோ பாத்தா அத புடிச்சி மேலயும் கீழயும் நாலு தடவ காம்ப்ளான் பாய் மாதிரி தொங்குனா, பேக் டெவலப் ஆவுறதோட நாளப்பின்ன பக்கத்து ஊர் ஃபிகர பாக்க போகும் போது ஊர்க்காரய்ங்க தொறத்துனா \"செவலை தாவுடா தாவு\" ன்னு படக்குன்னு ஏறிக்குதிச்சி உடியாந்துடலாம்.\nவிரைவில் சிக்ஸ் பேக்கோட சந்திப்போம்...\nநன்றி : நண்பன் கார்த்தி\nLabels: சினிமா, நகைச்சுவை, படைப்புகள், ரவுசு\nசுந்தரபாண்டியன் - சுமார் பாண்டியன்\nசுந்தரபாண்டியன் - சுமார் பாண்டியன்\nஇன்னிக்கு இந்த படத்த பாத்துட்டு தியேட்டர்லருந்து நானும் நண்பனும் வெளிய வந்துகிட்டு இருந்தப்ப ஒரு சம்பவம்... ஒருத்தரு தியேட்டர் ஆப்ரேட்டர் சட்டைய புடிச்சி \"ஏண்டா இப்டி செஞ்ச ஏண்டா இப்டி செஞ்ச\" ன்னு எதோ சண்ட போட்டுகிட்டு இருந்தாரு. சரி என்னனு பாக்கலாம்னு அவர்கிட்ட போய் \"என்னண்ணே ப்ரச்சனை\" ன்னு கேட்டோம். அதுக்கு அவரு \"பாருங்க தம்பி.. சுந்தரபாண்டியன்குற படத்துக்கு டிக்கெட் எடுத்துகிட்டு உள்ள போனேன்.. ஆரம்பத்துல அந்த படம் தான் ஓடுனுச்சி... கொஞ்ச நேரத்துல கண்ணு அசத்திட்டதால தூங்கிட்டேன்... முழிச்சி பாத்தா நாடோடிகள் படத்து க்ளைமாக்ஸ் ஓடிகிட்டு இருக்கு.. நா அசந்த நேரமா பாத்து இந்த நாயி ரீல மாத்தி போட்டுருச்சி தம்பி... இத நீங்களே கொஞ்சம் என்னன்னு கேட்டு ஒரு பைசல் பண்ணுங்க..\"ண்ணாரு..\nஅப்புறம் தான் எங்களுக்கு மேட்டர் புரிஞ்சிபோயி \" அண்ணே.. ஆப்ரேட்டர் மேல எதும் தப்பு இல்லண்ணே... நீங்க பாத்தது சுந்தரபாண்டியனோட க்ளைமாக்ஸ்தான்... அதே மாதிரி எடுத்துருக்காய்ங்க\" ன்னோம்\n\"அதயே ஏன் தம��பி திரும்ப எடுத்துருக்காய்ங்க நாம தான் அந்தப்படம் பாத்துட்டோமே... \"\n\"விடுங்கண்ணே... விடுங்கண்ணே... இதெல்லாம் நமக்கு என்ன புதுசா...இவய்ங்க எப்பவுமே இப்புடித்தான்... அடுத்த தடவையாவது தூங்காம படம் பாருங்க\" ன்னு சொல்லி அவர அனுப்பி வச்சோம்.\nபடம் ஆரம்பிக்கும் போதே \"நன்றி: திரு. சமுத்திரக்கணி\" ன்னு போட்டாய்ங்க. அப்ப எங்களுக்கு ஏன்னு புரியல.. கடைசியா படம் பாத்துமுடிச்சப்புறம்தான் தெரிஞ்சிது அவரோட படத்த ரீமேக் பண்ணிருக்கதாலதான் அந்த நன்றின்னு.\nசசிகுமாரோட முந்தைய படங்களை மாதிரியே, காதலையும் நண்பர்களையும் சுத்தி நடக்குறமாதிரி கதை. அதயே கொஞ்சம் அங்க இங்க பட்டி டிங்கரிங்கெல்லாம் பாத்து புதுபடமா எடுத்து ரிலீஸ் பண்ணிருக்காங்க. ஆனா ரொம்ப நல்லாவே எடுத்துருக்காங்க. முதல்பாதிய பரோட்ட சூரியோட டைமிங் காமெடிங்கதான் தூக்கி நிறுத்துது. அவர் பேசுற எல்லா டயலாக்குமே செம.\nதமிழ்சினிமாவுல ஏற்கனவே வேலையில்லாம சுத்திகிட்டு இருக்க கேரக்டருக்குன்னே தனுஷ், ஆர்யா, விஷால்னு ஏகப்பட்ட பேரு போட்டி போட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த குரூப்புல சசிகுமாரும் சேந்துகிட்டாரு. படிச்சிட்டு சும்மா இருக்கவரு. மசாலா படங்கள் மேல ஆசை வந்துருச்சி போல. Intro song எல்லாம் வேற இருக்கு.(ஆனா அந்த பாட்டுக்கு I am fan ஆயிட்டேன்) ஆளு செம பிட்டா இருக்காரு. ஆனா மூஞ்சி மட்டும் கொஞ்சம் சட்டி மாதிரி இருக்கு. இவருக்கு க்ளோஸ் அப் ஷாட் வரும் போதெல்லாம் எனக்கு கலகலப்புல சந்தானம் பேசுற \"போடா போடா. உன் மூஞ்செல்லாம் ரெண்டு நிமிஷத்துக்கு மேல தொடர்ந்து பாக்க முடியலடா\" ங்குற டயலாக்தான் ஞாபகம் வந்துகிட்டு இருந்துச்சி.\nயையா... யய்யா சசிகுமார் அய்யா... ஓட்டுனது போதும் ரீலு அந்து போச்சிய்யா... அந்த க்ளைமாக்ஸ் லொக்கேஷன மட்டும் கொஞ்சம் மாத்திவிடுங்க... புண்ணியமா போகும். ஒருதடவ ரெண்டு தடவன்னா பரவால்ல... ஒவ்வொரு தடவையும் அங்கயேவா..\nபடத்தோட 1st half ஒண்ணே கால் மணி நேரம்னா அதுல ஒரு மணிநேரம் பஸ்ல தான் எடுத்துருக்காங்க. ஹீரோயின் லக்ஷ்மி மேனன் ஒண்ணும் அவ்வளவு சிறப்பா இல்லை. சுமார் ஃபிகர் தான். பஸ்ல வர்ற இந்த சுமார் ஃபிகர சூப்பரா காட்டனும்னு, மத்த எல்லா சீட்லயும் மொக்க பீசுங்களையா உக்கார வச்சிருக்காய்ங்க. மத்தபடி படத்துல குறிப்பிட்டு சொல்லனும்னா சசிகுமார் அப்பாவா வர்றவரு ரெண��டு மூணு சீனே வந்தாலும் கெத்தா நடிச்சிருக்காரு.\nநாம எதிர்பாக்குற டிவிஸ்ட் எல்லாத்தையும் ட்விஸ்ட் இல்லாம ட்விஸ்டா வச்சி க்ளைமாக்ஸ்ல நாம எதிர் பாக்காத சில ட்விஸ்டையும் வச்சி நிறைவா படத்த முடிச்சிருக்காங்க (ரொம்ப ட்விஸ்ட் அடிக்குதோ) தெளிவான போர் அடிக்காத screenplay. டைரக்டர் ப்ரபாகரன் பட்டைய கெளப்பிருக்காரு. சில காட்சிகள் வலுக்கட்டாயமா படத்துல திணிக்கப்பட்ட மாதிரி இருந்தாலும் படம் கொஞ்சம் கூட போர் அடிக்கல. அதுவும் இல்லாம மொத்தபடமும் சிட்டி வாசனை கொஞ்சம் கூட இல்லாம, மரம் செடிகொடிங்களோட ஒரே பசுமையா இருக்கது பாக்க ரொம்ப நல்லாருக்கு.\nஇந்த வருஷத்துல வெளியான பலபடங்களுக்கு சுந்தரபாண்டியன் எவ்வளவோ மேல். கண்டிப்பா பாக்கலாம். ஆனா என்ன எங்கயோ பாத்த மாதிரியே இருக்கும் அவ்வளவுதான்.\nLabels: சினிமா, நகைச்சுவை, ரவுசு, விமர்சனம்\nசென்னை பதிவர் சந்திப்பு - செம எஃபெக்ட்\nசென்னை பதிவர் சந்திப்பு - செம எஃபெக்ட்\nLabels: சினிமா, நகைச்சுவை, பதிவுலகம், ரவுசு, விமர்சனம், ஜாக்கி\nமுகமூடி - செம்ம காமெடி சார் நீங்க\nமுகமூடி - செம்ம காமெடி சார் நீங்க\nநான் தான் அப்பவே சொன்னேனேங்க.. இந்த ஆள நம்பாதீங்க நம்பாதீங்க... இவரு ஒரு டுபாகூருன்னு... இப்ப கடைசியா வேலைய காட்டிட்டாரா நானும் இதுவரைக்கும் பல கேவலமான படங்களை பாத்துருக்கேன். ஆனா இப்படி ஒரு படத்த.... never. இந்த லட்சணத்துல இந்தாளுக்கு வாய் கிழியிற மாதிரி பேச்சு மட்டும் கொறையவே இல்லை. நேத்தி வரைக்கும் \"நீ பாத்த படு கேவலமான என்னப்பா நானும் இதுவரைக்கும் பல கேவலமான படங்களை பாத்துருக்கேன். ஆனா இப்படி ஒரு படத்த.... never. இந்த லட்சணத்துல இந்தாளுக்கு வாய் கிழியிற மாதிரி பேச்சு மட்டும் கொறையவே இல்லை. நேத்தி வரைக்கும் \"நீ பாத்த படு கேவலமான என்னப்பா \" எண்ட யாராச்சும் கேட்டா பொறி, அஸ்தமனம், முரட்டுக்காளை ன்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தேன். ஆனா அனைத்தையும் தாண்டி முன்னாடி வந்துருச்சி இந்த முகமூடி.\nவழக்கமா கொரியா படம் உகாண்டா படம் ரவாண்டா படங்கள்லருந்து தான சார் அடிப்பீங்க.. அப்புடி அடிச்சாலும் எதோ தியேட்டர்ல உக்கார்ர மாதிரிதான எடுத்துத்துக்கிட்டு இருந்தீங்க. இப்ப ஏன் சார் திடீர்னு இங்லீஷ் படத்துக்கு அலேக்க ஜம்ப் அடிச்சிட்டீங்க ஓ... இதுக்கு பேருதான் மொதல்ல வில்லனா பண்ணிட்டு படிப்படியா ஹீரோவா ��ண்றதா... நாங்க நல்லா பண்றமோ இல்லையோ நீங்க நல்லா பண்றீங்க சார். இப்புடியே இன்னும் நாலு படம் எடுத்து ஊருக்குள்ள விட்டீங்கன்னா, நம்மாளுகளுக்கு படம் பாக்குற எண்ணமே சுத்தமா அத்துப்போயிரும்.\nசரி அப்புடி என்னதான் இந்த படத்துல இவரு எடுத்துருக்காருன்னு பாப்போம். இந்தாளுக்கு வழக்கமா மாட்டுற மாதிரி கொரியன் படம் எதுவும் கிடைக்கல. சரி பேட்மேனயே ஆட்டைய போட்டுடலாம்னு ஆரம்பிச்சிட்டாரு. நம்மாளுக ஒரு சீன எங்கயாவது ஆட்டைய போட்டாலே ஒண்ணுக்கு போற அளவு Facebook la போட்டு அடிப்பாய்ங்க... மொத்த படத்தையும் சுட்டா மோஷன் போற அளவு அடிப்பாய்ங்களேன்னு இவரே சொந்தமா முயற்சி பண்ணி பேட்மேன் சீரிஸ்ல உள்ள கேரக்டர்களை எல்லாம் தமிழ்படுத்திருக்காரு. (சொந்தமா- நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர். இப்பவே புரிச்ஞ்சிருக்கும் உங்களுக்கு எப்புடி இருந்துருக்கும்னு)\nமூஞ்சில மாஸ்க்க போட்டுகிட்டு வீடுவீடா கொள்ளையடிச்சிட்டு பாக்குறவிங்களையெல்லாம் கொலைபண்ற ஒரு கும்பல். ஏன் வீட்டுல கொள்ளை அடிக்கிறாங்களா அட என்னப்பா நீங்க... ஜோக்கர் ரேஞ்சுக்கு அவர் பெரிய பேங்குல கொள்ளை அடிக்கிறாரு. நம்ம தமிழ்நாட்டு ரேஞ்சுக்கு வீட்டுல தான கொள்ளையடிக்க முடியும். புரியல... யாருக்கும் தெரியாத மாதிரி அந்த சீன்கள தமிழ்ப் படுத்தியிருக்காராமா...வழக்கம்போல ஊர சுத்திகிட்டு சும்மா திரியிறவரு ஜீவா (லீ). அவரு ஒரு மாஸ்டர்கிட்ட கும்பூ கத்துக்குறாரு. என்னது குஷ்பூவ எப்புடி கத்துக்க முடியுமா அட என்னப்பா நீங்க... ஜோக்கர் ரேஞ்சுக்கு அவர் பெரிய பேங்குல கொள்ளை அடிக்கிறாரு. நம்ம தமிழ்நாட்டு ரேஞ்சுக்கு வீட்டுல தான கொள்ளையடிக்க முடியும். புரியல... யாருக்கும் தெரியாத மாதிரி அந்த சீன்கள தமிழ்ப் படுத்தியிருக்காராமா...வழக்கம்போல ஊர சுத்திகிட்டு சும்மா திரியிறவரு ஜீவா (லீ). அவரு ஒரு மாஸ்டர்கிட்ட கும்பூ கத்துக்குறாரு. என்னது குஷ்பூவ எப்புடி கத்துக்க முடியுமா யோவ் அது கும்ஃபூ யா... அத கத்துக்குடுக்குற நம்ம செல்வா மாஸ்டர பாக்கனுமே... \"பாஸ்.. சுகர் மாத்திரைய வீட்டுலயே வச்சிட்டு வந்துட்டேன்\" ன்னு தளபதி தினேஷ் சொல்ற டயலாக் இவருக்கு தான் கரெக்டா பொருந்தும். சற்று டொம்மையான மாஸ்டரா இருக்காரு.\nஅதேமாதிரி இன்னொரு கும்பூ மாஸ்டர் இருக்காரு... அவருதான் நம்ம நரேன். டார்க் நைட்ல வர்ற ஜோக்கர் கேரக்டர திறம்பட தமிழ்ல செஞ்சிருக்கவரு இவருதான். வக்காளி இந்த கண்றாவியயெல்லாம் பாக்க வேணாம்னு அந்தாளு முன்னாடியே போய் சேந்துட்டாரு போலருக்கு. அப்புறம் கமிஷ்னர் GORDAN ah நடிச்சிருக்கவரு நம்ம நாசர். இவர பாக்கதான் படத்துல பாவமா இருக்கு. நேத்து நடிக்கவந்த ஒருத்தன இவருக்கு சீனியர் ஆபீசரா போட்டு இவர அந்தாளுக்கிட்ட திட்டு வாங்குறமாதிரி நெறைய சீன் எடுத்துருக்காய்ங்க கருமம்.\nஅப்புறம் படத்துல ஹீரோயின்னு ஒண்ணு அப்பப்ப வந்துட்டு போவுதுங்க. இதுக்கு இண்ட்ரோ சீன் எடுத்துருப்பாய்ங்க பாருங்க. மொதல்ல பாத்தா மொகத்த காட்டாம வேறு எத எதயோ காமிச்சி பில்ட் அப் குடுத்துட்டு ரெண்டு சீன் கழிச்சி மூஞ்ச காமிச்சாய்ங்க பாருங்க... \"அய்யோ ஆத்தா பல்லு ஏண்ணே அப்புடி இருக்கு\" ன்னு என் பக்கத்துல உள்ளவரு மயங்கியே விழுந்துட்டாரு. அந்த மொகரைய காமிக்காமயே இருந்துருக்கலாம்.\nஓவ்வொரு கேரக்டரும் ரொம்ப செயற்கை தனமா இருக்கு. உதாரணமா ஜீவாவோட தாத்தா ஒரு அந்த காலத்து எலெக்ட்ரானிக்ஸ் எஞ்ஜினர் போல... எப்ப பாத்தாலும் வீட்டு மாடில எதோ ஒரு PCB போர்டுல எதயோ பத்தவச்சமாணியமாவே இருக்காரு. (அநேகமா பேட்மேன்ல வர்ற Mr,Fox சோட தமிழ் கேரக்டர் போலருக்கு இவரு) அப்புறம் அதேவீட்டுல வித்யாசமான துணிங்கள்ளாம் டிசைன் பண்ற ஒருத்தர் இருக்கரு. புரிஞ்சிருக்குமே... அவருதான் ஜீவாவுக்கு அந்த \"அருமையான\" பேட்மேன் ட்ரஸ்ஸ தச்சி தர்றாரு. என்னது தையக்கூலி எவ்வளவா என்னங்க ஒரே வீட்டுல இருந்துகிட்டு இதுக்கெல்லாம் காசு கேப்பாரா...\nஜீவாவ ஒரு சூப்பர் மேனா கதைக்குள்ள கொண்டுவர்றதுக்கு இந்த ஆளு கண்டமேனிக்கு உள்ள உக்காரமுடியாத மாதிரி என்னென்ன சீனோ எழுதிருக்காரு. ஒரு சீன்ல ஜீவா, கந்தசாமில வடிவேலு சேவல் வேஷம் போட்டு போற மாதிரியே ஒரு கெட் அப் போட்டுக்கிட்டு \"அந்த சூப்பர்\" ஃபிகர மடக்குறதுக்காக அது வீட்டுக்கு போய் குட்டிக்கரணம்லாம் அடிச்சி காட்ட அங்கருக்க ஒரு சின்ன கொழந்த \"உங்க பேர் என்ன அங்கிள்\" ன்னு கேக்குது அதுக்கு இவரு என் பேரு \"முகமூடி\" ங்கறாரு. அதுக்கப்புறம் படம் ஃபுல்லா இவர எல்லாரும் \"முகமூடி\" ன்னு தான் கூப்புடுறாங்க. \"முகமூடி அங்கிள் வந்துட்டாரு\" \"முகமூடி திருடன புடிச்சிக்குடுத்துட்டாரு\" \"முகமூடி தான் எங்கள காப்பத்தனும்\" இப்புடியெல்லாம் பேசிகிட்��ு இருக்காய்ங்க. கண்றாவி கேக்கவே எவ்வள கடுப்பா இருக்கு.\nபடம் ஆரம்பிச்ச் கொஞ்ச நேரதுலருந்தே படத்த காமெடி படமாதான் எல்லாரும் பாத்துகிட்டு இருந்தாய்ங்க. இதுல செல்வாவுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக்... \"இருவது வருஷத்துக்கு முன்னால...\" ன்னு ஆரம்பிச்சி 10 நிமிஷம் ஃப்ளாஷ்பேக் சொல்லி முடிக்க, நமக்கு என்ன தோணும்னா \"ஃப்ளாஷ்பேக் ஒண்ணும் அவ்வளவு வெயிட்டா இல்லையேப்பா\"ன்னு தான். அதவிட ஒரு கொடூர காமெடி, செல்வா ஜீவாகிட்ட \"லீ.. நா இன்னும் உனக்கு கும்ஃபூல ஒரே ஒரு form தான் சொல்லிக்கொடுக்கல.. அதயும் கத்துத் தரேன்னு சொல்லி மெட்ரே ரயில் கட்ட கொண்டு வந்த ஒரு க்ரேன் உச்சில ஏறி நின்னுகிட்டு லொல்லுசபா மனோகர் மாதிரி கைய முன்னாடி பின்னாடி ஆட்டிக்கிட்டு என்னமோ பண்ணிகிட்டு இருக்காரு. டேய் இதுக்கு பேருதான் அந்த யாருக்கும் தெரியாத கும்ஃபூ form ah... இந்த கருமத்த கீழ நின்னே சொல்லித்தரவேண்டியதான.. தவறி விழுந்தீங்கண்னா மண்டை செதறிப் போயிருமேடா...\nஅதவிட செம காமெடி இவரு க்ரேன்மேல ஏறி சொல்லிக்கொடுத்த அந்த ஸ்பெஷல் form ah வச்சிதான் நம்ம முகமூடி, வில்லன் நரேன கடைசில கொல்லுவார்னா பாத்துக்குங்களேன். க்ளைமாக்ஸ்ல நரேன் ஒரு பர்ஃபார்மண்ஸ் பண்ணுவாரு பாருங்க... \"சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் இப்ப முகமூடியா... \"அப்புடின்னு ஒரு டயலாக்க வாந்தி வர்றமாதிரி ஒரு ஸ்லாங்க்ல பேசிக் கொன்னுடுவான்.\nபடத்துல நல்லாருக்குன்னு சொல்ற மாதிரி உள்ள ஒரே விஷயம் BGM தான். செமயா இருக்கு. எங்கருந்து அடிச்சாய்ங்கன்னு தான் தெரியல. அப்புறம் பாட்டபத்தி சொல்லனும்னா \"நாட்டுல நம்ம வீட்டுல\" பாட்டுக்கும் அஞ்சாதே \"கண்ணதாசன் காரக்குடி\" பாட்டுக்கும் ட்யூன்லயோ இல்ல கொரியோ க்ராஃபிலயோ ஆறு வித்யாசம் கண்டு புடிக்கிறவங்களுக்கு ஆஸ்கரே குடுக்கலாம். அப்புறம் \"வாயமூடி சும்மா இருடா\" பாட்டும் அவரோட மொத படத்துல வந்த \"என்ன ஆச்சுடா... ஏது ஆச்சுடா\" மாதிரியே இருக்கு.\nஜீவாவும் சரி நரேனும் சரி... செம ஃபிட்டா இருக்காங்க. ஆனா என்ன பண்றது இப்புடி ஒரு படத்துல நடிச்சிபுட்டாய்ங்களே.. இந்த கொடுமையில இந்த படத்துக்கு மூணு பார்ட் எடுக்கலாம் நாலு பார்ட் எடுக்கலாம்னு மிஸ்கினுக்கு பேச்சு வேற... மிஸ்டர் மொன்னை...மொதல்ல ஒரு பார்ட்ட ஒழுங்கா எடுங்க.\nஇவ்வளவு சொல்லியும் சில பேரு என்ன பண்ணுவீங்க..\"உங்களுக்கு மிஸ���கினின் கலைபார்வையை ரசிக்க முடியவில்லை. உங்களுக்கெல்லாம் 5 பாட்டு 4 ஃபைட்டு இருந்தாதான் படம் நல்லா இருக்குன்னு சொல்லுவீங்கன்னு\" எனக்கே கமெண்ட் போட்டுட்டு போய் இந்த படத்த பாத்தே தீருவேன்னு அடம் புடிப்பீங்க. உங்க விதிய யாரால மாத்த முடியும். ம்ம்ம்ம்... கிளம்புங்கள்\nபடம் பாத்துட்டு மிஸ்கின் மேல கொலைவெறியா இருக்கவிங்க இதயும் படிக்கலாம்.\nமிஷ்கின் என்னும் உலகமகா டைரடக்கர்\nLabels: சினிமா, நகைச்சுவை, ரவுசு, விமர்சனம்\nஆறே வாரங்களில் சிக்ஸ் பேக் (SIX PACK) போடுவது எப்ப...\nசுந்தரபாண்டியன் - சுமார் பாண்டியன்\nசென்னை பதிவர் சந்திப்பு - செம எஃபெக்ட்\nமுகமூடி - செம்ம காமெடி சார் நீங்க\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/04/iii_25.html", "date_download": "2019-02-15T19:10:17Z", "digest": "sha1:ISMTHKNVAMXRK2MLUMWBDQ6MGOWYP3G5", "length": 70980, "nlines": 360, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: சிலிகான் காதலி - III", "raw_content": "\nசிலிகான் காதலி - III\nஇன்னும் ஏறக்குறைய இருநூறு ஆ���்டுகளுக்குப் பிறகு எதிர்காலத்தில் இயந்திரமயமாகிப் போன ஒரு உலோக உலகில் ஆசாபாச உணர்வுகளோடு தவித்த ஜீவன் என்ற மானிடன் தனது காதலியைக் காணாமல் தவித்தான். அவன் செய்த ஒரு குற்றத்திற்காக போலீசார் வேறு அவனைத் துரத்துகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் அவன் தப்பித்து ஓடி ஒரு காய்கறி கண்காட்சியில் ஒளிகிறான். அங்கு அவனது காதலி போலவே ஒருத்தியைப் பார்த்து பின்னால் சென்று துரத்தித் தோளைத் தொட்டு திருப்புகையில்.....\nஆ.. அவளேதான்... இன்பத்தில் பலமுறை நடனம் ஆடியது எனது காதல் வசப்பட்ட இதயம். மூச்சடைக்கும் விதமாக மேலாடை உடுத்திருந்தவளை பார்த்து தித்தித்த என் மனசு உச்சுக் கொட்டியது. என்னைச் சுற்றிலும் கூட்டமாக இருந்த நிற்பது, நடப்பது, பறப்பது எல்லாம் மாயமாய் மறைந்து காற்றில் கரைந்து போனது. இந்த ஷணத்தில் என் மனதில் போலீஸ் பயம் விலகி மாவீரனாய் விஸ்வரூபம் எடுத்து நின்றேன்.\n\"மண்ணில் மாந்தர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்\" எப்போதோ எங்கேயோ தட்டுக்கெட்டு நெட்டில் பார்த்த வாசகங்கள் இப்போது எட்டிப் பார்த்தன. அவள் முன்னே நான் தனியாளாய் எங்கள் இருவருக்குமான அந்தரங்க லோகத்தில் ஆனந்தமாக சஞ்சரித்தேன். இந்தப் புற உலகத்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் எலக்ட்ரானிக் கருவிகளின் முடிவில்லா \"பீக்.பீக்.பீக்.\"குகள் எனது செவியில் இப்போது ஏறவில்லை. அவளின் கருநீலக் கண்ணோடு என் செவ்வரி ஓடிய கண் சேர்த்துப் பார்த்தேன். அவளின் மிருதுவான பட்டுக் கையோடு என் முரட்டுக் கையை கோர்க்கப் போனேன். அருகில் நெருங்கி அவள் தடவியிருந்த கொலோன் வாசனையை மூக்கில் பிடித்து\n\" என்று கண்கள் சொருகி அடிக்குரலில் ரொமாண்டிக்காக கூப்பிட்டேன். கடைசி 'தா' அவள் காதுகளை அடையும் முன் நிச்சயம் அவள் காலடியில் சரணாகதி அடைந்திருக்கும். என்னைப் போல.\n\" என்று காட்டுக் கத்தலாக கத்தி சட்டென்று தோளை உதறி விடுவித்துக் கொண்டு என் மீது எரிந்து விழுந்தாள்.\nகோபாக்கினியில் அவள் முகம் சிவந்தது. அவளது சிவந்த முகம் கண்டு என் மனசு குபீர் என்று நெருப்புப்பொறி கண்ட எரிவாயு போல பற்றிக்கொண்டது. பக்கத்தில் நடந்து சென்ற ஒரு ஜோடி இளக்காரமாய் திரும்பிப் பார்த்தது. அரை நொடியில் பளிச் என்று ஒரு மின்னல் என் பின்புறம் வெட்டியது. நிதானத்திற்கு வந்து திரும்பிப் பார்த்��ேன். ஏதோ ஒரு மீசை வைத்த டிராயர்-சட்டை தலைக்கு கிளிப் குத்திக்கொண்டு மேடிட்ட சட்டை உடுத்தியிருந்த மீசையில்லாத டிராயர்யை ஃபோட்டோ எடுத்திருந்தது. ச்சே. யாரும் டிஜி ஸ்கேன் செய்துவிட்டார்களோ என்று பதறிவிட்டேன்.\n\"ஜீவிதா, நான் ஜீவன். உன்னுடைய காதலன். உன்னுடைய இதயத்திற்கு சொந்தக்காரன். இவ்வையகத்தில் இப்போது அருகிவிட்ட ஆண்-பெண் திருமணத்தை தட்டி நிமிர்த்தப் போகிற நிஜமான உயிருள்ள லவ்வர்ஸ் நாம்.\"\n\" என்று அடுக்கு மொழிகளில் அதிகார தோரணையில் காதைப் பொத்திக்கொண்டு கண் மூடி சுடு கேள்விகள் கேட்டாள்.\n\"நீயும் நானும் உன் கல்லூரி கம்ப்யூட்டர் லைப்ரரியில் பார்த்துக்கொண்டோம். கான்டீனில் பழகினோம். ஓடும் பஸ்ஸில் காதலித்தோம். ஒருநாள் உன் கை பட்ட ஸ்பரிசத்தில் என்னுள் மின்சாரம் பாய்ந்து அந்த கணத்தில் இருந்து உன்னுள் குடி வந்துவிட்டேன். ஞாபகம் இல்லையா\" கெஞ்சினேன். என் நாக்கு வறண்டது. தொண்டை கமறியது.\nஎன்னையே சிறிது நேரம் வெறித்து பார்த்தாள்.\nவைரஸ் தாக்கிய கம்ப்யூட்டர் போல தடுமாறியது எனது உள்ளம். மூளைக்குள் யாரோ \"டர்.....ர்ர்ர்ர்ர்ர்ர்\"ரென்று சுழன்று இங்குமங்கும் மோட்டார் போட் விட்டார்கள். உணர்வுகள் செத்துவிட்ட இந்த ரோபோக்களின் ராஜ்ஜியத்தில் இவளிடத்தில் இதை எதிர்பார்க்கக் கூடாதோ சந்தேகத்தில் கண்களை கசக்கி விட்டு மீண்டும் ஒரு முறை அவளை உற்றுப் பார்த்தேன். கட்டுப்பாட்டில் இல்லாத என் பார்வைகள் அவளைத் தகாத இடங்களில் துளைத்ததும் என்னைப் பார்த்து முறைத்தாள்.\n ஏன் என் பின்னால் சுற்றுகிறாய் எங்கெங்கோ பார்க்கிறாய் அல்லது அரசாங்கத்தால் மூளை உருவப்பட்டவனா\" என்று சரமாரியாகக் கேள்வி புல்லட்டுகளால் என்னைச் சுட்டுச் சல்லடையாகத் துளைத்தாள். என் மார்பு பிரதேசத்தை ஊடுருவி ஒளி சிறு சிறு புள்ளிகளாக எனக்கு பின்னால் தரையில் டிஸ்கோ ஒளி வட்டமாக இரைந்தது கிடப்பது போன்ற ஓர் உணர்வு.\n நான் உன் காதலன். உன்னுடைய ஒவ்வொரு அங்கத்திற்கும் ராப்பகலாக இன்டர்நெட்டில் இடுப்பொடிய உட்கார்ந்து மாடல் தயாரித்து கொடுத்தவனே நான் தானே பக்கத்தில் உட்கார்ந்து டீ போட்டுக் கொடுத்தாயேடி. உன்னை ஒரு ஹவர் கிளாஸ் போல வடிவமைக்கப் படாத பாடுபட்டவன். என்னால் தானே நீ இந்த அழகு பெற்றாய். என்னைத் தெரியாது என்று மட்டும் சொல்லிவிடாதே\" என்��ு அவளுக்கு நான் எழுதிய சாஃப்ட்வேர் பற்றியும் என் பாண்டித்யத்தை பற்றியும் சொல்லி மன்றாடினேன். ம்ஹும் அவள் மசியவில்லை.\nஉச்சி வெய்யில் ஏறி மண்டையைப் பிளக்க ஆரம்பித்தது. இவள் வேறு ஏற்கனவே என் நெஞ்சத்தை பிளந்துவிட்டாள். \"சொய்ங்...சொய்ங்..சொய்ங்..\" என்ற சைரன் ஒலி என் காதைப் பிளந்தது. ஆகாயமார்க்கமாக அவர்களும் வந்து என்னுடைய தடம் தெரிந்த கடைசி இடமாகிய இந்த கண்காட்சியில் வந்து இறங்கி விட்டார்கள். கடமையும் பொறுப்பும் நிறைந்த உத்தமர்கள். இந்த மாதத்தில் எவ்ளோ திருடர்கள் பிடித்தார்கள், எவ்ளோ ரோபோ கடத்தல்காரர்களை கவர்ந்தார்கள், எவ்ளோ திருட்டு க்ளோனிங் டாக்டர்களை இழுத்து வந்தார்கள் என்று அவர்களுக்கும் டார்கெட் இருக்கிறது. எல்லாவற்றிலும் கணக்கு பார்க்கிறார்கள்.\nகடகடவென்று என் சட்டைப் பையை தடவிப் பார்த்தேன். லோக்கல் கள்ள மார்க்கெட்டில் தயாரான பிரஜா எண் காட்டும் கருவி. அரசாங்கம் வைத்திருக்கும் அதே வேலைகளை இதுவும் செய்யும். முன்னால் ஒட்டியிருக்கும் ஹோலோக்ராம் மட்டும் வேறே இடதுக் கை பெருவிரலை அதன் மேல் வைத்து அழுத்தினால் டிஸ்ப்ளேயில் அவர்களது எண் தெரியும். அவள் கையை இழுத்து விரலை வைத்துப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும். என் மீதிருக்கும் பயத்தில் அவள் ZZZ என்று அலைபேசியில் தட்டினால் ஐந்து நிமிடத்திற்குள் அவள் இருக்கும் இடத்திற்கு ஒரு சேனையாக கிளம்பி வந்துவிடுவார்கள் காவலோத்தமர்கள். அந்தக் காலத்தில் நூறோ, இருநூறோ கொடுத்து 'கவனித்தால்' கண்டுக்காமல் சென்று விடுவார்களாம். ஹும்.. அது அந்தக் காலம். இனி தாமதித்து பிரயோஜனம் இல்லை. சீக்கிரம் வேலையை முடி என்ற கட்டளை எழுந்தது.\n\" என்று சம்பிரதாயமாக சொல்லிவிட்டு கையை இழுத்து விரலை என் கருவியில் வைத்தேன். அது நீலக் கலரில்\nஎன்று கண்ணடித்து காண்பித்தது. 'ஓ' வென்று வாயெடுத்து அலறிவிட்டேன். இது அவள் இல்லை. கையை இழுக்கும் முன் போட்ட அந்த ஸாரியை இன்னொரு முறை அழுத்தம் திருத்தமாக ரிப்பீட்டினேன். விடு ஜூட் எடுத்தேன் ஓட்டம். என் மூளை குழம்பியது. எங்கோ தவறு நடந்திருக்கிறது.\nஒவ்வோர் பிரஜைக்கும் ஒரு Hexadecimal IPயை பிரஜா எண்ணாக வைத்திருந்தார்கள். இது எங்கள் நாட்டிற்கு மட்டும் இருக்கும் எண் அல்ல. இந்த அண்டசராசரத்தின் ஒவ்வோர் மூலையில் இருக்கும் மக்களுக்கும் இ���ு போல ஒரு எண் பொருந்தும். பாக் ஜலசந்தியில் கப்பலில் பயணிக்கும் தின்னவேலி பக்கத்து கல்லிடை கிராம சிறுவனுக்கு கூட ஒரு நம்பர் உண்டு. பிறந்தவுடன் மருத்துவமனைகளில் புகுந்து கைகால் ரேகைகளையும் கண்களின் ரெடினாவையும் எடுத்து சேர்த்து வைத்து ஒரு சீரியல் நம்பர் போல கொடுக்கிறார்கள். 340,282,366,920,938,000,000,000,000,000,000,000,000 ஜீவராசிகளுக்கு இப்படி பிரத்யேக நம்பர் வைக்கலாம். இரத்தின சுருக்கமாக சொல்வதென்றால் இந்த உலகின் மெம்பர்கள் அனைவருக்கும் ஒரு நம்பர். இதிலேயே நூதன பித்தலாட்டங்கள் நடக்கின்றன. மனிதன் கண்டுபிடித்ததை அதே மனிதனே அழிக்கிறான். அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.\nபின்னால் என்னை துரத்துகிறார்கள். எந்நேரமும் என்னை நெருங்கலாம். அரசு மைய ஆஸ்பத்திரிக்கு என்னை இழுத்துச் சென்று படுக்கவைத்து என் மூளையை ஓட்ட நறுக்கி எடுத்து விட்டு அந்த இடத்தில் சில்லு பதித்து மனித ரோபோவாக மாற்றலாம். பதித்த சில்லு அவர்கள் சொல்லுவதை அடி பிறழாமல் செய்து நடைப்பிணமாக என்னை ஆக்கலாம். அரசு கருவூலத்தில் நோட்டு என்னும் வேலைக்கு ஒரு ஓரத்தில் தரையில் சம்மணமிட்டு உட்கார்த்தி வைக்கலாம். சாப்பிடு சொன்னால் சாப்பிடலாம். தூங்கு என்றால் தூங்கலாம்.\nஇப்போதெல்லாம் யாருக்கும் சிறைவாசம் கிடையாது. மரண தண்டனை கிடையாது. தக்க தண்டனை தருவதற்கு மருத்துவ வில்லன்கள் போதும். போன வாரம் காலேஜ் செல்லும் பெண் பிள்ளையை பார்த்து விஷமம் செய்தவனை கொண்டு போய் 'காம்னோ' அறுவை சிகிச்சை செய்தார்கள். அண்ணனுக்கு இனிமேல் 'அந்த' ஆசையே துளிர்க்காத மாதிரி காமத்தையும் காதலையும் தூண்டும் ஹார்மோன்கள் அனைத்தையும் மொத்தமாக உருவி ஒரு குடுவையில் அடைத்து ஹார்மோன் வங்கியில் சீலிட்டு அடைத்துவிட்டார்கள். தெருவில் வயசுக்கு வந்தப் பெண்களுக்கு தைரியமாக அவனை பாதுகாப்புக்கு வைத்துவிட்டு பெற்றோர்கள் டாட்டா செல்கிறார்கள். இப்போது கா மற்றும் கா இரண்டிலும் மலடனாக வீதிகளில் திரிகிறான்.\nநான் ஒரு கன்னியின் விருப்பமில்லாமல் அவள் பூங்கரம் பற்றி இழுத்திருக்கிறேன். இதற்கு என்ன தண்டனையோ தெரியவில்லை. கவர்ன்மென்ட் வெப் சைட்டில் விலாவாரியாக போட்டிருப்பார்கள். அந்த கண்காட்சியின் ஒவ்வொரு சாரியின் வழியாக ஜன நெருக்கடி மிகுந்த இடங்களில் புகுந்து புகுந்து ஓட்டமும் நடையுமாக விரைந்து கொண்டிருந்தேன். இன்னமும் இவ்வளவு பேர் சைவம் சாப்பிடுவது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. மரம் செடி கொடிகள் வளர்வது பிரம்மப்ரயர்த்தனமாக இருக்கும் இவ்வேளையில் இக்கடைகளில் வரிசையில் நின்று மரக்கறி புசிக்கிறார்கள். கஷ்டப்பட்டு வளர்ந்த காய்கள் அவர்களை மன்னிக்கட்டும்.\nகாய்கறிக் கடைகளில் கூட்டம் அதிகரித்திருந்தது. பெண்களின் விரல் நீளத்திற்கு கொண்டையில் சிகப்பாக நெயில் பாலிஷ் போட்டது போன்ற வெண்டைக்காய்கள் கிலோ கிலோவாக விற்றார்கள். அந்தக் கடையில் கூட்டம் அலைமோதியது. எவ்வளவோ விஞ்ஞானத் தொழில்நுட்பங்களில் இந்த தேசம் தன்னிறைவு பெற்றிருந்தாலும் 'தன்' நிறைவு பெறாத ஒரு விஷயமாக இன்னமும் ஆண்-பெண் உறவு நிலவுகிறது. மாறாக ப்ரோக்ராம் செய்யப்பட ரோபோக்கள் நம்மை அதன் அன்பிலும் பாசத்திலும் குளிப்பாட்டுகின்றன. இரும்பு இயந்திரங்கள் எல்லா இடத்திலும் ஆட்சி புரிந்தன. மிகவும் நமைச்சல் எடுக்கும் குஜால் அன்பர்கள் ரோபோக்களின் தானியங்கி உல்லாச விடுதிகளுக்குச் சென்று சுகமாக வார்ப்பிரும்புகளில் வகையாக ரத்தம் வர சொரிந்து கொண்டார்கள்.\nஇந்தக் கண்காட்சி கூட்டத்தில் சரி பாதி மெட்டல் மனிதர்களும் உலவினார்கள். ஏதாவது ஒரு ரோபோவின் கட்டுப்பாட்டுக்குள் ரேடியோ அலைவரிசையில் அணிமா சக்தி போல உள்ளே நுழைந்து கூட என்னை போலீசார் வேவு பார்க்கலாம்.என்னை எதற்காக துரத்துகிறார்கள் என்று உங்களுக்கு சொல்லவே இல்லையே. இருங்கள் பிடித்துவிடப் போகிறார்கள். அரசுத் தொழிற்சாலைக்கு போட்டியாக ஆரம்பித்த எங்கள் அம்மாப்பலகை கம்பெனியில் என்னை ஒரு துரும்பாக உட்கார்த்தி வைத்து தரம் காண உபயோகித்தார்கள். ஆனால் என்னுடைய சாஃப்ட்வேர் அறிவு பல பெர்முடேஷன் காம்பினேஷனில் தப்பிக்கும் வழிகளை இங்கு ஆராய்கிறது.\nகண்காட்சியின் கொல்லைப் பக்கம் ஆளில்லா அந்தக் கடைசி கீரை அப்பளக் கடையை அடைந்துவிட்டேன். அந்தக் கடையை தாண்டி பச்சை லேசரினால் கதிர் கம்பி அடித்து வேலி அமைத்திருக்கிறார்கள். யாராவது அந்தக் கதிர்களை கடந்தால் அலாரம் அடித்து அனைவரையும் எழுப்பும். லேசர் கதிர் படும் இடங்களில் அங்கஹீனம் நிச்சயம். இந்த லேசர் வேலியின் பிரதான பீம் அடிக்கும் லேசர்கன்னை இயக்கும் அறை அருகில் ஒரு கழிப்பறை ஓரம் இருந்தது. அறை உள்ளே ஒரு பிசாத்து இ���ண்டாம் தர ரோபோவை காவலுக்கு வைத்திருந்தார்கள். பக்கத்தில் ஒரு எலி ஓடினால் ஓடிப்போய் பிடிக்கும் அளவிற்கு அது திறமைசாலி. என்னுடைய ப்ளூடூத்தினால் அதை ஹேக் செய்தேன். ஒரு நிமிடம் மோதிப் பார்த்தது. கடைசியில் அடிபணிந்தது. அதனுடைய 32 bit திறனுக்கு ஏற்ப ஃபிபனோக்கி நம்பர்களை மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கும் வேலையை நிற்காமல் infinite தரம் தொடர்ந்து செய்யும் ஒரு முடிவில்லா நிரலியை அதனுள் திணித்தேன். தண்டம் உட்கார்ந்து பொறுமையாக அதைச் செய்து செய்து வெளியே துப்பிக் கொண்டிருந்தது. நிதானமாக அந்த அறைக்குள் சென்று கதிர்களின் வீச்சுத் தரத்தை கணினியில் உட்கார்ந்து எழுபத்தைந்து சதம் குறைத்தேன். மொத்தமாக நிறுத்தினால் மாட்டிக்கொள்வேன்.\nஎன் கட்டளையை அந்தக் கம்ப்யூட்டர் சிரமேற்கொண்டு சுலபமாக ஏற்றது. அந்த வேலிக்கு இடையில் ஒரு தும்பி போல நுழைந்து சுதந்திரமாக வெளியே வந்தேன். சில்லென்று காற்று வீசி என் கேசத்தை கலைத்தது. ரொம்ப நேரம் அங்கே நிற்பது ஆபத்து. ஆகாயத்தில் போக்குவரத்து குறைந்திருந்தது. அண்ணாந்து பார்த்து குனிவதர்க்குள் மின்னல் வேகத்தில் ஒரு வாகனம் என்னருகில் வந்து இறங்கியது. \"பர்ர்ரர்...க்\" என்ற வினோத ஓசையுடன் அதன் கதவு திறந்தபோது நான் செய்வதறியாது நின்ற தருணத்தில் ஒரு கை என்னை சரெக்கென்று உள்ளே இழுத்து மூடிக் கொண்டது. பச்சையும் நீலமுமாய் விளக்குகள் எரிந்த அந்த விசித்திரமான வான ஊர்தியின் உள்ளே நான் கண்ட காட்சி....\nLabels: சயின்ஸ் ஃபிக்ஷன், சிறுகதை, புனைவு\nஹ்ம்ம் என்ன ஜீவிதா இருந்தாளா உள்ளே இல்லை போலீசா \nசக்கை போடு போடுறீங்க அண்ணா\nஎன்னோட டாஷ் போர்ட்ல உங்க பதிவு அப்டேட் ஆகவே மாட்டேங்குது\nம்...விறுவிறுப்பாய் விஞ்ஞானத் தொடர் தொடரட்டும்....\nஉள்ளே இழுத்த கை - ஜீவிதாவா... நடக்கட்டும் நடக்கட்டும்.....\nFont சைஸ் சிறியதாக உள்ளது. சற்று பெரிதுபடுத்த முடியுமா\nஏதோ ஒரு சுஜாதா நாவெல் படித்த அனுபவம்\nஅருமை முதலில் புரிய விட்டாலும் மறுமுறை படிக்க கொஞ்சம் கொஞ்சம்\nநல்ல இருக்கு உங்கள் கற்பனை ...\nகக்கு - மாணிக்கம் said...\nஅச்சு அசப்பில் அப்படியே நம்ம குருநாதர்தான். எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. ஒரு வேலை இந்த RVS கூட ஒரு ரோபோ தானோ\nகக்கு - மாணிக்கம் said...\n///தானியங்கி உல்லாச விடுதிகளுக்குச் சென்று சுகமாக வார்ப்பிரும்புகளில் வக��யாக ரத்தம் வர சொரிந்து கொண்டார்கள்.//\nஐயோ ....அது வார்ப்பிரும்களாய் இருக்காது மைனரே சிலிகான், ரப்பர் போன்ற பாலி யூரித்தேன் சமாச்சாரமாம். நம்ம குரு கூட ஒரு தடவை ஜப்பான் போயிருந்த\nபோது இந்த வகை \"பொம்மைகளை \" அங்கு கண்டு அது பற்றி கூட ஒரு சிறு குறிப்பு எழுதியிருந்த ஞாபகம்.இதுபற்றி யாராவது விலாவாரியா எழுங்க புண்ணியமா போகும்\nபாராட்டுக்கு நன்றி தம்பி. டேஷ்போர்ட் அப்டேட் என்ன செய்யறதுன்னு தெரியலை... ;-)))\nஎல்.கே வுக்கு சொன்னது தான்... சஸ்பென்சு.. சஸ்பென்சு... ஹி.,.ஹி.. ;-))\nTypo கரெக்ட் பண்ணிட்டேன். நன்றி.\nகஷ்டம்தான்... முடிந்த வரை நன்றாக தர முயற்சி செய்கிறேன். ;-))\nஅய்யய்யோ... அந்தளவுக்கு தூக்காதீங்க... பயம்மா இருக்கு... பாராட்டுக்கு நன்றி சிவா\nமலை எங்கே மடு எங்கே\nபாராட்டுக்கு மிக்க நன்றி. ;-))\nவார்ப்பிரும்பு 'அந்த' மேட்டருக்காக எழுதலை... பொதுவில் ரோபோக்களின் தன்மைக்காக எழுதினேன். தவறாக புரிந்து கொள்ளும்படி எழுதிவிட்டேனோ இனிமேல் சரியாக செய்கிறேன். கவனித்து கருத்துரைத்தமைக்கு நன்றி. ;-))\nஇந்த சிடி செம ஸ்பீடு..\nகதையும் பாட்டையில் விழுந்து எளிதாகச் செல்கிறது..\n||மூச்சடைக்கும் விதமாக மேலாடை உடுத்திருந்தவளை பார்த்து||\nஅவளுக்கு மூச்சடைக்கவா அல்லது ஜீவனுக்கு மூச்சடைக்கவா\nமைனர் என்று பலர் அழைப்பது இதனால்தானா\nமுதல் பாகமே இன்னும் படிக்கலை..\nயூகிக்க முடியாத வியுகம் , சக்கரத்தில் தொடங்கி பத்மத்தில் முடிக்கின்ற லாவகம்\nசட சட வென எடுக்கும் வேகம் , வேரூன்றிய விவேகம் இது விவரிக்க முடியா வினோதம்\nஅடிச்சு தூள் கிளப்பு வெங்கட் ...\nகதைக்கு நீ தேர்ந்தெடுக்கும் படங்கள், படாடோபம் போ.................\nபடிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியா வேகம்... அடுத்த பகுதியை உடனடியாக தேடும் ஆர்வம் ...இதுவே அறி-புனைவு தொடரின் வெற்றி..வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்\nகதை சூப்பரா போய்கிட்டு இருக்கு..\nநம்ப முடியாத அளவு விறுவிறுப்பு வார்த்தைகளில் சரளமாய் விளையாட்டு ஜமாய்ங்க\nபயப்பட வேண்டாம் உள்ளே வண்டிக்குள் இருப்பது நிச்சயம் எதிரி இல்லை....விட்டு விட்டு (பதிவிடும் இடைவெளி) வேகமாகப் போகிறது...\nபதிவுலக சுஜாதா....சந்தேகமே இல்லை ஆர்.வி.எஸ். நீங்கள் எத்தனை முறை மறுத்தாலும் அதுதான் உண்மை. வாழ்த்துகள்\nஆனாலும் சம்பவங்கள் மிகக் குறைச்சலாக இருப்பதால் வழக்கமாய் கடுகுக்குள் நூறு விதமான கேரெக்டர்களைப் புகுத்திவிடும் உங்கள் பாணி ஜீவனையும் ஜீவிதாவையும் சுற்றியே சுழல்வது ஒரு அலுப்பைத் தருகிறது.\nஇந்தக் கதையின் பலமும் பலவீனமும் அதுதான்.தொடரட்டும்.\nமைனர்வாள், பொதுவா இந்த கதை கத்திரிக்காய்(அதுவும் தொடர்கதை)மேல எனக்கு கொஞ்சம் நாட்டம் குறைவு. ஆனா இப்போ உங்க கதையை படிச்சுண்டு இருக்கேன். சுவாரசியம் கொப்பளிக்கும் காட்சி அமைப்புகள். வாழ்த்துக்கள்.\nகுறிப்பு - தின்னவேலி கல்லிடை சிறுவன் பகுதியையும் ரசித்தேன்..:)\n//பதிவுலக சுஜாதா....சந்தேகமே இல்லை ஆர்.வி.எஸ். நீங்கள் எத்தனை முறை மறுத்தாலும் அதுதான் உண்மை// correct. வாழ்த்துகள்\nஇந்த மூச்சடைக்கும் விவகாரம் வாசகர்களின் கருத்துக்கு விட்டுவிட்டேன். ;-))\nபொறுமையா படிச்சுட்டு வா மாதவா\nநன்றி சகோ.;-) தொடர்ந்து படியுங்கள். ;-))\nநன்றி கோப்லி உன்னுடைய தொடர் ஊக்கத்திற்கு.. ;-)))\nபத்துஜி தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி. இதை எப்படி முடிக்கப் போகிறோம் என்ற பயம் இப்போது வந்து தொற்றிக்கொண்டது. ;-))\nதொடர் வாசிப்பிற்கு மிக்க நன்றி இளங்கோ\n பாராட்டுக்கு மிக்க நன்றி. எல்லோர் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய வேண்டும்.. முயற்சி செய்கிறேன். ;-))\nபுரிஞ்சிகிட்டேன். சீக்கிரம் பதிவிட முயற்சி செய்கிறேன். நன்றி ஸ்ரீராம். ;-))\nஐயோ.. துரத்தி அடிக்கறா மாதிரியே இருக்கே ரொம்ப நன்றி சிவகுமார். அவர் மலை நான் மடு... ;-))\n புரிந்து கொண்டேன்... பாகம் நகர்ந்தால் இன்னும் கொஞ்சம் கரெக்டர் கூடும். இப்போது எனக்கு என்ன பயம் என்றால் இது நாவல் போல நீண்டுவிடுமோ என்பதுதான்.. யாருக்கு பொறுமை இருக்கும் படிப்பதற்கு...\nசீக்கிரம் முடிக்கவும் கோர்க்கவும் முயல்கிறேன். கருத்துக்கு நன்றி... ;-)))\n கல்லிடை உன் நினைவில் உனக்காக எழுதியதான்.\nஎனக்கு தெரியும் நீங்கள் கதைப் படிக்க வரமாட்டீர்கள் என்று.. இப்போது வந்து படிப்பது எனக்கே ஆச்சர்யம்.. நன்றி. ;-))\n@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\nபாராட்டுகளுக்கு மிக்க நன்றி. ;-))\nஜெட் வேகத்தில் பறக்குது கதை. தக்குடுவுக்கும் நம்பர் கொடுத்திட்டீங்களே . நாங்கல்லாம் எங்க உலகத்தில உண்டா \n-- கக்கு மாணிக்கம் போல , எனக்கும் வார்ப்பிரும்பு சமாச்சாரம் , சரியா தோணலை. வாத்தியார் எழுதின மாதிரி சிலிகான் ரப்பர் தான் பொருந்தும் .\nஇந்தக் காதல் தொல்லை தாங்க முடியாது போலிருக்கே\nகக்கு சார்: பொம்மை காலம் எல்லம் போயிடுச்சு போன் நூற்றாண்டோடே. பெட்டி போல் ஒரு குட்டி அறைக்குள்ளே வெறும் காற்றலைகளை வைத்துக் கொண்டு ஜீவாத்மா-பரமாத்மா வித்தைகள் செய்கிறார்கள். $7300 டாலருக்கு - சாரி $73000 டாலருக்கு ஒரு பெட்டி கிடைக்கிறது. 'சுகம் தானா சொல்லு கண்ணே' என்கிறது உள்ளே நுழைந்தவுடன். அப்புறம்..\nஅது என்ன பொட்டி சார் அறிந்த கொள்ள ஆவலாய் இருக்கிறது. (அறிந்து கொள்ள மட்டும்.....) ;-)))\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nசிலிகான் காதலி - V\nசிலிகான் காதலி - IV\nசிலிகான் காதலி - III\nசிலிகான் காதலி - II\nமன்னார்குடி டேஸ் - ஸ்ரீராம நவமி\nகிராமத்து தேவதை - இறுதி அத்தியாயம்\nகிராமத்து தேவதை - III\nகிராமத்து தேவதை - II\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nரம் பம் பம் (ரம்பம்).... ஆரம்பம்.....\n24 வயசு 5 மாசம்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிர��த்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெ���காந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pavakkai-benefits-tamil/", "date_download": "2019-02-15T19:28:53Z", "digest": "sha1:HJN767CDWITC3HHIO4HC5HX4L7WGMUC2", "length": 16247, "nlines": 154, "source_domain": "dheivegam.com", "title": "பாகற்காய் நன்மைகள் | Pavakkai benefits in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் பாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nபாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nநாம் சாப்பிடும் உணவுகள் சத்து நிறைந்ததாக இருக்க, உணவுடன் சேர்த்து எடுத்து கொள்ளப்படும் பதார்த்தங்கள் காய்கள் கொன்டு செய்யப்பட்டதாக இருப்பது அவசியம். பல வகையான காய்கள் இருந்தாலும், பலரும் சுலபத்தில் சாப்பிட விரும்பாத அதே நேரத்தில் நன்மைகள் பலவற்றை தரும் ஒரு காயாக பாகற்காய் இருக்கிறது. இந்த பாகற்காய் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nபாகற்காயை சாப்பிடுபவர்களுக்கு முகத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை எளிதில் நீங்கும். பாகற்காயை சாறு பிழிந்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் ஆறு மாதம் பருகி வந்தால் மேற்கூறிய பிரச்சனை இருப்பவர்கள் சிறப்பான பலன்களை பெறலாம்.\nநீரிழிவு நோயில் டைப் 2 வகை நீரிழிவு நோய் சற்று கடு��ையான நோயாக இருக்கிறது. இதை வகையான நீரிழிவு நோய்க்கு எதிராக பாகற்காய் சிறப்பாக செயல்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் நீரிழிவு பிரச்சனை கொண்டவர்களுக்கு நன்மையை உண்டாக்குகிறது பாகற்காய்.\nநார்ச்சத்து நிறைந்துள்ள காய்களில் பாகற்காயும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் பாகற்காய் தீர்க்கிறது.\nசிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் மற்றும் அதை சார்ந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட பாகற்காய் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது பாகற்காய் உதவுகிறது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட விரும்புபவர்கள் வாரம் ஒருமுறை பாகற்காய் சமைத்து சாப்பிடுவது நல்லது.\nஇன்று பலருக்கும் தங்களின் உடலின் அதீத எடையை குறைப்பதே தலையாய பிரச்சனையாக உள்ளது. பாகற்காய் சாப்பிடுபவர்கள் உடலின் செரிமான மண்டலத்தை நன்றாக தூண்டப்பட்டு உணவு நன்றாக செரிமானம் ஆகச் செய்கிறது. இதனால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் மட்டும் உணவில் இருந்து எடுக்கப்பட்டு வேகமாக உடல் எடையை குறைக்கிறது.\nநமது உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் பல மாற்றங்களாலும், உடலில் சேரும் பல வகையான நச்சுக்களின் சேர்மானத்தினாலும் புற்று நோய் ஏற்படுவது அதிகரிக்கிறது. அன்றாடம் பாகற்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சாப்பிடுவதால் எந்த ஒரு வகையான புற்று நோய்களும் தோன்றுவது மிகவும் குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nநமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தாலும், இதயத்திற்கு நலத்தை தருகின்ற உணவுகள் மற்றும் மூலிகைகளை சாப்பிட்டு வருவது நல்லது. பாகற்காய் சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.\nபாகற்காய் இயற்கையிலேயே மிகுந்த காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை கொண்ட ஒரு காயாக இருக்கிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் வெள்ளைய���ுக்களின் உற்பத்தி அதிகரித்து உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பல்வேறு வகையான தொற்று கிருமிகளின் பாதிப்பிலிருந்து உடலை காக்கும்.\nசிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் பாகற்காய் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை பாகற்காய் சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகிறது.\nவைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாகற்காய் சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம்.\nஇது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nசெம்பருத்தி பூ கொண்டு எத்தனை நோய்களை தீர்க்க முடியும் தெரியுமா\nநீங்கள் தினமும் யோகாசனம் செய்வதால் பெறும் நன்மைகள் எத்தனை தெரியுமா\nசுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் மகத்தான நன்மைகள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/12/2.html", "date_download": "2019-02-15T19:08:34Z", "digest": "sha1:3VVGTJUHBXWBIGFS7ZE2SRM5GGGITQD6", "length": 7088, "nlines": 231, "source_domain": "www.kalviseithi.org", "title": "வங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - KALVISEITHI", "raw_content": "\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nவங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: வங்கக்கடலில் அந்தமானுக்கு அருகே புதியதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளன. இதன் கார��மாக டிச.,6 ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது.\nஇதனால் டிச.,9ம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, கொடைக்கானல், ஆயக்குடி மற்றும்அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\n24-11-18 சனிக்கிழமை - அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=701", "date_download": "2019-02-15T18:39:39Z", "digest": "sha1:TNNN25QFYGXOZEDYFTL5JTVDQAWTNGBQ", "length": 11148, "nlines": 119, "source_domain": "maalan.co.in", "title": " வெற்றியின் திறவுகோல் தகவல்கள் | maalan", "raw_content": "\nதமிழுக்கும் யானை என்று பேர்\nஉள்ளங்கையில் ஒரு பட்டாம் பூச்சி\nவெற்றியின் சிகரத்தில் உலவுகிறவர்களுக்கும், ஓரளவு வெற்றி கண்டவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் எதனால் ஏற்பட்டது என்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா சுமாராக வெற்றி கண்டவர்களுக்கும் வெற்றியைத் தவற விட்டவர்களுக்குமிடையே உள்ள இடைவெளிக்குக் காரணம் என்னவாக இருக்கும்\nஅதிகம் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். இந்தக் கேள்விகள் இரண்டிற்கும் விடை ஒன்றுதான். அது: தகவல் அறிவு.\nயார் அதிகமான தகவல்களை அறிந்து வைத்திருக்கிறார்களோ அவர்கள் மற்றவர்களை விட அதிகமாக அல்லது எளிதாக வெற்றி பெறுகிறார்கள். இது இன்று எல்லாத் துறைகளுக்க்கும் பொருந்தும். என்றாலும் இது வணிகத் துறையில் அப்பட்டமாக வெளியே தெரியும் உண்மை.\nஎந்தத் தொழிலிலும் முன்னணியில் இருப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள். அந்த வெற்றிக்கான காரணங்களில் ஒன்று, அவர்கள் அந்தத் துறையில் முதலில் அடியெடுத்து வைத்தவர்களாக இருப்பார்கள். அந்தத் துறையில் நுழையலாம் என அவர்களுக்கு தைரியம் அளித்தது அதைக் குறித்து அவர்கள் திரட்டிய தகவல். முதலில் அடியெடுத்து வைத்தவர்களாக இல்லாது போயினும் வெற்றி கண்டவர்கள் உண்டு.அதற்கு அவர்கள் அறிமுகப்படுத்திய தொழில் நுட்பம், அல்லது வணிக அணுகுமுறை காரணமாக இருக்கும். அவற்றின் அடிப்படை தகவல். போட்டியாளார்களை எளிதாகப் புறங்கண்டவர்களின் வெற்றிக்கும் சந்தையைப் பற்றியும், போட்டியாளர்களின் பலம் பலவீனங்களைப் பற்றிய அவர்கள் அறிந்து வைத்திருந்ததுதான்.\nவணிகத்திலும், தகவல் மிக முக்கியமான இடம் வகிக்கும் வணிகம், ஏற்றுமதி. சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புக்கள், பொருளைத் தகுந்தவாறு பதப்படுத்தல், உரிய முறையில் பாக்கிங் செய்தல், அரசின் சட்ட திட்டங்கள், வங்கி நடைமுறைகள், அன்னியச் செலாவணியின் மாற்று விகிதங்கள், கப்பல் அல்லது விமான அட்டவணைகள், இன்ஷூரன்ஸ் குறித்த தகவல்கள், பொருளை இறக்குமதி செய்பவரின் பின்னணி, அவர் நாட்டின் பொருளாதார நிலை, ஏன் அரசியல், வெப்ப தட்ப நிலைகூட, இப்படி ஏற்றுமதித் தொழிலின் ஒவ்வொரு கட்டத்திலும் தகவல்கள் அவசியமாகின்றன.\nஇந்தத் தகவல்களை எங்கு பெறுவது எப்படிப் பெறுவது எனத் தெரியாமல் தவிப்பவர்கள் ஏராளம்.\nஇன்னொருபுறம், உலகமயமாதலின் விளைவாக வர்த்தகத்திற்கான வாய்ப்புக்கள் அதிகாரித்துள்ளன. துடைப்பத்திலிருந்து தங்க ஆபரணங்கள் வரை பல வகையான பொருட்கள் ஏற்றுமதி ஆகிக் கொண்டிருக்கின்றன, ஆனால அந்த வாய்ப்புக்களை நம் தமிழ் இளைஞர்கள் பெருமளவு பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதற்குப் பல காரணங்கள். அவற்றில் முக்கியமானது போதுமான அளவு தகவல்கள் கிடைக்கப் பெறாதது. கிடைக்கும் தகவல்களும் ஆங்கிலத்தில் இருப்பது.\nதமிழ் இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ள புதிய தலைமுறை இதழ், அவர்களுக்கு உதவும் வகையில் ஏற்றுமதி குறித்து வாரம் தோறும் தொடர் ஒன்றினை வெளியிட்டு வந்தது.\nஇந்தத் துறையில் வல்லுநரான அரிதாசன் மிகுந்த அக்கறையோடு, அரிய தகவல்களை எளிய நடையில் புதிய தலைமுறையில் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்தக் கட்டுரைகளைப் படித்து வந்த இளைஞர்கள் முன்னேற்றப் பாதையில் பீடு நடைபோட்டு வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே எவ்வளவு பயனுள்ள நூல் இது என்பதைச் சொல்லும். தங்களுக்கு இந்தக் கட்டுரைகள் எந்த அளவு பயனளித்து என்பதை பயனாளிகளின் குரலிலேயே நீங்கள் இந்த நூலில் வாசிக்கலாம்.\nபுதிய தலைமுறையிடமிருந்து உங்களைத் தேடி வரும் இன்னொரு பயனுள்ள நூல் இது.\n(எல்லோரும் செய்யலாம் ஏற்றுமதி நூலுக்கு எழுதிய முன்னுரை)\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/10086-2018-03-09-11-28-01", "date_download": "2019-02-15T19:23:00Z", "digest": "sha1:A3OB4BH22DIE34CNDDA4WDHVDAECLBBS", "length": 5941, "nlines": 80, "source_domain": "newtamiltimes.com", "title": "சென்னை : கல்லூரி வாயிலில் மாணவி குத்திக் கொலை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசென்னை : கல்லூரி வாயிலில் மாணவி குத்திக் கொலை\nசென்னை : கல்லூரி வாயிலில் மாணவி குத்திக் கொலை\tFeatured\nசென்னையில் கல்லூரி வாயிலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.\nசென்னை கேகே நகரில் மீனாட்சி கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி அஸ்வினி. வகுப்பு முடிந்து வீடு திரும்பிய போது, அவரை கல்லூரி வாயிலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த அஸ்வினியை மீட்டு அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கத்தியால் குத்திய இளைஞரை பொது மக்கள் பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nபோலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கொலை செய்தவர் செஞ்சியை சேர்ந்த அழகேசன் என்பதும், சுகாதார துறையில் பணிபுரிந்து வரும் அவர் மதுரவாயல் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அஸ்வினி அளித்த புகாரின் பேரில் அழகேசனை போலீசார் கைது செய்யப்பட்டதாகவும், இதனால், ஆத்திரமடைந்த அழகேசன் கொலை செய்ததாக தெரியவந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் , சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை ,கல்லூரி வாயில், மாணவி குத்திக் கொலை, மீனாட்சி கல்லூரி,அஸ்வினி,\nMore in this category: « ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்படவில்லை - டிரைவர் பேட்டி\tதொட்டபெட்டா மலையில் அரிய வகை குறிஞ்சி மலர்கள் »\nமோடிக்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி\nபாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்\n2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை\nசென்னையை உலுக்கிய போஸ்டர் சர்ச்சை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 105 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/173321", "date_download": "2019-02-15T19:38:49Z", "digest": "sha1:XRP57XCQGYSYV63LZG73VIQVREWVUIZ4", "length": 8155, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "9 நாட்களுக்குப் பின்னர் அப்துல் அசிஸ் விடுதலை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு 9 நாட்களுக்குப் பின்னர் அப்துல் அசிஸ் விடுதலை\n9 நாட்களுக்குப் பின்னர் அப்துல் அசிஸ் விடுதலை\nஅப்துல் அசிஸ் அப்துல் ரகிம் – பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர்\nபுத்ரா ஜெயா- கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட பாலிங் (கெடா) நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் 9 நாட்கள் தடுப்புக் காவலுக்குப் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை காலை விடுதலை செய்யப்பட்டார்.\n5 இலட்சம் ரிங்கிட் பிணைத் தொகை மற்றும் இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.\nஅவரை வரவேற்க சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் புத்ரா ஜெயா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் முன் திரண்டிருந்தனர்.\nஅப்துல் அசிஸ், தபோங் ஹாஜி எனப்படும் புனித ஹஜ் யாத்திரிகர்களுக்கான நிதி வாரியத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.\nபல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அப்துல் அசிஸ் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஅப்துல் அசிஸ் சில அரசாங்கச் சலுகைகளைப் பெற்றுத் தர முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குடனான நெருக்கத்தைப் பயன்படுத்தினார் என்ற அடிப்படையிலும், அவரது கடந்த கால வாழ்க்கை மற்றும் தொடர்புகள் குறித்தும் ஊழல் தடுப்பு ஆணையம் தீவிரமாகப் புலனாய்வு செய்வதாகவும் அவரது கைது தொடர்பில் ஊடகங்கள் தெரிவித்தன.\nகடந்த மே 23-ஆம் தேதி அசிசின் வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில் ஊழல் தடுப்பு ஆணையம் 5 இலட்சம் ரிங்கிட் ரொக்கத்தையும், மேலும் 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய பலநாட்டு அந்நிய நாணயங்களையும் கைப்பற்றியது.\nஅப்துல் அசிஸ் அப்துல் ரகீம்\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்\nPrevious articleஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை – டெக்சாஸ் மாநிலம் 3 மில்லியன் டாலர் வழங்குகிறது\nNext articleஜனவரி 2019-இல் குஜராத்தில் பிரம்மாண்ட வணிக மாநாடு\n90 மில்லியன் ரிங்கிட் பணத்தை பாஸ் கட்சி பெறவில்லை\n90 மில்லியன் நிதி விவகாரத்தில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்- ஊழல் தடுப்பு ஆணையம்\nமுன்னாள் கோத்தா திங்கி நாடாளுமன்ற உறுப்பினர் கையூட்டு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டார்\n“அமைச்சரான பிறகு இந்திரா காந்தியை பிரதிநிதிக்க முடியவில்லை”- குலா\n“நாட்டின் மீது அக்கறை கொள்ளுங்கள், முன்னாள் தலைவர் மீதல்ல\nஎங்கள் பலத்தை உணர்ந்ததால், அவதூறுகள் எழுந்துள்ளன\nஇடைநிலைத் தமிழ்ப் பள்ளி அமைக்க கால அவகாசம் தேவை – இராமசாமி\nபினாங்கு பாலம் விபத்தில், டொயோட்டா கார் ஓட்டுனர் குற்றம் சாட்டப்பட்டார்\nசென்னையில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\n“கல்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்”- நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன்\nசெமினி: அரசாங்க நிகழ்ச்சிகள் சட்டத்திற்கு உட்பட்டிருந்தால், ஏற்பாடு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM0MTU3MQ==/%E2%80%98%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-2%E2%80%99%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,-200-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-02-15T19:20:58Z", "digest": "sha1:PRJU767XV566NJJIWWZA25ES2I2IOI3E", "length": 7587, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "‘ஜிம் – 2’வில், 200 ஒப்பந்தம்:அதிகாரிகள் நம்பிக்கை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » தினமலர்\n‘ஜிம் – 2’வில், 200 ஒப்பந்தம்:அதிகாரிகள் நம்பிக்கை\n‘ஜிம் – 2’ என்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில் துவங்க, 200க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் பெறப்படும் என எதிர்பார்ப்பதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழக அரசு சார்பில், வரும் ஜன., 23, 24ம் தேதிகளில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் நடைபெறுகிறது; இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந��நிலையில், இந்த மாநாட்டில் தொழில் துவங்குவதற்கு, பல்வேறு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்ய முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:\nஇரண்டாவது முதலீட்டா ளர்கள் மாநாட்டுக்கான பணிகள், துரிதமாக நடந்து வருகின்றன. தொழில் வழிகாட்டி நிறுவனம், பல்வேறு நாடுகளுக்கு சென்று, தமிழகத்தில் முதலீடு செய்ய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது. மேலும், தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில், முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.\nஇதன் காரணமாக, இந்த மாநாட்டில், 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்க ஒப்பந்தம் செய்ய முன்வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.\n– நமது நிருபர் –\nதொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு\nநீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்\nபாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\n40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்\nபசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு\nஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு\nகோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு\nஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுத��\nமூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்கிய கணவர்\nமாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/94344-seriously-i-dont-have-enough-money-to-buy-a-home-says-salman-khan.html", "date_download": "2019-02-15T19:50:26Z", "digest": "sha1:YDGKSE47ZAYG72DT7Q3ITK44RFMMED2X", "length": 24391, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘‘வீடு வாங்கவே பணம் இல்லை; என்னைப் போய் இந்த லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே!’’ - சல்மான் கான் சொல்வது நிஜமா? | Seriously I don't have enough money to buy a home, says Salman Khan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:45 (05/07/2017)\n‘‘வீடு வாங்கவே பணம் இல்லை; என்னைப் போய் இந்த லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே’’ - சல்மான் கான் சொல்வது நிஜமா\nஅண்மையில் உலகப் புகழ்பெற்ற போர்ஃப்ஸ் இணையதளம், உலகில் அதிகமாக சம்பாதிக்கும் 100 பேர் கொண்ட வி.ஐ.பி.க்களின் லிஸ்ட்டை வெளியிட்டிருந்தது. இதில் இந்தியாவில் இருந்து பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் 65-வது இடத்திலும், 71-வது இடத்தில் சல்மான் கான் பெயரும் இடம் பெற்றிருந்தது.\nஷாரூக்கான், வருடத்துக்கு தோராயமாக 245 கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும், சல்மான்கான் சுமார் 240 கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும் ஆதாரத்தோடு சொல்லியிருந்தது ஃபோர்ப்ஸ் இணையதளம். இணையதளத்தைப் பொறுத்தவரை ‘ஃபோர்ப்ஸ் சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி’ என்றொரு நம்பிக்கை இணையவாசிகளிடம் உண்டு. ஆனால், இப்போது நடிகர் சல்மான்கான், ‘‘ஃபோர்ப்ஸ் இணையதளம் சொன்னது ரொம்ப காமெடியாக இருக்கிறது.’’ என்றொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.\nசென்ற வருடம், இதே ஃபோர்ப்ஸ், உலகில் அதிகமாக சம்பாதிப்பவர்களின் பட்டியலில் சல்மான்கானை 14-வது இடத்தில் வெளியிட்டிருந்தது. அப்போதுகூட எந்த எதிர்ப்பும் சொல்லாத சல்மான்கான், 71-வது இடத்துக்குப் பொங்கியிருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.\nஃபோர்ப்ஸ் இந்தத் தகவலை திங்கட்கிழமை வெளியிட்டது. நேற்று செவ்வாய்க் கிழமை இது பற்றி ஷாரூக்கானும் சல்மானும் மனம் திறந்து பேசினார்களாம். ‘‘சம்பாதிச்ச பணம் எல்லாம் எங்க போச்சுனு தெரியலை. உன் இடத்தை யாராலயும் பிடிக்க முடியாது போலயே வாழ்த்துகள் ரொம்ப நாளா ஒரு வீடு வாங்கணும்னு நினைச்சுக்கிட்டே இருக்கேன். அதுக்கு பணம் கொஞ்சம் ஷார்ட்டேஜா இருக்கு. இந்த நேரத்துல இவங்க அதிகமா சம்பாதிக்கிறவங்க லிஸ்ட்ல என் பேரைச் சேர்த்துட்டாங்களே’’ என்று ஷாரூக்கானிடம் புலம்பினாராம் சல்மான்கான்.\nமேலும் இது பற்றி ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார். ‘‘சத்தியமாக என்னிடம் பணமே இல்லை. நான் சம்பாதித்த பணமெல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. முன்பு வீடு வாங்க சில லட்சங்கள் பற்றாக்குறையாக இருந்தது. இப்போது சில கோடிகள் பற்றாக்குறையாக இருக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம். ஒரு படம் 500 கோடி வசூலிக்கிறது என்றால், அதில் நடிக்கும் நடிகர் - நடிகையருக்குக் குறைந்தபட்ச பணமே கிடைக்கும். இந்த உண்மை பலருக்கும் தெரிவதில்லை.’’ என்றும் சொல்லியிருக்கிறார்.\nபாலிவுட்டில் அதிகமாகப் பணம் கொட்டிக் கிடக்கும் சூப்பர் ஸ்டார்கள் - ஷாரூக்கும் சல்மானும்தான். இது இந்தியாவுக்கே தெரியும். இப்படிப்பட்ட நேரத்தில் பணம் இல்லை என்று 'மிடில் க்ளாஸ் மாதவன்' மாதிரி சல்மான் புலம்பியிருப்பதை காமெடியாகவே பார்க்கிறார்கள் ரசிகர்கள். சினிமா மட்டுமில்லாமல், பல பிஸினஸ்களுக்கும் அதிபதி சல்மான். விளம்பரங்களில் இருந்தும் வருமானம் வருவது தனிக்கதை. இது மட்டுமில்லாமல், ‘பீயிங் ஹ்யூமன்’ என்னும் அறக்கட்டளையையும் நடத்தி துணி விற்பனை செய்து வருகிறார் சல்மான்.\n’’ என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, ‘‘பீயிங் ஹ்யூமன் சம்பாதிப்பதற்கான நிறுவனம் இல்லை. இந்தியாவில் உள்ள ஏழை/எளிய குழந்தைகளின் கல்விக்கும் நலனுக்கும் வழிசெய்யும் நிறுவனம். பீயிங் ஹ்யூமன் மூலம் விற்பனையாகும் உடைகளின் பணத்தில் இருந்து எங்களுக்குக் கிடைக்கும் பணம், வரி கட்டுவதற்கே சரியாக இருக்கிறது. அதில் என்னுடைய பார்ட்னருக்குப் போக மீதமுள்ள சொற்ப தொகையில்தான் பீயிங் ஹ்யூமனை நடத்துகிறோம். இது போக சைக்கிள் விற்பனை, நகை விற்பனை எல்லாவற்றிலும் கிடைக்கும் பணத்தையும் ட்ரஸ்ட்டுக்கே பயன்படுத்துகிறேன். இதைச் சொன்னால் நம்பவா போகிறார்கள்’’ என்றும் புலம்பித் தள்ளிவிட்டார் ‘ட்யூப்லைட்’ நடிகர் சல்மான்கான்.\nஒருவேளை - சினிமாவுக்காக ஏற்றப்பட்ட GST வரிக்கு எதிராகத்தான் இப்படிப் புலம்புகிறாரோ என்றும் நெட்டிசன்கள் தலையைப் பிய்��்துக் கொண்டிருக்கிறார்கள். ஃபோர்ப்ஸுக்கு எதிராக மீம்ஸ்கள் படையெடுத்துக் கொண்டிருக்கின்றன.\nசெல்வராகவன்... தமிழ்க் கலாசார போலித்தனங்களை மீறிய கலைஞன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nஅப்துல் ரஷீத் அடிக்கடி சொன்ன வார்த்தை - ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலின் பின்னணி என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/02/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-02-15T20:09:25Z", "digest": "sha1:YLSY4AL54VQXAZMYXWL5SBHGVH5V6Q5A", "length": 5948, "nlines": 72, "source_domain": "eettv.com", "title": "யாழில் பட்டப்பகலில் நடந்த அட்டூழியம்! கலக்கத்தில் மக்கள்.. – EET TV", "raw_content": "\nயாழில் பட்டப்பகலில் நடந்த அட்டூழியம்\nயாழ். நல்லூர் நாயன்மார��கட்டு, நாயன்மார் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nமுகங்களை மூடிக் கட்டியவாறு வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.\nஇதனால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹையஸ் வாகனம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.\nவீட்டில் இருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களும், வீட்டுக் கண்ணாடிகளும் உடைத்து நொருக்கப்பட்டுள்ளன.\nவீட்டின் கேற் பூட்டப்பட்டிருந்த போதும், மதிலால் வீட்டுக்குள் ஏறிப் பாய்ந்து உள்சென்ற குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெற்றோல் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறான தாக்குதல்களின் மூலம் அதிக மக்கள் பாதிக்கப்படுகின்ற போதிலும், இந்த சம்பவங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளோ அல்லது பொலிஸாரின் தலையீடோ இல்லை எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅரசியல் கைதிகளின் எதிர்காலம் தொடர்பில் கிடைத்துள்ள பேரிடியான செய்தி\nஒட்டாவாவில் தொடரும் குளிர் வானிலை – பொது மக்களுக்கு கடும் எச்சரிக்கை\n தண்டனை உறுதி என்கிறார் மைத்திரி\nமன்னார் புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூடு – உலோகப் பொருளும் மீட்பு\nபிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயகலா\nயாழில் சிறீதரனின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரணில் உறுதி மொழியோடு உத்தரவாதமும் கொடுத்தார்\nமாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது \nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 50 துணை ராணுவ வீரர்கள் பலி – தலைவர்கள் கண்டனம்\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்\nஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பலி\nஅரசியல் கைதிகளின் எதிர்காலம் தொடர்பில் கிடைத்துள்ள பேரிடியான செய்தி\nஒட்டாவாவில் தொடரும் குளிர் வானிலை – பொது மக்களுக்கு கடும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/amyra-dastur-glomour-photoshoot-photos/11327/", "date_download": "2019-02-15T19:38:28Z", "digest": "sha1:LFBVFMAC7Q5J5ASKWCYWLK7QWZFVKFKO", "length": 4994, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "Amyra Dastur : கவர்ச்சியில் பரபரப்பை கிளப்பிய தனுஷ் நாயகி", "raw_content": "\nHome Latest News படு கவர்ச்சி உடையில் பரபரப்பை கிளப்பிய தனுஷ் நாயகி – வைரலாகும் புகைப்படம்.\nபடு கவர்ச்சி உடையில் பரபரப்பை கிளப்பிய தனுஷ் நாயகி – வைரலாகும் புகைப்படம்.\nAmyra Dastur : தனுஷ் நாயகி ஒருவர் படுவர்ச்சியான அரை நிர்வாண உடையில் வெளியிட்டுள்ள படு கவர்ச்சியான புகைப்படம் சமூக வளையதளங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.\nதமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி இருந்த படங்களில் ஒன்று அனேகன்.\nஇந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் அமைரா தஸ்தூர். இந்த படங்களை தொடர்ந்து இவர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது அமைரா தஸ்தூர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான ஹாட் புகைப்படத்தை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஇந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇதோ அவருடைய கவர்ச்சி புகைப்படம் :\nஇறுக்கி பிடித்து அத்து மீறினார் – தனுஷ் நாயகி அதிர்ச்சி பேட்டி.\n24 மணி நேரத்தில் பேட்ட ட்ரைலரின் நிலை என்ன – வெளியான உண்மை தகவல்.\nதாரைதப்பட்டை கிழிய போது – விஸ்வாசம் பற்றி பிரபலங்கள் ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/viswasam-movie-on-sun-tv/13747/", "date_download": "2019-02-15T18:50:36Z", "digest": "sha1:LOFJA2LYRJVADBQMFNXB646HL54UW2FE", "length": 5100, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viswasam With Sun TV: விஸ்வாசம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்", "raw_content": "\nHome Latest News விஸ்வாசத்தை கைப்பற்றிய பேட்ட பட நிறுவனம்.\nவிஸ்வாசத்தை கைப்பற்றிய பேட்ட பட நிறுவனம்.\nViswasam With Sun TV : விஸ்வாசம் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.\nதல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள படம் விஸ்வாசம். நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, கோவை சரளா, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nபொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தை தற்போது சன் பிக்சர்ஸ் நி���ுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதனால் தல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளார். இதற்காக #ViswasamWithSunTV என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.\nஆனால் இது குறித்த அறிவிப்பு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்தோ அல்லது சன் டிவி நிறுவனத்திடம் இருந்தோ வெளியாகவில்லை என்பது குறிபிடத்தக்கது.\nதள்ளி போனது தல 59 ரிலீஸ் – வெளியான காரணத்தால் குஷியான ரசிகர்கள்.\nபடம் ரிலீஸாகும் முன்பே ரசிகர் மன்றமா.. ; யார் இந்த கூத்தன்..\nபிடித்த நடிகர் தல தான், நிரூபித்த ஜோதிகா – கொண்டாடும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/19040325/Alcoholic-for-sale-of-pongal-holidays-Rs-13-crore.vpf", "date_download": "2019-02-15T19:58:56Z", "digest": "sha1:WO2KNCQJCZ6T4EV3V222SF42BNVXR2NL", "length": 15706, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Alcoholic for sale of pongal holidays Rs. 13 crore in Kumari - Rs. 67 lakh more than last year || பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் குமரியில் ரூ.13 கோடிக்கு மது விற்பனை - கடந்த ஆண்டை விட ரூ.67¼ லட்சம் அதிகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் குமரியில் ரூ.13 கோடிக்கு மது விற்பனை - கடந்த ஆண்டை விட ரூ.67¼ லட்சம் அதிகம் + \"||\" + Alcoholic for sale of pongal holidays Rs. 13 crore in Kumari - Rs. 67 lakh more than last year\nபொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் குமரியில் ரூ.13 கோடிக்கு மது விற்பனை - கடந்த ஆண்டை விட ரூ.67¼ லட்சம் அதிகம்\nபொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் குமரி மாவட்டத்தில் ரூ.13 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.67¼ லட்சம் அதிகமாகும்.\nதமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மாநிலம் முழுவதும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 92 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.2½ கோடி முதல் ரூ.2¾ கோடி வரை மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பண்டிகை காலங்கள் போன்ற விழா காலங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிக அளவு மது விற்பனை நடைபெறும்.\nஇந்த நிலையில் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி போகிப்பண்டிகை கடந்த 14-ந் தேதியும், பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் 16-ந் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டுப்பொங்கலும், 17-ந் தேதி காணும் பொங்கலு��் கொண்டாடப்பட்டது. இதனால் பொங்கல் பண்டிகைக்காக இந்த ஆண்டு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. போகிப்பண்டிகைக்கு முந்தைய நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றும் விடுமுறை தினமாகும்.\nஇதனால் டாஸ்மாக் கடைகளில் பொங்கல் பண்டிகை விற்பனை கடந்த 13-ந் தேதியில் இருந்தே தொடங்கியது. திருவள்ளுவர் தினமான 16-ந் தேதி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. பொங்கல் பண்டிகை அன்றும் மற்ற விடுமுறை நாட்களிலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுவிற்பனை அதிகமாக இருந்தது.\n13-ந் தேதி 5,275 பெட்டி மதுபான வகைகளும், 1,796 பெட்டி பீர் வகைகளும் மது பிரியர்கள் வாங்கியுள்ளனர். இதன்மூலம் ரூ.3 கோடியே 22 லட்சத்து 45 ஆயிரத்து 800-க்கு விற்பனை நடைபெற்றுள்ளது. 14-ந் தேதி 4,927 பெட்டி மதுபான வகைகளும், 1,400 பெட்டி பீர் வகைகளும் விற்பனையாகி ரூ.2 கோடியே 90 லட்சத்து 67 ஆயிரத்து 400 வசூலாகியது.\n15-ந் தேதி 6,550 பெட்டி மதுபான வகைகளும், 2,025 பெட்டி பீர் வகைகளும் வாங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.3 கோடியே 89 லட்சத்து 61 ஆயிரத்து 945-க்கு விற்பனை நடந்துள்ளது. 17-ந் தேதி 4,884 பெட்டி மதுபான வகைகளும், 1,371 பெட்டி பீர் வகைகளும் விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.2 கோடியே 88 லட்சத்து 58 ஆயிரத்து 810-க்கு விற்பனை நடந்தது.\nஇவ்வாறு கடந்த 4 நாட்களில் ரூ.12 கோடியே 91 லட்சத்து 33 ஆயிரத்து 955-க்கு மது விற்பனையாகி உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறை காலங்களில் (4 நாட்கள்) ரூ.12 கோடியே 24 லட்சத்து 11 ஆயிரத்து 730-க்கு விற்பனை நடந்தது.\nகடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.67 லட்சத்து 22 ஆயிரத்து 225-க்கு அதிகமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது.\n1. எடப்பாடி, ஓமலூர், இளம்பிள்ளை பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம்\nஎடப்பாடி, ஓமலூர், இளம்பிள்ளை பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம் நடந்தது.\n2. பொங்கல் பண்டிகையையொட்டி தரகம்பட்டி, நொய்யலில் விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு\nபொங்கல் பண்டிகையையொட்டி தரகம்பட்டி, நொய்யலில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.\n3. பொங்கல் பண்டிகையையொட்டி கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்\nபொங்கல்பண்டிகையையொட்டி கொடைக் கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.\n4. மதுரை மாவட்டம் அவனியா��ுர ஜல்லிக்கட்டு 14 பேர் காயம்\nமதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.3 வது சுற்று மாடு பிடி வீரர்கள் பங்கேற்கிறார்கள். 14 பேர் காயம் அடைந்து உள்ளனர்.\n5. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓசூர் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை அமோகம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓசூர் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.\n1. தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\n2. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு\n3. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்\n4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்\n5. நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\n1. காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த துணை நடிகை தற்கொலை உயிர்விடும் முன் தாயாருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல்\n2. குர்லாவில் மகனை கொன்று தாய் தற்கொலை போலீஸ் விசாரணை\n3. தாவணகெரேயில் ஒன்றாக பணியாற்றி வருகிறார்கள் காதலர் தினத்தில் கரம்பிடித்த ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி கேரளாவில் திருமணம் நடந்தது\n4. கல்லூரி கட்டணம் செலுத்தாததால் விரக்தி பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. பா.ஜனதா எம்.எல்.ஏ. முன்னிலையில் மனைவி- காதலி அடிபிடி பொதுஇடத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/photos/", "date_download": "2019-02-15T19:31:09Z", "digest": "sha1:UEXN3W7OVSNNA37WV6SCNYTD7YPZCXWJ", "length": 3404, "nlines": 63, "source_domain": "www.ndtv.com", "title": "Photos, Pictures, News Photos - NDTV.com Photo Gallery", "raw_content": "\nசௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் வணங்காமுடியின் திருமண புகைப்படங்கள்.\n96 திரைப்படத்தின் 100 நாள் விழ கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது\nசமீபத்தில் நடந்த தேவ் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nசர்வம் தாளமயம் படத்தின் முக்கியப் புகைப்படங்கள்\nசாம்சங் கேலக்ஸி எம் 20\nசௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் வணங்காமுடியின் திருமண புகைப்படங்கள்.\n96 திரைப்படத்தின் 100 நாள் விழ கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது\nசமீபத்தில் நடந்த தேவ் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nசர்வம் தாளமயம் படத்தின் முக்கியப் புகைப்படங்கள்\nசாம்சங் கேலக்ஸி எம் 20\nமேகா ஆகாஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா புதிய சலூனை திறந்து வைத்தனர்\nமம்மூட்டியின் பேரன்பு திரைப்படத்தின் பிரிமியர் ஷோ புகைப்படங்கள்\nநியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 3-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா\nஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்\nஇலாபம் ஈட்டும் ஸ்டார்ட் -அப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/itemlist/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D,%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20,%20%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%90%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D,%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-02-15T19:49:17Z", "digest": "sha1:KXDGFKBSHGWKV2JPCOOXNAN2T57WKCEB", "length": 3466, "nlines": 59, "source_domain": "newtamiltimes.com", "title": "இந்தியா | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: காஷ்மீர்,ராணுவத்தினர் , எப்ஐஆர், பதிவு\nபுதன்கிழமை, 31 ஜனவரி 2018 00:00\nகாஷ்மீர் : ராணுவத்தினர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு\nஜம்மு - காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில், சமீபத்தில், ராணுவ வாகனங்கள் மீது, போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கினர். ராணுவ அதிகாரியை தாக்கி, அவரது துப்பாக்கியை பறிக்க முயன்றபோது, ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.\nஇதில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஜம்மு - காஷ்மீரின் பல இடங்களில் கடையடைப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய ராணுவத்தினர் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 88 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvamban.blogspot.com/2018/08/", "date_download": "2019-02-15T18:37:08Z", "digest": "sha1:PYJYKJVVJ4NFYXAN4OPRIGYZ6GR4TOAB", "length": 19736, "nlines": 169, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: August 2018", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nமுத்து பூசாரி சொன்ன பேய்க் கதை\nகேட்டு எழுதுபவர் : மணி ஸ்ரீகாந்தன்\nகஹவத்தை பெருநகரத்தை அண்டிய ஒரு இறப்பர் தோட்டம். விடாது பெய்து கொண்டிருந்த மழை ஓரளவுக்கு குறைந்து விட்டிருந்தது. பெரியகாடு இறப்பர் மலையில் வேலை செய்துகொ��்டிருந்த வேலுசாமி வெற்றிலையை வாயில்போட்டு குதப்பி கொண்டிருந்தான். மாலை நாலு மணியை நேரம் நெருங்கிகொண்டிருந்ததால் வேலையை முடித்துவிடுவதில் வேலுச்சாமி அவசரம் காட்டினான்.\nவேலுவுக்கு முப்பது வயதிருக்கும் இருபத்திரெண்டு வயதில் திருமணம் முடித்த அவனுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. தோட்டத்தின் 'தலைவர் லயத்தில்' குடியிருக்கும் வேலுவின் வீடு அந்தக்காலத்தில் உள்ள லயத்து வீடுகளைப்போலவே உடைந்து சிதிலமாக காணப்பட்டது.\nவேலுவின் உழைப்பு சாராயத்துக்கும், உணவுக்குமே போதுமானதாக இருப்பதால் வீட்டை கட்டி முடிப்பது என்பது அவர்களால் நினைத்தும் பார்க்க முடியாதது. அதனால் வேலுச்சாமியின் மனைவி காமாட்சி வெளிநாடு செல்ல முடிவெடுத்து அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்தாள்.\nவேலுவின் மனைவி காமாட்சி விதவிதமாக சமைப்பதில் சிறந்தவள். ஆனாலும் வேலுவுக்கு தினமும் சோற்றில் எது இருக்கிறதோ இல்லையோ கருவாடு கட்டாயம் இருக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் குடும்பத்தில் பெரிய ரகளையே நடந்துவிடும்.\nஅப்படி ரகளை நடப்பதற்கு காமாட்சி இடம்வைப்பதும் இல்லை. தோட்டத்தில் வேலை செய்யும் வேலுவுக்கு பகல் உணவை பார்சலாக கட்டித்தரும் காமாட்சி சோற்றில் கருவாட்டுத் துண்டை வைக்கும் போது பார்சலின் ஒரு ஓரத்தில் அடுப்பு கரித்துண்டையும்,ஆணியையும் சேர்த்து வைப்பதற்கும் மறப்பதில்லை.\n“இந்த ஆணியையும், கரித்துண்டையும் கருவாட்டுடன் சேர்த்து சாப்பிடவா”ன்னு வேலு கேட்பதும் “ அது பேய் பிசாசு அண்டாம இருக்கிறதுக்கு” என்று காமாட்சி சொல்வதும் வழமை.\nபெரிய காட்டு மலை புளிய மரத்தின் அடியில் அமர்ந்து பகல் உணவை சாப்பிடும் வேலு பார்சலை பிரித்ததும் அதில் இருக்கும் கருவாட்டை பிய்த்து ஒரு சிறு துண்டை வீசிவிட்டு சாப்பிடுவதை வழமையாக கொண்டிருந்தான்.\nவீட்டுக்கு வெளியே வைத்து எந்த சாப்பாட்டை சாப்பிட்டாலும் அதில் ஒரு துளியை எடுத்து வீசிவிட வேண்டும். என்பது வேலுச்சாமியின் மனைவியின் கட்டளை. வேலு என்னதான் குடிகாரனாக இருந்தாலும் மனைவி சொல்லே மந்திரமாக நினைப்பவன்.\nவெட்ட வெளியில் உணவு சாப்பிடும்போது நம்மைச் சுற்றி எச்சினிகள் ஜொள்ளுவிட்டபடி நிற்குமாம். அப்படி அவை நிற்கும்போது அதுகளுக்கு நாம் சாப்பிடும் உணவில் ஒரு சிறு துளியை கொடுத்���ுவிட்டால் எச்சினிகள் அந்த இடத்தை விட்டு போய்விடுமாம். காமாட்சி, வேலுசாமியிடம் விவரமாக சொல்லியிருப்பதால் வேலு எப்போது சாப்பிட உட்கார்ந்தாலும் முதலில் சாப்பாட்டின் ஒரு துளியை எடுத்து வெளியே வீசிவிடுவதை வழமையாக கொண்டிருந்தான்.\nவேலுச்சாமி மலைக்காட்டில் அமர்ந்து சாப்பிடும் போது அவன் சாப்பிடுவதை ஒரு கருப்பு பூனை அங்கே நிற்கும் மரத்தில் மறைந்திருந்து எப்போதும் அவனை கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்கும். வேலுச்சாமியும் தான் சாப்பிட்டு முடிந்ததும் மிஞ்சும் உணவை அங்கேயே கொட்டிவிட்டு விடுவான்.\nஅடுத்த நாள் அந்த இடத்தில் பார்த்தால், வேலு கொட்டிய சோற்றில் ஒரு பருக்கையை கூட பார்க்க முடியாது. “அந்த கருப்பு பூனைதான் சாப்பிட்டிருக்கும்” ன்னு வேலுவும் மனதுக்குள் நினைத்துக்கொள்வான்.\nசில நாட்களில் காமாட்சியும் வெளி நாட்டுக்கு பயணமாகிவிட வேலுச்சாமியின் உணவு இருவேளையாக குறைந்துவிட்டது. பகல் சாப்பாட்டை ரெடி பண்ணி கொடுக்க காமாட்சி இல்லாததால் அவன் தண்ணீரை மட்டுமே குடித்து பசியை போக்கினான்.\nவேலுச்சாமி பகல் உணவுக்காக அமரும் அந்த புளிய மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கும் அந்த கருப்பு பூனை மட்டும் தினமும் தனக்கு கிடைக்கும் அந்த சிறிய உணவுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருந்தது. ஆனால், வேலுச்சாமி தண்ணீரை மட்டும் குடித்து விட்டு பணியில் ஈடுபட்டான்.\nஒரு வாரம் காத்திருந்த பூனை ஒருநாள் பயங்கரமாகக் கத்த ஆரம்பித்தது. கடுப்பான வேலுச்சாமி ஒரு கல்லை எடுத்து அடித்து அந்த பூனையை விரட்டினான்.\nஅப்போது அவனை பின் மண்டையில் யாரோ படார் என்று அடித்தது போலிருக்கவே வேலுச்சாமி திரும்பிப் பார்த்தான். அந்த இடம் ஆள் அரவமில்லாது வெறிச்சோடி காணப்பட்டது.\nதன்னை அடித்தது யாராக இருக்கும் என்பதை பற்றிய சிந்தனையிலேயே வீட்டுக்கு சென்ற வேலுச்சாமி பக்கத்து லயத்தில் இருக்கும் தமது அக்காவின் வீட்டில் இரவு சாப்பாட்டை முடிக்கு முன் கொஞ்சம் சாராயத்தையும் ஊற்றி தனது தொண்டையை நனைத்துக் கொண்டான். சாப்பாடு முடிய வீடு வந்து படுத்துக்கொண்டான்.\nஅடுத்த நாள் வேலுச்சாமியின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் தெரிந்தது. தினமும் வேலைக்கு சென்றுவிடும் அவன் அன்று வீட்டில் இருந்ததோடு, சித்தம் பேதலித்தவனைப் போல உளறிக் கொ��்டிருந்தான். ‘மனைவி வெளிநாடுபோன சோகத்தில் வேலுச்சாமி இப்படி ஆகிவிட்டான்’ என்று அக்கம்பக்கத்தார் நம்பத் தொடங்கினார்கள். ஆனாலும் சில நாட்களிலேயே வேலுச்சாமியின் சேட்டைகள் அதிகமாகிவிட்டதால் அவனுக்கு எதுவோ ஒன்று அண்டிவிட்டது என்பதை உறுதிசெய்த அவன் நண்பர்கள் அந்த பகுதியில் பிரபல பூசாரியாக இருக்கும் முத்து பூசாரியை அழைத்துவந்து பரிகார பூஜையை போட்டார்கள்.\nவேலுச்சாமியை முத்து பார்த்த ஒரே பார்வையில் அவரின் ஸ்கேனர் கண்கள் வேலுவை ஸ்கேன் பண்ணி எடுத்துவிட்டது. அப்போது முத்துவின் முகத்தில் நமட்டுச் சிரிப்பு வெளிப்பட்டது. உடுக்கை எடுத்து தாளத்தோடு முத்து பாடத் தொடங்கினார். அப்போதே வேலுச்சாமியின் பேயாட்டமும் வெடித்துக் கிளம்பியது.\nபூனை உருவத்தில் ஒரு எச்சினி வேலுச்சாமியை பின் தொடர்ந்து வந்திருப்பதாகவும் அதற்கு தொடர்ச்சியாக வேலுச்சாமியும் உணவு வைத்து வளர்த்து வந்திருப்பதாகவும், பிறகு திடீரென்று அந்த எச்சினிக்கு உணவு வைப்பதை வேலுச்சாமி நிறுத்திவிட்டதால், கோபம் கொண்ட அந்த தீய சக்தி அவனை பின் மண்டையில் அடித்திருப்பதாகவும், அவன் கும்பிட்ட தெய்வம்தான் அவனை காப்பாற்றியதாகவும் சொன்ன முத்து, பரிகார பூஜையை முடித்து வேலுச்சாமியின் கழுத்தில் ஒரு நூலை கட்டி அவனின் சித்தப் பிரம்மைக்கு வெற்றிகரமாக முடிவு கட்டினார்.\nLabels: இருள் உலகக் கதைகள்\nஉணவும் உழவும் 100 நாள் விவசாயம்\nதமிழகத்தின் நிலத்தடி நீரை உறிஞ்சி தமிழகத்தை பாலைவனமாக மாற்றப்போகும் சீமைக் கருவேல மரங்களை கூண்டோடு வேரறுத்து தமிழகத்தை வளமான விவசாய பூமியாக மாற்ற போராடுகிறார் வேலூர் அணைக்கும் கரங்கள் ப. சரவணன்.\nஇவரின் களப்பணிகள் குறித்து சமீபத்தில் வேலூர் சதுப்பேரி என்கின்ற ஒரு கிராமத்தில் 100 நாள் விவசாயப் பணியிலிருந்த அவரை ஒரு இனிய காலை வேளையில் சந்தித்துப் பேசினோம்.\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nதமிழன் டி.வி.உரிமையாளர் கலைக்கோட்டுதயம் மனம் திறக்கிறார்.\nகரிகால சோழனின் கல்லணை அதிசயம்.\nகற்கண்டு உற்பத்தியாளர் ராஜமணி பேசுகிறார்\nகூத்தாண்டவர் கோவிலில் ஒரு நாள்….01\nவாசிப்பு பழக்கம் என்பது அருமையான ருசி\nஉணவும் உழவும் 100 நாள் விவசாயம்\nஇருள் உலகக் கதைகள் (44)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/sep/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2998604.html", "date_download": "2019-02-15T18:42:12Z", "digest": "sha1:OFH2P4EG5GYLUVIAM4QATWEMDV3OGMZJ", "length": 8058, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "திருவாடானையில் நெடுஞ்சாலையோரபள்ளத்தால் விபத்து அபாயம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nதிருவாடானையில் நெடுஞ்சாலையோரபள்ளத்தால் விபத்து அபாயம்\nBy DIN | Published on : 12th September 2018 05:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாடானையில் நெடுஞ்சாலையோரம் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைப்பதற்காக தோண்டிய பள்ளம் மூடப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nதிருவாடானை அருகே உள்ள பாரதிநகரில் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான நீரேற்றும் நிலையம் உள்ளது. இந்த நிலையத்துக்கு அருகில் மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சில மாதங்களுக்கு முன்பு குழாய் உடைப்பை சரிசெய்ய பள்ளம் தோண்டப்பட்டது.\nசீரமைப்புப் பணிகள் முடிவடைந்து, பல நாள்களாகியும் இதுநாள் வரை பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் இச்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஅதேபோல் திருவாடானை நான்கு முக்கு சந்திப்பு சாலையில் குடிநீர் குழாய் உடைந்து, பல மாதங்களாக குடிநீர் வீணாகியது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் உடனடியாக குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது.\nஆனால், அதற்காக தோண்டப்பட்ட பள்ளம் இதுவரை மூடப்படவில்லை. இச்சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும்.\nஎனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மேற்கண்ட இரு இடங்களிலும் சாலையோரப் பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nகும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா\n90ml நாயகியின் நியூ ஸ்டில்ஸ்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைகட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nஇரட்டை ட்ரீட் கொடுக்கும் சூர்யா - கார்த்திக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth3341.html?sort=price", "date_download": "2019-02-15T19:20:10Z", "digest": "sha1:VLO2PVFY62BN7V7YNVN6VELUXCINVIB7", "length": 5341, "nlines": 124, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஅரசியர் மூவர் நாடும் மன்னனும் கவிக்கு நாயகன் கம்பன்\nA.S. ஞானசம்பந்தன் A.S. ஞானசம்பந்தன் A.S. ஞானசம்பந்தன்\nநாடும் மன்னனும் அரசியர் மூவர் தத்துவமும் பக்தியும்\nA.S. ஞானசம்பந்தன் A.S. ஞானசம்பந்தன் A.S. ஞானசம்பந்தன்\nநாடும் மன்னனும் தம்பியர் இருவர் தம்பியர் இருவர்\nA.S. ஞானசம்பந்தன் A.S. ஞானசம்பந்தன் A.S. ஞானசம்பந்தன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2018/08/12/kalaingar/", "date_download": "2019-02-15T20:09:14Z", "digest": "sha1:RNW4OMP4UW7G7GHU2RHV63XKPRPGOOCS", "length": 54811, "nlines": 174, "source_domain": "cybersimman.com", "title": "டன்பர் எண்ணை வென்றவர்; கலைஞரின் வியக்க வைக்கும் சமூக வாழ்கை! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூ���் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணைய செய்திகள் » டன்பர் எண்ணை வென்றவர்; கலைஞரின் வியக்க வைக்கும் சமூக வாழ்கை\nடன்பர் எண்ணை வென்றவர்; கலைஞரின் வியக்க வைக்கும் சமூக வாழ்கை\nகல்லக்குடி வென்ற கருணாநிதி வாழ்கவே என்று பாராட்டப்படுகிறார் கலைஞர். உண்மையில் அவர் ’டன்பர்’ எண்னையும் வென்றவர். அவரது சமூக வாழ்க்கையே அதற்கு சாட்சி. சந்தேகம் இருந்தால் அவர் நெருக்கமாக நட்பு கொண்டிருந்த நண்பர்களின் எண்ணிக்கையை எண்ணிப்பாருங்கள், அந்த எண்ணிக்கை நிச்சயம் 148 க்கு மேல் இருக்கும்.\nஅதென்ன 148 என்று கேட்கலாம். அது தான் டன்பர் எண்ணாக அமைகிறது. அதாவது, ஒரு மனிதர் பேணி காக்க கூடிய சமூக உறவுகளின் எண்ணிக்கைக்கு ஒரு வரம்பு இருக்கிறது என்பதும் அந்த வரம்பு 148 க்கு மேல் செல்ல முடியாது என்றும் இதன் அடிப்படையாக அமைகிறது. இந்த கருத்தாக்��த்தை முன் வைத்தவர் பிரிட்டன் மானுடவியலாளரான ராபின் டன்பர். (Robin Dunbar ) அவரது பெயரிலேயே இந்த எண்ணிக்கை டன்பர் என அழைக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையை முழு எண்ணாக 150 என குறிப்பிடும் வழக்கமும் இருக்கிறது.\nயார் ஒருவராலும், 150 க்கு மேற்பட்ட நண்பர்களை சமூக உறவில் பராமரிக்க முடியாது என்பது இந்த கருத்தாக்கத்தின் மையம். டன்பர் மூளையின் அளவை வைத்து இந்த எண்ணிக்கையை முன்வைத்தார். துவக்கத்தில் மனித குரங்குகள் மத்தியில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த கருத்தாக்கத்தை அளித்தவர் பின்னர் இதை மனித குலத்திற்கும் விரிவு படுத்தினார்.\nடன்பர் எண் விவாதத்திற்கு உரியது என்றாலும், அதன் அடிப்படை கருத்தாக்கம் முக்கியமானது. சமூக உறவுகளை பேணி காப்பதில் மனித மூளையின் ஆற்றலை ஒரு முக்கிய அம்சமாக அது கருதுகிறது. இதன் பின்னே உள்ள நுட்பமான அம்சங்கள் ஆழமான ஆய்வுக்கு உரியவை. அவை சமூக வாழ்க்கைக்கு முற்றிலும் பொருந்துமா இதை ஒரு அளவுகோளாக கருதுவது சரியா இதை ஒரு அளவுகோளாக கருதுவது சரியா போன்ற பல கேள்விகள் இருக்கின்றன.\nபொதுவாக டன்பர் எண் கருத்தாக்கம் ஆய்வுலகில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்கள் எழுச்சி பெற்ற பிறகு, நண்பர்களின் எண்ணிக்கைக்கான ஒப்பீடாக இந்த கருத்தாக்கம் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக பேஸ்புக்கின் நட்பு கோரிக்கைகள் மற்றும் நட்பு வலையை அலசி ஆராய இந்த எண்ணிக்கை முக்கிய அம்சமாக அமைகிறது.\nபேஸ்புக் மூலம் கொள்ளப்படும் நட்பு வட்டத்தின் உளவியல் அம்சம் ஆராயப்படும் போது, ஒருவரால் எந்த அளவுக்கு நண்பர்களை பராமரிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இந்த இடத்தில் தான் டன்பர் எண் துணைக்கு அழைக்கப்படுகிறது. பேஸ்புக்கில், ஆயிரக்கணக்கில் நண்பர்கள் எண்ணிக்கையை பெருக்கி கொண்டாலும், (5,000 எனும் வரம்பு உள்ளது), உண்மையில் சமூக வலைப்பின்னலில் இத்தனை பெரிய நட்புகளை பராமரிப்பது சாத்தியமா இதன் உண்மை தன்மை என்ன என்றெல்லாம் கேள்விகள் எழுப்பபடுகின்றன.\nஇந்த ஆய்வுகளை விட்டுவிடுவோம். இப்போது டன்பர் எண்ணிக்கையை பற்றிய குறிப்பு ஏன் எனும் விஷயத்திற்கு வருகிறேன். டன்பர் எண் கொண்டு கலைஞர் புகழ் பாட வேண்டும் என்பதே என் நோக்கம். அதைவிட முக்கியமாக இந்த கருத்தாக்கம் கொண்டு கலைஞரின் பன்முக ஆளுமையின் அரிய ஒரு பரினாமத்தை தெரிந்து கொள்ளலாம்.\nஇணையத்தில் அதிகம் புழங்குவதால், டன்பர் எண் பற்றி பலமுறை படித்திருக்கிறேன். எப்போது, டன்பர் எண் பற்றி படித்தாலும் என மனதில் உதாரணமாக தோன்றுவது கலைஞர் தான். அவரது வாழ்க்கையை, குறிப்பாக நண்பர்களை அவர் பேணி காப்பதை டன்பர் எண்ணுடன் ஒப்பிட்டு பார்த்து அந்த கருத்தாகத்தின் தன்மையை புரிந்து கொள்ள முயற்சி செய்வேன்.\nகலைஞருக்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள் இருக்கின்றனர். அவர்களை அவர் உயிரினும் மேலாக மதித்து வந்திருக்கிறார். அவர்களோடு ஒவ்வொரு நாளும் கடிதம் மூலம் பேசி வந்திருக்கிறார். இது தவிர, இலக்கியவாதி, திரை கலைஞர், அரசியல் தலைவர் என பலவித பரிணாமங்களை அவர் செம்மையாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஓய்வறியாத சூரியனாக அவர் இடைவிடாமல் பணியாற்றி மறைந்திருக்கிறார். அவரது வாழ்க்கையில் முக்கிய அம்சங்களில் ஒன்று, எண்ணற்ற மனிதர்களிடம் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டியதாகும். அரசியல் எதிரியாக உருவான எம்.ஜி.ஆர் துவங்கி அவரது நண்பர்களை கணக்கு போட்டு பார்த்தால் வியப்பாக இருக்கும். எம்ஜி.ஆரை தனது 40 ஆண்டு கால நண்பர் என்றே கலைஞர் குறிப்பிடுவது வழக்கம். அதே போல, நட்புக்கு சிறந்த உதாரணமாக கருதக்கூடிய கலைஞர்- அன்பழகன் நட்பை இங்கே மறந்துவிட முடியாது. வாலிப கவிஞர் என வர்ணிக்கப்பட்ட வாலியுடன் அவர் ஒரு கவிஞராக நட்பு கொண்டிருக்கிறார். அதே போலவே, கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும் கலைஞருக்கமான கவியுலக நட்பு பிரசித்தி பெற்றது. திமுக மூத்த தலைவர்கள் துரைமுருகன் உள்ளிட்ட பலருடன் அவர் தனிப்பட்ட முறையில் பல விஷயங்களை மகிழ்ச்சியோடு அசைப்போடக்கூடியவர் என கேள்விபட்டிருக்கிறேன். இளைஞர் என்றாலும் கூட அவரிடம் விஷயம் இருக்குமாயின் கலைஞர் அவருடன் அமர்ந்து பேசி புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டியதையும் அறிய முடிகிறது. இவர்களில் பலரை அவர் நண்பர்களாக அங்கீகரித்து மகிழ்ந்திருக்கிறார்.\nகொள்கை வேறுபாட்டை மீறு கி.வீரமணி அவரது நண்பர் தான், ராமதாஸ் அவர் நண்பர் தான். நட்பு எனில் வெறும் சம்பிரதாய வார்த்தை அல்ல. உண்மையில், இருவருக்கும் பொதுவான ஒரு களத்தில் கலைஞர் அவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தேவையான நேரங்களில் அவர் அந்த நட்பு மலரும் தருணங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இதை அவருடன் பழகியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\nஇவை எல்லாம் உதாரணங்கள் தான். கலைஞர் வாழ்க்கையை திரும்பி பார்த்தால் சமூக நட்பு என்பது அதில் எத்தனை பெரிய வலைப்பின்னலாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். பல திரைக்கலைஞர்களுடன் அவர் தனிப்பட்ட நட்பு கொண்டிருக்கிறார். பல கல்வியாளர்களுடன் அவர் உறவை பேணி காத்திருக்கிறார். அவர் ஆர்வமுடன் கிரிக்கெட் விளையாட்டு பற்றி பேசும் நண்பர்கள் இருக்கின்றனர்.\nஇவ்வளவு ஏன், ஊர் ஊராக சென்று கூட்டங்களில் பேசும் போதெல்லாம், தொண்டர்களை வெறும் எண்ணிக்கையாக பார்க்காமல், அவர்களை தன்னுடன் பேசி உரையாட வந்தவர்களாகவே அவர் பார்த்திருக்கிறார். அதனால் ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு தனிப்பட்ட முகத்தை நினைவில் கொண்டு மறுமுறை அவரால் நினைவு கூற முடிந்திருக்கிறது. அவர் தனிப்பட்ட முறையில் அறிந்து வைத்திருந்த கட்சி தொண்டர்களின் எண்ணிக்கை வேறு எந்த அரசியல் தலைவருக்கும் சாத்தியம் இல்லாதது. தமிழகத்தின் குக்கிராமத்தில் கூட அவர் தனிப்பட்ட முறையில் தொண்டர்களை அறிந்து வைத்திருந்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களுடன் உரையாடியிருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் தனிப்பட்ட முறையில் பல செய்தியாளர்களை அறிந்து வைத்திருந்தார்.\nஅரசியல் வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் நண்பர்களாக இருந்தவர்களையும் அவர் மறந்தது கிடையாது. சந்தர்ப்பம் வாய்த்த போது அவர்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்திருக்கிறார். முக்கியமாக எந்த இடத்திலும் அவர் சம்பிரதாயமாக மட்டும் நடந்து கொண்டதில்லை. எல்லா இடங்களிலும் ஒருவருடன் கைகுலுக்கி பேச, உரையாட உணர்வு பூர்வமான ஒன்றை வைத்துக்கொண்டிருந்தார். எந்த நட்பையும் அவர் மறந்ததாகவோ, அலட்சியப்படுத்தியதாகவோ அறிய முடியவில்லை. அவர் நண்பர்களாக குறிப்பிட்டவர்களை, உடன்பிறப்புக்கு எழுதிய கடிதங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் மற்றும் பலரும் பல்வேறு தருணங்களில் கலைஞர் பற்றி கூறியுள்ள கருத்துக்களில் இருந்து அறியலாம்.\nஒரு மாபெரும் இயக்கத்தை 50 ஆண்டு காலம் வழிநடத்தியிருக்கிறார். பல பரிமானங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். ஆனால் கட்சியிலும் சரி சமூக வாழ்க்கையிலும் சரி, பல்வேறு கட்டங்களில் எண்ணற்ற மனிதர்களோடு சமூக உறவு பாராட்டியிருக்கிறார். அந்த உறவில் இருந்து அவர் எடுத்துக்கொண்ட விஷயங்களும் அநேகம், கொடுத்தவையும் அநேகம். அவரது இந்த நட்புறவே அவரது அரசியல் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததுள்ளது.\nஎல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள அவரிடம் ஏதேனும் ஒன்று இருக்கவே செய்தது. அதை சிறப்பாக செய்து வந்திருக்கிறார். அவரது நீண்ட நெடிய வாழ்க்கையில், அவர் நட்பு கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை நிச்சயம் ஆயிரத்தை தாண்டும். அதாவது இரு தரப்பினரும் பரஸ்பரம் கருத்து பரிமாறலில் ஈடுபட்ட நட்பு. ஒருவரால் எப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் நட்பை பேணி காக்க முடியும் என்பது வியப்பு தான். அதனால் தான் அவர் கலைஞர்.\nஇது ஒரு உணர்வுபூர்மான ஒப்பீடு தான். ஆனால் ஒரு அல்காரிதமை உருவாகி கலைஞரின் நட்பு செயல்பாடுகளை ஆய்வு செய்ய சொன்னால் அந்த அல்கோரிதம் ஆய்வும் கலைஞர் டன்பர் எண்ணை வென்றவர் என்றே சொல்லும்.\nநன்றி; தமிழ் யுவர்ஸ்டோரியில் எழுதியது.\nகல்லக்குடி வென்ற கருணாநிதி வாழ்கவே என்று பாராட்டப்படுகிறார் கலைஞர். உண்மையில் அவர் ’டன்பர்’ எண்னையும் வென்றவர். அவரது சமூக வாழ்க்கையே அதற்கு சாட்சி. சந்தேகம் இருந்தால் அவர் நெருக்கமாக நட்பு கொண்டிருந்த நண்பர்களின் எண்ணிக்கையை எண்ணிப்பாருங்கள், அந்த எண்ணிக்கை நிச்சயம் 148 க்கு மேல் இருக்கும்.\nஅதென்ன 148 என்று கேட்கலாம். அது தான் டன்பர் எண்ணாக அமைகிறது. அதாவது, ஒரு மனிதர் பேணி காக்க கூடிய சமூக உறவுகளின் எண்ணிக்கைக்கு ஒரு வரம்பு இருக்கிறது என்பதும் அந்த வரம்பு 148 க்கு மேல் செல்ல முடியாது என்றும் இதன் அடிப்படையாக அமைகிறது. இந்த கருத்தாக்கத்தை முன் வைத்தவர் பிரிட்டன் மானுடவியலாளரான ராபின் டன்பர். (Robin Dunbar ) அவரது பெயரிலேயே இந்த எண்ணிக்கை டன்பர் என அழைக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையை முழு எண்ணாக 150 என குறிப்பிடும் வழக்கமும் இருக்கிறது.\nயார் ஒருவராலும், 150 க்கு மேற்பட்ட நண்பர்களை சமூக உறவில் பராமரிக்க முடியாது என்பது இந்த கருத்தாக்கத்தின் மையம். டன்பர் மூளையின் அளவை வைத்து இந்த எண்ணிக்கையை முன்வைத்தார். துவக்கத்தில் மனித குரங்குகள் மத்தியில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த கருத்தாக்கத்தை அளித்தவர் பின்னர் இதை மனித குலத்திற்கும் விரிவு படுத்தினார்.\nடன்பர் எண் விவாதத்திற்கு உரியது என்றாலும், அதன் அடிப்படை கருத்தாக்கம் முக்கியமானது. சமூக உறவுகளை பேணி காப்பதில் மனித மூளையின் ஆற்றலை ஒரு முக்கிய அம்சமாக அது கருதுகிறது. இதன் பின்னே உள்ள நுட்பமான அம்சங்கள் ஆழமான ஆய்வுக்கு உரியவை. அவை சமூக வாழ்க்கைக்கு முற்றிலும் பொருந்துமா இதை ஒரு அளவுகோளாக கருதுவது சரியா இதை ஒரு அளவுகோளாக கருதுவது சரியா போன்ற பல கேள்விகள் இருக்கின்றன.\nபொதுவாக டன்பர் எண் கருத்தாக்கம் ஆய்வுலகில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்கள் எழுச்சி பெற்ற பிறகு, நண்பர்களின் எண்ணிக்கைக்கான ஒப்பீடாக இந்த கருத்தாக்கம் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக பேஸ்புக்கின் நட்பு கோரிக்கைகள் மற்றும் நட்பு வலையை அலசி ஆராய இந்த எண்ணிக்கை முக்கிய அம்சமாக அமைகிறது.\nபேஸ்புக் மூலம் கொள்ளப்படும் நட்பு வட்டத்தின் உளவியல் அம்சம் ஆராயப்படும் போது, ஒருவரால் எந்த அளவுக்கு நண்பர்களை பராமரிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இந்த இடத்தில் தான் டன்பர் எண் துணைக்கு அழைக்கப்படுகிறது. பேஸ்புக்கில், ஆயிரக்கணக்கில் நண்பர்கள் எண்ணிக்கையை பெருக்கி கொண்டாலும், (5,000 எனும் வரம்பு உள்ளது), உண்மையில் சமூக வலைப்பின்னலில் இத்தனை பெரிய நட்புகளை பராமரிப்பது சாத்தியமா இதன் உண்மை தன்மை என்ன என்றெல்லாம் கேள்விகள் எழுப்பபடுகின்றன.\nஇந்த ஆய்வுகளை விட்டுவிடுவோம். இப்போது டன்பர் எண்ணிக்கையை பற்றிய குறிப்பு ஏன் எனும் விஷயத்திற்கு வருகிறேன். டன்பர் எண் கொண்டு கலைஞர் புகழ் பாட வேண்டும் என்பதே என் நோக்கம். அதைவிட முக்கியமாக இந்த கருத்தாக்கம் கொண்டு கலைஞரின் பன்முக ஆளுமையின் அரிய ஒரு பரினாமத்தை தெரிந்து கொள்ளலாம்.\nஇணையத்தில் அதிகம் புழங்குவதால், டன்பர் எண் பற்றி பலமுறை படித்திருக்கிறேன். எப்போது, டன்பர் எண் பற்றி படித்தாலும் என மனதில் உதாரணமாக தோன்றுவது கலைஞர் தான். அவரது வாழ்க்கையை, குறிப்பாக நண்பர்களை அவர் பேணி காப்பதை டன்பர் எண்ணுடன் ஒப்பிட்டு பார்த்து அந்த கருத்தாகத்தின் தன்மையை புரிந்து கொள்ள முயற்சி செய்வேன்.\nகலைஞருக்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள் இருக்கின்றனர். அவர்களை அவர் உயிரினும் மேலாக மதித்து வந்திருக்கிறார். அவர்கள��டு ஒவ்வொரு நாளும் கடிதம் மூலம் பேசி வந்திருக்கிறார். இது தவிர, இலக்கியவாதி, திரை கலைஞர், அரசியல் தலைவர் என பலவித பரிணாமங்களை அவர் செம்மையாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஓய்வறியாத சூரியனாக அவர் இடைவிடாமல் பணியாற்றி மறைந்திருக்கிறார். அவரது வாழ்க்கையில் முக்கிய அம்சங்களில் ஒன்று, எண்ணற்ற மனிதர்களிடம் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டியதாகும். அரசியல் எதிரியாக உருவான எம்.ஜி.ஆர் துவங்கி அவரது நண்பர்களை கணக்கு போட்டு பார்த்தால் வியப்பாக இருக்கும். எம்ஜி.ஆரை தனது 40 ஆண்டு கால நண்பர் என்றே கலைஞர் குறிப்பிடுவது வழக்கம். அதே போல, நட்புக்கு சிறந்த உதாரணமாக கருதக்கூடிய கலைஞர்- அன்பழகன் நட்பை இங்கே மறந்துவிட முடியாது. வாலிப கவிஞர் என வர்ணிக்கப்பட்ட வாலியுடன் அவர் ஒரு கவிஞராக நட்பு கொண்டிருக்கிறார். அதே போலவே, கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும் கலைஞருக்கமான கவியுலக நட்பு பிரசித்தி பெற்றது. திமுக மூத்த தலைவர்கள் துரைமுருகன் உள்ளிட்ட பலருடன் அவர் தனிப்பட்ட முறையில் பல விஷயங்களை மகிழ்ச்சியோடு அசைப்போடக்கூடியவர் என கேள்விபட்டிருக்கிறேன். இளைஞர் என்றாலும் கூட அவரிடம் விஷயம் இருக்குமாயின் கலைஞர் அவருடன் அமர்ந்து பேசி புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டியதையும் அறிய முடிகிறது. இவர்களில் பலரை அவர் நண்பர்களாக அங்கீகரித்து மகிழ்ந்திருக்கிறார்.\nகொள்கை வேறுபாட்டை மீறு கி.வீரமணி அவரது நண்பர் தான், ராமதாஸ் அவர் நண்பர் தான். நட்பு எனில் வெறும் சம்பிரதாய வார்த்தை அல்ல. உண்மையில், இருவருக்கும் பொதுவான ஒரு களத்தில் கலைஞர் அவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தேவையான நேரங்களில் அவர் அந்த நட்பு மலரும் தருணங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இதை அவருடன் பழகியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\nஇவை எல்லாம் உதாரணங்கள் தான். கலைஞர் வாழ்க்கையை திரும்பி பார்த்தால் சமூக நட்பு என்பது அதில் எத்தனை பெரிய வலைப்பின்னலாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். பல திரைக்கலைஞர்களுடன் அவர் தனிப்பட்ட நட்பு கொண்டிருக்கிறார். பல கல்வியாளர்களுடன் அவர் உறவை பேணி காத்திருக்கிறார். அவர் ஆர்வமுடன் கிரிக்கெட் விளையாட்டு பற்றி பேசும் நண்பர்கள் இருக்கின்றனர்.\nஇவ்வளவு ஏன், ஊர் ஊராக சென்று கூட்டங்களில் பேசும் போதெல்லாம், தொண்டர்களை வெறும் எண்ணிக்கையாக பார்க்காமல், அவர்களை தன்னுடன் பேசி உரையாட வந்தவர்களாகவே அவர் பார்த்திருக்கிறார். அதனால் ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு தனிப்பட்ட முகத்தை நினைவில் கொண்டு மறுமுறை அவரால் நினைவு கூற முடிந்திருக்கிறது. அவர் தனிப்பட்ட முறையில் அறிந்து வைத்திருந்த கட்சி தொண்டர்களின் எண்ணிக்கை வேறு எந்த அரசியல் தலைவருக்கும் சாத்தியம் இல்லாதது. தமிழகத்தின் குக்கிராமத்தில் கூட அவர் தனிப்பட்ட முறையில் தொண்டர்களை அறிந்து வைத்திருந்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களுடன் உரையாடியிருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் தனிப்பட்ட முறையில் பல செய்தியாளர்களை அறிந்து வைத்திருந்தார்.\nஅரசியல் வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் நண்பர்களாக இருந்தவர்களையும் அவர் மறந்தது கிடையாது. சந்தர்ப்பம் வாய்த்த போது அவர்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்திருக்கிறார். முக்கியமாக எந்த இடத்திலும் அவர் சம்பிரதாயமாக மட்டும் நடந்து கொண்டதில்லை. எல்லா இடங்களிலும் ஒருவருடன் கைகுலுக்கி பேச, உரையாட உணர்வு பூர்வமான ஒன்றை வைத்துக்கொண்டிருந்தார். எந்த நட்பையும் அவர் மறந்ததாகவோ, அலட்சியப்படுத்தியதாகவோ அறிய முடியவில்லை. அவர் நண்பர்களாக குறிப்பிட்டவர்களை, உடன்பிறப்புக்கு எழுதிய கடிதங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் மற்றும் பலரும் பல்வேறு தருணங்களில் கலைஞர் பற்றி கூறியுள்ள கருத்துக்களில் இருந்து அறியலாம்.\nஒரு மாபெரும் இயக்கத்தை 50 ஆண்டு காலம் வழிநடத்தியிருக்கிறார். பல பரிமானங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். ஆனால் கட்சியிலும் சரி சமூக வாழ்க்கையிலும் சரி, பல்வேறு கட்டங்களில் எண்ணற்ற மனிதர்களோடு சமூக உறவு பாராட்டியிருக்கிறார். அந்த உறவில் இருந்து அவர் எடுத்துக்கொண்ட விஷயங்களும் அநேகம், கொடுத்தவையும் அநேகம். அவரது இந்த நட்புறவே அவரது அரசியல் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததுள்ளது.\nஎல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள அவரிடம் ஏதேனும் ஒன்று இருக்கவே செய்தது. அதை சிறப்பாக செய்து வந்திருக்கிறார். அவரது நீண்ட நெடிய வாழ்க்கையில், அவர் நட்பு கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை நிச்சயம் ஆயிரத்தை தாண்டும். அதாவது இரு தரப்பினரும் பரஸ்பரம் கருத்த�� பரிமாறலில் ஈடுபட்ட நட்பு. ஒருவரால் எப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் நட்பை பேணி காக்க முடியும் என்பது வியப்பு தான். அதனால் தான் அவர் கலைஞர்.\nஇது ஒரு உணர்வுபூர்மான ஒப்பீடு தான். ஆனால் ஒரு அல்காரிதமை உருவாகி கலைஞரின் நட்பு செயல்பாடுகளை ஆய்வு செய்ய சொன்னால் அந்த அல்கோரிதம் ஆய்வும் கலைஞர் டன்பர் எண்ணை வென்றவர் என்றே சொல்லும்.\nநன்றி; தமிழ் யுவர்ஸ்டோரியில் எழுதியது.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/mumbai/", "date_download": "2019-02-15T19:16:24Z", "digest": "sha1:TXXGW4YMSHLYZPH2TNZFI33AIKBLNASS", "length": 9791, "nlines": 114, "source_domain": "india.tamilnews.com", "title": "Mumbai Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nமும்பையில் பெய்துவரும் கனமழையால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\n{ mumbai heavy rain } மராட்டிய மாநில தலைநகர் மும்பை மற்றும் குஜராத்தில் வெளுத்துவாங்கும் கனமழையால் இயல்பு மாநிலத்தில் கனமழைக்கு ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மராட்டிய மாநிலத்தின் மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி ...\n​மும்பையில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்\n{heavy raining mumbai } மும்பை நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், மேலும் 3 நாட்களுக்கு கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் மேற்கு பருவமழை தொடங்கியது முதலே மும்பை நகரில் கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பெரும்பான்மையான இடங்களில் ...\nகொட்டும் கனமழையினா��் முதல் நாளிலேயே மூழ்கப்போகும் மும்பை\n{ Mumbai drowning first day heavy rain } மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை உள்ளிட்ட நகரங்களில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியது. அடுத்த நான்கு நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. ...\n கடும் நெருக்கடியில் இன்று களமிறங்கும் மும்பை\n என்ற போட்டியில் மும்பை அணி இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை இந்தூர் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு சம்பியனான மும்பை அணி தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருவதுடன், புள்ளிப்பட்டியலில் எட்டாவது ...\nமும்பை அணியால் சாதிக்க முடியும் : பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் நம்பிக்கை\n(shane bond mumbai Indians news Tamil) ஐ.பி.எல். தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் மும்பபை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக அந்த அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் ஷேன் போன்ட் தெரிவித்துள்ளார். மும்பை அணி இம்முறை ஐ.பி.எல். தொடரில் ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்���ியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-15T19:57:45Z", "digest": "sha1:PXQJHBE7ESS5XXXAURN23WW7BANQ4LSV", "length": 8160, "nlines": 88, "source_domain": "selliyal.com", "title": "வசந்தபிரியா மரணம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags வசந்தபிரியா மரணம்\nவசந்தபிரியா குறித்த கருத்து: “கமலநாதன் தவிர்த்திருக்க வேண்டும்” – டாக்டர் சுப்ரா\nகோலாலம்பூர் - மரணமடைந்த மாணவி வசந்தபிரியா தானாக ஏற்படுத்திக் கொண்ட காயங்கள் குறித்த கருத்தைக் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தவிர்த்திருக்க வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்...\nகாவல் துறையில் புகார்: “நான் அவ்வாறு கூறவில்லை” – கமலநாதன் விளக்கம்\nஜோர்ஜ் டவுன் – பினாங்கிலுள்ள செபராங் பிறை காவல் நிலையத்தில் மரணமடைந்த மாணவி வசந்தபிரியாவின் தந்தை ஆர்.முனியாண்டி, கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதனுக்கு எதிராக திங்கட்கிழமை (12 பிப்ரவரி 2018) புகார் ஒன்றை...\n“வசந்தப் பிரியா செய்திக்கு மன்னிப்பு கேட்கவேண்டும்” – குடும்பத்தினர் சட்ட நடவடிக்கை\nஜோர்ஜ் டவுன் – தற்கொலை முயற்சியின் காரணமாக மரணமடைந்த பதின்ம வயது மாணவி எம்.வசந்தபிரியா குறித்த செய்திகளை வெளியிட்ட நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ், பெரித்தா ஹரியான் பத்திரிக்கைகள் அந்த செய்திகளை மீட்டுக் கொண்டு...\nவசந்தபிரியா வழக்கு: நாளிதழ்கள் மன்னிப்புக் கேட்க வேண்டுமென ‘தமிழன் குரல்’ வலியுறுத்து\nகோலாலம்பூர் - வசந்தபிரியா தான் ஆசிரியரின் ஐபோனை எடுத்தார் என்பதற்கான இரகசியக் கண்காணிப்பு கேமரா ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக செய்தி வெளியிட்ட நாளிதழ்கள் தங்களது செயலுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டுமென வசந்தபிரியா வழக்கில், அவரது...\n“எனது மகளின் நற்பெயரைக் களங்கப்படுத்தாதீர்கள்” – வசந்தபிரியாவின் தந்தை வேண்டுகோள்\nநிபோங் திபால் - ஆசிரியரின் ஐபோனை வசந்தபிரியா தான் எடுத்தார் என்பதற்கு இரகசிய கண்காணிப்புக் கேமரா ஆதாரம் கிடைத்திருப்பதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டதையடுத்து, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வசந்தபிரியாவின் தந்தை முனியாண்டி...\nஇரகசிய கேமரா காட்சிகள்: வசந்தபிரியா வழக்கில் புதிய திருப்பம்\nநிபோங் திபால் - மாயமான ஆசிரியரின் ஐபோனை வசந்தபிரியா தான் எடுத்தார் என்பதற்கு ஆதாரமாக இரகசியக் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் கிடைத்திருப்பதாக பெரித்தா ஹரியான் இணையதளம் செய்தி வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை...\nசிகிச்சைப் பலனின்றி மாணவி வசந்தபிரியா மரணம்\nபட்டர்வர்த் - கடந்த வாரம், பினாங்கிலுள்ள பள்ளி ஒன்றில், ஆசிரியரின் ஐபோனைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 14 வயது மாணவி வசந்தபிரியா, தனது வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை முயற்சி செய்தார். எனினும், பெற்றோரால் உடனடியாகக்...\nசென்னையில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\n“கல்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்”- நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன்\nசெமினி: அரசாங்க நிகழ்ச்சிகள் சட்டத்திற்கு உட்பட்டிருந்தால், ஏற்பாடு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/life-threaten-to-president-and-ex_president-indian-arrested-in-sri-lanka/", "date_download": "2019-02-15T19:47:14Z", "digest": "sha1:6L35AOLA5GUMFJMZPQD4JEAU7AD2V65P", "length": 24183, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –சிறிசேன, ராஜபக்ச மீது கொலை முயற்சி: இலங்கையில் இந்தியர் கைது! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 1:17 am You are here:Home ஈழம் சிறிசேன, ராஜபக்ச மீது கொலை முயற்சி: இலங்கையில் இந்தியர் கைது\nசிறிசேன, ராஜபக்ச மீது கொலை முயற்சி: இலங்கையில் இந்தியர் கைது\nசிறிசேன, ராஜபக்ச மீது கொலை முயற்சி: இலங்கையில் இந்தியர் கைது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சதி முயற்சி குறித்த விசாரணைகளில், இந்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சதி முயற்சி குறித்து, தொலைபேசி உரையாடல் ஒன்று அண்மையில் வெளியாகியது.\n‘ஊழலுக்கு எதிரான படையணி’ என்ற அமைப்பின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாமல் குமார இதனை வெளியிட்டிருந்தார்.\nபயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிரதி போலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவுடன் இந்த உரையாடல் இடம்பெற்றதாகவும், தான் இதுகுறித்து குறித்த போலிஸ் அதிகாரியுடன் பேசியதாகவும், தொலைபேசி உரையாடலை வெளியிட்ட நாமல் குமார குறிப்பட்டிருந்தார்.\nஇலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தொலைபேசி உரையாடல் குறித்த அறிக்கையை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.\nதொலைபேசி உரையாடலை வெளியிட்ட நாமல் குமார என்பவருடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இந்திய பிரஜை ஒருவரை தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.\nதாமஸ் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த சந்தேக நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அறிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட இந்திய பிரஜையின் வாக்குமூலத்தின் மூலம், ஜனாதிபதிக்கு மேலதிகமாக முன்னாள் ஜனாதிபதி, அவரது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என சந்தேகிக்கக்கூடிய பல தகவல்கள் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.\nசந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜையின் வாக்குமூலம் தொடர்பில், குறித்த சந்தேக நபரைத் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதவானிடம் அறிவித்துள்ளது.\nகுறித்த தொலைபேசி உரையாடல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நாமல் குமார என்பவரை செப்டம்பர் 26ம் தேதி அரச இரசாயனப் பகுப்பாளரிடம் முன்னிலைப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் இருந்த, ஸ்னைபர் ரக துப்பாக்கியொன்று, காணாமல்போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nகுற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரின் உத்தரவின்படி, சிறப்பு போலிஸ் குழுவினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nசில மாதங்களுக்கு முன்னர், ஒட்டுசுட்டான் பகுதியில் வைத்து கிளைமோர் குண்டுகளுடன் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பெறப்பட்ட தகவலுக்கே���்ப, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், குறிப்பிட்ட ஸ்னைபர் ரக துப்பாக்கியை கைப்பற்றியிருந்தனர். இந்த துப்பாக்கி, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் இருந்தபோது, காணாமல் போயுள்ளதாக விசாரணை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாமல் குமார ஊடகங்களின் முன்னிலையில் வெளியிட்ட வாக்குமூலம்:\n‘குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி நாலக்க டி சில்வா என்பவர் ஒரு வருடத்திற்கு முன்னரே அறிமுகமானார்.\nசர்வதேச பயங்கரவாத செயற்பாடு குறித்து எனக்கு தகவல் கிடைத்திருந்தது. இந்தத் தகவலை இலங்கையின் போலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தேன்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில், போலிஸ்மா அதிபரே, குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டளையிடும் அதிகாரி நாலக்க சில்வாவை எனக்கு அறிமுகப்படுத்தினார்.\nகடந்த காலங்களில் பல விடயங்களை நாலக்க சில்வா என்னுடன் பேசியிருந்தார். இதில் முக்கியமாக 2020 இல் மைத்திரி – கோட்டாபய கூட்டணியமைக்கப் போகின்றனர். தற்போதே இவர்கள் நெருங்கியுள்ளனர்.\nஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையே மோதல் இருக்கிறது. 2020 நெருங்கும்போது, நிலைமை கைமீறிச் சென்றால், ‘மாகந்துரே மதுஷ்’ என்ற (பாதாள கும்பலைச் சேர்ந்த தலைவன் என்றே நான் அறிந்துள்ளேன்) நபரைப் பயன்படுத்தி, முடிந்ததை செய்யுங்கள் என்றே அந்த அதிகாரி எனக்குக் கூறினார். என்ன செய்ய வேண்டும் என நான் அப்போது கேட்டேன். எது வேண்டுமானாலும் செய்யுங்கள் எனக் கூறினார்.\nஅதற்குக் காரணம், மாகந்துரே மதுஷ் – கோட்டாபய இடையே பிரச்சினையொன்று இருக்கிறது. அதேபோல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மாகந்துரே மதுஷிற்கும் இடையே பிரச்சினையொன்று இருக்கிறது. போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக ஜனாதிபதி குரல் கொடுத்து, நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதே இதற்குக் காரணம். இவற்றைப் பயன்படுத்தி ஏதாவது செய்யுமாறே நாலக்க சில்வா கூறுகிறார்.\nகிழக்கைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் தொடர்பு அண்மையில் கிடைத்தது. கிழக்கில் தமிழ் கட்சியொன்றில் அதிக வாக்குகளைப் பெற்ற அரசியல்வாதி அவர். இவர் குறித்தும் பல தகவல்கள் கிடைத்தன. மட்டக்களப்பு அல்லது அம்பாறை பிரதேசத்திற்கு ஜனாதிபதி செல்லும்போது தாக்குவோம் என்றும், இந்தத் தாக்குதல் பழியை குறித்த அரசியல்வ���தி மீது சுமத்துவோம் என்றும் காவல் அதிகாரி நாலக்க சில்வா எனக்குக் கூறினார்.\nஇதனை இன்னும் மறைத்து வைப்பது நல்லதல்ல என்று எனக்குத் தோன்றியது. அதனால் இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த முன் வந்தேன்.\nகுறித்த காவல் அதிகாரியுடன் இந்த பேச்சுக்கள் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கூட இல்லை. சாதாரண நபர் ஒருவர், பிரதி போலிஸ்மா அதிபர் மீதான குற்றச்சாட்டுக்களை வெளியிட முன்வரமாட்டார். உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை அறிந்தும் நான் இதனை செய்ய முன்வந்தேன். இதனை காவலர்கயிடம் முறையிட்டால் உரிய விசாரணை நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. அதனால் தான் ஊடகங்கள் முன்னிலையில் இதனை வெளியிடுகிறேன் என்று நாமல் குமார என்ற தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் குறித்து பிரதி போலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். தொலைபேசி உரையாடலை வெளியிட்ட நபரான நாமல் குமாரவைத் தனக்குத் தெரியாது எனவும், இதனால் தெரியாத நபர் குறித்தோ, அவர் கூறும் விடயம் குறித்தோ கருத்து தெரிவிக்க முடியாது எனவும் பிரதி போலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா தெரிவித்திருந்தார்.\nஇந்தக் குற்றச்சாட்டுக்களின் பின்னர் பிரதி போலீஸ்மா அதிபர் நாலக்க சில்வா, குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவில் இருந்து தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.\nநாமல் குமாரவால் வெளிப்படுத்தப்பட்ட தொலைபேசி உரையாடல் யாருடையது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கொழும்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nஇதன்படி அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நாமல் குமாரவை இன்று ஆஜர்படுத்தி, மேலதிக விசாரணைகள் தொடர்பிலான மேம்பாட்டு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில், நாமல் குமாரவுடன் தொடர்புபட்டிருந்தார் என்ற சந்தேகத்தில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதும், அந்த நபர் வெளியிட்ட தகவல்கள் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பதும் இலங்கை அரசியலில் மேலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஇலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள்... இலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில்அனுமதி அநுராதபுரம் சிறைச்சாலைய���ல் உண்ணாப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள...\nஇலங்கை பாலைக்குளி மக்களின் அகதி வாழ்க்கையும், மீள்... இலங்கை பாலைக்குளி மக்களின் அகதி வாழ்க்கையும், மீள்குடியேற்றமும் ஒரு காலத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்ததாகக் கூறுகின்றனர் பாலைக்குளி மக்கள். அந்த...\nஇலங்கையில் ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்ப... இலங்கையில் ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரி கைது இலங்கையில், சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தி, காணாமல் போகச் ...\nஇலங்கை போரின் சாட்சியாகத் திகழ்ந்த மேரி கால்வினின்... இலங்கை போரின் சாட்சியாகத் திகழ்ந்த மேரி கால்வினின் வாழ்க்கை ஹாலிவுட்டில் படமாகிறது இலங்கை உள்நாட்டுப் போரின் சாட்சியமாக வர்ணிக்கப்பட்ட ஊடகவியலாளர் ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kovai-accident-2", "date_download": "2019-02-15T19:08:40Z", "digest": "sha1:MVXUYFGEMB42Z2N6FZDAH2WE3V7LRLW5", "length": 9077, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "கோவையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர��ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome தமிழ்நாடு கோவை கோவையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம்...\nகோவையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.\nகோவையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.\nகோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரியா- ஆறுச்சாமி தம்பதியினர் உறவினர் குழந்தையான கன்ஷிகாவை, அவரது பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக உறவினர்கள் சிலருடன் ஆனைமலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆத்துபாலம் அருகே சென்றபோது, ஆறுச்சாமியின் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த ஆறுச்சாமியின் உறவினர் மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரு வயது குழந்தை கன்ஷிகா மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் மரணம் அடைந்தது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேரில், கன்ஷிகாவின் பாட்டி சக்தியம்மாளும் உயிரிழந்தார். படுகாயமடைந்த மீதமுள்ள 6 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nPrevious articleஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி நட்சத்திரங்களான ஆன்டிமுர்ரே, வில்லியம்ஸ் சகோதரிகள் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.\nNext articleஇலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், விசைப் படகுகளையும் மீட்டுத்தரக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசின்னதம்பியை முகாம்க்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு..\nடெல்லி தனியார் ஓட்டல் தீ விபத்து | தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் உட்பட மூவர் உயிரிழப்பு\nசின்னதம்பி யானையை பிடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2015/09/", "date_download": "2019-02-15T18:50:49Z", "digest": "sha1:T5WPBEATI6JU7NE4EFOXZKV6RNC4C5UB", "length": 97109, "nlines": 846, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: September 2015", "raw_content": "\nமாயா – ஜென்மம் எக்ஸ்\nமாயா – ஜென்மம் எக்ஸ்\nநா ரொம்ப நாளா எதிர்பாத்துக்கிட்டு இருக்க சில படங்கள் ரிலீஸ் ஆகும்போது அத பாக்க முடியாதபடி எதாவது சிக்கல் வந்துடும். போன வருஷம் வரைக்கும், கரெக்டா படம் ரிலீஸ் ஆகும்போது எதாவது சைட்டுக்கு அனுப்பிருவாய்ங்க. இந்த வருஷம் அந்த பிரச்சனை இல்லை. ஆனாலும் ரொம்ப நாளா எதிர் பார்த்த தலைவர் கவுண்டரோட “49-ஓ” ரிலீஸ் ஆகியும் இன்னும் பாக்க முடியல. ரெண்டு மூணு காரணங்கள். நமக்கு எப்பவுமே நைட் ஷோதான் மொத பிரிஃபரன்ஸ். Day டைம் ல படத்துக்கு போன எதோ நேரத்த வீணாக்குற மாதிரியே ஒரு ஃபீல் இருக்கும். அதே மாதிரி நம்ம கம்பெனி சிட்சுவேஷனுக்கும் நைட் ஷோ தான் கரெக்டா இருக்கும். ஆனா கவுண்டர் படம் சிட்டில வெகு சில தியேட்டர்கள்லயே ரிலீஸ் ஆகியிருக்கு. அதிலும் ஒண்ணு ரெண்டு ஷோ . எல்லாமே மதியமும் சாயங்காலமும். போனவாரம் ஊருக்கு போனா, ஊர்லயும் படம் ரிலீஸ் ஆகல. ஒரே டெலிகேட் பொசிசன். இந்த லட்சனத்துல இந்த வாரம் சனி ஞாயிறு இரு தினங்களும் கம்பெனி வச்சிட்டாய்ங்க. இந்த சமயத்துல reliable லான நண்பர்கள் சில பேர்கிட்டருந்து மாயா பத்தின இன்புட் வந்துச்சி. அதனால Week end eh இல்லாத ஒரு week end ல நானே வீக் எண்ட் இருக்க மாதிரி நினைச்சிகிட்டு இந்த படத்த பாத்து வீக் எண்ட முடிச்சிக்கிட்டேன்.\nசரி மாயாவுக்கு வருவோம். மாயா ஒரு பள்���ியில ஆசிரியரா வேலை பாக்குறாங்க. அதிகம் பேச மாட்டாங்க. மணி ரத்னம் ஹீரோயின் மாதிரி ஒண்ணு ரெண்டு வார்த்தை அதுவும் துண்டு துண்டா தான் பேசுவாங்க. சோகமா இருக்கும்போது அவங்களுக்குன்னு இருக்க ஒரு தனி பீச் அவுஸ்க்கு போய் டைம் ஸ்பெண்ட் பண்ணுவாங்க. இந்த சமயத்துல மாயாவுக்கு ஒரு போலீஸ் கூட லவ்வாயிடுது. அந்த போலீஸுக்கு சில வில்லன்களோட லடாய் ஆயிருது. வில்லன்கள் போலீஸ் மேல இருக்க காண்டுல மாயாவ போட்டு தள்ளிடுறாங்க.\nசெத்துப்போன மாயா அவங்கள கொன்ன ரவுடிங்கள பழிவாங்குறதுக்கு பேய் அவதாரம் எடுத்து வர்றாங்க. ஒவ்வொரு ரவுடியையும் பயமுறுத்தி பயமுறுத்தி அவங்கள கொன்ன மாதிரியே கொல்றாங்க. ஆனா மெயின் ரவுடி பாண்டியன மட்டும் உடனே கொல்லல. அவன் கிட்ட போய் “ உன்ன கொல்ல போறேன் பாண்டியன். இது இப்ப நடக்கலாம். இல்லை ரெண்டு நாள் கழிச்சி பொறுமையா கூட நடக்கலாம்” ன்னு அவன் பேசுன அதே டயலாக்க உல்டா அடிச்சி மெரட்டிட்டு வர்றாங்க. பாண்டியன் பயத்துலயே இருக்கான். மாயாவோட கணவர் மாயா செத்தப்புறம், மீசைய மட்டும் கொஞ்சம் மாத்திக்கிட்டு தூத்துக்குடி பக்கத்துல உள்ள நல்லூர்னு ஒரு கிராமத்துல போஸ்டிங் வாங்கிட்டுப் போயிடுறாரு. அதுமட்டும் இல்லாம அந்த ஊர்ல அவர விட உயரமான ஒரு பொண்ண பாத்து உசார் பண்ணிடுறாரு.\nபாண்டியன மட்டும் கொண்ணுட்டு பொத்துனாப்புல போயிடலாம்னு இருந்த மாயா பேய், அவங்க ஹஸ்பண்டு வேற ஒரு பொண்ணு கூட டூயட் பாடுறத கேள்விப்பட்டு வெறியாயி, அந்த ஊருக்கு போய் அவ புருஷன கொல்றதுக்காக ஓட ஓட விரட்டுது. தப்பிக்கிறதுக்கு என்ன வழின்னே தெரியாத போலீஸ் புருஷன் டக்குன்னு பாக்கெட்ல இருந்த போன எடுத்து அதுல ஹெட் செட்ட சொருகி, பேய் காதுல வச்சி ஒரு பாட்ட போட்டு விடுறான். “ Yo Yo… This is DSP…. Lets sing and dance… இது சிங்கம் டான்ஸ்” ன்னு எதோ ஒரு பாட்டு ஓட, அத கேட்ட மாயா பேய் அங்கனயே துடிதுடிச்சி செத்துப் போயிருது. ”உயிரோட இருக்கவன சாவடிச்சா வெறும் ஸ்டார். பேயையே சாகடிக்கிறவந்தாண்டா ராக்ஸ்டார்” ன்னு DSP க்கு ராக்ஸ்டார் பட்டம் குடுக்குறதோட படம் முடியிது. சரி காக்க காக்க படத்துக்கு ஒரு சீக்குவல் எடுத்தா எப்டி இருக்கும்ங்குறது தான் இந்தக் கதை. சரி நம்ம இப்ப ஒரிஜினல் மாயாவப் பத்தி பாப்போம். Activate serious mode.\nகடந்த ரெண்டு மூணு வருஷங்கள்ல நிறைய புது இயக்குனர்களோட வரவால தம���ழ் சினிமா ரொம்பவே மாறிருக்குன்னு சொல்லலாம். நிறைய வித்யாசமான கதைக்களங்கள். குறைந்த முதலீட்டுலயே நல்ல தரமான படங்கள் வரத் தொடங்கிருக்கு. நாம எது எதையெல்லாம் நம்ம சினிமாவுல குறையா சொல்லிக்கிட்டு இருந்தோமோ அது எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா நிவர்த்தி செஞ்சிக்கிட்டு வர்றாங்க. உதாரணமா கதைக்குள்ள போறது. ஆங்கிலப்படங்கள்ல முதல் காட்சியே கதைக்குள்ள போயிருவாங்க. ஆனா நம்மூர்ல படங்கள் ஆரம்பிச்சி, ஹீரோ இண்ட்ரோ, ஹீரோயின் இண்ட்ரோ, கொஞ்சம் காமெடின்னு சுத்தி சுத்தி குறைஞ்சது இருபது நிமிஷம் கழிச்சிதான் கதைக்குள்ளயே போவோம். அந்த மாதிரி சூழல் சமீபத்தைய புது இயக்குனர்கள் படங்கள்ல ரொம்பவே குறைஞ்சிருக்கு. நேரடியா கதைக்கான காட்சியிலயே ஆரம்பிக்கிறாங்க.\nமேலும் தமிழ்ல ஆடியன்ஸ ரொம்ப கொடூரமா பயமுறுத்துற மாதிரி இதுவரைக்கும் ஒரு சில படங்கள் மட்டுமே வந்துருக்கு. ஒரு சில படங்கள் கொஞ்ச நேரம் பயமுறுத்தினாலும் படம் முழுசும் அத தக்க வச்சிக்க முடியிறதில்லை. காஞ்சனா மாதிரி படங்கள் முதல் பாதி பயத்துல உறைய வச்சாலும் மறுபாதியில இழுவையான காட்சிகளாலும், பேயோட்டுதல் சாமியார் டைப் காட்சிகளாலயும் போரடிக்க வச்சிடும். சமீபத்துல வந்த டிமாண்டி காலனி ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் கொஞ்சம் கூட தொய்வில்லாம எடுத்துட்டு போயிருந்தாங்க. அதே வரிசையில, டிமாண்டி காலனியவிட இன்னும் பயங்கரமா, நல்ல தரத்தோட வந்திருக்க படம்தான் மாயா.\nமுதல்ல பேயோட்டுரவங்களோ, இல்லை சாமியார்களோ இல்லாம வந்திருக்க முதல் பேய் படம் இதுதான்னு நினைக்கிறேன். முதல் காட்சியிலிருந்து ஒவ்வொரு காட்சிலயும் பீதியக் கிளப்பிக்கிட்டே இருக்காங்க. வழக்கமா ஒரு கதைய narrate பன்னும் போது அவ்வளவா interesting ah இருக்காது. ஆனா இங்க மாயவனம்ங்குற காட்டப்பத்தியும், அங்க இருந்த காப்பகத்த பத்தியும், அதுக்கப்புறம் அங்க நடந்த விஷயங்களப் பத்தியும் ஒருத்தர் சொல்ல சொல்ல நம்மளயும் அறியாம அள்ளு கிளம்புது.\nஒவ்வொரு சீனும், சீன் லொக்கேஷனுமே பயமுறுத்துது. அர்ஜூன் நடிச்ச ”யார்” நிறைய பேர் பாத்திருப்பீங்க. அந்த கதைக் களமும், லொக்கேஷனுமே நம்மள ரொம்ப பயமுறுத்தும். அதே ”யார்” கண்ணன் இயக்கிய டிவி சீரியலான “ஜென்மம் X” எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்குன்னு தெரியல. டிவில வந்த திகில் சீரியல்கள்ல ரொம்ப முக்கியமான ஒண்ணு. அதுல வந்த பேய் முகங்களும், கதைகளும் இப்ப நினைச்சாலும் பயமா இருக்கும்.\nஒருநாள் ராத்திரி பிரசவ வலியில துடிச்சிட்டு இருக்க ஒரு அம்மாவ ஏத்திட்டு போற ஆட்டோக்காரன் ஒயின் ஷாப்ப பாத்து நிறுத்திட்டு குடிக்க போயிருவான். இந்த அம்மா ஆட்டோவுலயே வலி தாங்காம இறந்து போயிடும். திரும்பி வந்து பாத்த ஆட்டோகாரன் என்ன பன்றதுன்னு தெரியாம, பக்கத்துல உள்ள ஒரு குப்பை கிடங்குல அந்தம்மாவ பொதைச்சிட்டு வந்துடுவான். திரும்ப வந்து ஆட்டோவுல உக்காந்து ஸ்டார்ட் எடுக்கும்போது பின்னால யாரோ உக்கார்ந்துருக்க மாதிரி இருக்கும். பயத்தோட மெதுவா திரும்பி பாக்க, அந்தம்மா, கிழிஞ்சி தொங்குற முகத்தோட கொடூரமா பின்னால உக்காந்திருக்கும்.\nஇப்ப நினைச்சாலும் பயமா இருக்கு. இன்னும் எத்தனையோ பேய் கதைகள் ஜென்மக் எக்ஸ்ல வந்துருக்கு. இந்தப் படத்துல வர்ற ஆட்டோ பேய் காட்சிகளைப் பாக்கும்போதும், லொக்கேஷன்களப் பாக்கும்போதும் எனக்கு ஜென்மம் எக்ஸ் ஞாபகம்தான் வந்துச்சி. Youtube ல தேடுனதுல மனோ வாய்ஸ்ல ஜென்மம் எக்ஸோட டைட்டில் சாங்க் மட்டும் தான் கிடைச்சிது. இதயே பாருங்க எப்டி இருக்குன்னு.\nமாயாவுல குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சில விஷயங்கள் கேமராவும், மியூசிக்கும். பெரும்பாலான காட்சிகள் கருப்பு பேக்ரவுண்டுலதான். அதுவே நல்லா எடுத்து குடுக்குது. அதுக்கேத்த மாதிரி பயமுறுத்துற மியூசிக். நயன்தாரா வயசு ஆக ஆக அழகாயிட்டே போவுது. செம அழகு. சின்னப் புள்ளை மாதிரி இருக்கு. அதுவும் அந்த கேரக்டருக்கு ஏத்த மாதிரி எப்பொதும் ஒரு சோகத்த முகத்துல வச்சிக்கிட்டு, செமையா நடிச்சிருக்கு. கருப்பு பேக்ரவுண்ட்ல எடுத்துருக்கதால பளிச்சின்னு இருக்கு.\nநல்ல தெளிவான மற்றும் முழுமையான திரைக்கதை. முதல் பாதியில ஒரு சில காட்சிகளுக்கு தொடர்ச்சி இல்லாத மாதிரியும், கொஞ்சம் எடிட்டிங் மிஸ்டேக் இருக்குதோன்னும் தோணும். ஆனா ரெண்டாவது பாதிய பாத்தப்புறம் எல்லாமே பக்கான்னு புரியும். நெகடிவ்னு ரெண்டு விஷயத்த சொல்லலாம். ஒரு சில ட்விஸ்டுகள் மற்றும் காட்சிங்கள நாம முன்னாலயே கணிக்கும்படியா இருக்கு. நயன்தாரா குடும்ப கஷ்டத்துல குழந்தைய வச்சிக்கிட்டு எப்பவுமே சோகமான முகத்தோட வர்றாங்க. அது ப்ரச்சனை இல்லை. ஆனா அவங்க நடிக்க வாய்ப்பு தேடி அலையிறாங்க. ���யன்தாரா நடிச்சி காட்டுறமாதிரி வைக்கப்பட்ட காட்சிகள்ல கூட அதே சோகம்தான் இருக்கே தவற வேற எந்த ரியாக்‌ஷனும் இல்லை.\nஹீரோ ஆரி. ஹீரோன்னு சொல்ல முடியாது. ரொம்ப நேரம் வர்ற அமெரிக்க மாப்ளன்னு சொல்லலாம். கதையில அவருக்குன்னு பெருசா எதுவும் ஸ்கோப் இல்லை. நடிப்பு ஓக்கே. ஒரு ஆங்கிள்ல பாத்தா நம்ம சூர்யா மாதிரி இருக்கார். இன்னொரு ஆங்கிள்ல பாத்த நம்ம இண்டியன் பவுலர் ப்ரவின் குமார் மாதிரி இருக்கார். ”நெடுஞ்சாலை” படத்துல தாடியும் மீசையுமா காட்டான் மாதிரி இருந்தவரு இதுல yo yo boy மாதிரி இருக்காரு.\nபடத்துல கேரக்டர்களும் ரொம்ப இல்லை. தேவையான அளவு தான். இந்தப் படத்தோட ட்ரெயிலர் பாக்கும்போது “மனநல காப்பகம், பேய், காடு” ன்னு வந்தோன பெருசா ஈர்ப்பு வரல. ஏன்னா நிறைய ஆங்கில பேய் படங்களோட ஃப்ளாஷ்பேக் இந்தமாதிரி மனநல காப்பக நோயாளிகளை வச்சி வந்துருக்கு. ஆனா படம் பாத்தப்புறம் டைரக்டர் அஷ்வின் சரவணன் மேல ஒரு நல்ல மதிப்பு வந்துருக்கு. ஒரு சில காட்சிகள் மட்டும் சில ஆங்கில பட போஸ்டர்கள் ஞாபகப் படுத்துது. குறிப்பா வீல்சேர்ல உக்காந்திருக்க பேய், அந்த குழந்தை விளையாடுற பொம்மைகள் எல்லாம் conjuring type la இருக்கு.\nமத்தபடி என்னைப் பொறுத்த அளவுல தமிழ்ல இதுவரைக்கும் வந்த சிறந்த பேய் படங்கள்ல மாயாவும் ஒண்ணு. நிச்சயம் பாக்கலாம். சின்ன குழந்தைகளை கூட்டிட்டு போறது உசிதமல்ல. படம் பாதி ஓடிக்கிட்டு இருக்கும்போதே நிறைய குழந்தைங்க தியேட்டர்ல அழ ஆரம்பிச்சிருச்சுங்க.\nLabels: maya 2015 review, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், மாயா விமர்சனம், விமர்சனம்\nபுடிச்சி கொல்லுங்க சார் அவன\nபுடிச்சி கொல்லுங்க சார் அவன\nஇப்பல்லாம் ஒரு எந்த ஒரு கேஸ்லயும் க்ளியர் கட் ஆதாரங்கள் இருந்தாகூட, அதுக்கு தீர்ப்பு ஆகி வர்றதுக்கு வருஷக்கணக்காகுது. அதுவும் குத்துமதிப்பா, “கொலை பன்னது இவர மாதிரியும் இருக்குங்க இல்லாத மாதிரியும் இருக்குங்க” ன்னு இழுக்குற மாதிரி கேஸெல்லாம் இன்னும் ப்ரமாதம். அசால்ட்டா பத்து பதினைஞ்சி வருஷம் வச்சி செய்யலாம். இப்ப இருக்க சூழல்ல, ஒருசில நாடுகளைத் தவிற மரண தண்டனைங்குறது ரொம்ப குறைவாதான் கொடுக்கப்படுது. கொடுக்குறதே கம்மிதான்னாலும் கருணை மனு, அது இதுன்னு போட்டு நிறைவேற்றப்படுற மரண தண்டனைகள்னு பாத்தா இந்தியாவப் பொறுத்த வரைக்கும் வருஷத���துக்கு ஒண்ணு ரெண்டே அதிகம். வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனைகள் மட்டும்தான் அதிக எதிர்ப்புகள் இல்லாம நிறைவேற்றப்படுது எத்தனை உயிர்கள அவன் எடுத்திருந்தாலும், அவனோட உயிர எடுக்குறதுக்கு யாருமே உடனே அனுமதிக்கிறதில்லை. . இது எல்லாம் நாம ஒரு உயிருக்கு கொடுக்குற மதிப்பத்தான் காட்டுது.\nஇப்பதான் இப்டியெல்லாம் மதிப்பு குடுக்குறோம். ஆனா சில நூற்றாண்டுகளுக்கு முன்னால மனித உயிர் ரொம்ப ரொம்ப குறைவாகவே மதிக்கப்பட்டிருக்கு. அதுவும் ஒருத்தன எப்படியெல்லாம் டார்ச்சர் பன்னி கொல்ல முடியுமோ அத்தனையும் பன்னித்தான் சாகடிச்சிருக்காய்ங்க. நரகத்துக்கு போனா அங்க எமன் நம்மள எண்ணை சட்டில போட்டு வருப்பாரு, தோல உரிச்சி தொங்கவிடுவாருன்னு சும்மா கதைக்காகத்தான் சொல்லிக்கிட்டு இருக்கோம். ஆனா இது அத்தனையையும் ஒரு காலத்துல உண்மையாவே செஞ்சிருக்காய்ங்க. எப்படியெல்லாம் மனுஷங்கள டிசைன் டிசைனா சாகடிச்சிருக்காய்ங்கன்னு கொஞ்சம் பாப்போம்.\nகழுமரமேற்றுதல்னு ஒரு தண்டனை பெரும்பாலும் எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க. மிக கொடூரமான தண்டனைகள்ல இதுவும் ஒண்ணு. தேச துரோக குற்றம், போர்குற்றம் போன்ற நாட்டுக்கு எதிரான செயல்கள் செய்யிறவிங்களுக்கு அதிகமா இந்த தண்டனைதான் கொடுக்கப்பட்டது. தப்பு செஞ்சவியிங்க கையை பின்னால கட்டி, அவன அப்டியே குண்டுக்கட்டா தூக்கி, நட்டு வைச்சிருக்க ஒரு கூரான கம்பில நச்சின்னு உக்கார வச்சிருவாய்ங்க. அந்தக் கம்பி பின்னால வழியா உள்ள இறங்கி இறங்கி கொஞ்ச நேரத்துல வாய் வழியாவோ தலை வழியாவோ வெளில வந்துடும்.\nகழுமரமேற்றப்பட்டவிங்க சில பேரு ஒருசில நிமிடங்கள்ல இறந்துடுவாங்க. சில பேரு சில மணி நேரம் வரை உயிரோட இருப்பாங்க. அதிகபட்சமா 5 நாட்கள் வரை கூட உயிரோட இருந்துருக்காங்கலாம். எவ்வளவுக் கெவ்வளவு நேரம் ஆகுதோ அந்த அளவு கொடுமை. கூரான அந்தக் கம்பி உள்ள இறங்கும்போது நுரையீரல், இதயம்னு இப்டி முக்கியமான பகுதிகள்ல குத்திருச்சின்னா உடனே இறந்துடுவாங்க. அப்டி இல்லைன்னா உயிர்போக நேரமாகுமாம்.\nஇவய்ங்களோட நோக்கமே அவன கொடுமைப் படுத்தி சாகடிக்கனும்ங்குறதுதான். அதனால உடனே அவன் சாகக்கூடாதுங்குறதுக்காக, கழுமரமேத்துறதுக்கு முன்னால ஒரு மழுங்கிப்போன கட்டைய முதல்ல உடல்ல பின் வழியா இறக்கி, முக்கியமான ஆர்கான்ஸயெல்லாம் ஓரம் கட்டுவாய்ங்களாம். என்னடா அமைச்சர் வரும்போது ரோட்டுல நிக்கிற ஆளுங்கள ஓரங்கட்டுற மாதிரி சிம்பிளா சொல்றீங்க.. ஆனா அதத்தான் பன்னிருக்காய்ங்க. அப்பதான் கழுமரமேத்தும்ப்போது அந்த ஆர்கான்ஸெல்லாம் டேமேஜ் ஆகாம, அவன் ரொம்ப நேரம் உயிரோட இருந்து துடிச்சி சாவான்.\nஇதாச்சும் பரவால்ல. அவன் தப்பு பன்னிட்டான்னு தெரிஞ்சப்புறம் குடுக்குற தண்டனை. ஆனா அவன் தப்பு பண்ணானா இல்லையான்னு தெரிஞ்சிக்கிறதுக்கே சில டெஸ்டுகள வச்சிருக்கானுங்க பாருங்க. அதுக்கு பேச்சாம தப்பு பன்னிட்டேம்பான்னு ஒத்துக்கிட்டு நச்சின்னு அந்த கம்பில நம்மளாவே வாலண்டீரா ஏறி உக்காந்துக்கலாம் போல. Game of Thrones ல 4th சீசன்ல Tyrion Lannistor கோர்ட்டுல நின்னு “ I Demand Trail by Combat” ன்னு கேக்கும் போது நமக்கு புல்லரிக்கும். குற்றம் சுமத்தப்பட்டவன் ஒருத்தனோட சண்டை போட்டு ஜெயிச்சி, தப்பு பண்ணலன்னு நிரூபிக்கிற முறைதான் அது.\nஅதே மாதிரி கரகாட்டக்காரன்ல கனகாவையும், ராமராஜனையும் தீ மிதிக்கச் சொல்லி, அவங்க ஒழுங்கா வெளில வந்துட்டாங்கன்னா அவங்க தப்பு பன்னாதவங்க, இல்லைன்னா தப்பு செஞ்சவங்கன்னு தீர்ப்பு சொல்லுவாய்ங்களே.. அதே மெத்தடத்தான் ரொம்ப நாளா யூஸ் பன்னிட்டு இருந்துருக்காய்ங்க. உடல் ரீதியா குற்றம் சாட்டப்பட்டவன வருத்தி, அதிலருந்து அவன் தப்பு செஞ்சிருக்கானா இல்லையாங்குறத முடிவு செய்யிறது. (Trail by Ordeal) அந்த முடிவ கடவுளே கொடுக்குறதா நம்புனாங்க.\nஅவிங்க வைக்கிற டெஸ்டுல பாஸ் பன்னா அவன் நல்லவன்னு கடவுள் சொல்லிட்டாரு. அவன விட்டுடலாம். டெஸ்டுல மட்டையாயிட்டான்னா கடவுள் போட்டுத்தள்ள சொல்லிட்டாருன்னு எடுத்துகிட்டு போட்டுத்தள்ளிடலாம். Trail by Combat லயாவது ஓரளவுக்கு திறமையானங்க எஸ்கேப் ஆக வாய்ப்பு இருக்கு. ஆனா Trial by Ordeal லருந்து எஸ் ஆகுறதுங்குறது சாதாரண விஷயமே இல்லை. இதுல நிறைய வகை இருக்கு. ஒவ்வொன்னையும் ரசிச்சி ருசிச்சி உருவாக்கிருப்பாய்ங்க.\nமுதல் வகையில, ஒரு பானையில எண்ணை கொதிச்சிட்டு இருக்கும். அந்த பானைக்கு அடியில ஒரு சின்ன கல்லு கிடக்கும். எண்ணை கொதிச்சிட்டு இருக்கும்போதே குற்றவாளி, உள்ள கைய விட்டு அந்த கல்ல எடுக்கனும். கிட்டத்தட்ட முழங்கை வரைக்கும் உள்ள விட்டாதான் கல்ல எடுக்க முடியும். கல்ல எடுக்குறதுக்கு முன்னால அரவிந்தசாமி கை ��ாதிரி இருக்கது, எண்ணை சட்டிக்குள்ள கைய விட்டு கல்ல எடுத்தப்புறம் அடுப்புல வெந்த சாமி கைமாதிரி தீஞ்சி போயிரும்.\nஇப்ப நம்ம என்ன நினைப்போம். ஒரு வேளை எண்ணைக்குள்ள கைய விட்டு கல்லை எடுத்துட்டா அவன் நல்லவன். கல்லை எடுக்க முடியலைன்னா அவன் தப்பானவன்னு. ஆனா அது தான் இல்லை. வெளில கல்ல எடுத்தோன, தப்பு செஞ்சிருக்கானா இல்லையான்னு தெரியாது. வெளில வந்தோன நல்லவனுங்க மாதிரி வெந்துபோன கையிக்கு மருந்து போட்டு கட்டெல்லாம் கட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டுருவாய்ங்க.\nமூணு நாள் கழிச்சி, அந்த கட்ட அவுத்து பாப்பாங்க. அந்த புண்ணு ஓரளவு குணமாயிட்டு வர்ற மாதிரி இருந்தா அவன் நல்லவன். இல்லை குணமாகாம இன்னும் மோசமா இருந்தா அவன் குற்றவாளின்னு தீர்ப்பு சொல்லி அவன மட்டை பன்னிருவாய்ங்க. ஏண்டா அவனுக்கு சுகர் எதுவும் இருந்தா அவன் நிலைமை என்னடா ஆகுறது\nஇதுல இன்னொரு முறை நம்ம கரகாட்டக்காரன் டைப்.. நல்ல பழுக்க காய்ச்சின கம்பிங்க மேல ஒரு பத்தடி நடந்து போவனும். இல்லைன்னா பழுக்க காய்ச்சின அதே கம்பிய கையில கொஞ்ச நேரம் புடிச்சிருக்கனும். காப்பி டம்ளர் கொஞ்சம் அதிக சூடுன்னாலே நம்மளால புடிக்க முடியல.. எப்புடித்தான் அதையெல்லாம் புடிச்சாய்ங்களோ புடிச்சப்புறம் மேல சொன்ன மாதிரி காயத்துக்கு மருந்து வச்சி ஆறப்போட்டு, மூணு நாள் கழிச்சி காயத்தோட current status ah பாத்துட்டு மர்கயா சாலா.\nஅட என்னப்பா யார் நடந்து போனாலும் காலு கையி பொசுங்கப்போறது உண்மைதான். இதுலயெல்லாம் எப்புடி ப்ரூப் பன்றதுன்னு தோணும். பன்னிருக்காங்களே.. ஒரு அம்மா பன்னிருக்காங்களே.. Emma of Normandy ங்குற ஒரு அம்மா, அவங்கமேல சுமத்தப்பட்ட குற்றத்துக்காக, நெருப்பு கொழம்புல நடந்து கொஞ்சம் கூட காயமே படாம, குற்றமற்றவர்னு ப்ரூப் பன்னிருக்கதா வரலாறு சொல்லுது.\nநல்லா கொழுத்த கோழி ஒண்ணு, சிக்கன் கடைக்கு முன்னாலயே போயி நின்னு தொடைய தட்டிக் காமிச்சிச்சாம். அது மாதிரி நமக்கு நாமே ஆப்ப எடுத்து சொருவிக்க கூடாது. ஒருத்தர் இதே மாதிரி தான் அவருக்கு அவரே வெடி வச்சிக்கிட்டு செத்துருக்காரு.\nஇயேசுவ சிலுவையில அறைஞ்சு கொடுமைப் படுத்திட்டு இருக்கும்போத போது, அவரோட கால் ரெண்டையும் உடைக்கிறதா ரோமன்ஸ் முடிவு பன்னிருக்காங்க. ஆனா இயேசு முன்னாலயே இறந்துட்டதா அவங்களுக்கு சந்தேகம் வந்துருச்சி. அப்��ோ அங்க இருந்த ஒரு ரோமன் போர் வீரன், அவர் உயிரோட இருக்காரா இல்லையான்னு பாக்க, அவன் கையில வச்சிருந்த ஈட்டிய வச்சி இயேசுவோட ஒரு பக்கதுல குத்துனானாம். குத்துன உடனே இயேசு உடல்லருந்து ரத்தமும் தண்ணியும் வந்ததாக எஸ்டிடி சொல்லுது. இப்ப மேட்டர் என்னன்னா அவர குத்துன அந்த ஈட்டியத்தான் புனித ஈட்டின்னு சொல்றாங்க. அந்த ஈட்டி ”எங்ககிட்டதான் இருக்கு” எங்ககிட்டதான் இருக்குன்னு உலகத்துல நிறைய கிறிஸ்தவ தேவாலயங்கள் சொல்லிக்கிறாங்களாம்.\nஇப்போ Peter Bartholomew ங்குறவரு ஒரு பெரிய ஆட்டக்காரரு. ராகவன் இன்ஸ்டிங்க்ட் மாதிரி அவருக்கு நிறைய இன்ஸ்டிங்க்ட், நிறைய விஷன்லாம் அப்ப வருமாம். அவரு என்ன பன்னிருக்காரு 1099 ல அந்த புனித ஈட்டிய தான் கண்டுபுடிச்சிட்டதா எல்லார்கிட்டயும் சொல்லி, கண்டுபுடிச்சத கொண்டாடுறதுக்காக ஒரு பார்ட்டியையும் ஏற்பாடு பன்ன சொல்லிருக்காரு. மக்கள் எல்லாம் அந்த ஈட்டிய பாக்க ஆர்வமா காத்திருக்க, நம்மாளு செந்தில் குடுத்த காசுக்கு முறுக்கு வாங்கி திண்ணுட்டு ஒரே ஒரு வெத்தலை வாங்கிட்டு வர்ற மாதிரி, ஒரு சின்ன மெட்டல் பீஸை கொண்டு வந்து “இதாண்ணே அது” ன்னு சொல்லிருக்காரு. வக்காளி.. வெறியாயிட்டாய்ங்க எல்லாரும். உடனே நம்மாளுமேல 420 கேஸ போட்டுப்புட்டாய்ங்க.\nகடுப்பான பீட்டரு நம்ம இதற்குத்தானே ஆசைபட்டாய் ரோஸ்மிக்கு மாதிரி “இருடா… இப்ப என்ன பண்ணுறேன்னு பாரூடா.. நா தப்பு பன்னலன்னு ப்ரூப் பண்றேண்டா” ன்னு வாலண்டியரா அவரே போய் தீமிதிச்சிருக்காரு. கொஞ்சம் எக்ஸ்ட்ராவா மிதிச்சிட்டாரு போல. அப்புறமென்ன.. கதம் ஆயிட்டாரு.\nஆங்கிலப் படங்கள் பாக்க ஆரம்பிச்சதுலருந்தே இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் டைப் படங்கள் மேல ஒரு தனி பிரியம். Free wifi கிடைச்ச காலத்துல mystery genre படங்களா டவுன்லோட் பண்ணி பாத்துக்கிட்டு இருந்தேன். கல்லூரி காலங்கள்ல SAW, Hostel மாதிரியான ஹாரர் படங்கள்ல இருந்த ஆர்வம், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மாறி சஸ்பென்ஸ் த்ரில்லர் மிஸ்ட்ரி படங்கள்ல ஒட்டிக்கிச்சி. இந்த மாதிரி படங்களைப் பாத்துக்கிட்டு இருக்கும்போது, ஒரு வேளை இப்புடி இருக்குமோ, இல்ல ஒரு வேளை அப்புடி இருக்குமோ என யோசிச்சிட்டே பாக்குற பழக்கம் பலரைப் போல எனக்கும் கொஞ்சம் உண்டு. அப்டி நாம “இப்டி இருக்குமோ” ன்னு கணிச்சி வைக்கிற விஷயங்கள் எதுவும் இல்லாம, நம்ம அறிவுக்கு எட்டாத ஒரு ட்விஸ்ட் வரும்போதுதான் நமக்கு அது நல்ல ட்விஸ்ட்டாத் தெரியும்.\nஅதே மாதிரி எனக்கு பயப்பட ரொம்ப பிடிக்கும். அதாவது நா மட்டும் தனியா ரூமுக்குள்ள டோர லாக் பன்னிட்டு பேய் படம் பாக்க எனக்கு ரொம்ப புடிக்கும். நோட் திஸ் பாய்ண்ட் டோர லாக் பன்னிக்கிட்டு.. கதவு தொறந்திருந்தா அடிக்கடி வெளில யாரோ க்ராஸ் பன்ற மாதிரி மன ப்ராந்தியாகி ஒரு பீதி வந்து இன்னும் டர்ர்ர கிளப்பும். அதுனால எப்பவும் பேய் படம்னா நாலு பக்கமும் சீல் பன்னிட்டு தான் பாக்குறது.\nஅந்த வகையில முதல் முதல்ல காலேஜ்ல நா பாத்த ஒரு படம் எனக்கு ரொம்ப பிடிச்சிது. அந்தப் படம் House of Wax. நிறைய பேர் பாத்துருப்பீங்க.\nஒரு ஃபுட்பால் மேட்ச்சுக்கு போற ஒரு ஆறு பேர் ஒரு நாள் ராத்திரி வழியில டெண்ட் அடிச்சி தங்குறாங்க. காலையில எழுந்து பாத்தா அவங்க கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. எதோ ஒரு ஸ்பேர் பார்ட் போயிடுச்சின்னு கண்டுபுடிச்சப்புறம், ரெண்டு பேர் மட்டும் பக்கத்துல உள்ள ஒரு ஊருக்கு போய் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கிட்டு வர்றதுக்காகக் கிளம்புறாங்க. அந்த ஊருக்குள்ள நுழையும் போது, ஊரே ரொம்ப அமைதியா இருக்கு. தெருவுல யாருமே இருக்கமாட்டாங்க. ஒரு குப்பைத் தொட்டிக்குள்ள ஒரு அஞ்சாறு நாய் குட்டிங்க கத்திக்கிட்டு இருக்கும்.\nஒரு சர்ச் இருக்கும். அதுக்குள்ள ஒரு பத்து பேர் ப்ரே பன்னிட்டு இருப்பாங்க. இவங்க அந்த தெருவுக்குள்ள வந்ததுமே, ஒரு வீட்டு மேல் மாடில ஒரு ஆண்டி ஜன்னல் வழியா பாத்துட்டு டக்குன்னு ஸ்க்ரீன மூடிரும். அங்க உள்ள ஒரு ஸ்பேர் பார்ட்ஸ் கடையில ஒருத்தன் இவங்களுக்கு தேவையான பொருளை குடுப்பான்.\nஸ்பேர் வாங்கிட்டு அந்த ஊர்ல ஃபேமஸான Wax Museum ah போய் பாப்பாங்க. அங்க உள்ள எல்லா மெழுகு பொம்மைங்களுமே ரொம்ப ரியலா இருக்கும். கொஞ்ச கொஞ்சமா இவங்களுக்கு அந்த ஊர்ல எதோ ஆபத்து இருக்கது தெரியவரும். அப்புறம்தான் அவங்களுக்கு தெரியும் அந்த ஊர்லயே மொத்தமா ரெண்டே பேர்தான் இருப்பாங்க. அந்த ரெண்டு பேர், வர்றவங்க எல்லாரையும் கொன்னு மெழுகு பொம்மைங்களா ஆக்கி வச்சிருவாய்ங்க. அவிய்ங்க ரெண்டு பேர்கிட்டருந்து எப்டி தப்பிக்கிறாங்கங்குறது தான் அந்தப் படம். அந்த தொட்டிக்குள்ள கிடந்த நாய்குட்டிங்க, ஸ்கிரீன மூடுன ஆண்டி, சர்ச்ல ப்ரே பன்ற ஃபாதர் & Co எல்லாமே செட்டப். அந்த ஊரை நார்மல��� காட்டுறதுக்காக அதெல்லாம் ரிமோட்டான ஒரு இடத்துலருந்து இவய்ங்களே கண்ட்ரோல் பன்னுவாய்ங்க.\nஇப்ப இந்தப்படம் எத்தனை பேருக்கு புடிக்கும்னு தெரியல. IMDB la இதோட ரேட்டிங்க் பாத்தா கூட வெறும் 5.3 தான். ஆனா எனக்கு இப்ப வரைக்கும் mystery டைப் படங்கள்னதுமே மைண்டுல வந்துபோற ஒரு சில படங்கள்ல இதுவும் ஒண்ணு.\nபடம் பாக்குறவங்கள ரெண்டு வகையில பயப்பட வைக்க முடியும். வெறும் இருட்டையும், முகம் கிழிந்து தொங்கும் பேய்களையும், டமால் டுமீல்ன்னு எதிர்பாக்காத நேரத்துல மியூசிக்கயும் போட்டும் கண்டிப்பா எல்லாரையும் பயப்பட வைக்க முடியும். ஆனா இது எதுவுமே இல்லாம அமானுஷ்யமான சில விஷயங்களக் காமிச்சும் பாக்குறவங்கள பயமுறுத்தலாம். அப்படிப்பட்ட ஒரு ஆள்தான் மனோஜ் நைட் ஷாமலன். ஆரம்பத்துல பெரிய லெவல்ல பேரெடுத்துட்டு போகப்போக தொடர் தோல்விகளால பெயரைக் கெடுத்துக்கிட்டவரு.\nஇந்த அமானுஷ்யங்கள வச்சி பயமுறுத்துற ரெண்டாவது டைப்ப சேந்தவரு இவரு. எந்த விதமான க்ராஃபிக்ஸ் காட்சிங்களும் இருக்காது. கொடூரப் பேய்களும் இருக்காது. ஆனா இவரோட கதைகள் எல்லாத்துலயும் அந்த அமானுஷ்யத்தன்மை விரவிக் கிடக்கும். Sixth sense ,Signs ரெண்டு படங்களும் பெரும்பாலும் எல்லாரும் பாத்துருப்பீங்க. எல்லாரும் ஏலியன காமிக்க என்னெனவோ பன்னிட்டு இருக்க, மொத்தமே ஒரே ஒரு ஏலியன வச்சி, அதிகபட்சம் அஞ்சே நிமிஷம்தான் அந்த ஏலியன காமிச்சி படம் முழுசும் மிரட்டிருப்பாரு Signs ல.\nஅதே மாதிரி தான் The Village உம். ஊர் எல்லையை தாண்டி யாரும் வெளில போகக்கூடாதுங்குற கட்டுப்பாட்டோட இருக்க ஒரு தனி கிராமம். எல்லைக்கு அந்தப்பக்கம் கொடூரமான சில விஷயங்கள் இருப்பதாக நம்பி, அதுங்களுக்கு பயந்துகிட்டு இருக்க கிராமம். அதுல கண்ணு தெரியாத ஒரு ஹீரோயின் காதலனுக்காக தனியா அந்த எல்லைய கடந்து போற மாதிரி ஒரு படம். எந்தெ ஜிம்மிக்ஸ் வேலையும் இருக்காது. ஆனா பயமா இருக்கும்.\nThe Happening ன்னு இன்னொரு படம். திடீர்ன்னு ஒரு சிட்டில இருக்க எல்லாரும் அவிங்களா தற்கொலை பன்னிக்கிட்டு சாவுவானுங்க. ஏன் சாவுறாங்கன்னு தெரியாது. ஆனா நல்லாதான் இருப்பாய்ங்க. டக்குன்னு துப்பாக்கிய எடுத்து அவன அவனே சுட்டுக்கிட்டு செத்துப்போயிருவாய்ங்க. பில்டிங் மேல நல்லா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கவிய்ங்க, திடீர்னு மேலருந்து கூட்டம் கூட்டமா குதி���்சி சாவுவானுங்க. பாத்தவய்ங்கல்லாம் பீதியெட்டுத்து எஸ்கேப் ஆயி ஓடுவானுங்க. தப்பிச்சி போறவனுங்களே வேணும்னே கார நேரா கொண்டு போய் மரத்துல மோதி சாவுவானுங்க. இப்டி ஏன் சாவுறானுங்கன்னு கொஞ்ச கொஞ்சமா சொல்றதுதான் the happening.\nஒரு அப்பார்ட்மெண்ட், ஒரு Swimming pool இத மட்டும் வச்சே Lady In the water ன்னு fantasy கலந்த ஒரு ஹாரர் படம். ஒருசில இடங்களத் தவற இந்தப் படமும் நல்லா தான் இருக்கும். ஆனா நிறைய பேருக்கு பிடிக்கல. நைட் ஷாமலன கழுவி ஊத்த ஆரம்பிச்சிட்டாய்ங்க. இந்தப் படத்த கழுவ ஆரம்பிச்சவிங்க இப்ப வரைக்கும் அவர கழுவி ஊத்திக்கிட்டு தான் இருக்காய்ங்க. ஏன்னா நம்மாளு அடுத்தடுத்து எடுத்த படங்கள் அப்டி.\nசரி விடுங்க. இப்ப எதுக்கு டைட்டில் என்னவோ போட்டுட்டு என்னென்னவோ சம்பந்தம் இல்லாம பேசுறேன்னு பாக்குறீங்களா வர்றேன். ரெண்டு மாசத்துக்கு முன்னால ஒளிபரப்பப்பட்ட Wayward Pines சீரியல்ல நைட் ஷாமலனும் One of the directors. அந்த ஒரு காரணத்துக்காகவே அந்த சீரியல் பாக்க ஆரம்பிச்சேன். ரெண்டு மாசத்துக்கு முன்னால Predestination ன்னு ஒரு படத்த பாத்தப்போ படம் பாத்த அன்னிக்கு நைட்டு ரொம்ப நேரம் தூக்கம் வராம அந்தப் படத்தப் பத்தியே நினைச்சிட்டு இருந்தேன். கிட்டத்தட்ட அதே எஃபெக்ட் இந்த சீரியல்ல ஒரு சில எபிசோடுகளப் பாத்தப்புறமும் இருந்துச்சி. இந்தப் பதிவு எழுத முக்கியக் காரணமும் அதான்.\nகாணாமல் போன ரெண்டு சீக்ரெட் ஏஜெண்டுகள தேடிப்போற இன்னொரு ஏஜெண்டுக்கு வழில ஆக்ஸிடெண்ட் ஆயிடுது. அவர் கண் முழிச்சி பாக்கும் போது எதோ ஒரு காட்டுக்குள்ள கிடக்குறாரு. எழுந்து நடந்து வந்தா Wayward Pines ங்குற ஊர். அந்த ஊர்ல எல்லாமே விசித்திரமா இருக்கு. அவர் ஆஃபீஸுக்கு ஃபோன் பன்னா லைன் வேற எங்கயோ போகுது. அவர் தேடி வந்த ஒரு லேடி ஏஜெண்ட அந்த ஊர்ல பாக்குறாரு. ஆனா அந்த பொண்ணு கொஞ்சம் வயசான மாதிரி இருக்கு. வேற யாரோடயோ குடும்ப நடத்திக்கிட்டு இருக்கு. கேட்டா எட்டு வருஷமா அந்த Wayward Pines ல இருக்கதா சொல்லுது. ஆனா அந்தப் புள்ள போன வாரம்தான் காணாமப் போயிருக்கும்.\nஅவர் தேடி வந்த இன்னொரு ஏஜெண்டு பாடி ரொம்ப டீகம்போஸ் ஆன நிலையில ஒரு தனி வீட்டுல பிணமா கிடக்குறாரு. மத்தவங்ககிட்ட விசாரிக்கும்போது அவரு Wayward Pines ல ஒரு வருஷத்துக்கும் மேலா தங்கிருந்ததா சொல்றாங்க. போன வாரம் பாத்த ரெண்டு ஏஜெண்டுங்கள்ள ”ஒருத்தர் எட்டு வருஷம�� இங்க இருக்கதா சொல்றா, இன்னொருத்தன் ஒண்ணரை வருஷாமா இங்க இருந்ததா சொல்றாங்க” ன்னு நம்ம ஹீரோவுக்கு ஒரே குழப்பம்.\nஅதுமட்டும் இல்லாம அந்த Wayward Pines எல்லாமே விசித்திரமா இருக்கு. அந்த ஊர் என்ன ஏன் அப்படி இருக்கு நம்மாளு அந்த ஊர்லருந்து எஸ்கேப் ஆனாராங்குறத சொல்றதுதான் இந்த சீரியல். அடுத்தடுத்த சீசனுக்காக காத்திருக்கத் தேவையில்லை. ஒரே சீசன் தான். பத்து எபிசோடுல முடிஞ்சிருது. மேல நா சொன்ன The Village படத்துக்கும், இதுக்கும் ஒரு சில ஒற்றுமைகள் இருக்கும். ஆனாலும் இதுல கதைய கொண்டு போயிருக்க விதம், அங்க நடக்குற ஒவ்வொரு அமானுஷ்யமான விஷயங்கள் மற்றும் இதுல வர்ற ட்விஸ்டுன்னு எல்லாமே வேற லெவல்.\nமுதல் ஆறு எபிசோடுகள் செமையா இருக்கும். அடுத்த நாலு சொன்ன கதைய முடிக்கனுமேங்குறதுக்காக எடுக்கப்பட்டது. ஆனா முதல் ஆறு எபிசோடுகளுக்காகவும், இந்த கதைக்காகவும் Mystery டைப் பிரியர்கள் தவறவிடாமல் பாக்கவேண்டிய ஒரு சீரியல்.\nபாயும் புலி - இது பஜங்கரமான புலி.. பயந்துடாதீங்க\nபாயும் புலி - இது பஜங்கரமான புலி.. பயந்துடாதீங்க\nஆஃபீஸ் கேண்டீன்லயோ, இல்ல வீட்டுலயோ திடீர்ன்னு ஆளுங்களுக்கு சாப்பாடு பத்தாமப்போச்சின்னு வைங்க, அந்த சமயத்துல மேனேஜ் பன்றதுக்குன்னே ப்ரத்யேகமா கண்டுபுடிக்கப்பட்ட ஒரு சாப்பாடு இருக்கு. அதான் உப்புமா. எண்ணை தண்ணி, மிளகா வெங்காயம் எல்லாத்தையும் போட்டு கொத்திக்க வச்சி, ரவா அள்ளி உள்ள கொட்டி, மழைச்சாரல் மாதிரி கொஞ்சம் உப்ப அங்கங்க தூவி நாலு கிண்டு கிண்டி இறக்குனா உப்புமா ரெடி. மேகி பன்ற நேரத்துல உப்புமா செஞ்சிடலாம். ஆனா அத திங்கிறவனுக்கு தான் தெரியும் அது எவ்வளவு கண்றாவியா இருக்கும்னு. அந்த மாதிரியான ஒரு அவசர உப்மாதான் இந்த பாயும் புலி. இவிங்க அவசரத்துக்கு கிண்டி நம்மள சாப்புட வச்சி டெஸ்ட் பன்னிருக்காய்ங்க.\nவிஷாலுக்கும் கடைசி ரெண்டு படம் சரியாப்போகல… சுசீந்திரனுக்கும் கடைசி படமம் சரியாப் போகல. ஆக ரெண்டு பேரும் சேந்து “வாங்க ஜீ, வாங்க ஜீ,, நாம ரெண்டு பேரு சேருரோம்… பாண்டிய நாடு மாதிரியே ஒரு படத்த குடுக்குறோம்.. பின்றோம்” ன்னு முடிவு பன்னி இறங்கிருப்பாய்ங்க போல. நம்மள பின்னிட்டாய்ங்க\nஒரு படம் எடுக்கும்போது ஒண்ணு ஹரி, லிங்குசாமி மாதிரி முழுசா இறங்கிடனும். அடிச்சா கின்னுன்னு இருக்கது, ஆளுங்கள தூக்கி பனை ம���த்துல வீசுறதுன்னு. இல்லையா எந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் ஏர்ல பரக்குறதெல்லாம் இல்லாம மிஷ்கின், பாலா மாதிரி இறங்கிடனும். ரெண்டும் இல்லாம, ரெண்டுக்கும் நடுவுல இருக்கமாதிரி “படம் விஷாலுக்கு ஏத்தா மாதிரி ஆக்‌ஷன் படமாவும் இருக்கனும், சுசீந்திரன் எடுக்குற மாதிரி கொஞ்சம் ரியலிஸ்டிக்காவும் இருக்கனும்னு எடுத்தா இப்புடி கப்பியாத்தான் ஆகும்.\nசரி படம் பாக்கனும்னு நினைக்கிறங்க, கதை தெரிஞ்சா படம் சுவாரஸ்யமா இருக்காதுன்னு நினைக்கிறவங்க அப்புடியே கடைசிக்கு பாராவுக்கு ஜம்ப் பன்னிடுங்க. ஆனா படம் பாத்ததுக்கப்புறம் “ஏம்மா இதெல்லாம் ஒரு பொண்ணாம்மா” ங்குற ரேஞ்சுல ஃபீல் பண்ணுவீங்கங்குறது உறுதி.\nமதுரையில பெரிய தொழிலதிபர்கள மிரட்டி பணம் பறிக்குது ஒரு கும்பல். அவங்கள புடிக்கப்போன ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர கொன்னுடுறாங்க. கோவமான போலீஸ்காரங்க மொத்த ரவுடிகளையும் என்கவுண்டர் பன்ன ப்ளான் பண்றாங்க. இத போலீஸ் தான் பண்ணாங்கன்னு தெரியனும். ஆனா நாம நேரடியா பன்னக்கூடாது. ரவுடிகளுக்கு பயம் வரனும் ஒரு மிகப்பெரிய அண்டர்கவர் ஆப்ரேஷன் பன்றாங்க. அத பன்னப்போறவருதான் நம்ம விசாலு.\nஒண்ணும் இல்லை. ஷேர் பேசுறேன் ஷேர் பேசுறேன்னு ஒவ்வொருத்தரையா மீட் பண்ணி அந்த இடத்துலயே சுட்டுக் கொல்றாரு. அந்த காட்சிகள் ஒரு பரபரப்பாவும் இல்லை த்ரில்லிங்காவும் இல்லை. “இதான் உங்க அண்டர் கவர் ஆப்ரேசனாடா… அண்டர் கவருக்கு உள்ள மரியாத போச்சேடா உங்களால”\nஇதுல இடையில இடையில சூரி காமெடி பன்றேங்குற பேர்ல நம்ம வைகைப் புயல் பன்ன அத்தனை பழைய காமெடியையும் சுட்டு செஞ்சிக்கிட்டு இருக்காரு. ஒண்ணு ரெண்டு இடத்துல லேசா சிரிப்பு வரும். ஆனா நம்ம அந்த காமெடிக்கு சிரிக்கிறத விட படத்துல விசாலுதான் சூரி காமெடிக்கு ரொம்ப சிரிக்கிறாரு. ஹரி படத்து காமெடிய விட கப்பியா இருக்கு.\nஇதுல காஜல் அகர்வால் வேற.. வந்தாலே பாட்டு. முதல் பாதி முழுசுமே முதல்ல காமெடி சீன், அடுத்து லவ் சீன், அடுத்து ஒரு பாட்டு, அடுத்து ஒரு ஆக்‌ஷன் சீன், ஒரு குடும்ப சீன் ஒரு சைக்கிள் முடிஞ்சிது. திரும்ப முதல்லருந்து காமெடி சீன் லவ் சீன்னு, ஒரு பாட்டுன்னு இதே ஆர்டர்ல தான் நாலு ரவுண்டு போயி முதல் பாதி முடியிது. இண்டர்வல்ல ஒரு டுஸ்டு. அப்டின்னு சொல்லிக்கிறாங்கப்பா.\nஇண்டர்வலுக்கு முன்னாலயே மொத்த ரவுடிகளையும் ஒழிச்சிக்கட்டிருறாரு. ஆனாலும் மெய்ன் வில்லன் ஒருத்தன் இருக்கான். அவன கண்டுபுடிச்சி தூக்குறதுதான் ரெண்டாவது பாதி. விஷாலோட அண்ணனா சமுத்திரக்கனி. அவர ஸ்கிரீன்ல பாக்குறது மட்டுமே நமக்கு கொஞ்சம் ஆறுதலக் குடுக்குதே தவிற, அவருகுன்னு எந்த சீனும் நல்லா இல்லை. ஜிம்முக்கெல்லாம் போவாரு போல. முக்கால்வாசி காட்சில பனியனோட உடம்ப முறுக்கிக்கிட்டே நிக்கிறாரு. அதுவும் அவரு ஒரு ஜஸ்டிஃபிகேஷன் குடுப்பாரு பாருங்க. ” நீ போட்டுருக்க பாடி ஸ்ப்ரேக்கும், உன் பல்லுல இருக்க கரைக்கும் நீ சொல்ற கதைக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா” ன்னு சிங்கம் சூர்யா கேப்பாரே. அதே தான் கேக்கனும்போல இருந்துச்சி. ஏண்டா சும்மா எதாவது சொல்லனும்னு சொல்றீங்களேடா.\nஇந்த மாதிரி படங்களுக்கு விஷுவல் கொஞ்சம் ரிச்சா இருந்தாதான் எடுபடும். ஆனா படம் முழுசும் பயங்கர லோ பட்ஜெட் படங்கள் மாதிரி, மொக்கையாவே இருக்கு. அதுவும் இவிங்க குத்துபாட்டு, ஐட்டம் சாங்கு எடுக்கவெல்லாம் செட்டு போட்டுருக்காய்ங்க பாருங்க. கண்றாவி. ஹைடெக் செட்டுகள்ள ஆடிக்கிட்டு இருந்த காஜல் ஜிலேபி இப்புடி கப்பியான செட்டுகள்ல ஆடிக்கிட்டு இருக்கதா பாத்தா கொஞ்சம் பாவமாத்தான் இருந்துச்சி.\nசுசீந்திரன் படங்கள்ல பாண்டிய நாடு தவிற வேற எதுவும் எனக்கு அவ்வளவா புடிச்சது இல்லை. அவரோட மேக்கிங்க் ஸ்டைல் மற்றும் காட்சிங்க AL.விஜய் படங்கள்ல வர்ற காட்சிகள் மாதிரி எதுவுமே இல்லாம சற்று டொம்மையாக இருக்கும். இந்தப் படத்துலயும் எனக்கு அப்டித்தான் தோணுச்சி. இந்த மாதிரி மசாலா படங்களை இயக்க இன்னும் சற்று பயிற்சி வேணும்.\nபடத்த மொக்கையாக்குனது மட்டும் இல்லாம இமான் போட்ட ரெண்டு நல்ல ட்யூனையும் செம கப்பியாக்கிவிட்டாய்ங்க. “சிலுக்கு மரமே” யும் “புலி புலி புலி” பாட்டும் தான் சமீபத்துல நா அதிகமுறை கேட்ட பாட்டுங்க. ரெண்டுமே பிக்சரைசேஷன் கப்பி. கலா மாஸ்டரோட மானாட மயிலாடவுல ப்ராப்பர்ட்டி ரவுண்டுன்னு ஒண்ணு வைப்பாய்ங்களே.. எதாவது ப்ராப்பர்ட்டிய வச்சி ஆடனும்னு. அதுக்கு ப்ராக்டிஸ் எடுத்தாய்ங்களா என்னன்னு தெரியல.. சிலுக்கு மரமேல ஃபுல்லா கையில குச்சி, வேல்கம்பு, மான்கொம்புன்னு கண்டத வச்சிக்கிட்டு கடுப்பேத்துறாய்ங்க.\nஅவன் அவன் எரிச்சலாயி க்ளைமாக்ஸ பாத்துக்கிட்டு இரு��்கும்போது இமான் BGM போடுறேங்குற பேர்ல ஹை பிட்ச்ல கத்துறாரு பாருங்க. சுசீந்திரனே தேவலாம் போல இருந்துச்சி. நிகிதா ஒரு பாட்டுக்கு வருது. அதுவும் அவ்வளவு சிறப்பா இல்லை. ஜெப்பிரக்காஷ்ங்குற நல்ல நடிகர இன்னும் எத்தனை படத்துல மொக்கை பன்னப் போறாய்ங்கன்னு தெரியல. அவரு ஏன் இந்த மாதிரியெல்லாம் நடிக்க ஒத்துக்கிறார்னும் தெரியல. விஷால் ஆள் பாக்க நல்லா இருக்காரு. அவ்ளோதான். மத்தபடி படத்துல வேற பெர்மார்மன்ஸ் காட்ட எதுவும் சிறப்பான காட்சிகள் இருந்தா மாதிரி தெரியல.\nமொத்தத்துல பாயும் புலி மேல சொன்ன மாதிரி அவசர அவரமா கிண்டப்பட்ட அரைவேக்காட்டு உப்மா தான். சொல்லிக்கிற மாதிரி பெருசா எதுவும் இல்லை. இன்னொரு தலைவர் பட டைட்டிலும் காலி.\nLabels: paayum puli review, சினிமா, திரைவிமர்சனம், பாயும் புலி விமர்சனம், விமர்சனம்\nமாயா – ஜென்மம் எக்ஸ்\nபுடிச்சி கொல்லுங்க சார் அவன\nபாயும் புலி - இது பஜங்கரமான புலி.. பயந்துடாதீங்க\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/12/blog-post_22.html", "date_download": "2019-02-15T19:09:48Z", "digest": "sha1:53VSKHRDASBPQNBG5TQRAR3VHPWLOYXA", "length": 52957, "nlines": 340, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: ஆடல் வல்லான் எனை ஆள வல்லான்", "raw_content": "\nஆடல் வல்லான் எனை ஆள வல்லான்\nமார்கழியில் வரும் மற்றுமொரு மஹா உற்சவம் திருவாதிரை. திருவாதிரை சிவபெருமானின் நட்சத்திரம். திருவாதிரை என்ற உடன் சிவபெருமான் மனதுக்கு வருகிறாரோ இல்லையோ நிச்சயம் நாவிற்கு தின்ற களி நினைவுக்கு வந்துவிடும். மீண்டும் ஒரு திருவிளையாடல் எடுத்தால் \"பிரிக்க முடியாதது என்னவோ\" என்ற தருமி கேள்விக்கு அந்த ஆலவாயன் \"களியும் கூட்டும்\" என்று நடிகர் திலகம் சிவாஜி ஸ்டைலில் பதில் சொல்வது போல காட்சி அமைக்கலாம். ஐந்து, ஏழு என்று ஒத்தைப்படையில் காய்கறிகள் நறுக்கிப் போட்டு மணமாக செய்வது கூட்டு. தினமும் செய்யும் சாம்பாரை தண்ணீர் கொஞ்சம் குறைத்து கெட்டியாக செய்தால் அதுதான் களிக் கூட்டு. சாம்பாரை நீர்க்க வைத்தால் அது ரசமா என்றெல்லாம் எதிர் கேள்வி கேட்கக் கூடாது. எங்கள் வீட்டில் அது எப்போதும் சாம்பாராகவே பரிமாறப்படும். பொருளின் வடிவம் முக்கியமில்லை, தன்மை தான் முக்கியம் என்று பெரியமனது பண்ணி உள்ளே தள்ளிவிடுவோம். களி செய்வது ஒன்றும் பெரிய பிரமாதம் இல்லை. அரிசியை கொஞ்சம் வறுத்து பின்பு அதை உடைத்து வெல்லம் இட்டு பொங்கல் போல் செய்து நெய் முந்திரி பருப்பு ஏலக்காய் தூவி அடுப்பிலிருந்து இறக்கினால்... நிறுத்துப்பா.. நிறுத்துப்பா... உன் அடாவடி தாங்க முடியலை. \"நாக்குக்கு மோட்சத்தில்\" சமையர்க்கட்டுக்குச் சென்று ஒரு சுடு தண்ணீர் கூட வைக்கத் தெரியாதுன்னு சொல்லிட்டு வலையுலக மரகதக் கிச்சன் குவீன் புவனேஸ்வரி மேடம் இருக்கும்போது நீ எங்களுக்குக் களி பண்ண சொல்லித் தரியா என்று மக்கள் ஆர்ப்பாட்டம் ரோட் ரோக்கோ என்று போராட்டம் செய்வதற்கு முன் நான் இந்த மேட்டரில் இருந்து ஜகா வாங்கிக் கொள்கிறேன்.\nதிருஞான சம்பந்தர் பாடல் பெற்ற தலமான பாமணி எங்கள் வீட்டுக்கு பின்னால் பாமணியாற்றைக் கடந்து சென்றால் இருக்கும் ஒரு தேவாரத் திருத்தலம். ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜர் பல்லக்கில் புறப்பாடு செய்யப்பட்டு வெகு விமரிசையாக திருவாதிரை கொண்டாடப்படும். பல்லக்கில் நடராஜாவை அலங்காரமாக வைத்து திருச்சபை நடனம் ஆடிக்கொண்டே திருச்சுற்று வருவார்கள். காணக் கண்கோடி வேண்டும். திருவாதிரை முதல் நாள் அபிஷேகப்பிரியனை அந்த சபாபதியை வெகுவாக கவனித்து மறுநாள் அர்ச்சனை ஆராதனை என்று தடபுடலாக பிரார்த்தனைகள் நடக்கும். இந்தத் திருவாதிரை நன்னாளில் ராமநாதபுரம் அருகில் உள்ள உத்தரகோசமங்கை மரகதக் கல் நடராஜர் கண் முன் வருகிறார். அதி அற்புதமான மூர்த்தம். திருவாலங்காடு ஊர்த்துவ தாண்டவ நடராஜரும் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒரு மூர்த்தி.\nசிதம்பரத்தில் பொற்சபையில் அம்பலவாணன் ஆடியது ஆனந்த நடனம். பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் என்ற முனிவர்களின் கடும் தவத்தின் பயனால் அவர்களுக்கு இந்த நடனம் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அந்தத் திருநடனமும் இந்த திருவாதிரை நட்சத்திரத்தில் நடந்தது தான். நித்யஸ்ரீ காதில் ஜிமிக்கி ஆனந்த நடனம் ஆட பாடும் பாட்டு...\nதா தை என்றாடுவார்... அவர் தத்தித்தை என்றாடுவார்....\nசுதா மாமியும் ஜிமிக்கி ஆடி அதிர பாடிய... போ சம்போ சிவ சம்போ... கங்காதர சங்கரா.. கருணாகரா.... நிர்குண பரப்ரும்ம ஸ்வரூப....\nஇத் திருவாதிரை நல்லாளில் சிவபெருமானை துதித்து சகலரும் சகல நன்மைகளும் பெற்று நல்வாழ்வு வாழ என் உள்ளங் கவர் கள்வன் அந்த ஈசனை வேண்டி வணங்குகிறேன்.\nநமப் பார்வதி பதயே... ஹர ஹர மஹாதேவா...\nபாமணி ஒரு முறை போக வேண்டும்.\nமரகத நடராஜரின் மேனியை திருவாதிரை அன்று மட்டுமே காண இயலும். மற்ற நாட்களில் காண இயலாது. போ சிவ சம்போ பாடல் மகாராஜபுரம் அவர்களின் வெண்கலக் குரலில் கேட்க வேண்டும். அட்டகாசமாக இருக்கும் ..\nநமப் பார்வதி பதயே... ஹர ஹர மஹாதேவா..\nதிருவாதுரை அதுவுமா காலங்காத்தால உங்க ப்ளாக்ல நடராஜர் தரிசனம் நல்லா இருக்கு. நித்யஸ்ரீ பாட்டு ஜோர். 'சம்போ சிவா சம்போ' இந்த பாட்டு மகாராஜபுரம் பாடினதை கேட்ட பிறகு வேற யாருதும் அந்த அளவு எடுபடலை அப்படிங்கறது என்னோட தாழ்மையான கருத்து. அதே சமயம் 'பிரம்மம் ஒக்கடே' சுதா பாடினதை ரசிச்ச அளவு வேற யார் பாடினதயுமே நான் அந்த அளவு ரசிச்சதில்லை.\nஎனக்கு திருவாதுரை என்றாலே எங்க அம்மா வெண்கல உருளில பண்ற களி கூட்டுதான் சட்டுன்னு ஞாபகம் வரும். நாவிருக்கு உணவில்லாதபோது தான் சிறிது செவிக்கு ஈயப்படும். :) பதிவு சுவாரசியாமா இருந்துது.\nவிவரங்கள் அருமை. உங்கள் வீட்டுக்குப் பின்னால் கோவிலா..தனிப் பதிவு புகைப் படங்களுடன் போடலாமே... களி சுவையா கூட்டுச் சுவையா...கூட்டுச் சேர்ந்தால்தான் சுவை..\nஆஹா திருவாதிரை களியும் நெய் அப்பமும் நினைவில வந்துடுச்சே அண்ணே\nஎன்னை மாதிரி அயல்தேசத்தில இருக்கிறவங்கள பேரு மூச்சு விட வச்சுட்டீங்களே ;)\nகக்கு - மாணிக்கம் said...\nதிருவாதிரை நன்னாளில் படிக்க மகிழ்ச்சியான செய்திகள். களியுடன், கூட்டும், அடையும் காலையில் இருந்தே கிச்சன் அமர்களப்படும்.\nமார்கழி குளிரும், ஆண்டாள், மாணிக்கவாசகர் பாசுரங்களும், ஏகாதிசியும்,திருவாதிரையும்,வரும் தை பொங்கலுக்கு கட்டியம் கூறும்.\n//எங்கள் வீட்டில் அது எப்போதும் சாம்பாராகவே பரிமாறப்படும். பொருளின் வடிவம் முக்கியமில்லை, தன்மை தான் முக்கியம் என்று பெரியமனது பண்ணி உள்ளே தள்ளிவிடுவோம்.// ohoo, athaavathu neenga yenna solla varelnaa, ......(vendam public watching, namba kacheriyai thaniyaa vechukkalam)..:)\nமரகதக் கிச்சன் குவீன் - திருவாதிரை அன்னிக்கி இப்படி ஒரு பட்டமா. ரியல் கிச்சன் குவீன்ஸ் எல்லாம் சிரிக்கப் போறாங்க. மேடம்-லாம் எதுக்குங்க ஆர்.வி.எஸ். இன்னக்கி பாமணிய ஞாபகப்படுத்தினதுக்கும, வலைப்பூ அறிமுகத்துக்கும் மிக்க நன்றி. நித்யஸ்ரீ பாடல் அருமை.\nதிருவாதிரை அன்று அந்த நாளுக்கு உண்டான செய்திகளை பகிந்தமைக்கு நன்றி. எங்கள் வீட்டில் வெங்கல உருளியில் களியும், ஏழுகறி கூட்டும் செய்து நைவேத்தியம் செய்தாச்சு. போ….சம்போ சுதா ரகுநாதன் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.\nதிருவாதிரை அன்று நடராஜனின் ஆனந்த நடன தரிசனம் – கூடவே நித்யஸ்ரீ மற்றும் சுதா ரகுநாதனின் ஜிமிக்கி நடன தரிசனம் [அடடா பாட்டுன்னு சொல்ல வந்தேன், உங்களால ஜிமிக்கி நடனம்னு சொல்லிட்டேனே, சரி பரவாயில்லை] உங்க புண்ணியத்தில். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nதென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.\nகளி & தாளகம் - பிராமண போஜனப்ரியா என்பது அறவே உண்மை.\nதொகுரும் சுகரில் கொழுப்பும் சேர்ந்து எகுறுவதால் சிவனுக்கு நிவைத்தியம் என்று பாவ்லா காட்டிவிட்டு மக்கள் சுவாக செய்வதுபோல் இப்போது எல்லாம் யாராவது இப்படி எழுதிதால் இது இருக்கு என்பதே எனக்கு தெரியும் \nநமப் பார்வதி பதயே... ஹர ஹர மஹாதேவா...\n/களி & தாளகம் - பிராமண போஜனப்ரியா என்பது அறவே உண்மை.//\nநிச்சயமா.. அந்தப் பக்கம் வரும்போது சொல்லுங்க.. ;-)\nஆமாம் எல்.கே. மகாராஜாபுரம் இதுல கிங்கு.. வித்தியாசமா இருக்கட்டுமேன்னு சுதா போட்டேன். சஞ்சய் தேடினேன் கிடைக்கலை. நன்றி ;-)\nதிருவாதிரை களிக் கூட்டுடன் அற்புதமாக சென்றது. கருத்துக்கு நன்றி. ;-)\nமன்னையில் எங்கள் வீட்டிற்கு பின்னால் ஆறு தாண்டி அக்கரையில் பாமணி. பிரத்த்யேக போட்டோக்கள் எடுத்து பகிர்கிறேன். பாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம். ;-)\nநித்யா அக்கா பாட்டை போட எதாவது சின்ன வாய்ப்பு கிடைச்சா போதுமே.. நிங்களும் போடாம விடமாட்டிங்க , நாங்களும் ரசிக்காம விடமாட்டோம்.\nதிருவாதிரைக்களியா ...சாப்பிடுங்க சாப்பிடுங்க....அந்த 31 ஐட்ட விருந்துல 32 ஆவது ஐட்டமா இதையும் மறந்துராதிங்க...\nசுதா அவர்களின் சம்போ பாட்டும் அருமை பாட்டு கேக்கறப்ப நம்ம காதுல பாட்டை மட்டும் கேட்கணும். அவங்க காதையெல்லாம் பார்க்ககூடாது :)))\n ஒரு வேகத்தில எழுதிட்டேன்... ;-)\nநன்றி மாணிக்கம். ஒரு பாரால ஒரு மாதத்தின் நிகழ்வுகளை சொல்லிட்டீங்க\nதக்குடு....தக்குடு... என்ன சொல்றது.. ஜிமிக்கில மினிக்குன்டு பாடினாதான் உனக்கு பிடிக்கும்ன்னு தேடித்தேடி இந்த போஸ்ட்ல போட்ருக்கேன் என்னையே வார்றியா.... சைட்டுக்கு வந்து கச்சேரியை வச்சுக்கறேன். சாப்பாட்டில குத்தம் குறை சொல்லாமல் அன்னமிடும் கைகளில் ஆடி வரும் பிள்ளை இது... ;-);-);-) இது எப்படி இருக்கு.. ;-)\nநிஜமாகவே இந்த தடவை எங்க வீட்டில் களி கூட்டு ரெண்டுமே அமர்க்கள டேஸ்ட். ஒரு வெட்டு வெட்டியாச்சு.. நன்றி ;-)\nநீங்க நெஜமாகவே கிச்சன் குவீன்தாங்க.. எவ்ளோ ஐட்டம் பண்றீங்க.. போட்டோ புடிச்சு போட்டு சொல்லித்தரீங்க.. நான் கத்துகிட்டு உங்களோடு சமையல் போஸ்ட்டுக்கேல்லாம் கமென்ட் போடறேன்... நன்றி ;-) ;-)\nஇந்தக் கலியில் களி நன்றாக செய்யத் தெரிந்தவருக்கு ஒரு போட்டி வைக்கலாம். நீங்க என்ன சொல்றீங்க.. ;-)\nரசித்ததற்கு நன்றி தல.. பயப்படாம ஜிமிக்கி பத்தி சொல்லுங்க.. வீட்ல ஒன்னும் சொல்லமாட்டாங்க.. நம்ம ஒரு தைரிய ரங்ஸ் கிளப் ஒன்னு ஆரமிச்சுடுவோம். ;-);-)\nதாளகம்... தக்குடு மூலம் கேள்விப்பட்டேன். நீங்க சொல்ற ஸ்டேட்மென்ட் கரெக்ட்டுதான். சாப்பாட்டுக்கு சொத்தையே அழிச்சுருவாங்க... ;-);-);-)\nநடராஜ ஜோதியில் ஐக்கியமான இளங்கோவிற்கு இறைவன் அனைத்தும் அருள்வான்.. நன்றி.. ;-)\nமுன்னமே பார்த்தேன் எல்.கே. சுதா மாமி பாடினதை போடலாமேன்னு தான்.. நன்றி.. ;-)\n///களி & தாளகம் - பிராமண போஜனப்ரியா என்பது அறவே உண்மை.//\nநூத்துக்கு நூறு உண்மை.. ;-)\nசரி பத்துஜி .. இனிமே யார் காதையும் பார்க்கலை. காதப் பத்தி யாராவது ஏதாவது கேட்டா காது காது லேது லேதுன்னு சொல்லிடறேன். என்னோட ரெண்டு காதையும் குறுக்க பிடிச்சுகிட்டு பன்னெண்டு தோப்புக்கரணம் போட்டுடறேன். ;-) ;-) ;-)\nசம்போவை பால முரளி ஐயா குரலில் தான் முதன் முதலில் கேட்டேன்.[.பதினாறு வருடங்களுக்கு முன்.]\nஅருமையான தொகுப்பு... நிறைய விடயங்களை அறிய முடிந்தது பகிர்வுக்கு நன்றிகள்.\nரசித்தமைக்கு நன்றி. பால முரளி கிருஷ்ணா குரல் கேட்ட கானாமிர்தமாக இருக்கும். நன்றி ;-)\nஇன்னும் நிறையா இருக்கு... ரொம்ப எழுதினா களி திகட்டிடுமோன்னு பயம்மா இருந்தது. அதான் ஒரு சுண்டு களி கிண்டி முடிச்சுட்டேன். நன்றி ;-)\nவாங்க... பாராட்டுக்கு நன்றி. அடிக்கடி வாங்க.. ;-)\nஎங்கள் கூட்டுக்களியினிலே கவிதைகள் கொண்டு தர வேண்டும்னு பாரதி கேட்டார்.\nகளி,கூட்டுலே எங்களுக்கு ருசி கொண்டு தர வேண்டும்னு ஆர்.வீ.எஸ் கேட்கிறார்\nஅண்ணா.. வழக்கம் போல் அட்டகாசமான கமென்ட்.. பாரதியை என் களி ருசிக்க வைத்ததற்கு நன்றி.. ;-)\n//இத் திருவாதிரை நல்லாளில் சிவபெருமானை துதித்து சகலரும் சகல நன்மைகளும் பெற்று நல்வாழ்வு வாழ என் உள்ளங் கவர் கள்வன் அந்த ஈசனை வேண்டி வணங்குகிறேன்.\nநமப் பார்வதி பதயே... ஹர ஹர மஹாதேவா...//\nதிருவாதிரை நன்னாளில் உங்களுடன் நானும் இணைந்து அந்த ஈசனை வணங்குகிறேன்...\n/கேக்கறப்ப நம்ம காதுல பாட்டை மட்டும் கேட்கணும். அவங்க காதையெல்லாம் பார்க்ககூடாது/\nஉங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.\nநேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாத��ை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nலஞ்ச லாவண்ய மேம்பாட்டுக் கழகம்\nஆடல் வல்லான் எனை ஆள வல்லான்\nஎன்னைக் கவர்ந்த பெண் குரல்கள்\nமன்னார்குடி டேஸ் - மார்கழியில் மன்னை\nரஜினி - தி மானேஜ்மென்ட் குரு\nபாரதி : என் நெஞ்சில் நிறைந்தவை\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nரம் பம் பம் (ரம்பம்).... ஆரம்பம்.....\n24 வயசு 5 மாசம்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) க��ருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/133789-yashika-mahat-relationship-gets-highlighted-in-episode-57-of-bigg-boss-season-2.html", "date_download": "2019-02-15T19:31:49Z", "digest": "sha1:6HZGW3ULID53I2ABDDEAQGTT5APA7CMF", "length": 55915, "nlines": 529, "source_domain": "cinema.vikatan.com", "title": "யாஷிகாவுக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட்... ஆனா, மஹத் ஜஸ்ட் ஃப்ரெண்ட் இல்ல! #BiggBossTamil2 | Yashika - Mahat relationship gets highlighted in episode 57 of Bigg Boss Season 2", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:28 (13/08/2018)\nயாஷிகாவுக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட்... ஆனா, மஹத் ஜஸ்ட் ஃப்ரெண்ட் இல்ல\nநேற்றைய கட்டுரையில் யூகமாகச் சொல்லியிருந்தது நிஜமாயிற்று. பிக்பாஸ் வீட்டிலிருந்து சித்தப்ஸ் என்று அன்புடன் அழைக்கப்பட்டவரும், ‘பொரியல்’ என்கிற சங்கேத அடையாளத்தைக்கொண்டவருமான பொன்னம்பலம் இன்று வெளியேற்றப்பட்டார்.\nநிகழ்ச்சியின் இறுதியில் அவரே தொகுத்துக் குறிப்பிட்டிருந்தபடி, இன்று கமல் பேசியிருந்த இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.\nஒன்று, அண்டை மாநிலத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சோகம். கடவுளின் தேசம் க(த)ண்ணீர் தேசமாக மாறிக்கொண்டிருக்கிறது. சில பல கலாசார வேற்றுமைகளைக்கொண்டிருந்தாலும் அரசியலால் பிரிந்திருந்தாலும் ஒரு தேசத்தவராக ஒன்றுகூட வேண்டிய தருணமிது. கேரளத்திற்கு நன்கொடை தர வேண்டிய வேண்டுகோளை கமல் முன்வைத்தார். அவரும் விஜய்டிவியும் இணைந்து ரூ.50 லட்சத்தை நன்கொடையாக அளித்திருப்பது நல்ல முன்னுதாரணம்.\nஇரண்டாவது, கிராமப் பஞ்சாயத்துகளின் முக்கியத்துவம். உள்ளாட்சி நிர்வாகத்தில் தமிழகம் முன்னோடியாக இருந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குடவோலை முறையில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மைய அரசின் உதவியையும் நிதியையும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்காமல் கிராம சபைகளே தன்னாட்சி அதிகாரத்துடன் பல அதிசயங்களைச் செய்ய முடியும்.\nஇதைப் பற்றிய பரப்புரையை கமல் முன்னெடுத்திருப்பது சிறப்பானது. ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15, மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாள்களில் கிராம சபை நடத்தப்படும். இதைப் பற்றிய விழிப்புஉணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பிக்பாஸ் விளையாட்டு ஒன்று நடக்க வேண்டும் என்று போட்டியாளர்களைக் கமல் கேட்டுக் கொண்டது நன்று.\nயாஷிகா மற்றும் மஹத்திடம் உபதேசம் செய்து விட்டு கமல் கிளம்பியதும் நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டன.\nநேற்றைய கட்டுரையில் முக்கியமானதொன்றை எழுத நினைத்து விட்டுப் போயிற்று. தூண்டப்பட்டால், மிக மிக அவசியமான நேரங்களில், பெண்கள் தங்கள் மனதில் உள்ள உண்மைகளை பொதுவில் பேசி விடும் துணிச்சலையும் நேர்மையையும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் அந்த நேரத்திலும் பாதுகாப்பு உணர்ச்சியோடு தடுமாறுகிறார்கள். மஹத் மீதிருக்கும் காதலை யாஷிகா, பட்டவர்த்தனமாக சபையில் ஒப்புக்கொள்ளும் போது மஹத் அதை மென்று முழுங்கி ‘நட்பிற்கும் மேலே’ என்கிற டெட்டால் போட்ட வார்த்தையில் கழுவி ‘வெளியே ஒரு உயிர் இருக்கு’ என்று பாதுகாப்பாகப் பேசினார்.\nஇனி சம்பவங்களின் தொடர்ச்சியைப் பார்க்கலாம். யாஷிகாவுக்கும் நெருக்கமான ஓர் ஆண் நண்பன் இருப்பது கடந்த நாள்களில் எங்கோ ஓரிடத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த நினைவிருக்கிறது. இதைக் குறிப்பிட்ட மஹத், ‘யாஷிகாவுக்கும் ஒரு boy friend இருக்கிறார். ஆனால் ஏன் அவர் அதை சபையில் சொல்லவில்லை’ என்கிற குழப்பத்தில் இருக்கிறார். இதைப் பற்றிய புலம்பலை ஐஸ்வர்யாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.\n“அவளோட உணர்வுக்கு தலை வணங்கறேன். துணிச்சலா சொல்லியிருக்கா. அவங்களுக்குள்ள என்ன புரிதல் இருக்குன்னு தெரியலை. ஆனா சொல்லாம இருந்ததையும் நான் சப்போர்ட் பண்ணலை’ என்று ஜாக்கிரதையாக ஆறுதல் சொன்னார் ஐஸ்வர்யா. “அவ திட்டமிட்டு அப்படிச் சொல்லாம இருந்திருக்க மாட்டா. சரி. விடு. கடவுள் பார்த்துப்பான்’ என்று சுயஆறுதல் கூறிக்கொண்ட மஹத்தால் பிறகு அவ்வாறு அமைதியாக இருக்க முடியவில்லை.\nபடுக்கையறையின் உள்ளே வந்த யாஷிகாவை வைஷ்ணவி மனம் திறந்து பாராட்டினார். “எனக்கு கூட அந்த தைரியம் வந்திருக்காது. நீ ரொம்ப முதிர்ச்சியா நடந்துக்கிட்ட. உன் நேர்மையைப் பாராட்டுகிறேன்” என்பதாக அவரது பாராட்டு அமைந்தது. ஜனனியும் பாராட்டினார். “எனக்கும் அந்த தைரியம் இல்லைதான். ஆனா என்னால ஒருத்தர் பேரு கெட்டு விடக்கூடாதில்லையா” என்பது போல் யாஷிகா சொல்ல, இந்த விஷயம் ஐஸ்வர்யாவின் வழியாக மஹத்திற்கு சென்றது.\n“என்னைக் காப்பாத்தறதுக்கு சொன்னாளா, குழப்பமா இருக்கே’ என்று தவித்த மஹத், இதைப் பற்றி யாஷிகாவிடமே பேசினார். “உனக்கு ஒரு காதலன் இருக்கான். எனக்கொரு காதலி இருக்கா –ன்னு ரெண்டு பேருக்குத் தெரியும். அப்படியொரு பரஸ்பர புரிதல் இருந்ததில்லையா” என்று விசாரிக்க “ஆமாம். உனக்கு என்னால எந்த அசிங்கமும் வரக் கூடாது. இதுக்கு மேல நிலைமை மோசமாகி விடக்கூடாது’ன்னு அப்படிச் சொன்னேன். இதுக்கு மேல உன் பேரை நீதான் காப்பாத்திக்கணும்’ என்று யாஷிகா விளக்கமளித்தார்.\nஇன்னமும் குழப்பம் தீராத மஹத் தனியாகச் சென்று உலவ, அவரை விசாரிக்க வந்த மும்தாஜிடம் மறுபடியும் புலம்பினார் மஹத். ‘என்னைக் காப்பாத்தத்தான் அப்படிச் சொன்னேன்னு சொல்லியிருக்கா. அவளுக்கு பாய் ஃபிரண்ட் இருக்கான்னு சொன்னா அவ பேரு இன்னமும் கெட்டுப் போயிடும். அதனாலதான் நான் வாயைத் திறக்கலை. ‘நட்பிற்கும் மேலே’ என்று மட்டும் சொன்னேன்” என்று மஹத் சொல்ல, “யாஷிகா நெறைய விஷயங்கள்ல புத்திசாலியான பொண்ணு. நல்ல முதிர்ச்சியிருக்கு. ஆனா சில விஷயங்கள்ல அவளுடைய புரியும் தன்மை குறைவா இருக்கு. எமோஷனல் ஆயிடறா” என்று ஆறுதல் அளித்தார் மும்தாஜ்.\nஇதைப் பற்றி ஐஸ்வர்யாவிடம் மறுபடியும் விசாரித்த மஹத் “இந்த விஷயத்தை உன் கிட்ட மட்டும் பேசியிருக்கலாமே. எதுக்குப் பொதுவுல சொல்லணும்” என்றார். மஹத்தின் அபிப்பிராயம் நியாயமாக இருந்தது.\nஇருந்தாலும் என்னளவில் யாஷிகாவின் தரப்பை நான் இவ்வாறு புரிந்துகொள்கிறேன். “மஹத் –யாஷிகாவின் இடையில் ஏற்பட்டிருக்கும் உறவில் இருவரின் பங்கும் இருக்கிறது. மற்றவர்கள், குறிப்பாக மஹத்தின் காதலி, மஹத்தின் பக்கம் மட்டும் தவறு இருக்கலாம்’ என்று தவறாகக் கருதிவிடக் கூடாது என்பதற்காக ‘என் பங்கும் இருக்கிறது’ என்று சபையில் ஒப்புக் கொள்வதன் மூலம் ஒருவகையில் மஹத்தைக் காப்பாற்றியிருக்கிறார். இதை மஹத்தால் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்பது என் யூகம்.\nஅகம் டிவி வழியே உள்ளே வந்தார் கமல். ‘வஞ்சப்புகழ்ச்சி அணி’ன்னா தெரியுமா” என்று கேட்டு மக்கள் மெளனமாக இருக்கவே அதற்கு விளக்கம் தந்தார். ‘இது தொடர்பான விளையாட்டைத்தான் இன்று விளையாடப் போறோம்’ என்று சொல்லி இரண்டிரண்டு பேர் கொண்ட அணியாக ஆட்களைப் பிரித்தார்.\nஇந்த விளையாட்டு ஓரளவுக்குச் சிறப்பாக இருந்தாலும் சிலர் இதன் அடிப்படையைப் புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது. வஞ்சப்புகழ்ச்சியில் பாராட்டு மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், மறைமுகமாக அது எதிர்த்தரப்பை இடித்துரைப்பதாகவோ, கிண்டலடிப்பதாகவோ, அவரது பிழைகளை குத்திக் காண்பிப்பதாகவோ இருக்க வேண்டும். ஆனால், சிலர் இதிலிருந்து விலகி நேரடியாகவும் பேசி விட்டார்கள்.\nஉதாரணத்திற்கு முதலில் துவங்கிய ரித்விகாவின் பேச்சையே குறிப்பிடலாம். டேனியை நோக்கிப் பேசிய இவர்.. “நீங்க பண்ற டாஸ்க்லாம் சூப்பரா பண்றீங்க. வேற லெவல். பிக்பாஸ்ஸூக்கு மேல யோசிக்கறீங்க. ஆனா நிறைய சத்தம் போடறதால மத்தவங்க டிஸ்டர்ப் ஆவறாங்க. ஆனா குறுக்கு வழியெல்லாம் உபயோகிக்கறீங்க. ஆனா சத்தம் போடாம பண்ணுங்க” என்றெல்லாம் அவர் சொன்னதில் சில புகார்கள் நேரடித்தன்மையுடன் இருந்தன. இது வஞ்சப்புகழ்ச்சி அணி அல்ல. ‘கொஞ்ச’ புகழ்ச்சி அணி.\nரித்விகாவுக்கு பதில் சொன்ன டேனியின் கிண்டல்களில் இந்த மீட்டர் ஏறத்தாழ சரியாகப் பொருந்தியிருந்தது. ‘ரித்விகாவைப் போல் ஒரு நியாயமான மனுஷியைப் பார்த்ததில்லை. பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் அன்னப்பறவையைப் போல நீதி, நேர்மையை சரியாக எடுத்துக்கொள்வார். உள்ளே அந்தக் கனல் இருந்து கொண்டே இருக்கும். நியாயத்திற்காகப் போராடும் தலைவி” என்று சொன்னதன் மூலம் ரித்விகாவும் சமயங்களில் மாற்று வழிகளில் செல்வதை குறிப்பிட்டுக் காட்டினார்.\n“சூப்பர் நீங்க.. எனக்கு ரொம்பப் பிடிச்சதே.. நீங்க டாய்லெட் கழுவறதுதான். எல்லார் கிட்டயும் ஜாஸ்தியா அன்பு காட்டறீங்க உங்க மனசு யாருக்கும் கிடையாது” என்று மும்தாஜை வாரினார் மஹத். பதிலுக்கு மும்தாஜ் மஹத்தின் மீது தூவிய பொடி மிட்நைட் மசாலா. “உங்க கிட்ட இருக்க எனர்ஜி யார் கிட்டயும் அல்ல. ஆனா அது சாயந்திரத்திக்கு மேலதான் அதிகமா வருது. வேற லெவல்” என்றார் வில்லங்கமாக. ‘எனக்கும் அதே சந்தேகம்தான்’ என்றார் மஹத், வெட்கத்துடன். (இப்படி நீண்ட நாள்களாக பார்வையாளர்களை உசுப்பேற்றிக் கொண்டே இருப்பதற்கு பதிலாக ‘குறும்படத்தை’ போட்டுத் தொலைத்து விட்டால் ஒரு ஜோலி முடியும்).\n“உங்க கிட்ட எல்லாமே அழகு மாமா. உங்க காமெடி வொண்டர்ஃபுல். டர்.. புர் –ன்னு கலக்கறீங்க. காமெடி பார்க் நீங்க” என்று சென்றாயன் பாலாஜியைக் கிண்டலடிப்பது போல் எதையோ சொல்லி வைக்க, பாலாஜி சர்காஸ்டிக்காக வாரினார். “எத்தனையோ பேருக்கு இந்த ஷோவுக்கு வர்ற வாய்ப்பு இல்லாம தவிக்கறாங்க. உங்களுக்குக் கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம். நிச்சயமா நீ ஜெயிடுச்சுவடா” என்றார்.\nஇப்படியே ஒருவரையொருவர் வாரிக��கொள்ள முயன்றார்கள். ஆனால் சிறப்பான ‘வாரியத்தலைவராக’ எவரையும் சொல்ல முடியவில்லை. “இப்பத்தான் உண்மை கிட்ட நெருங்கி வர்றீங்க.. முன்னாடி இறுகிப் போய் பாம்பே அல்வா மாதிரி ஆகி இருந்தீங்க” என்று கிண்டலடித்த கமல், சரி ‘எவிக்ஷன்’ மேட்டருக்குப் போயிடலாமா’ என்று ஓர் இடைவெளி விட்டார்.\nகமல் திரும்ப வரும் போது வேட்டி உடையில் வந்து ஆச்சர்யப்படுத்தினார். “இதுதான் எப்பவும் உள்ள இருக்கற உடை” என்பதன் மூலம் ‘தமிழன்டா’ என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்தினார். (ஆனா கோட்டு, பேன்ட் போட்டிருக்கும் போது உள்ள எப்படி வேட்டி கட்டியிருக்க முடியும். மெடிக்கல் மிராக்கிள்\n“எவிக்ஷன் ஆகறவரை உள்ளேயே போயி கூட்டிட்டு வந்துடலாம். அதுக்கு முன்னாடி அவங்க கிட்ட முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசியாகணும்.. உங்க கிட்டயும்தான். என்று ‘கிராம சபைகளின்’ முக்கியத்துவத்தைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னார் கமல்.\nயாஷிகா விவகாரத்தினாலோ என்னவோ வெளி கேட்டின் அருகே மங்கலாக உட்கார்ந்திருந்தார் மஹத். கூடவே டேனியும் சென்றாயனும். கேட் திறக்கப்பட்டதும் அதிர்ச்சியடைந்து பார்த்தார்கள். கமல் உள்ளே நுழைந்ததும் நம்பவே முடியாமல் துள்ளிக் குதித்தார்கள். கொல்லங்குடி கருப்பாயி வந்தாலே சென்றாயன் மிகையாக ஆடுவார். கமல்ஹாசன் என்றால் கேட்க வேண்டுமா மனிதரை கையில் பிடிக்க முடியாமல் அங்குமாக இங்குமாக பரபரப்புடன் ஓடினார். வார இறுதி என்பதாலோ என்னவோ, “சார்.. கிச்சன்ல எதுவுமேயில்ல சார்” என்றார் உபசரிப்பு திலகம் டேனி.\n“விஸ்வரூபம் 2 பிரமோஷனுக்காக வேற மொழி பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கிட்டேன். குதூகலமாக இருக்காங்க. ரொம்ப திறமைசாலிங்க. அப்பத்தான் தோணுச்சு. “ஊருக்கெல்லாம் போறியே.. சின்ராசு.. உன் வீட்டுக்குப் போனியா –ன்னு மனச்சாட்சி கேட்டுச்சு.. அதான் வந்துட்டேன்.” என்றார் வரவேற்பறை மேஜையில் அமர்ந்த கமல்.\n“நீங்க ஒவ்வொரு வாரமும் டபாய்ச்சுக்கிட்டே இருக்கீங்க.. பார்த்துக்கிட்டே இருங்க.. ஏதாவது ஒரு வாரம் கமலே வந்து கூட்டிக்கிட்டு போகப் போறாரு”–ன்னு பாலாஜி சொன்னாரு சார்” என்று பொன்னம்பலம் அசரிரீ மாதிரி சொன்னார். உண்மையிலேயே அதுதான் பிறகு நடந்தது. பாலாஜின் உள்ளுணர்வை நிச்சயம் பாராட்ட வேண்டும்.\n“ஜனனி, போ�� வாரம் ஷாரிக் பெயரைச் சொன்னீங்க. உண்மையாயிடுச்சு இல்லையா. இந்த வாரம் யாஷிகா, ஜனனியோட பெயரைச் சொல்லியிருக்கீங்க” என்று விசாரிக்க ஆரம்பித்தார் கமல். ‘அந்தச் சூழ்நிலையில் யாரையாவது தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்’ என்பது யாஷிகாவின் விளக்கம்.\nதொண்டை கமறிய கமலுக்கு “காஃபி போடட்டுமா சார்” என்று மும்தாஜ் கேட்க.. ‘நீங்க டீதானே போடுவீங்க” என்று மும்தாஜை கமல் கிண்டலடிக்க, அவர் வெட்கப்பட்டுக்கொண்டே கிச்சன் பக்கம் குடுகுடுவென்று ஓடினார். “இங்க வர்ற விருந்தினர்கள் சொல்றதை கவனிக்கறீங்களா.. வெளில இருந்து வர்ற பார்வை இது. நீங்க செய்யறதுல்லாம் அவங்களைப் பாதிக்குது. தன்னைத்தானே ஞாபகப்படுத்துது. கோபப்படறாங்க” என்றார் கமல். (ஆனால் சமூகவலைதளங்களில் மற்றவர்களின் மீது தீர்ப்பெழுதும் நீதிபதிகள்தாம் நிறைய இருக்கிறார்கள். சுயபரிசீலனையை அடைபவர்களின் சதவிகிதம் குறைவுதான்).\n“என்னைக் கூட கேட்டிருக்காங்க.. எவ்வளவோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருக்கு. இதை ஏன் ஒத்துக்கிட்டீங்கன்னு. எனக்கு கூட அப்படியொரு எண்ணம் இருக்கு. (இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் ‘what do you mean” என்று சிவாஜி பாணியில் கண்கலங்கி ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்” என்று சிவாஜி பாணியில் கண்கலங்கி ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்) மத்த பிக்பாஸோட நிகழ்ச்சிகளோடு ஒப்பிடும் போது தமிழுக்கு ஒரு தனித்தன்மை இருக்கு. இங்க இருக்கற விஷயங்களை அவங்க ஃபாலோ பண்ணணும்னு நெனைக்கிறாங்க.. அப்படியொரு இடம் இது. பல கோடி மக்களின் மக்களின் கவனம் கிடைக்கும்” என்று போட்டியாளர்களிடம் சொல்லிய கமல், ‘எவிக்ஷன் பெயர்’ அடங்கிய கவரை மும்தாஜிடம் எடுத்து வரச் சொன்னார்.\nபொன்னம்பலத்தை முன்னிட்டு ஜனகராஜின் குரலில் சில விஷயங்களைப் பேசி சபையைச் சிரிக்க வைத்தார் பாலாஜி. ‘விஸ்வரூபம் -2’வைப் பற்றிய பேச்சை கமல் எடுக்க, ‘அய்யோ சார். உங்க படம்னா FDFS பார்த்துடுவேன். இந்தச் சமயம்தான் பார்க்க முடியாம தலைவலிக்குது” என்று மிகையான உற்சாகத்தைக் காட்டினார் மும்தாஜ். “என்ன சென்றாயன், நாளைக்குப் படம் பார்க்கலாமா” என்று சொல்வதன் மூலம் அவர் எவிக்ஷன் ஆகக்கூடும் என்கிற பொடியைத் தூவினார் கமல். ‘நிச்சயம் சார். முதல் வேலை அதுதான்” என்றார் செ���்றாயன் உற்சாகமாக.\n“கேள்விகளை நான் கேட்கட்டுமா, அல்லது நீ கேட்கிறாயா” என்கிற திருவிளையாடல் சிவாஜி மாதிரி ‘கவரை நான் பிரிக்கட்டுமா, நீங்கள் பிரிக்கிறீர்களா” என்கிற திருவிளையாடல் சிவாஜி மாதிரி ‘கவரை நான் பிரிக்கட்டுமா, நீங்கள் பிரிக்கிறீர்களா” என்று கமல் வாய்ப்பு தர, ‘பொன்னம்பலம் முன்வந்து கவரைப் பிரித்தார். (என்னவொரு அதிசயம், ஒரு ஆடே தவழ்ந்து வந்து பிரியாணி அண்டாவில் விழுகிறதே” என்று கமல் வாய்ப்பு தர, ‘பொன்னம்பலம் முன்வந்து கவரைப் பிரித்தார். (என்னவொரு அதிசயம், ஒரு ஆடே தவழ்ந்து வந்து பிரியாணி அண்டாவில் விழுகிறதே). ஜேம்ஸ்பாண்ட் பட இசையுடன் பொன்னம்பலம் உறையைப் பிரிக்க, அவர் பெயரையே பார்த்தார். “ஜெய்ஸ்ரீராம்’ என்றபடி முடிவை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார் பொன்னம்பலம்.\nபோட்டியாளர்கள் ஒவ்வொருடைய பூர்வீகத்தைப் பற்றி விசாரித்த கமல், “நம் எல்லோருமே கிராமத்திலிருந்து வந்தவர்கள்தான்” என்று கிராமசபையின் முக்கியத்துவத்தைச் சொல்லி ஆகஸ்ட் 15 அன்று அது தொடர்பான விளையாட்டை ஆட வேண்டிக் கொண்ட கமல் கிளம்புவதற்கான சமிக்ஞைகளைச் செய்ய, பிரிவுத் துயரத்துடன் இந்திப் பாட்டொன்றைப் பாடினார் மும்தாஜ். அதை மொழி பெயர்த்தால் இப்படித்தான் வருகிறது. ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன, ஏன் அவசரம்” “போய்த்தானே ஆகணும்” என்று இந்தியில் பதில் சொல்லி அசத்தினார் கமல்.\nஓர் இடைவெளிக்குப் பின் வழக்கமான மேடையில் தோன்றிய கமல், கேரளத்துக்கு அளிக்க வேண்டிய நிதியுதவியைப் பற்றி உருக்கமாகப் பேசினார். உள்ளே பொன்னம்பலத்துக்கு பிரியாவிடை வைபவம் நடந்தது. முன்னர் நடந்த வைபவங்களில் சம்பிரதாயமாகவோ அல்லது உண்மையாகவோ எவராவது கலங்குவார்கள். ஆனால், பொன்னம்பலத்துக்கு அவ்வாறு நடைபெறவில்லை. “யாரும் அழக் கூடாது” என்று சொல்லி அதை நினைவுப்படுத்தினார் பொன்னம்பலம்.\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அறிவுரைகளை பொன்னம்பலம் சொல்ல, ‘எனக்கு ஏதாவது சொல்லுங்கண்ணே” என்று சென்றாயன் பரபரத்தார். ‘நான் முன்னாடி போனா.. நீ பின்னாடி வாரே” என்று டைமிங்கான பாடலைப் பாடினார் பொன்னம்பலம். “என்னண்ணே.. இப்படிப் பாடிட்டிங்க” என்று கேட்கப்பட்டதற்கு ‘பின்னாடி..ன்னா உடனே.. வா.. ரொம்ப பின்னாடி.. ���ெளியே வந்துதானே ஆகணும்” என்ற பொன்னம்பலத்திடமிருந்து சமயங்களில் ஓர் அருமையான நகைச்சுவை நடிகர் வெளிப்படுகிறார். செடியை ஜனனிக்குப் பரிசளித்த பொன்னம்பலம், ஜனனியின் தலையில் செடியை நிற்க வைத்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். (மரமண்டை –ன்னு சொல்ல வர்றாரோ).\nஎல்லோரிடமும் பிரியாவிடை பெற்றுக்கொண்ட பொன்னம்பலம், “இது வீடு இல்ல. கோயில்” என்று ஹரீஷைப் போலவே மிகையாக உணர்ச்சிப்பட்டதோடு நின்று விடாமல், நீச்சல் குளத்திலிருந்து தண்ணீரை எடுத்து வரச்சொல்லி அதை தீர்த்தம் போல் தன் தலையில் தெளித்துக்கொண்டதோடு மற்றவர்களின் தலையிலும் தெளித்தார்.\nவெளியே வந்த பொன்னம்பலம் கமலுடன் அமர்ந்து பேசினார். “இங்க 150 நாளுக்கு மேல தங்கின மாதிரி அனுபவம் கிடைத்தது. தலைவரே என்னைக் கூட்டிக்கிட்டு வந்தது நான் செய்த பாக்கியம். உள்ளே ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள்’ என்று பாதுகாப்பாகப் பேசினார் பொன்னம்பலம். அவர் தொடர்பான, சர்ச்சைக்குரிய வீடியோக்கள் ஒளிபரப்பாகின. ஐஸ்வர்யா கால்பட்டதால் எழுந்த சச்சரவு, சர்வாதிகாரி டாஸ்க்கில் ஐஸ்வர்யாவின் கழுத்தை நெறித்தது போன்றவை தொடர்பான பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிததார் பொன்னம்பலம். ‘எல்லோருமே என் பொண்ணுங்க மாதிரிதான் இந்த எட்டு வாரத்துல எட்டுப் பேரை திருத்தியிருக்கேன்” என்று சொன்ன பொன்னம்பலம், ஒரு ஸ்டன்ட் மேனாக சாகசக் காட்சிகளில் தான் எப்படிப் பாதுகாப்பாக நடந்து கொள்வேன் என்பதை ஒரு டெமோவின் மூலம் செய்து காட்டினார். பிறகு கமலும் பொன்னம்பலத்தை வைத்து ஒரு டிராமா செய்தார்.\nநீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.\n“ஓகே.. உங்களுக்கு வெளியே ஒரு நல்ல எதிர்காலம் இருக்குன்னு நம்பறேன். என்ஜாய் பண்ணுங்க. நீங்க சொல்ற அறிவுரைக்கு மக்கள் கைத்தட்டறாங்க.. எனக்கு வேறு கருத்துல்லாம் இருக்கு. அதை அப்புறம் பேசுவோம்” என்று சொன்ன கமல் பொன்னம்பலத்தை அன்புடன் வழியனுப்பி வைத்தார்.\nவெள்ளப் பிரச்னையில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கேரளத்துக்குத் தரப்பட வேண்டிய ஆதரவு, கிராம சபையின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி மீ���்டும் நினைவுகூர்ந்த கமல் விடைபெற்றுக்கொண்டார்.\nபுதிய போட்டியாளர்கள் வந்தேயாக வேண்டிய தருணம் இது. என்ன செய்யப் போகிறார் பிக்பாஸ். பொறுத்திருந்து பார்ப்போம். புதிய போட்டியாளராக யார் உள்ளே வந்தால் நிகழ்ச்சி களை கட்டும், என கமென்ட்டில் தெரிவிக்கவும்\n\"'5 நிமிஷத்துல கிழிச்சிடுவேன்னு சொன்னீங்க..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nஅப்துல் ரஷீத் அடிக்கடி சொன்ன வார்த்தை - ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலின் பின்னணி என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/the-best-way-to-use-your-car-ac-014557.html", "date_download": "2019-02-15T19:32:29Z", "digest": "sha1:JLWJ5SQ2TF2PI7LIHX2HIYJGSM45BN2U", "length": 20423, "nlines": 410, "source_domain": "tamil.drivespark.com", "title": "வெயில் காலங்களில் உங்கள் கார் ஏ.சி.யை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nமற்ற மாநில வாகனங்கள் நுழைய தடை: டெல்லி அரசு அதிரடி\nகாஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா\nதிடீரென நடத்தப்பட்ட ரெய்டில் நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் பறிமுதல்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்...\nகார்த்தி வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு நடித்த தேவ் படம் எப்படி இருக்கு\nதலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை\nவேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன\nரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா “நச்”சுன்னு நாலு காரணம் சொன்ன ஆஷிஷ் நெஹ்ரா\nஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு\nஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்\nவெயில் காலங்களில் உங்கள் கார் ஏ.சி.யை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nஅடிக்கிற வெயிலுக்கு ஏசி மட்டும் இல்லேன்னா கார் ஓட்டுறவங்கா பாடு திண்டாட்டம் தான். வெயில்ல சுத்தி ஹீட் தாங்க முடியாம, கார்ல ஏறுனதும் ஏ.சி.ய போட்டுட்டு ஒரு இரண்டு நிமிஷம் உட்காந்தாதான் மனுஷனுக்கு நிம்மதியாவே இருக்கு.\nநிலைமை இப்படி இருக்கும் போது நம்ம கார் ஏசி வேலை செய்யலேன்னா என்ன ஆகுறது வெயில் காலத்துல ஏ.சி., பராமரிக்க விதத்துல பராமரிக்கலேன்னா அது ரிப்பேர் ஆகி நம்மலயும் ரிப்பேர் ஆக்கிடும்.\nவெயில் காலத்துல ஏ.சி.யை பராமரிக்கறதுக்குன்னு சில வழிமுறைகள் இருக்குது. இது என்னென்னனு ஒன்னொன்னா கீழே பார்ப்போம்.\nகாருல அதிகமா ஹீட் ஏற கூடாதுன்னா காரை முதல்ல வெயில்ல நிறுத்த கூடாது. பேஸ்மெண்ட் பார்க்கிங், மரத்தடி இப்படி எங்கயாவது நிறுத்துனா கார் சீக்கரம் ஹீட் ஆகாது.\nஅப்படி பார்க்கிங் எங்கவும் கிடைக்கலேன்னா காரின் கண்ணாடியை திறந்து விடறது நல்லது. காற்றோற்றமான காருலயும் ஹீட் சீக்கரம் ஏறாது.\nஅப்படி வெயில்ல காரை நிறுத்திட்டு போகும்போது காரில் உள்ள லெதர் ஷீட்ட எதையாவது வைத்து மூடனும் அப்பதான் திரும்ப வந்து காருல உட்காரும் போது சீட் சுடாமல் இருக்கும்.\nகாருக்கான விண்டோ ஷெட்ஷை பயன்படுத்துறது நல்லது. இது காருக்குள் வெயிலின் தாக்கத்த குறைக்கும்.\nகாருல எ���ிர்பாராத விதமா ஹீட் ஏறிடுச்சுன்னா உடனடியா ஏ.சி யை ஆன் பண்ணாம, கொஞ்ச நேரம் எல்லா விண்டோவயும் திறந்து விட்டுட்டு கார ஓட்டனும்.\nஇப்படி பண்ணா காருல இருக்கற ஹீட் ஏர் எல்லாம் வெளியில போயிரும். அப்புறம் ஏசி போடலாம்.\nஅப்பதான் சீக்கரம் கார்ல இருக்கற ஹீட் வெளியில போகும்.\nஏசியை போட்டதும் அதை அதிகமா வைக்காதீங்க. ஒருவேளை உங்க காருல ஆட்டோமெட்டிக் ஏசி இருந்தா அது முதல்ல ஸ்லோவா ஆரம்பிச்சு கொஞ்ச கொஞ்சமா அதிகமாகும். அது மாதிரியே மேனுவல் ஏசிலயும் செஞ்சா கார் டிரம்பரேச்சர் சரியாக இருக்கும்.\nகாரில் எப்பொழுதும் ஏசி மறு சுழற்சிமுறையை ஆன்லையே வச்சுக்கங்க. அப்பதான் ஏசி வெளியில இருக்கற காற்ற எடுத்து அதை குளிர்விச்சு உங்களுக்கு தரும். அதே மறு சுழற்சி ஆன் பண்ணலேன்னா ஏசி. ஆதிகம் வேலை செய்யனும் கார் குளிர் ஆக நேரம் ஆகும்.\nகாரில் நீங்க போக வேண்டிய இடம் வந்ததும் சரியா ஏசியை ஆப் பண்ணுங்க இல்லேன்னா ஏ.சி. ஓப்பன்ல இருக்கும் இதனால ஏ.சிக்குள்ள தூசி எல்லாம் போய் ஏ.சி.யை பாழாக்கிடும். அதற்கு அப்பறம் ஏ.சி. போடும்போது துர்நாற்றம் தான் வரும்.\nநம்ம கார் ஏசியை சரியான நேரத்தில சரியான இடத்துல பராமரிப்பு ரொம்ப அவசியம். அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் சர்வீஸ் விட்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு ஏர் பில்டர்களை மாற்றனும்.\nவெளியில் அதிகமாக வெயில் இருக்கும் போது காருக்குள் அதிக குளிர் இருக்கற மாதிரி வச்சுக்காதீங்க இந்த மாறுதலை நம்ம உடம்பு தாங்காது.\nவெளியில் வெயில் அதிகம் இருக்கும்போது, காரை நிறுத்திவிட்டு ஏ.சி., ஆன் செய்து, கார் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு குழந்தைகளை வைத்திருக்காதீர் தீடீர் என மூச்சு திணறல் கூட ஏற்படலாம்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:\n01.ராங் சைடில் வரும் வாகனங்களின் டயரை கிழிக்கும் வேகத்தடையை அகற்ற உத்தரவு\n02. டாடா டியாகோ காருடன் மோதிய டிராக்டர் நிலைமைய பார்த்தீங்களா\n03.இனி நீங்களும் சொகுசு ரயில் பெட்டியில் பயணம் செய்யலாம்.\n04. புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்\n05.புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ டிப்ஸ் #auto tips\nஸ்பிளிட் இருக்கை, அட்டகாசமான பெட்ரோல் டேங்க்: விரைவில் புத்தம் புதிய மாடல் ஜிக்ஸெர் பைக்\nபுதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு எகிடுதகிடான வரவேற்பு\nஇந்தியர்களின் 21 ஆண்டு கால கனவு கார்... மார்க்கெட்டை புரட்டி போட களம் இறங்குகிறது புதிய டாடா சபாரி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/162989?ref=trending", "date_download": "2019-02-15T19:58:26Z", "digest": "sha1:64TA2HX2D7OZW5KOUYI3TEAGLPRUHMWD", "length": 6659, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் 60வது படத்தின் தயாரிப்பாளர் குறித்து இப்போதே வந்த தகவல் - Cineulagam", "raw_content": "\nதல-59ன் ரிலீஸ் கண்டிப்பாக இந்த நாளில் தான் இவரே கூறிவிட்டாரா அப்போ உண்மையாக தான் இருக்கும்\nஹாலிவுட் படத்திற்கு வசனம் எழுதும் முருகதாஸ், அதுவும் இவ்வளவு பெரிய படத்திற்கா\n தளபதி 63 இயக்குனர் அட்லீயை மனைவி முன்பு பயமுறுத்திய நபர்\nகாதலர் தினத்தில் மது அருந்தியும் கேக் வெட்டியும் கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்.. பரவி வரும் புகைப்படம்..\nபிதாமகன் படத்தில் விக்ரமிற்கு பதிலாக இவர் தான் நடிக்கவிருந்ததாம், யார் தெரியுமா\nபலரையும் கவர்ந்த NGK டீசர் வந்த சில மணிநேரத்தில் இப்படி ஒரு சாதனை - மாஸ் தான்\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்... தயவுசெய்து பலவீனமானவங்க பார்க்காதீங்க\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nதிடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் நடித்தது இந்த பொண்ணா மாளவிகா மோகனின் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nகார்த்தி, ரகுல் பிரித் சிங் நடிக்கும் தேவ் படத்தின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஅஜித்தின் 60வது படத்தின் தயாரிப்பாளர் குறித்து இப்போதே வந்த தகவல்\nஅஜித்தின் விஸ்வாசம் இந்த பொங்கலுக்கு வருகிறது. கிராமத்து கதையில் அஜித் நடிக்கிறார் என்பதே ரசிகர்களுக்கு ஸ்பெஷல்.\nமுறுக்கு மீசையில் வெள்ளை வேஷ்டி-சட்டையில் அஜித் இருக்கும் லுக் எல்லாமே வைரல். பட போஸ்டரோ, மோஷன் போஸ்டரோ இதில் இரண்டிலுமே மிகவும் கலர் புல்லாக இருக்கிறது.\nபடமும் திருவிழா கொண்டாட்டமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தே படத்தை எடுத்ததாக சிவா கூட ஒரு பேட்டியில் கூறினார்.\nஇப்படம் ரிலீஸுக்கு தயார், அஜித் அடுத்த படம் போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்க இருப்பதாக தகவல் தான். இந்த நேரத்தில் அஜித்தின் 60வது படத்தை அறம் படத்தை தயாரிக்க KJR ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-trichy/karur/2018/sep/11/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-2998083.html", "date_download": "2019-02-15T19:25:35Z", "digest": "sha1:YB5VGOLO56I44UO53PMDE3PQ5JYJ4YII", "length": 4480, "nlines": 33, "source_domain": "www.dinamani.com", "title": "சீரான குடிநீர் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் முறையீடு - Dinamani", "raw_content": "\nசனிக்கிழமை 16 பிப்ரவரி 2019\nசீரான குடிநீர் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் முறையீடு\nகுடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.\nகரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் த.அன்பழகன் தலைமை வகித்தார். சணப்பிரட்டி மக்கள் அளித்த மனு: கரூர் நகராட்சிக்குள்பட்ட சணப்பிரட்டியில் 1,000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி மூலம் கட்டளை காவிரி ஆற்றில் இருந்து காவிரி நீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அண்மையில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடிநீரேற்றும் நிலையத்தில் குடிநீர் குழாய்கள் பழுதடைந்ததால் குடிநீர் விநியோகம் தடைபட்டது.\nஇதையடுத்து பழுதான ஜெனரேட்டர், குழாய்களை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் சென்றவாரம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. குடிநீரேற்று நிலையத்தை பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல, மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட சின்னம்ம நாயக்கன்பட்டி, கடவூர் வீரியப்பட்டி கிராம மக்கள், சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.\n\"அர்ப்பணிப்பு உணர்வுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்'\nவெள்ளியணை, மண்மங்கலம் பகுதிகளில் பிப்ரவரி 16 மின் தடை\nநாதஸ்வர கலைஞர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்: எழுத்தாளர் ராமகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2016/10/tnpsc-iv-2016-dinamani-20.html", "date_download": "2019-02-15T19:16:46Z", "digest": "sha1:ITQTSIUTNA2TP74Q6K7H43QHRUITM6W5", "length": 17907, "nlines": 101, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 20 - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nTNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 20\n1. உலர் செல்லில் பயன்படும் வேதிப்பொருள் - அம்மோனியம் குளோரைட்\n2. மிக இலேசான மூலகம் - நீர்ம வாயு\n3. பால்வீதி மண்டலத்தின் சேர்க்கை என்பது - கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்\n4. பொதுவாக குழந்தைகளை தாக்கும் நோய் - மேக நோய்\n5. அயோடின் கரைசல் எவ்வகை உணவிலிருந்து கிடைக்கப் பெறுகிறது - ஸ்டார்ச்\n6. செல் கோட்பாட்டில் விதிவிலக்கானது - வைரஸ்\n7. வெற்றிடத்தில் ஒலி அலைகள் - செல்லாது\n8. சூரியனிடமிருந்து வெப்பம் பூமியின் மேல் - கதிர்வீசலினால் பெறப்படுகிறது.\n9. ஹைட்ரஜன் அணுவின் முக்கியத்துவம் எதனைச் சார்ந்தது - அணுவை உருகச் செய்தல்\n10. ஒரு பெரிய சன்னல் கண்ணாடி முன் ஒரு மனிதன் நிற்கும் போது அவர் உருவம் பெரிதாக தோன்றுகிறது. ஜன்னல் கண்ணாடியில் இருப்பது - குழிலென்சு\n11. ஒரு நாளின் மிக வெப்பமான நேரம் என்பது - 1.00 மணி\n12. கடல் நீரில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதற்கு காரணம் - பேரலைகள்\n13. உறைந்து இருக்கும் கடல் - ஆர்க்டிக் பெருங்கடல்\n14. காற்று உயர் அழுத்தப் பகுதியிலிருந்து குறைந்த அழுத்தப் பகுதிகயை நோக்கி வீசுவது - எதிர்காற்று\n15. பரந்த உஷ்ணமான வாயு நிறைந்த பொருள் - சூரியன்\n16. பூமியை இரு சமபாகங்களாகப் பிரிக்கும் சிறந்த கற்பனை வட்டத்தின் பெயர் - பூமத்திய ரேகை\n17. சூயஸ் கால்வாயுடன் இணையும் கடல் - செங்கடல், மத்தியக் கடல்\n18. கண்ணில் புகும் ஒளியின் அளவினை சரி செய்வது - கருவிழி\n19. வயிற்றிலுள்ள இரைப்பையில் சுரக்கும் என்சைம் - பெப்சின்\n20. நீரழிவு நோய் எதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது - இன்சுலின்\n21. நிலநடுக்க அலைகள் வேகமாக பாய்வது - பாறைக்கட்டி\n22. சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர் எதனால் கிரகிக்கப்படுகிறது - ஒசோனஸ்பியர்\n23. DPT தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு எந்த நோயிக்கு பாதுகாப்பு அளிக்கிறது - இளம்பிள்ளை வாதம்\n24. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் - கோபி\n25. இந்தியாவின் \"சிவப்பு ரோஜா நகரம்\" என்று கூறுவது - ஜெய்பூர்\n26. மதிவண்டியை கண்டுபிடித்தவர் - மாக்மில்லன்\n27. மிக உயரமான விலங்கு - ஒட்டகச்சிவங்கி\n28. பரிணாமக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர் - டார்வின்\n29. ஆண்டார்டிகாவின் முதன்முதலில் பயணம் செய்து புதிய பகுதிகளை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ்குக்\n30. மிகப்பெரிய பூங்காவான \"பெல்ட்டா தேசிய பூங்கா\" அமைந்துள்ள மாநிலம் - பீகார்\n31. கிழக்கின் அரிஸ்டாட்டில் எனப்படுபவர் - நாகார் ஜூனர்\n32. சந்திரன் பூமியை சுற்றி வருவதற்கு எத்தனை நாட்கள் எடுக்கிறது - 271/3 நாட்கள்\n33. வில்லியம் ஹார்வியின் கண்டுபிடிப்பு - இரத்த ஒட்டம்\n34. இயற்கையில் மனிதன் ஒரு அரசியல் மிருகம் என்று கூறியவர் - அரிஸ்டாட்டில்\n35. உலக எயிட்ஸ் தினம் கொண்டாடப்படும் நாள் - டிசம்பர்.1\n36. உபய்துல்லாகான் தங்கக்கோப்பை எதனுடன் தொடர்புடையது - ஹாக்கி\n37. ராமஜென்ம பூமி என்ற சர்ச்சைக்குரிய இடம் - அயோத்தியா\n38. ஐ.நா. அமைப்பின் சர்வதேச டிரிபியூனலின் நீதிபதி - பவட்ரோஸ் காலி\n39. கச்சா எண்ணெய் கிடைக்கும் மாநிலம் - அஸ்ஸாம்\n40. மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையம் இருப்பது - காரைக்குடி\n41. 1998-இல் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்ற இடம் - பாங்காங்\n42. ஆபிரகாம் செய்த சீர்திருத்தம் - அடிமைத்தன ஒழிப்பு\n43. சைஜ மதத்தினைத் தோற்றுவித்தவர் - மகாவீரர்\n44. ஜான் நேப்பியர் கண்டுபிடித்தது - லாகர்தம்\n45. முருகப்பா தங்க கோப்பை தொடர்புடையது - ஹாக்கி\n46. ஈபிள் கோபுரத்தின் உயரம் - 300 மீட்டர்\n47. ஜவ்வாது மலை எந்த மாவட்டத்தில் உள்ளது - வடஆற்காடு\n48. அமெரிக்காவின் அடிமைத்தனத்தை நீக்கியவர் - ஆபிரகாம் லிங்கன்\n49. அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் - எட்வர்ட் வொயிட்\n50. தமிழ்நாட்டின் அரசு மரம் - பனை மரம்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக���க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-02-15T19:50:38Z", "digest": "sha1:UQZ3AIRFLYEECWDKHOP63TYSRDQKFGMG", "length": 4003, "nlines": 36, "source_domain": "domesticatedonion.net", "title": "கல்வி – உள்ளும் புறமும்", "raw_content": "\nபள்ளிக் குழந்தைகளை வேலை வாங்குதல்\nby வெங்கட் | Jul 4, 2009 | கல்வி, சமூகம், விளையாட்டு | 13 |\nஇன்று ட்விட்டர் வழியே இந்து நாளிதழில் வந்த இந்தச் செய்தி கிடைத்தது. மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளை பள்ளியைச் சுத்தம் செய்யச் சொன்னதாகவும் இது மாபெரும் தவறென்றும் உடனடியாக இது தடுத்து நிறுத்தப்படும் என்று செய்தி சொல்கிறது....\nby வெங்கட் | May 10, 2009 | அறிவியல்/நுட்பம், கனடா, கல்வி | 0 |\nநேற்று டொராண்டோ நகர் முழுவதிலும் அறிவியல் திருவிழா நடந்தது. Science Rendezvous என்று பெயரிடப்பட்ட இந்த விழாவுக்கு இது இரண்டாம் ஆண்டு. சென்ற வருடம் இதே நாளில் நான் துருக்கி செல்ல நேர்ந்ததால் விழாவில் ஒரு மணிநேரம்தான் செலவிட...\nபெருக்கல், வகுத்தல் கணக்குகளை குழந்தைகளுக்குச் சொல்லித்தர பல செய்முறைகள் இருக்கின்றன. இந்தியாவில் படித்தவர்களில் பெரும்பாலானவர்கள் Traditional Algorithm என்ற முறையில் பெருக்கக் கற்றுக் கொண்டவர்கள். இன்றளவும் நான் இதைத்தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/82691/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-15T19:49:30Z", "digest": "sha1:YPQ6YHMWZKN5QOMBNMROKZINTONUL4AZ", "length": 13213, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\nஇதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம் 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் படத்துக்கு ரூ 5 லட்சம் − 25 லட்சம் (இந்தக்காலத்துல) 1000 படம் மேல சம்பளம் படத்துக்கு ரூ 5 லட்சம் − 25 லட்சம் (இந்தக்காலத்துல) 1000 படம் மேல சம்பளம் இப்ப கணக்கு போட்டு சொல்லுங்க,யாருக்கு சொத்து அதிகம் இப்ப கணக்கு போட்டு சொல்லுங்க,யாருக்கு சொத்து அதிகம் ============= 2 தலைவரேஎதுக்காக சமையல்காரம்மா முனியம்மாவை\"அனுப்பிட்டு\"ரோசியை வீட்டு சமையல்\n2 +Vote Tags: சினிமா அரசியல் சிரிப்பு\nஎந்த நாட்டுக்குப்போனாலும் அங்கே இருக்கற கார்ப்பரேட் கம்ப்பெனிகளுக்கு கிலி கொடுக்கற ஒரு கார்ப்பரேட் க்ரிமினல் சொந்த நாட்டுக்கு விசிட் அடிக்கறார், யா… read more\n1 அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் - ரஜினிகாந்த் # # அப்டி வெச்சா சிஸ்டம் சரி ஆகிட… read more\n1 அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் - ரஜினிகாந்த் # # அப்டி வெச்சா சிஸ்டம் சரி ஆகிட… read more\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\n1 பொண்ணுங்க எதுனா டிபி வெச்சா பாய்ஞ்சு போய் \"அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி இந்த உதட்டுக்கு 10 லட்சம் தாரேன் னு மென்சன் போடறவங்க அவ்ளோ வசதியா… read more\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\n1 பொண்ணுங்க எதுனா டிபி வெச்சா பாய்ஞ்சு போய் \"அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி இந்த உதட்டுக்கு 10 லட்சம் தாரேன் னு மென்சன் போடறவங்க அவ்ளோ வசதியா… read more\nவாடகைக்கே,கட்டாது\"போலயே - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\n1 வாடகைக்கே,கட்டாது\"போலயே ======================== 2 #KeralaFloods ================ 3 ஷகீலா வுக்கு இந்த ஷ தானே வரும்,தமிழ் முக்கியம்… read more\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nவாடகைக்கே,கட்டாது\"போலயே - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\n1 வாடகைக்கே,கட்டாது\"போலயே ======================== 2 #KeralaFloods ================ 3 ஷகீலா வுக்கு இந்த ஷ தானே வரும்,தமிழ் முக்கியம்… read more\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\nஇதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம் 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம்\nகேரளாவின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு எலக்ட்ரீசியன்கள் உடனடி தேவை.தினசரி சம்பளம் ரூ 3000 −4000.\n1 நீச்சல் தெரியாத குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பது நல்லது,எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களில் மழை,வெள்ள பாதிப்பில் நீச்சல்\"கற்காமல் இருப்பது பெ… read more\nகேரளாவின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு எலக்ட்ரீசியன்கள் உடனடி தேவை.தினசரி சம்பளம் ரூ 3000 −4000.\n1 நீச்சல் தெரியாத குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பது நல்லது,எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களில் மழை,வெள்ள பாதிப்பில் நீச்சல்\"கற்காமல் இருப்பது பெ… read more\n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nமோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி \nசென்சார் சர்பிடிகேட்டுக்கு அலைந்த கதை : உண்மைத்தமிழன்\nமனதின் முகங்கள் : கோவி.கண்ணன்\nவயதானவர் வாழ்க்கை : xavier\nதிருந்தாத ஜென்மங்கள் : KANA VARO\nஉளுந்தூர்பேட்டை காத்தவராயனுக்கு போன் போடுங்கப்பா : அபிஅப்பா\nஅண்ணே : உமா மனோராஜ்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்���ு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=308", "date_download": "2019-02-15T18:41:11Z", "digest": "sha1:4U65EF6PNNWCWIQOWJZD2PFIHXUGWTAB", "length": 33798, "nlines": 171, "source_domain": "maalan.co.in", "title": " கோட்டை | maalan", "raw_content": "\nதமிழுக்கும் யானை என்று பேர்\nஉள்ளங்கையில் ஒரு பட்டாம் பூச்சி\nஇப்போதுதான் வந்து கொண்டிருக்கிறார்கள். கும்பலாய், கூடியும், கலைந்தும், கையோடு கொண்டுவரும் பத்திரிகைகளை, டிபன் பாக்ஸ்களை, கைப்பகளை வைத்துவிட்டு இடத்தில் உட்கார்ந்து வேலையை ஆரம்பிக்க இன்னும் பதினைந்து நிமிஷமாவது ஆகலாம். நாமும் கூடக் கொஞ்சம் மெதுவாக வந்திருக்கலாம்.\nஆனால் நேற்றைக்குச் சித்தப்பாவின் கடிதம் வந்ததிலிருந்தே இதுப்புக் கொள்ளவில்லை. தனக்கு இரண்டு வருடமாய் வேலைக் கிடைக்காத சோர்வில் இதை முற்றிலும் மறந்துபோய், அவர் எழுதிக் கேட்கிற வரை இப்படிச் சும்மா இருந்துவிட்டதே நெஞ்சை அறுத்தது. சித்தப்பா எதற்கும் அலட்டிக் கொள்வதில்லை. அமைதிதான் அவரது பாஷை. அதை அந்தக் கண்கள் சொலிக் கொண்டிருக்கும் ஆபீஸ், அதை விட்டால் வீடு. வீட்டிலும் ஏதோ ஒரு புத்தகம். இப்படி ஒரு நாளை ஒவ்வொரு நாளும் சுலபமாய் உதறி, அமைதியில் கரைந்து விட முடியும் அவரால், அவரே எழுதுவது என்றால்…\nயோசித்துப் பார்த்தால், இப்படித்தான் எல்லோரும், குளவியைப் போல் வாயில் ஒரு பிரச்சினையைக் கவ்விக்கொண்டு, இறக்கி வைக்க இடம் தேடி சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அலைச்சலும் இரைச்சலுமாய். ஆனால் சித்தப்பா விஷயம் கொஞ்சம் நுணுக்கமானதுதான். தம் மகனை அரசாங்கம் நடத்தும் சைனிக் ஸ்கூலில் சேர்த்திருந்தார். வேறு என்ன, அவையத்து முந்தியிருக்கச் செய்யும் ஆசைதான். நல்ல கல்வி, மிலிட்டரி டிசிப்ளின், சுமாரான சாப்பாடு. இதற்காகவெல்லாம் நடுத்தரங்களை மிரள வைக்கும் ஒரு தொகையைக் கேட்கும் படிப்பு.\nநல்லவேளையாய், ஜாதி அடிப்படையில் இல்லாமல் சம்பள அடிப்படையில் சில அரசாங்க ஸ்காலரிஷிப்கள் இருந்தன. அதற்குத் தகுதியும் அவருக்கு இருந்தது. அப்படி நினைத்���ுக் கொண்டுதான் சித்தப்பா மகனை படிக்க அனுப்பித்தார். ஆனால் இப்போது, எடுக்காத லீவிற்குக் கிடைத்த சம்பளம் உபரியாய்ச் சேர்ந்து உதைக்கிறது. சர்க்கார் பார்த்து மனம் வைத்து விட்டுக் கொடுத்தால், நுகத்தடியைத் தளர்த்தின மாதிரி பாரம் குறையும்.\nவேடிக்கைதான், கல்வி ஒரு வியாபாரமாய்க் கல்லாவைத் திறந்துகொண்டு உட்கார்ந்திருப்பது. அதில் அவரவர் சக்திக்குத் தகுந்த மாதிரி வாங்கிக் கொண்டு வருவது.\nஇவன் நிழலிலிருந்து விலகி மெல்ல கட்டடத்திற்குள் நுழைந்தான். நீள நீளமாய்க் காரிடார்கள். உள்ளே இடம் போதாமல் இவற்றிலும் வழிந்து கிடந்த மேஜைகள். அவற்றில் பல இன்னமும் காலியாய்க் கிடந்தன. சுவர் ஓரங்களில் கட்டுக்கட்டாய் தானுமொரு சுவர் மாதிரி ஃபைல்கள். என்னதான், இவ்வளவு எழுதி எழுதிக் கட்டி வைக்கிறார்கள் இவன் விசாரிக்க வேண்டியது இந்த இடம்தானா இவன் விசாரிக்க வேண்டியது இந்த இடம்தானா தெரியவில்லை. யாரைக்கேட்பது கையில் சில ஃபைல் கட்டுக்களுடன் ஒரு ப்யூன்-ப்யூன் மாதிரிதான் தெரிந்தது – கடந்து போனார். இவன் அருகில் போய்த் தயங்கினான்.\n“ ஒண்ணுமில்லே, எஜுகேஷன் டிபார்ட்மெண்ட் எங்கே இருக்கு \n“ ம் … இன்ன விசயம் … ” இவனுக்கு தன் சித்தப்பாவின் நுணுக்கமான பிரச்சனையை இவனிடம் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. எங்கேயிருந்து ஆரம்பிப்பது\n“ இல்ல … பார்க்கணும் … ”\n“ நேரே போய்த் திரும்பு சார். ”\nஅங்கே மூன்று நான்கு பேர்கள் இருந்தார்கள். ஒருவர் நிதானமாய்த் தன் வெற்றிலைப் பெட்டியைத் துடைத்துக் கிழித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே வாய் நிறைய வெற்றிலை. சாப்பாடு பலமாய் இருந்திருக்கக்கூடும்.\nஇவனுக்குத் தான் கண்ட பத்து மணி அவசரங்கள் எல்லாம் திடுமென பொய்த்து விட்ட மாதிரி, மாயை மாதிரி தோன்றியது.\n ” வெற்றிலைச்சாறு வெளியே தெறித்துவிடாது முகத்தை உயர்த்திக் கொண்ட ஜாக்கிரதை. இவன் தயங்கித் தயங்கி விஷயம் முழுமையும் சொன்னான். அவர் காதிலே வாங்கி கொண்ட மாதிரி தெரியவில்லை. ஒரு பார்முலாவிலே கலப்பது மாதிரி, ரொம்ப அக்கறையுடன் அளவுகளைச் சரிபார்த்து வெற்றிலையையும், புகையிலையையும், சீவலையும் மாறி மாறி வாயில் போட்டு அரைத்துக் கொண்டிருந்தார்.\n“ ஷரி உன் செக்ஷன் பாழ்க்கிறவழ் அந்த மூணாவது டேபிளுக்கு வருவாழ். ஷொல்லு ” என்றார்.\nபொழுது போகவே ஆ���ீஸ் வருகிறாரோ என்னவோ. இல்லை உட்கார்ந்த இடம் மாறாமல், உயர்வு தாழ்வு ஏதுமில்லாமல் செக்குமாடு மாதிரி ஒரே கதியில் இத்தனை நாள் சுழன்று சுழ்ன்று வந்த சலிப்போ. இவன் நகர்ந்து மூணாவது மேஜைக்கு வந்தான். அந்த ஸீட் காலியாக இருந்தது. ஓரிரு நிமிஷம் காத்திருந்தான். யார் என்றோ, என்ன என்றோ கேட்பார் இல்லை. உட்காரலாமா என்று நினைத்தான். ஒரு வேளை அது அதிகப் பிரசங்கித்தனமாகி விடக்கூடும் ;\n“ சார் … ”\nஃபைலில் மூழ்கியிருந்த பக்கத்து மேஜைக்காரர் நிமிர்ந்து பார்த்தார். கண்ணாடிக்காரர். இவன் மூணாவது மேஜையைக் காட்டி…\n“ காபி சாப்பிடப் போயிருக்கார், வந்து விடுவார், அரைமணி கழித்து வாங்க … ”\nஇவன் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். நீளமான காரிடார்கள். அரை மணி நேரத்தை எங்காவது, எப்படியாவது கழிக்க வேண்டும். இந்தக் காரிடாரில் மேலும், கீழும் போய்வரலாம். அதற்கு அரை மணி நேரம் அதிகம். அல்லது அந்தக் கிளார்க் மாதிரி தானும் காபி குடிக்கப் போகலாம்.\nகாண்டீன் வழிந்து கொண்டிருந்தது. கை கையாய் அள்ளித் தெளித்த மாதிரி ஒரே தலைகளாய்த் தெரிந்தது. எல்லோருக்கும் பேச ஏதோ விஷயம் இருந்தது. ஒரே இரைச்சல். இவன் ஓரத்தில் கிடந்த ஒரு மேஜையில் போய் உட்கார்ந்தான். இவனைத் தவிர இன்னும் முணு பேர் அதில் உட்கார்ந்திருந்தனர்.\n“ என்னப்பா, டி.ஏ. கூடியிருக்காமே \n“ இல்ல, ஜி.ஆர்.வி. சொன்னான். ”\nசர்வர் அவர்களுக்கு மூணு காபியைக் கொண்டு வந்து வைத்தான்.\n“ ஒரு காபி. ”\nஅவன் ஒன்றும் பேசாமல் திரும்பிப் போனான். நான் சொன்னதை காதில் வாங்கிக் கொண்டானா என்று இவனுக்குச் சந்தேகம். போய்க் கொண்டிருந்தவனை “ ஸ் … ஸ்… ” என்று கூப்பிட்டான். அவன் இதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் போய் விட்டான்.\n“ அவன் டிரான்ஸ்ஃபர் என்ன ஆச்சாம் \n“ கிடப்பில போட்டாங்கப்பா, இவனும் இரண்டு மாசமா, லீவு போட்டுச் சுத்திக்கிட்டிருக்கான். ”\nசர்வர் மீண்டும் வந்து பக்கத்து மேஜையில் காபியை வைத்துவிட்டுப் போனான் இவன்,\n“ மீண்டும், ஸ் … ” என்று கூப்பிட்டான்.\n“ ஒரு காபி கேட்டேனே \nஓகோ, அதுவேற வாங்கி வரணுமா இவன் எழுந்து கவுண்ட்டருக்குப் போனான். திரும்பி வந்தபோது இவன் உட்கார்ந்திருந்த மேஜையில் நாலுபேர் உட்கார்ந்து உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தனர்.\n நான் உட்கார்ந்திருந்த இடம் என்று, உரிமை கொண்டாடி, இவர்கள் ச���ரிப்பிற்கு குறுக்கே எப்படி புகுவது இவன் தயங்கினான். இப்போது பக்கத்து மேஜைகளும் நிறைந்து கிடந்தன.\nகாண்டீனை விட்டு வெளியே வந்ததும், வந்த காரியத்தை விட்டுவிட்டு ஒரு காபியின் பொருட்டு, ரொம்ப நேரம் உள்ளே கழித்துவிட்டது நெஞ்சில் குறுகுறுத்தது. இப்போது அந்த மூன்றாவது மேஜைக்காரர் வந்திருக்கலாம். வந்தவர், இப்போது வெற்றிலை போட, சிகரெட் பிடிக்க என்று மீண்டும் வெளியே போய் விடாமல் இருக்க வேண்டும். பரபரப்புடன் உள்ளே நுழைந்தான்.\nநல்லவேளை, சீட்டில் இருந்தார். இளைஞர் தான். இவன் போய் நின்றதும், ‘ எஸ் ’ என்று தலை நிமிர்ந்தார். இவன் சித்தப்பாவின் பிரச்சினையை தமிழிலும், ஆங்கிலத்திலும் சொல்லி முடித்தான்.\n“ ம் ”. மீண்டும் தலைநிமிர்ந்தார். “ ஃபைல் நம்பர் தெரியுமா ” சித்தப்பா எழுதியிருந்தார். சொன்னான். நீளமாய், ஒரு லெட்ஜர் மாதிரி இருந்த ஒரு நோட்டுக் புத்தகத்தை எடுத்துப் புரட்டினார். இரண்டு பக்கங்களுக்கு ஒரு முறை எச்சில் தொட்டுக் கொண்டு, இடையில் ஒரு முறை தலையை உயர்த்தி, “ நம்பர் என்ன சொன்னீங்க ” என்று கேட்டுக் கொண்டு தேடினார்.\n“ உங்க ஃபைல்ல லீகல் ஒப்பீனியன் கேட்டு லா டிபார்ட்மெண்டிற்கு அனுப்பி – யிருக்கிறோம். வேணும்னா அங்கே போய்ப் பாருங்க … ” இவன் பைல் அனுப்பப்பட்ட தேதியைக் குறித்துக்கொண்டு எழுந்தான். உங்ககிட்ட வந்தா ஏதாவது பார்த்து ஹெல்ப் பண்ணுங்க சார், ப்ளீஸ் … ”\n“ எங்க கையில ஒண்ணுமில்ல, பிரதர். அவங்க என்ன ஒப்பீனியன் சொல்றாங்கிறதப் பொறுத்துத்தான் நான் ஆக்ஷன் எடுக்க முடியும். அங்க போய்ப் பாருங்க.”\nஇனி லா டிபார்ட்மெண்டில் போய் ஒவ்வொரு டெஸ்க்காய்த் தேடி இன்னுமொரு முறை பிரச்சினைகளை அவர்களுக்கு உறைக்கிற மாதிரி சொல்லி… லாயசன் என்பது சுலமில்லதான். அது நியூக்ளியர் பிஸிக்ஸ் போல சிக்கலான விஞ்ஞானம், கரன்ஸிகளை, பாரின் விஸ்கிகளை, பட்டுப் புடவைகளை, டிரான்ஸிஸ்டர்களை, சாவி வளையங்களை, பால் பாயிண்ட் பேனாக்களை இடத்திற்கும், அந்தஸ்திற்கும், காரியத்திற்கும் தகுந்த மாதிரி வீசிவிட்டுத் தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டுபோவது புத்திசாலித்தனம் இயக்கும் விஞ்ஞானம்தான். எங்கே, எந்த மாதிரித் தட்டினால் என்ன சத்தம் கேட்கும் என்பதைக் கணக்குப் பிசகாமல் அனுமானிக்கும் விஞ்ஞானம்.\nஇவனும்தான், தன் காரியம் முடிவதற��கு சில ரூபாய்கள் கொடுப்பதற்கு ஒழுக்கம், விதிமுறைகள், மனச்சாட்சி எல்லாம் கட்டிப் பரணில் வைத்துவிட்டுத் தயாராய்த்தான் இருந்தான். இந்த அலுவலகங்களில் பேசுவதற்கு இதுதான் பாஷை என்றால் பேச வேண்டியதுதான். இந்தப் பார்த்திற்குப்பின் நுகத்தடி நிரந்தரமாய்த் தளருமானால் சித்தப்பாவும் மறுக்கப்போவதில்லை. ஆனால் யாரிடம் எப்படி \nஇங்கேயும் வரிசையாய் மேஜைகள், எல்லோருமே ஏதோ வேலையாய் இருந்தார்கள் ; ஒருவர், பிலிம்பேரோ, வீக்லியோ புரட்டிக் கொண்டிருந்தார். இரண்டுபேர் சின்ன ட்ரான்ஸிஸ்டரில் கிரிக்கெட் கமென்ட்ரி கேட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர் மேஜைமேல் கவிந்து கொண்டிருந்தார், தூக்கமில்லை. சிலபேர், தடித்தடிப் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தனர். தேசிய ஒழுக்கங்களைக் காட்டிக்காக்கும் அரணின் செங்கல்களாய்ச் சட்டம் ; இந்தப் புத்தகங்கள். இதில் ஊறித் திளைத்த சட்டாம் பிள்ளைகளாய் இவர்கள்…\nகவிழ்ந்திருந்தவர் தலை நிமிர்ந்தார். “ யாருப்பா வேணும் ” இவன் அவரிடம் நகர்ந்து போய்ப் பிரச்சினைகளையும் எஜுகேஷன் டிபார்ட்மெண்ட் போய் வந்ததையும் சொன்னான். பாதியில் இடைமறித்தார்.\n“ ஃபைல் யார்கிட்ட சார் இருக்கு ” இவன் தெரியாமல் விழித்தான்.\n“ இது கூடத் தெரிஞ்சுக்காமே வந்தா என்ன சார் பண்ண முடியும் அப்ப ஒண்ணு பண்ணுங்க. டெஸ்பாட்ச்சிலே போய் ஃபைல் யார்கிட்ட வந்திருக்குனு கேட்டு வாங்க…” இவன் ஹாலின் முகப்பிற்கு வந்தான். அங்கேதான் புறாக்கூண்டுகளை அடுக்கிய மேஜை போட்டு ஒருவன் உட்கார்ந்திருந்தான். அதுதான் டெஸ்பாட்ச்சாக இருக்க வேண்டும்.\n“ சார், ஒரு சின்ன ஹெல்ப்… இந்த ஃபைல் யார்கிட்ட இருக்குனு… கொஞ்சம் சொல்ல முடியுமா… சார் ” இவன் எண்களைக் குறித்து நீட்டினான்.\nஅதை வாங்கிக் கொள்ளாமல், சீட்டிலிருந்தவர் கேட்டார். “ எங்கிருந்து சார் வர்றீங்க \nஇதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் தன் பெயரையா, தன் சித்தப்பாவின் பெயரையா தன் பெயரையா, தன் சித்தப்பாவின் பெயரையா ஒரு நிறுவனத்தின் பெயரைச் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, இன்னும் வேலை கிடைக்காமல் இருப்பதையா ஒரு நிறுவனத்தின் பெயரைச் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, இன்னும் வேலை கிடைக்காமல் இருப்பதையா எதற்கு எவ்வளவு மரியாதை கிடைக்கும் \n“ ஃ���ைல் நம்பரா சார், இது \n“ ஆமாங்க . ”\n“ இதுக்கு ஒரு டெஸ்பாட்ச் நம்பர் இருக்கும். குறிச்சுட்டுவாங்க. ”\nஇவனுக்கு மீண்டும் ஒருமுறை தான் துவங்கிய இடத்திற்கே போய், இந்தத் தகவலைச் சேகரிக்க அசதியும் எரிச்சலுமாய் இருந்தது. எண்கள் எண்களாய் நிரப்பப்பட்ட ஃபைல்கள். ஒரு கேள்விக்குறியைச் சுமந்துகொண்டு இலாகா இலாகாவாய்ச் சுற்றும் ஃபைல்கள் ; கடைசியில் சோர்ந்துபோய் சுவரோரம் தானும் ஒரு சுவராய் ஒதுங்கிக் கொள்ளும் ஃபைல்கள்.\nஇவன் நகராமலேயே நின்றான். “ சரி கொடுத்துப் போங்க. அரை அவரை கழிச்சு வாங்க. தேடி வைக்கிறேன். இருக்கிற வேலை போதாதுன்னு இதுக வேறே ஊடையிலே ” என்று முணுமுணுத்துக் கொண்டான்.\nஇன்னும் அரைமணி நேரம். அப்போதாவது மணிக்கதவின் தாழ்திறந்தால் சரி. ஆனால் அரைமணியில் முடியவில்லை. திரும்பத் திரும்ப மொய்த்து ஒரு வழியாய்த் தெரிந்தது. யாரோ வி.எஸ்.சாமி. வி.எஸ் இவர் தானா இன்னமும் பஞ்சகச்சத்தின் மீது கோட்டுப் போடும் நாகரிகம். விடும் மூச்செல்லாம் ஐ.பி.சி. யின் செக்ஷன்களாக இருக்கக் கூடிய அனுபவம். இதென்ன, ப்பூ என்று கண்களில் நிரந்தரமாய் தங்கிவிட்ட அலட்சியம்.\n ” இவன் சித்தப்பாவின் பிரச்சினையைச் சொன்னான். இப்போது எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி விவரித்துக் கொண்டுபோவது என்பதெல்லாம் பழக்கமாகிவிட்டது. அவர் ‘ ம் ’ , ‘ ம் ’ என்று கேட்டுக்கொண்டே வந்தார். சொல்லி முடித்த பின்னும் கேட்டுக்கொண்டு ஃபைல் எடுத்து தூசி தட்டினார். பிரித்துப் பார்வையை ஓட்டினார். ப்பா \n“ இதிலே பாருங்கோ, நாங்க ஒண்ணும் பண்றதுக்கில்லை. ப்ரீசிடெண்ட்ஸ் இருக்கு. ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுவத்திரெண்டாம் வருஷம் அலகாபாத் கோர்ட்ல ஒரு கேஸ் நடந்து கவர்மெண்ட் பக்கம் பேவர் ஆகியிருக்கு. அதிலே இன்கம்னா என்ன சொல்லியிருக்குனா ” – பக்கத்து மேஜைப் பக்கம் திரும்பி “ அலகாபாத் ஐ.பு.ப்ரெசீடிங் வால்யூம் உன் கிட்ட இருக்கா பாரு, நைன்டீன் சிக்ஸ்டி டூ.\nஇவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. இவ்வளவுதானா கழுத்தை இறுக்க, நுரை தள்ள பாரம் இழுக்கும் இந்த நடுத்தர வர்க்கத்து மாடுகளை, மிரளவைத்து விரட்டும் தார்க்குச்சிதானா இந்தச் சட்டங்களும் தீர்ப்புகளும் கழுத்தை இறுக்க, நுரை தள்ள பாரம் இழுக்கும் இந்த நடுத்தர வர்க்கத்து மாடுகளை, மிரளவைத்து விரட்டும் தார்க்குச்சிதானா இந்���ச் சட்டங்களும் தீர்ப்புகளும் பிரச்சினையின் ஆழமும் கனமும் அவசியமும் புரிந்து நிகழ்வுகளையும் கொண்டு தீர்த்துக்கட்டி விடத்தானா சாமர்த்தியம். இவனை வாயெழ விடாமல், பக்கம் பக்கமாய்த் திருப்பி தன் செயலை நியாயப்படுத்தி அவர் பேசிக் கொண்டிருந்தார்.\nபிரிட்டிஷ் விட்டுப் போனது தபால் ஆபீஸுகளும், சில ரயில் பாதையும், மெக்காலேயின் அடிமைக் கல்வியும் மட்டுமில்லை ; இதோ இப்படி அசைக்க முடியாத கல் கோட்டையாய் ஒரு ப்யூரோக்ரசி சிக்கலும் சுருக்கமுமாய், ஒன்றுமறியாப் பலநூறு பாமரர்கள் கழுத்தைப் படர்ந்து இறுக்கும் சிகப்பு நாடா.\nவெளியே வந்தான். தொண்டைக் குழி எரிச்சலாய்க் காந்தியது. காறிக் காறி காம்பவுண்டில் துப்பிவிட்டு நிமிர்ந்தான். தூரத்தில் பஸ் வருவது தெரிந்தது.\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM0MjIyMw==/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-15T19:21:29Z", "digest": "sha1:4RXCDW5Q5PWFHBA5N4KNP2CMRDNQDRKV", "length": 8288, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "அனிருத்தை கலாய்த்து மீம்ஸ் போட்ட கங்கை அமரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nஅனிருத்தை கலாய்த்து மீம்ஸ் போட்ட கங்கை அமரன்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. இந்த படத்தின் சிங்கிள் டிராக் பாடல் கடந்த 3-ந்தேதி வெளியானது. மரண மாஸ் என்ற அந்த பாடல் ரஜினி ரசிகர்களுக்கிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது.\nமுன்னதாக ரஜினிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஓப்பனிங் பாடல் பாடியிருப்பதாக சொன்னதால், ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் அந்த பாடலை வரவேற்க தயாரானார்கள். ஆனால் அந்த பாடலின் பெரும்பகுதியை அனிருத்தே பாடியிருந்தார். ரஜினிக்காக எஸ்.பி.பி., சில வரிகள் மட்டுமே பாடுவது போல் இடம்பெற்றிருந்தது.\nஇதை ரஜினி ரசிகர்கள் கண்டுகொள்ளாத போதும் மற்றவர்கள் எஸ்.பி.பிக்கு குறைவான வரிகளையே கொடுத்தது தங்களுக்கு ஏமாற்றமாக அமைந்ததாக தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, திரைப்பட இயக்குனரும், இசையமைப்பாளரும், பா��லாசிரியருமான கங்கை அமரன் அதுகுறித்து தனது கருத்தினை மீம்ஸ் போட்டு அனிருத்தை கலாய்த்துள்ளார்.\nஅதில் சர்கார் படத்தில் விஜய், சென்னை வருவதை எஸ்பிபியாக சித்தரித்து நான் ரஜினிக்காக ஓப்பனிங் பாடல் பாட வந்தேன் என்றும், அவர் பாட்டை அனிருத்தே பாடிட்டாராம் பா என மீம்ஸ் போட்டுள்ளார்.\nஅதோடு, என் நண்பர் ரஜினிக்கு, எனது இன்னொரு நண்பர் மீண்டும் பாடப்போகிறார் என்றதும் ஆவலுடன் தான் அந்த பாடலைக் கேட்டேன். சூப்பர் மிக அமர்க்களமாக இருந்தது. ஆனால் முழுப்பாடலையும் எஸ்.பி.பி. பாடியிருந்தால் இன்னும் சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும். அனிருத் தவறாக பாடவில்லை. நன்றாக இருக்கிறது. ஆனால் என்ற கேள்விக்குறியோடு ஒரு பதிவையும் போட்டிருக்கிறார் கங்கை அமரன்.\nதொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு\nநீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்\nபாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\n40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்\nபசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு\nஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு\nகோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு\nஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா\nமூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்கிய கணவர்\nமாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/15-days-custody-for-azhagesan-who-murdered-aswini/", "date_download": "2019-02-15T20:13:01Z", "digest": "sha1:2JZIQF5YHVZC6HWBCW6WDXU6YQBDZMTO", "length": 11907, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அஸ்வினி மரணம்: அழகேசனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் - 15 days custody for Azhagesan who murdered Aswini", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nஅஸ்வினி மரணம்: அழகேசனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்\nஅழகேசனை 15 நாள் நீதிமன்றக் காவலில் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்\nசென்னை மதுரவாயல் ஆலபாக்கம் தனலட்சுமிநகரை சேர்ந்த மோகன், சங்கரி ஆகியோரின் மகள் அஸ்வினி (19). மோகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், தனது தாய் சங்கரியுடன் அஸ்வினி வசித்து வந்தார். கே.கே நகரில் உள்ள மீனாட்சி கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார் அஸ்வினி. இவரது வீடு அருகே அழகேசன் (24) என்ற வாலிபர் வசித்து வந்தார். தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்து வந்த அழகேசன், அஸ்வினியின் வீட்டிற்கு தண்ணீர் சப்ளை செய்ய சென்றபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த காதலுக்கு அஸ்வினி வீட்டார் எதிர்ப்புத் தெரிவிக்க, ஒருநாள் திடீரென அஸ்வினி வீட்டிற்குள் வந்து அவரை கட்டாயப்படுத்தி அழகேசன் தாலி கட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து அழகேசன் மீது புகார் அளிக்க, காவல்துறை அவரை உள்ளே வைத்து நன்கு கவனித்து இருக்கிறது. இந்த ஆத்திரத்தில் இருந்த அழகேசன், நேற்று மாலை அஸ்வினி கல்லூரி முடிந்து வெளிவந்த போது, அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார்.\nபொதுமக்கள் அவரை பிடித்து அடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைத்தனர். அழகேசனை, கே.கே நகர் R7 காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரனை நடத்தினர். தொடர்ந்து, சைதாப்பேட்டை 18வது குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் மோகனாவிடம் ஆஜர்படுத்தினர்.\nஇதையடுத்து, அழகேசனை 15 நாள் நீதிமன்றக் காவலில் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.\nகல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கில் அழகேசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.\nஅஸ்வினியை கொன்ற அழகேசன் சிறையில் தற்கொலை முயற்சி… போலிசார் தீவிர கண்காணிப்பு.\nஅஸ்வினி கொலை மனவேதனை அளிக்க���றது: துணை முதல்வர் ஓ.பி.எஸ்\nஉதயநிதிக்கு இளைஞரணி பதவி: மு.க.ஸ்டாலின் ஆய்வில் ‘கியாரே… செட்டிங்’கா\nஎதிர்க்கட்சிகளை திரட்டும் சோனியா காந்தி: இரவு விருந்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு\nTamil Nadu Budget 2019 Highlights: அப்துல் கலாம் பெயரில் அரசுக் கல்லூரி, கஜா புயல் நிவாரண தொகை அறிவிப்பு\nDeputy CM O.Panneerselvam Submitted tn budget 2019: சட்டமன்றத்தில் நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்\nகுக்கர் சின்னம் குறித்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான் : டிடிவி தினகரன்\nடிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கலாமா வேண்டாமா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குக்கர் சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது. குக்கர் சின்னம் தீர்ப்பு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை […]\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/these-cows-eating-golgappe-is-the-most-fascinating-thing-on-the-internet/", "date_download": "2019-02-15T20:14:27Z", "digest": "sha1:GTFRRXFDAVYXI5IE2UL2YGO24A26DCLS", "length": 10481, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சாலையோர கடைகளில் \"ஸ்பைசி ஸ்னாக்ஸ்\" சாப்பிடும் பசு!!! வீடியோ - These cows eating golgappe is the most fascinating thing on the Internet", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nசாலையோர கடைகளில் \"ஸ்பைசி ஸ்னாக்ஸ்\" சாப்பிடும் பசு\nசாலையோர கடைகளில் துரித உணவுகளை எடுத்துக்கொள்வதில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என பசுக்கள் கூறுகூது போல இருக்கிறது இந்த வீடியோ.\nசாலையோர கடைகளில் சாப்பிடுவது, காரசாரமான துரித உணவு எடுத்துக் கொள்வது என்பது நகரங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த துரித உணவுகளை எடுத்துக்கொள்வதில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என பசுக்கள் கூறுகூது போல இருக்கிறது இந்த வீடியோ.\nடெல்லியில் உள்ள சாலையோர கடையில் ஒருவர் அங்குள்ள மாட்டிற்கு துரித உணவுகளை அளிக்கிறார். இதை விரும்பி உண்ணும் அந்த மாடுகளை பார்க்கும் போது, சுவையில் இன்னும் வேண்டும் வேண்டும் என எண்ணுவது அப்படியே தெரிகிறது. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ வைரல் அடித்து வருகிறது.\nடெல்லி ஹோட்டலில் அதிகாலை நிகழ்ந்த தீ விபத்து 17 பேர் உயிரிழந்த சோகம்\nடெல்லியில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nதங்கம் விலை சரிவு: தலைநகரில் ஏன் மஞ்சள் உலோகத்தின் வர்த்தம் நேற்று குறைந்தது\nடெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவு மூடப்படும் அபாயம்\nராபர்ட் வத்ரா சொத்து விவகாரம் : அமலாக்கத்துறை விசாரணையில் நடந்தது என்ன\nஇந்த கொடுமை எங்க நடக்கும் டூத் பிரஷை விழுங்கிய இள���ஞர் டூத் பிரஷை விழுங்கிய இளைஞர்\nராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட ’பாரத ரத்னா’ திரும்ப பெறும் தீர்மானம்: ஆம் ஆத்மி எம்.எல். ஏ ராஜினாமா\nஎதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை: சோனியா, ராகுல், மன்மோகன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nகதிராமங்கலம் விவகாரம்: பொன்.ராதா., சொல்லியும், முதல்வர் கடிதம் எழுதாதது ஏன்\nஆதார் தொடர்பான வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: உச்சநீதிமன்றம்\nகாதலர் தினத்தில் நீங்கள் செய்யக்கூடாத விஷயங்கள் இது தான்\nThe Do's and Don'ts on Valentines Day : இந்த சிறப்பான நிச்சயம் இதையெல்லாம் நீங்கள் செய்யவே கூடாது\nவீட்டிலேயே காதலர் தினம் கொண்டாடும் பிளான் இருக்கிறதா கட்டாயம் இந்த படங்களைப் பாருங்கள்\nBest Romantic Movies to Watch on Valentines Day : 2019ம் ஆண்டின் காதலர் தினம் சிறப்பான கொண்டாட்டத்தில் நீங்கள் காண வேண்டிய ரொமாண்டிக் திரைப்படங்கள் இது தான்\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/11th-century-inscription/", "date_download": "2019-02-15T19:12:02Z", "digest": "sha1:AJBNQWPLN6BKYOWNOLDTRUKORCYJ5CWP", "length": 18266, "nlines": 108, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –ஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 12:41 am You are here:Home வரலாற்று சுவடுகள் ஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு\nதிருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் க.மோகன்காந்தி, மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசியர் ரே.கோவிந்தராஜ், காணிநிலம் முனிசாமி உள்ளிட்டோர் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.\nவேலூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில், புதூர் நாட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் மலைப்பகுதியில் உள்ள ஊர் சேம்பரை என்னும் மலை ஊர். ஜவ்வாது மலையிலுள்ள மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்று சேம்பரை. இம்மலை ஊரில் ஊரின் நடுவிலுள்ள கோயிலுக்கு வெளியே 5 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்ட பெரிய கல்வெட்டு ஒன்றை தெய்வமாக இந்த ஊர் மக்கள் வணங்குகின்றனர். இக்கல்வெட்டு தெய்வ சக்தி உடையதாக மக்கள் நம்புகின்றனர். இக்கல்வெட்டைப் படியெடுத்து படித்தபோது, பல வரலாற்றுச் செய்திகள் தெரிய வருகின்றன.\nஇப்பெரிய பலகைக் கல்லில் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. கல்வெட்டு வாசகம் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.\nங்க சோழ தேவற்கு யா\nண்டு 49 ஆவது ஜயங்\nத்து பங்கள நாட்டு தெற்கில்\nவகை மேல் வேழ நாட்டு\nதனாந வீர சோழ நவிரமலை\n. . . ஆ சிவறனை\nட்டு கா . . றும் மே வரு வேண\nழுன் தாராவிட் டநன் – என்று கல்வெட்டு முடிவடைகிறது.\nசோழ வம்சத்தின் மிக முக்கியமான அரசர்களுள் முதலாம் குலோத்துங்கனும் ஒருவர். இவர் ராஜேந்திர சோழனின் மகள் வயிற்றுப் பேரன் ஆவார். சோழ மன்னன் ராஜேந்திரனின் மகளுக்கும் ம��லை சாளுக்கிய மன்னனுக்கும் மகனாகப் பிறந்தவர் குலோத்துங்கன். வீரராஜேந்திரன் போன்றோருக்குப் பிறகு தமிழகத்தை ஆட்சி புரிந்தவர். இவர் சாளுக்கிய இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அரசியலில் இன ரீதியாக ஏகப்பட்ட எதிர்ப்புகள் இருந்தன. இவருடைய காலம் கி.பி. 1070-இல் இருந்து கி.பி. 1,120 வரையிலான கால கட்டமாகும். இந்தக் கல்வெட்டு இம்மன்னனின் 49-ஆவது ஆட்சியாண்டு என்று கூறுவதால் 1,119- ஆம் ஆண்டு வெட்டப்பட்ட கல்வெட்டு என அறியலாம். இம்மன்னன் தனது ஆட்சிக் காலத்தில் சுங்க வரியைத் தவிர்த்தார். எனவே இவர் சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கப்படுகிறார்.\nமேலும், இக்கல்வெட்டு, ஜயங்கொண்ட சோழ மண்டலத்தில் இருந்த பங்கள நாட்டுத் தெற்கில் வகை மேல் வேழ நாட்டு நவிரமலை என்று நாட்டுப் பிரிப்பு முறையை அழகாக எடுத்துரைக்கிறது.\nசோழ மண்டலம் என்பது பெரும் நிலப்பரப்பையும், அதில் அமைந்திருந்த பங்கள நாடு என்பது வேலூர், போளூர், செங்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். வடக்கு பங்கள நாடு என்பது வேலூர் பகுதியையும் நடு பங்கள நாடு என்பது போளூர் பகுதியையும் தென் பங்கள நாடு என்பது செங்கம், ஜவ்வாதுமலைப் பகுதியையும் குறித்திருக்கிறது.\nஅதிலும், குறிப்பாக மேல் வேழ நாட்டு நவிரமலை என்னும் வாசகம் செங்கத்துக்கு மேற்கில் இருக்கும் வேழ நாட்டு நவிரமலை, அதாவது வேழ நாடு என்றால் யானைகள் கூட்டம் மிகுந்த நவிரமலை என்று பொருள். சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான மலைபடுகடாம் நவிரமலை, நன்னன் சேய் நன்னனின் மலை எனக் கூறுகிறது. எனவே இன்றைய ஜவ்வாது மலைக்கே சங்க காலத்தில் நவிரமலை என்று பெயர் இருந்தது என்பதை இக்கல்வெட்டு உறுதிபட எடுத்துரைக்கிறது.\nஅதிலும் குறிப்பாக இன்றைக்கு வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட புதூர் நாடு, புங்கம் பட்டு நாடு, நெல்லி வாசல் நாடுகள் அமைந்துள்ள ஜவ்வாதுமலைக்கே நவிரமலை என்று பெயர் இருந்ததை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. இதுவரை நவிரமலை என்பது போளூருக்கு அருகேயுள்ள பருவதமலை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் ஜவ்வாதுமலையே நவிரமலை என்பது உறுதியாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக பருவதமலையில் கிடைத்துள்ள ராஜராஜ சோழனின் கல்வெட்டு, பருவதமலையே பருவதங்கிரி என்று வழங்குவதால், பருவதமலை வேறு நவிரமலை வேறு என்ற புதிய வரலாற்றுக் குறிப்பு இக்க��்வெட்டு மூலம் வெளிப்பட்டுள்ளது. வேழ நாட்டு நவிரமலை என்று இம்மலை அழைக்கப்பட்டதை நோக்குவது அவசியமாகிறது. ஏனென்றால் வேழம் என்பது ஆண் யானைக்கு வழங்கப்படும் செந்தமிழ்ச் சொல்லாகும். இங்கு வேழம் என்று ஆண் யானையைக் கூறுவதை விட, பொதுநிலையில் யானைகளின் கூட்டம் நிறைந்த நவிரமலை என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். மலைபடுகடாம் என்பது கூட யானையின் பிளிறல் ஒலி எனும் பொருளிலேயே வருகிறது. எனவே சங்க இலக்கியம் யானைக் கூட்டம் நிறைந்த நவிரமலை என்று கூறுவது இந்த ஜவ்வாது மலைப் பகுதியே என்பது இக்கல்வெட்டு மூலம் உறுதிப்படுகிறது.\nமேலும் உடையான் மாதன் என்பவர் அண்ணாமலைக்கு (திருவண்ணாமலை) தானமாகக் கொடுத்த செய்தியாக இருக்கலாம். இறுதியாக சில கல்வெட்டு வாசகங்கள் பொறிந்துள்ளதால் சரியாகப் பொருள் கொள்ள முடியவில்லை.\nஇக்கல்வெட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக அரசியல் வரலாற்றை அறிய உதவும் ஆவணமாகும்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nபாண்டியர் காலத்திலேயே கூந்தல் தைலம் – கல்வெட... பாண்டியர் காலத்திலேயே கூந்தல் தைலம் - கல்வெட்டு ஆய்வில் கண்டுபிடிப்பு திருவாடானை அருகே மாஞ்சூரில் அழிந்த நிலையில் உள்ள சிவன் கோவிலில் பிற்கால பாண்ட...\nசேலம் அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்... சேலம் அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு சேலம் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்...\nதிருச்சி அருகே இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு... திருச்சி அருகே இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு... திருச்சி அருகே இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு திருச்சி மாவட்டம், பனையபுரத்துக்கு அருகிலுள்ள திருப்பாலைத்துறை ஆதிமூலேசுவரர் திருக்கோயிலில் 2 புதி...\nஅரிய வகை ஆநிரை நடுகல் மற்றும் சதிகல் சேலத்தில் கண்... அரிய வகை ஆநிரை நடுகல் மற்றும் சதிகல் சேலத்தில் கண்டுபிடிப்பு ஓமலூர் வட்டம் அழகுசமுத்திரம் கிராமத்தில், சீரான்கரடு என்ற இடத்தில், சேலம் மாவட்ட வரலாற...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ���ளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=e5a4d6bf330f23a8707bb0d6001dfbe8", "date_download": "2019-02-15T18:34:26Z", "digest": "sha1:2IOAHCOTZXRBOJFRVA3TXLNEKK7J4KW4", "length": 4498, "nlines": 69, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகருங்கல் அருகே 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல், குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் உள்பட 10 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் கலெக்டர் உத்தரவு, வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1 லட்சம் பறிமுதல்; பெண் அதிகாரியிடம் விசாரணை, நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்வு: சொன்னதை செய்த அரசாக அ.தி.மு.க. திகழ்கிறது சி.என்.ராஜதுரை அறிக்கை, கிராம மக்கள் எதிர்ப்பை மீறி நடந்த அரசு பள்ளி அடிக்கல் நாட்டு விழா போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு, நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம்: அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம், பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் ஜெமிமா, மந்தனா முன்னேற்றம், நிலநடுக்கத்தின் தாக்கம்: கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; படகு போக்குவரத்து ரத்து, கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது, கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்,\nஅன்னாசி - தேங்காய்ப்பால் ஜூஸ்\nஅன்னாசிப்பழம் - 6 துண்டுகள்,\nதேங்காய்ப் பால் - அரை கப்,\nதேன் - சுவைக்கு ஏற்ப.\nஅன்னாசி பழத்தை சிறு சிறு துண்டு களாக்கி கொள்ளவும்.\nமிக்சியில் அன்னாசிப் பழத்துண்டு களை போட்டு அதனுடன் சிறிது நீர் சேர்த்து, அரைத்து வடிகட்டி கொள்ளவும்.\nவடிகட்டிய அன்னாசி பழ ஜூசுடன் தேங்காய்ப் பால், தேன் கலந்து பருகவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/10431-2018-04-21-09-43-28", "date_download": "2019-02-15T19:29:03Z", "digest": "sha1:6FPSDCG4PUHWXISNG2DJ5ZRRFY34TFIG", "length": 8753, "nlines": 87, "source_domain": "newtamiltimes.com", "title": "புரோக்கர் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் : இரண்டு பேராசிரியர்கள் தலைமறைவு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபுரோக்கர் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் : இரண்டு பேராசிரியர்கள் தலைமறைவு\nபுரோக்கர் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் : இரண்டு பேராசிரியர்கள் தலைமறைவு\tFeatured\nமாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.\nவிருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் முதல் மாடியில் வைத்து, விசாரணை அதிகாரியான சூப்பிரண்டு ராஜேஸ்வரி, உதவி அதிகாரியான துணை சூப்பிரண்டு சாஜிதா பேகம் ஆகியோர், பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர். இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த விசாரணை நடந்தது.\nபெரும்பாலான கேள்விகளுக்கு நிர்மலா தேவி மவுனத்தையே பதிலாக தந்துள்ளார். மாணவிகளிடம் யாருடைய தூண்டுதலின் பேரில் பேசினீர்கள் என கேட்டபோது, காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னை தூண்டியதாக தெரிவித்துள்ளார்.\nஅவரது வாக்குமூலத்தை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இதற்கிடையில் சி.பி.சி.ஐ.டி. குழுவினரின் ஒரு தரப்பு, காமராஜர் பல்கலைக்கழகம் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது.\nபதிவாளர் மற்றும் தேர்வாணையர் அலுவலகங்களில் சோதனை நடத்திய அவர்கள், சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.\nஇது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nபேராசிரியை நிர்மலா தேவியிடம் முழுமையாக விசாரணை நடத்தி�� பிறகே, வழக்கின் முழு விவரம், அதில் தொடர்புடையவர்கள் பற்றி தெரியவரும்.\nஅவர் பல்கலைக்கழகம் வந்து சென்றபோது பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை சேகரித்து வருகிறோம். பேராசிரியை நிர்மலா தேவிக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றார்.\nபேராசிரியை நிர்மலா தேவியிடம் 2-வது நாளாக இன்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மதுரை அழைத்துச் செல்ல இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தெரிவித்தார்.\nபேராசிரியை நிர்மலாதேவி வாக்குமூலத்தின் அடிப்படையில், துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். ஆனால் இருவரும் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநிர்மலாதேவி விவகாரம், இரண்டு பேராசிரியர்கள் ,தலைமறைவு,\nMore in this category: « மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபம் திறப்பு\tநடிகர் எஸ்.வி.சேகர் திடீர் தலைமறைவு\tநடிகர் எஸ்.வி.சேகர் திடீர் தலைமறைவு\nமோடிக்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி\nபாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்\n2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை\nசென்னையை உலுக்கிய போஸ்டர் சர்ச்சை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 173 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/valvittiturai_hospital-dr_mylerum_perumal-parvathy_ammal/", "date_download": "2019-02-15T19:23:35Z", "digest": "sha1:FXLTAL63H5GY44NSO7D4CWHBPCKYOVMP", "length": 18297, "nlines": 92, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –வல்வெட்டித்துறை மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா-வுக்கு ஒரு சல்யூட்டும் அடித்து வந்தோம்! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 12:53 am You are here:Home ஈழம் வல்வெட்டித்துறை மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா-வுக்கு ஒரு சல்யூட்டும் அடித்து வந்தோம்\nவல்வெட்டித்துறை மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா-வுக்கு ஒரு சல்யூட்டும் அடித்து வந்தோம்\nவல்வெட்டித்துறைக்கு மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா-வுக்கு ஒரு சல்யூட்டும் அடித்து வந்தோம்\nநான் 2016-ம் ஆண்டு ஈழப் பயணத்தின்போது, வீரத்தலைமகனை பெற்றெடுத்த இடமான வல்வெட்ட��த்துறைக்கு பயணமானேன். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற மறக்க இயலாத வீரம் செறிந்த கதைகளை கேட்டும் பார்த்தும் வந்தேன். தேசியத் தலைவர் பிறந்த இல்லம், வட்டுக் கோட்டை தீர்மானத்தை மாநாட்டில் படிக்கும் முன்பு, இறுதியாக்கப்பட்ட அந்த மாடி வீடு, கிட்டுவின் உடைக்கப்பட்டு சிதிலமடைந்திருந்த சிலைகள் அதற்கு அன்மையில் லெப்.கேணல் குமரப்பா – கேணல் புலேந்திரன் உட்பட 12 பேருக்கு விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்டிருந்த சிதிலமடைந்திருந்த மிக உயரமான நினைவு தூண் – அதன் வளாகம், தேசியத் தலைவர் அவர்களின் தந்தையார் நிர்வகித்து வந்த பரம்பரை கோயில், இந்திய அமைதிப்படையால் போராளிகளோடு அடைத்து வைத்து குண்டு வைத்து தகர்க்கப்பட்ட கடற்கரையோரம் உள்ள சிறு வீடு என பல்வேறு வரலாற்று சான்றுள்ள நினைவிடங்களை காண கூடியதாக இருந்தது. இப்படி பார்த்த சில இடங்களில் மறக்க இயலாத இடம் – வல்வெட்டித்துறை மருத்துவமனை.\nதேசியத் தலைவர் அவர்களின் தாயார் பார்வதியம்மாள் மருத்துவம் பார்த்த வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கு சென்று பார்வையிடு வாய்ப்பை பெற்றேன். (பார்வதியம்மாள் இரண்டாம் முறையாக சென்னைக்கு மருத்துவ பரிசோதனைக்கு வர இருந்தபோது அதற்கு முயற்சி செய்தவர்களின் நானும் ஒருவன். இந்த கதையை பிறகு விரிவாக பார்க்கலாம்) என்னுடன் அன்று இருந்தவர்கள் இன்றைய வட – மாகாண உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் மற்றும் விந்தன் கனகரத்தினம்.\nஅம்மா பார்வதியம்மாள், அந்த மருத்துவமனையில்தான் இறுதியாக மருத்துவம் பார்த்துக் கொண்டார். அவருக்கு மருத்துவம் பார்த்தவர் ஓய்வு பெற்ற மாவட்ட வைத்திய அதிகாரி (DMO) மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா அவர்கள். மருத்துவமனையின் வரவேற்பறையில் என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்த வேளையில், அவரது இருகரம் பற்றி எனது நன்றியினை தெரிவித்துக் கொண்டேன். நன்றியை எதிர்பார்க்காத அவர், வாருங்கள் அம்மா மருத்துவம் செய்த இடம் மற்றும் மருத்துவ சேவையாளர்கள் இன்னும் உள்ளனர், அவர்களையும் அறிமுகப்படுத்துகிறேன் என உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு அம்மா படுத்திருந்த கட்டிலை வணங்கிவிட்டு, அறிமுகம் செய்யப்பட்ட தாதிகளிடமும் மற்றும் மருத்துவ சேவையாளர்களிடமும் நன்றி தெரிவித்து, அம்மாவிற்கு அளிக்கப்பட்ட மருத்துவம் குறித்து ���ேசினார். நெகிழ்ச்சியடைந்த நான், உங்களின் நினைவாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வோம் ஐயா, என்ற போது மறுக்காமல் மருத்துவமனையின் நுழைவாயிலை நோக்கி பேசிக் கொண்டே நடந்தோம். அப்பொழுது, தான் இந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றேன், என்றார். ஆச்சரியமடைந்த நான், ஆம் ஓய்வு பெற்ற நீங்கள் இன்னும் ஏன் இங்கு மருத்துவரான பணியாற்றி வருகின்றீர்கள் – வீட்டில் ஒய்வெடுக்க வேண்டியதுதானே என வினவினேன்.\nஅதற்கு நான் ஓய்வெடுத்தால், இங்குள்ள மக்களுக்கு மருத்துவம் செய்ய யாரும் இல்லை. எனவே சம்பளம் பெறாமல் இங்கு இப்பொழுது பணி செய்து வருகிறேன் என்றார். எனக்கு தூக்கி வரி போட்டது. அவரது தியாகத்தை நினைத்து எனது நினைவு பரிசாக கொண்டு சென்ற ஒரு பொருளை வாங்கி கொள்ள வேண்டும் என கட்டாயபடுத்தி அவரது கையில் திணித்தேன். சிரித்துக் கொண்டே அன்போடு ஏற்றுக் கொண்டே வரவேற்பறை வந்தடைந்தோம். அப்பொழுது வெளியே ஒரு தாணி வந்து நின்றது தெரிந்தது. அதிலிருந்து நோயாளியும் மற்றிருவரும் இறங்குவதை பார்த்த மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா, எம்மிடம் புகைப்பட எடுக்க இயலாத நிலையை சொல்லிக் கொண்டே, அந்த தாணியை நோக்கி ஓடி மருத்துவ பணியினை மேற்கொள்ள சென்றார். இதைப்பார்த்த எனக்கு மயிலேறும் பெருமாள் ஐயா மீது இன்னும் மரியாதை கூடி ஒரு சல்யூட்டும் அடித்து நகர்ந்தோம். அந்த தியாக மருத்துவர் இப்பொழுது நம்மையெல்லாம் விட்டு பிரிந்தார் என கேட்கும் போதது, வல்வெட்டிதுறை மற்றும் அதனை சார்ந்த பகுதி மக்கள், மருத்துவர் இல்லாமல் இருக்கப்போகும் நிலையை எண்ணி மன பதைபதைக்கிறது.\nவல்வெட்டித்துறை மருத்துவமனைக்கு இன்னும் பல சிறப்புகள் உள்ளன. அதில் ஒன்று மருத்துவனையோடு ஒட்டிய ஒரு பகுதியில் விடுதலைப்புலிகள் சுரங்கம் அமைத்து மருத்துவம் பார்த்து வந்ததற்கான அடையாளமாக இன்னும் அப்பகுதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. சுரங்க மருத்துவமனை, எவ்வகை குண்டு வீச்சுக்கும் பாதிக்காத வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதை பார்க்க புலிகள் போராளிகளின் மேல் கொண்டிருந்த அக்கரையை நேரில் பார்த்த போதும் விடுதலைப்புலிகளின் வீரத்தின் மீதிருந்த மதிப்பும் மேலும் உயர்ந்தது எனலாம்.\nவல்வெட்டித்துறை வரலாற்றில் என்னென்றும் நிலைத்து நிற்கும் இடம் தான்.\n– அ���்னி, ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nகேணல் கிட்டு அண்ணன் உட்பட பத்து வேங்கைகள்... கேணல் கிட்டு அண்ணன் உட்பட பத்து வேங்கைகள்... கேணல் கிட்டு அண்ணன் உட்பட பத்து வேங்கைகள் தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.0...\nபிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை மண்ணில் நடிகர் வி... பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை மண்ணில் நடிகர் விஜய்-க்கு வைத்த பதாகையின் வேட்டி கிழிக்கப்பட்டது நடிகர் விஜய்யின் மெர்சல் பட பதாகை நேற்றைய தினம் (...\nஇலங்கை – இந்திய கூட்டுச் சதியால் காவியமான விடுதலைப... இலங்கை – இந்திய கூட்டுச் சதியால் காவியமான விடுதலைப்புலிகளின் ஆரம்பகட்ட முக்கிய தளபதிகளான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன்\nசதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் கேணல் கிட்டு... சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் கேணல் கிட்டு... சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் கேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் இயற்பெயர் கொண்ட கேணல் கிட்டு இவர் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில்...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமி���ில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tag/nell-jayaraman-passed-away/", "date_download": "2019-02-15T18:44:11Z", "digest": "sha1:2DWEELKMAOVTWNDMTLWVWOQEDY3JZSJJ", "length": 5401, "nlines": 81, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –Nell Jayaraman passed away Archives - World Tamil Forum -", "raw_content": "\nபாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் காலமானார்\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆதிராம்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மாணவர்களில் இவரும் ஒருவர். 650 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்குரிய நெல் ஜெயராமன், மாநில, தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். ஏழை… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-02-15T19:06:16Z", "digest": "sha1:74FTGHD6SQCRI3AHLAGOD3Z77AVU5LDA", "length": 6415, "nlines": 85, "source_domain": "www.army.lk", "title": "தியதலாவையில் இடம்பெற்ற குதிரைச் சவாரி போட்டி | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nதியதலாவையில் இடம்பெற்ற குதிரைச் சவாரி போட்டி\nஇலங்கை குதிரை சவாரி சங்கத்தினால் முதல் தடவையாக குதிரை சவாரி ஓட்டப் போட்டிகள் தியதலாவையில் உள்ள இலங்கை இராணுவ எகடமி போலோ மைதானத்தில் (26) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பாரிய பார்வையாளர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nஇந்த நிகழ்வானது ஆண்டு கலண்டர் மற்றும் ஓட்டுணர்களை சேர்க்கும் எதிர்பார்ப்புடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.\nஎஸ்எல்ஈஏ தலைவர் சுரஞ்ஜித் பிரேமதாஸ அவர்களின் அழைப்பையேற்று இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்து இந்த நிகழ்வை சிறப்பித்தார்.\nமேலும் இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவ படை வீரர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=63810", "date_download": "2019-02-15T20:14:36Z", "digest": "sha1:RVBAKXOVIGDUFLCQ5XXKDCHRNWIIYASX", "length": 10392, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கையும் மேற்கையும் பாலமாக இணைக்கும் சர்வதேச சைக்கிளோட்டம் பாசிக்குடாவில் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகிழக்கையும் மேற்கையும் பாலமாக இணைக்கும் சர்வதேச சைக்கிளோட்டம் பாசிக்குடாவில்\nகிழக்கையும் மேற்கையும் பாலமாக இணைக்கும் ஸ்ரீ லங்கா டீ கப் சர்வதேச சைக்கிளோட்டம் இன்று வெள்ளிக்கிழமை பாசிக்குடாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nபாசிக்குடாவிலிருந்து மஹியங்கனை ஊடாகக் கண்டிக்குக் சென்று, கண்டிய��லிருந்து நீர்கொழும்பை மே மாதம் 06ஆம் திகதி சென்றடையவுள்ளதென எல்.எஸ்.ஆர் நிறுவனத்தின் தவிசாளர் திலக் வீரசிங்க தெரிவித்தார்.\nஎழுபது சைக்கிளோட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் இப் போட்டியில் இலங்கை, நெதர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், பாக்கிஸ்தான், பங்களாதேஸ் உட்பட்ட பல நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nஎல்.எஸ்.ஆர் நிறுவனத்தின் முழு அனுசரனையுடன் நடைபெறும் ஸ்ரீ லங்கா டீ கப் சர்வதேச வீதி சைக்கிளோட்டம் எல்.எஸ்.ஆர் நிறுவனத்தின் தவிசாளர் திலக் வீரசிங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு ஆளுனர் ரோகித போகலாகம கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.\nஇந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சித்திரவேல், வாகரை பிரதேச சபை தவிசாளர் எஸ்.கோணலிங்கம், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதிக்கான அமைப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் ஸஹ்வி, பிரதேச சபைகளின் பிரதி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nஇச்சைக்கிள் ஓட்டப் போட்டியானது முதலாம் நாள் பாசிக்குடாவில் இருந்து மஹியங்கனைக்கு 133 கிலோ மீற்றரும், இரண்டாம் நாள் மஹியங்கனையில் இருந்து கண்டிக்கு 92 கிலோ மீற்றரும், கண்டியில் இருந்து நீர் கொழும்புக்கு 125 கிலோ மீற்றருமாக 350 கிலோ மீற்றர் கொண்டதாக அமையவுள்ளது.\nசர்வதேச ஒழுங்கு விதிமுறைகளுக்கமைய சைக்கிளோட்ட போட்டியானது நடைபெறவுள்ளது. ஒவ்வொரு சைக்கிளோட்ட போட்டியாளர்களுக்கு வானலைகள் மூலமாக தொடர்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் குறிப்பிட்ட அணியின் காரை தொடர்பு கொள்ள முடியும் அதில் அச்சைக்கிளோட்ட போட்டியாளர்களுக்கு தேவைப்படும் சகல தேவைகளுக்குமான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் ஒவ்வொரு சைக்கிளுக்கும் கமரா பொருத்தப்பட்டுள்ளதால் அவர்கள் சைக்கிளோட்டம் முடிவடையும் இடத்தை அடையும் போது அவர்களின் நேரக்கணிப்பீடு கணிக்கப்பட்டு அவர்களின் நிலைகள் குறிக்கப்படும். இந்த சைக்கிளோட்ட போட்டிய��ன் மூலம் சர்வதேச அனுபவங்களை எமது நாட்டு போட்டியாளர்கள் பெறுகின்றனர் என்றும், விளையாட்டுத்துறையின் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் எல்.எஸ்.ஆர் நிறுவனத்தினால் 18 மில்லியன் ரூபாய் நிதியொதிக்கீட்டின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதெனவும் எல்.எஸ்.ஆர் நிறுவனத்தின் தவிசாளர் திலக் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.\nPrevious articleஅபிவிருத்தியின் மந்தகதிக்கு உயரதிகாரிகளே காரணம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவிப்பு\nNext articleபிரதமரும் ஜனாதிபதியும் தங்களது கட்சிகளை வளர்ப்பதிலேயே முன் நிற்கின்றனர் – மட்டக்களப்பில் வே.இராதாகிருஸ்ணன்\nபடுவான்கரையில் முதன்முதலில் மின்னொளியில் விளையாட்டு\nசட்டவிரோதமாக மணல் எடுத்து சென்ற லொறிமீது துப்பாக்கி சூடு :சாரதி கைது\nமட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சிகட்சிக்குள் பிளவா\nகிழக்கு மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை ஆளுனராக நியமிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64701", "date_download": "2019-02-15T20:13:08Z", "digest": "sha1:UPHJ3RIWNT5QMQ37WLQ7WDFBYLY23RIB", "length": 6124, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம்\nபடுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.\nகுறித்த ஊடகவியலாளரின் படுகொலை தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் வழங்கப்பட்டபோதிலும் கொலையாளிகள் இனங்காட்டப்பட்டபோதிலும் இதுவரையில் எந்த வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் 14வது நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nஇன்று 31ஆம் திகதி பிற்பகல் 3.00மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.\nஇந்த நினைவு தின நிகழ்வில் ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை கலந்துகொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட��ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.\nநினைவேந்தல் நிகழ்வினையடுத்து யாழில் பிரதேச ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஅனைத்து ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.\nPrevious articleமாகாண சபைத் தேர்தலை, முடிந்தவரை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவும்.\nNext articleஇனப்பிரச்சினை தீர்விற்கு இந்திய அரசியல் சாசனத்தில் வழியுண்டு சற்கரி ஜனாதிபதிக்கு கடிதம்.\nபடுவான்கரையில் முதன்முதலில் மின்னொளியில் விளையாட்டு\nசட்டவிரோதமாக மணல் எடுத்து சென்ற லொறிமீது துப்பாக்கி சூடு :சாரதி கைது\nமகிந்தவின் அமைச்சரவைக்கு இடைக்கால தடையுத்தரவு\nமட்டக்களப்பில் மோட்டார் குண்டு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=80977", "date_download": "2019-02-15T19:45:36Z", "digest": "sha1:NG7FSJQZ4TFOZ363VKSKADZTEIQA3SAC", "length": 1630, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "நிக்கி ஹேலே ராஜினாமா; அடுத்த தூதுவர் இவான்கா", "raw_content": "\nநிக்கி ஹேலே ராஜினாமா; அடுத்த தூதுவர் இவான்கா\nராஜினாமா செய்த அமெரிக்காவின் ஐ.நா தூதுவர் நிக்கி ஹாலேக்கு அடுத்து அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா அந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்குப் பதிலளித்துள்ள ட்ரம்ப், ‘எனக்குப் பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. அதில் இவான்காவின் பெயரும் உள்ளது. இவான்கா தன் பணியை சிறப்பாகச் செய்யக்கூடியவர்’ எனத் தெரிவித்துள்ளார்\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/fifa/fifa-world-cup-2018-live-streaming-score-germany-vs-mexico/", "date_download": "2019-02-15T20:13:22Z", "digest": "sha1:VXGKQNSOB7PKBYVLT7SDOPM56PUZC4CN", "length": 16480, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "FIFA World Cup 2018 Live Streaming Score Germany vs Mexico - FIFA World Cup 2018, Germany vs Mexico Live Updates: உலக சாம்பியன் கெத்தை தக்க வைக்குமா?", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nFIFA World Cup 2018 Live Score, Germany vs Mexico: ஜெர்மனி vs மெக்சிகோ இடையிலான ஆட்டத்���ின் லைவ் ஸ்கோர்\nFIFA World Cup 2018 Live Score, Germany vs Mexico: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனி அணியும், மெக்சிகோ அணியும் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது.\nஜெர்மனி அணிக்கு மானுவல் நியுர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜோச்சிம் லோ தலைமை பயிற்சியாளராக உள்ளார். இந்த உலகக் கோப்பைக்கு தயாராகும் விதத்தில் ஜெர்மனி அணி, ஆஸ்திரிய அணிக்கு எதிராக விளையாடிய பயிற்சிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்றுள்ளது. அதுமட்டுமின்றி, கடைசியாக விளையாடிய ஐந்து நட்பு கால்பந்து போட்டியில் ஒன்றில் கூட ஜெர்மனி வெற்றிப் பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக 0-0, பிரான்ஸ் 2-2, ஸ்பெயின் 1-1 என டிரா செய்த ஜெர்மனி, பிரேசிலிடம் 1-0 எனவும், ஆஸ்திரியாவுடன் 2-1 என்றும் தோற்றுள்ளது.\nமெக்சிகோவை பொறுத்தவரை, கடந்த ஆறு உலகக் கோப்பைத் தொடரிலும் குரூப் ஸ்டேஜை தாண்டிய மூன்று அணிகளில் அந்த அணியும் ஒன்று. பிரேசில் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் கடந்த ஆறு உலகக் கோப்பைத் தொடரிலும் குரூப் ஸ்டேஜை தாண்டியுள்ளன.\nஆண்ட்ரஸ் கார்டாடோ தலைமையில் களமிறங்கும் மெக்சிகோ அணி, உலகக் கோப்பைக்கு ரஷ்யாவுக்கு புறப்படுவதற்கு முன், நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் பல மெக்சிகோ வீரர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால், அந்த அணியின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது. அந்தப் பெயரை முதல் போட்டியிலேயே தகர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.\nFIFA World Cup 2018 Live Score, Germany vs Mexico: ஜெர்மனி vs மெக்சிகோ இடையிலான ஆட்டத்தின் லைவ் ஸ்கோர் இங்கே,\nஇரவு 10.32 – மெக்சிகோ அணி உலக சாம்பியன் ஜெர்மனி அணியை 1-0 என வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.\nஇரவு 10.10 – ஜெர்மனி அணியில் வெர்னருக்கு பதிலாக பிராண்ட் களம் இறக்கப்பட்டுள்ளார்.\nஇரவு 10.00 – மெக்சிகோ அணி கோல் அடிப்பதை காட்டிலும், ஜெர்மனி கோல் அடிப்பதை அரண் போல் நின்று தடுத்து வருகிறார்கள்.\nஇரவு 09.47 – இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நிமிடத்திலேயே மெக்சிகோ அணிக்கு இரண்டாவது கோல் அடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மெக்சிகோ அதனை தவற விட்டுள்ளது.\nஇரவு 09.40 – இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.\nஇரவு 09.18 – முதல் பாதி ஆட்டம் முடிந்தது. மெ���்சிகோ 1-0 என முன்னிலை வகிக்கிறது.\nஇரவு 09.06 – மெக்சிகோவின் லொசானோ அற்புதமான கோல் அடித்தார். ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் இந்த கோல் விழுந்தது. இதனால், மெக்சிகோ 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஜெர்மனி அணியின் பதட்டம் மேலும் அதிகமாக்கப்பட்டுள்ளது.\nஇரவு 09.00 – ஜெர்மனி வீரர் கிம்மிச்-க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.\nஇரவு 08.46 – ஜெர்மனி அணிக்கு ஒரு அருமையான கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது கோல் தான் என்று ஒரு நொடி ரசிகர்கள் நினைக்க, மெக்சிகோ அணி அதை சிறப்பாக தடுத்தது.\nஇரவு 08.36 – இதோ உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாபெரும் போட்டி தொடங்கியது.\nஇரவு 08.30 – இரு நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு போலி காதல்\nஃபிபா உலகக் கோப்பை 2018: தோற்றாலும் கடைசி வரை துணை நின்ற குரோஷிய அதிபர்\n‘வாழ்க்கையில் நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே உருவாகுவாய்’: நிரூபித்து காட்டிய ‘சாம்பியன்’ எம்பாபே\nஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பிரான்ஸுக்கு கொட்டிய பணமழை\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nவியாசர்பாடியில் பெரிய திரையில் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேரலை\nஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றப் போவது யார்\nஃபிபா உலகக்கோப்பை 2018: வரலாற்றில் முதன்முறையாக மூன்றாம் இடம் பிடித்த பெல்ஜியம்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nசென்னையில் தொடங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு\nஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்கும் நடக்கிறது\nகருணாநிதி உடல்நிலை: பதற்றச் சூழலில் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்த மு.க.ஸ்டாலின்\nDMK Chief Karunanidhi Health Today: கருணாநிதி குணமடைய வேண்டி மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் பிரார்த்தனை நடத்தினர்.\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்த��� 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/22003902/GK-Vasans-interview-should-be-given-if-the-yamam-had.vpf", "date_download": "2019-02-15T19:59:34Z", "digest": "sha1:6LR46E2RYTIVZRVFUUQ3UCGPJH76T7GN", "length": 15487, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "GK Vasan's interview should be given if the yamam had taken place at the chief secretariat || தலைமை செயலகத்தில் யாகம் நடந்திருந்தால் விளக்கம் அளிக்க வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதலைமை செயலகத்தில் யாகம் நடந்திருந்தால் விளக்கம் அளிக்க வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி\nதலைமை செயலகத்தில் யாகம் நடந்திருந்தால் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தஞ்சையில், ஜி.கே.வாசன் கூறினார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொருளாதாரம் பின்னோக்கி சென்றுள்ளது. இதற்கு ஏற்றவாறு நிவாரணத்தை மத்திய, மாநில அரசுகள் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கவில்லை.\nமத்திய அரசு வழங்கிய நிவாரண நிதி போதுமானது அல்ல. யானைப்பச���க்கு சோளப்பொறி போட்டது போல் உள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அவர்களுடைய மறுவாழ்வு முறையாக சரி செய்வதற்கு தகுந்த நிவாரணத்தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்.\nநாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக எந்த கட்சியும் அதிகாரப்பூர்வமான கூட்டணி அறிவிப்பு வெளியிடப்படவில்லை. த.மா.கா.வும் அதற்கு விதிவிலக்கல்ல. மக்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு, கருத்தை கேட்டு ஒத்த கருத்துடைய கட்சிகளளோடு கூட்டணி அமையும் என்று நம்புகிறேன்.\nதலைமை செயலகத்தில் யாகம் நடந்தது என்பது ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தியாக இருக்கிறது. அது போன்ற நிகழ்வுகள் அங்கே நடக்கக்கூடாது. அப்படி என்றால் விளக்கம் கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. சாமி படம் வைக்கலாம். ஒரு சாதாரண பூஜை போடலாம். யாக பூஜை நடந்தது என்றால் அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.\nமுன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு விவகாரம் குறித்து பல சந்தேகங்கள் வெளிவந்துள்ளன. ஆட்சியில் இருக்கும் முதல்-அமைச்சர் மீது ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அதற்கு விளக்கம் தெரிவிக்க வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு உண்டு. இதற்கெல்லாம் சி.பி.ஐ. விசாரணை தான் பல சந்தேகங்களுக்கு தீர்வு ஏற்படுத்தக்கூடிய நிலையை ஏற்படுத்தும்.\nபுயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு உதவி செய்யவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. பிரதமர் நேரடியாக வரவில்லை என்ற எண்ணமும் மக்களிடம் இருக்கிறது. இத்தகைய சூழலில் பிரதமர் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் பணிகளை செய்ய வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்.\n1. அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிழல் அறிக்கை நாளை வெளியீடு\nஅனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிழல் அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளது என பி.ஆர்.பாண்டியன் கூறினார்.\n2. கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் நல்லசாமி பேட்டி\nகள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறினார்.\n3. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மொழியே இருக்காது பாலகிருஷ்ணன் பேட்டி\nமோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்மொழியே இருக்காது என கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.\n4. பிரதமர் மோடிக்கு காங்கிரசை பார்த்து பயம் வந்துவிட்டது தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் பேட்டி\nபிரதமர் மோடிக்கு காங்கிரசை பார்த்து பயம் வந்து விட்டது என தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் கூறினார்.\n5. அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜர்: ‘என்மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்’ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி\nஅவதூறு வழக்கில் திருச்சி கோர்ட்டில் ஆஜரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ‘என்மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்’ என்று தெரிவித்தார்.\n1. தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\n2. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு\n3. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்\n4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்\n5. நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\n1. காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த துணை நடிகை தற்கொலை உயிர்விடும் முன் தாயாருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல்\n2. குர்லாவில் மகனை கொன்று தாய் தற்கொலை போலீஸ் விசாரணை\n3. தாவணகெரேயில் ஒன்றாக பணியாற்றி வருகிறார்கள் காதலர் தினத்தில் கரம்பிடித்த ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி கேரளாவில் திருமணம் நடந்தது\n4. கல்லூரி கட்டணம் செலுத்தாததால் விரக்தி பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. பா.ஜனதா எம்.எல்.ஏ. முன்னிலையில் மனைவி- காதலி அடிபிடி பொதுஇடத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/11065517/Crucial-Meeting-Of-Top-Judges-Today-On-Justice-Joseph.vpf", "date_download": "2019-02-15T19:50:13Z", "digest": "sha1:3JZYM65GL45PPH6O5NQ3IASST6LQ2JJB", "length": 11916, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Crucial Meeting Of Top Judges Today On Justice Joseph Elevation || நீதிபதி கே.எம். ஜோசப் விவகாரம்: கொலீஜியம் இன்��ு கூடுகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநீதிபதி கே.எம். ஜோசப் விவகாரம்: கொலீஜியம் இன்று கூடுகிறது\nநீதிபதி கே.எம். ஜோசப் விவகாரம் தொடர்பாக கொலீஜியம் குழு இன்று கூட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. #SupremeCourt\nஉத்தரகாண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், மூத்த பெண் வக்கீல் இந்து மல்கோத்ரா ஆகிய 2 பேரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகளை கொண்ட குழு (‘கொலிஜியம்’) மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி பரிந்துரை செய்தது.\nஆனால் பெண் வக்கீல் இந்து மல்கோத்ரா மீதான பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, கே.எம். ஜோசப் மீதான பரிந்துரையை ஏற்காமல், சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியத்தின் மறுபரிசீலனைக்கு கடந்த 26-ந் தேதி திருப்பி அனுப்பியது.\nஇது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அகில இந்திய அளவில் ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியலில் கே.எம். ஜோசப்பின் பெயர் 45-வது இடத்தில்தான் உள்ளது, தவிரவும் கேரளாவுக்கு போதுமான பிரதிநிதித்துவம் உயர்நீதித்துறையில் அளிக்கப்பட்டு உள்ளது என்பது உள்ளிட்ட காரணங்களை சொல்லி மத்திய அரசு நியாயப்படுத்தியது.\nஆனால், உத்தரகண்டில் மத்திய அரசின் ஆலோசனையின்பேரில் அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்தவர் நீதிபதி ஜோசப் என்பதால், அவரது பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கொலீஜியம் குழுவில் உள்ள நீதிபதிகளும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.\nஇந்தச் சூழலில், கொலீஜியம் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 11) நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் வரும் ஜூன் 22-ஆம் தேதி ஓய்வு பெற இருக்கிறார். எனவே, அதற்கு முன்பு கொலீஜியம் கூட்டம் நடைபெற வேண்டும் என்று அவர் விரும்புவதாகத் தெரிகிறது. கொலீஜியம் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இன்று பிற்பகல் 1 மணியளவில் கொலீஜியம் அல்லது மூத்த நீதிபதிகள் 5 பேர் அடங்கிய குழு கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்��ுள்ளது.\n1. தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\n2. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு\n3. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்\n4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்\n5. நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\n1. இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின\n2. காஷ்மீரில் பயங்கரம் பாக். பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலி\n3. சீனாவை கேள்வி கேட்க தயாரா பிற நாடுகளின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுகிறது இந்தியா குற்றச்சாட்டு\n4. பங்களா வீட்டில் தங்க பிஸ்கெட்டுகள் திருடிய மகன்; தந்தை தற்கொலை\n5. வீட்டு பணிப்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல்; மூத்த கப்பற்படை அதிகாரி மீது வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2019-02-15T19:52:38Z", "digest": "sha1:VB7YROLPTZLWUPU7264OMENXJXYNUE77", "length": 10614, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "கூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் பதவி விலகத் தயார்: வியாழேந்திரன் சவால்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nகூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் பதவி விலகத் தயார்: வியாழேந்திரன் சவால்\nகூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் பதவி விலகத் தயார்: வியாழேந்திரன் சவால்\nதற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் நான��ம் நடுநிலைமை வகிக்கத்தயார் என கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை தமிழ் மக்கள் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எந்தவிதமான தீர்வுகளையும் பெற்றுக்கொள்ளவில்லை.\nஎனவே தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாட்டிலேயே கூட்டமைப்பு ஈடுபடுகின்றது. இவர்களுடன் இணைந்திருந்தால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது.\nமுடிந்தால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் எவருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலைமை வகிக்கட்டும். நானும் பதவியை விட்டு நடுநிலைமை வகிக்கின்றேன்.\nஎனக்கு நிச்சயமாகத் தெரியும் இவ்வளவு காலமும் எதையுமே சாதிக்காத கூட்டமைப்பு இனிமேலும் எதையும் செய்யப்போவதில்லை. அதுவும் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கண்டிப்பாக செய்யப்போவதில்லை.\nஎனவே இவர்களுடன் இருந்து எமது காலத்தை வீணடிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.எவ்வளவு குறுகிய காலமாக இருந்தாலும் எமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி எமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாலத்தின் தேவையை உணர்ந்து மன்னிப்புக்கோரி தமிழர்களுக்கு பிரதமர் அழைப்பு\nஉண்மையை பேசி, மனம் வருந்தி மன்னிப்பு கோரி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் தேவை என பிரதம\nரணில் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை வழங்க ஆரம்பித்துவிட்டார் – மஹிந்த அணி குற்றச்சாட்டு\nஎதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை இ\nதமிழர்களுடன் மோதவேண்டிய தேவையில்லை: பிரதமர்\nயுத்தத்தில் அனைவரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில், தமிழ் மக்களுடன் மோதிக் கொள்வதற்கான அவசியம் தனக\nபிரதமர் தலைமையில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் ஆரம்பம்\nப���ரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் இடம்ப\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் இ\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-15T19:37:05Z", "digest": "sha1:KIMRFSTSYIWHZMWKRCXH4B4W4XKWIU4Q", "length": 7791, "nlines": 58, "source_domain": "domesticatedonion.net", "title": "தமிழ் இலக்கியத்தில் பூக்கள் – சந்தேகங்கள் – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ் இலக்கியத்தில் பூக்கள் – சந்தேகங்கள்\nநேற்று வீட்டில் பூத்திருந்த ஆர்க்கிட் ஒன்றைப் படமெடுத்துக் கொண்டிருந்தேன். இந்தியாவில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகள், இமய மலைத் தொடர் போன்றவற்றிற்கே விசேடமான அழகான ஆர்க்கிட்கள் பல உண்டு. மேலே இருக்கும் படத்தில் உள்ள பெலனோப்ஸிஸ் வகை ஆர்க்கிட் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை. இவற்றைத் தவிர டென்ட்ரூபியம், சிம்பிடியம் வகை ஆர்க்கிட்களும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை. மேலை நாடுகளிலும், ஜப்பான், ஆஸ்திரேலியா சீனா நாடுகளில் ஆர்கிட்களுக்கு நிறைய மதிப்பிருக்கிறது. இந்தியாவில் இவற்றைப் பற்றி பெரிதும் யாரும் கண்டுகொள்வதில்லை.\nஆர்கிட்களைப் போன்ற அழகான பூக்களைப் பற்றி தமிழ் இலக்கியத்தில் வருகிறதா என்று சிந்தித்த��ப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த வகையில் செவ்விலக்கியத்தில் பாடல்கள் எல்லாவற்றிலும் மலர்கள் குறிப்பிடப்படும்பொழுது அவற்றின் நறுமணத்திற்காகவே குறிப்பிடப்படுகின்றன. சிலவற்றில் மலர்களில் தாது உண்ணும் வண்டுகளைப் பற்றி. பூக்களின் வடிவ அழகு பற்றி தமிழ் இலக்கியங்களில் என்னென்ன பாடல்கள் இருக்கின்றன என்று யாராவது சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன்.\nநம்மூரிலேயே பொதுவாக பூக்களை அழகுக்காகவன்றி நறுமணத்திற்காகவே அதிகம் போற்றுவதாகத் தோன்றுகிறது. இது மற்ற கலாச்சாரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.\nPreviousடிஸ்கவரி விண்ணோடம் – ஒரு முடிவின் ஆரம்பம்\nNextமும்பை – பேய்மழையும் பெருவளர்ச்சியும்\nகாமம் செப்பாது கண்டது மொழ\nஎனது நதி – உமாமகேஸ்வரி\nபத்மநாப ஐயருக்குக் கனடாவின் இயல்விருது\nஎன் அறிவியல் கட்டுரைகளும் மொழிநடையும்\n[1] bb தெரியலை. அதுதான் பொதுவா நம்ம ஊருல அழகான பூவெல்லாம் கண்டுக்கறது இல்லைன்னு தோணுது. வாசனையான பூவுக்கெல்லாம் பெயர் இருக்கிறது. (வாசனையான இலையே மருக்கொழுந்து என்று பூவோடு சேர்த்துச் சொல்லப்படும்பொழுது வாசனையற்ற அழகான ஆர்க்கிட்களுக்கு என்ன பெயர் என்றே தெரியவில்லை.\nவாசமலர் நம் ஊரில் மட்டும் தானே.. Tropical speciality அதனால் தானோ என்னவோ \nகுவளை மலர்களும் குறிஞ்சி மலர்களும் வாசமில்லா மலர்களென்று நினைக்கிறேன். திணைபொறுத்து மலர்களை சேர்ப்பதாலும் நறுமண மலர்களே பாடல்களில் இடம் பெறுகின்றன போலும். பாலை நில பாடல்களில் கள்ளியும் கற்றாழையும் இருக்கும். Incidentally, குளிரும் குளிர் சார்ந்த இடங்கள் என ஒரு ஆறாம் திணை ஏற்படுத்த முடியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://inayam.net/viewEvents.php?day=20&month=10&year=2018&etype=gen&mode=displayEvents", "date_download": "2019-02-15T18:55:09Z", "digest": "sha1:3ANFKEFAWATZBSD6WPFN62RKCXSLJFA4", "length": 9901, "nlines": 158, "source_domain": "inayam.net", "title": "Inaiyam - இணையம் : 28வது ஆண்டு விழா-ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர் சங்க கலைவிழாவும் இராப்போசன விருந்தும் 2018Easy Entertainig Night-ஈசி பொழுதுபோக்கு இரவு 2018-16வது வருடாந்த நிதிசேர் நடை நிகழ்வுஇசை, விருது, ஊக்குவிப்பு- நாளை நமதேLets Get Ready To Blast With The Breeze-Green Breeze 18ரொறன்ரோ திருச்செந்தூர் முருகன் ஆலய கட்டிடநிதிக்காக-இசைபிரியங்கம் இன்னிசை இரவு விருந்து-உருத்திரபுரம் அபிவிருத்திக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய ���ிர்வாக சபை தெரிவும்-ஹாட்லி -மெதடிஸ்த கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் வழங்கும் கலைவிழா 2018-சங்கீத கலாநிதி N ரவிகீரன் அவர்களின் சித்திரவீணை இசைநிகழ்ச்சி-சிவத்திரு சிவயோக சுவாமிகளின் திருவடி வழிபாடும் பூசையும்-திருமலை இரவு 2018-தொல்காப்பிய விழாவும் பரிசளிப்பும் 2018-1989ம் கல்வியாண்டில் கற்ற அனைத்து யாழ் உயர்தர பாடசாலை மாணவர்களினது இரண்டாவது சர்வதேச இராப்போசன கலை இரவு 2018-பிருந்த கானாலய இசைக்கல்லூரியின் 28வது ஆண்டு விழா", "raw_content": "\nஊர்ச்சங்கங்கள் / கழகங்கள்/ அமைப்புக்கள்\nEvent Name: ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர் சங்க கலைவிழாவும் இராப்போசன விருந்தும் 2018\nOrganized By: ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா\nEvent Name: ஈசி பொழுதுபோக்கு இரவு 2018\nVenue: தமிழிசை கலாமன்ற மண்டபம்\nEvent Name: 16வது வருடாந்த நிதிசேர் நடை நிகழ்வு\nOrganized By: மிசிசாகா தமிழ் முதியேர் சங்கம்\nEvent Name: இசைபிரியங்கம் இன்னிசை இரவு விருந்து\nரொறன்ரோ திருச்செந்தூர் முருகன் ஆலய கட்டிடநிதிக்காக\nEvent Name: உருத்திரபுரம் அபிவிருத்திக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்\nOrganized By: உருத்திரபுரம் அபிவிருத்திக் கழகம்\nTel. & Detail: அனைத்து உருத்திரபுரம்வாழ் மக்களையும், கழக உறுப்பினர்கள், கழக அங்கத்தவர்கள் அனைவரையம் ஊர் முன்னேற்றத்திற்காக வந்து ஒத்துழைக்குமாறு கேட்டுகொள்கிறோம்.\nசுப்பிரமணியம் புண்ணியமூர்த்தி - 416-725-8604\nமுருகேசு தர்மபாலன் - 647-309-2346\nகுணராஜன் சாம்பசிவம் - 416-618-8540\nEvent Name: ஹாட்லி -மெதடிஸ்த கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் வழங்கும் கலைவிழா 2018\nOrganized By: ஹாட்லி கல்லூரி\nEvent Name: சங்கீத கலாநிதி N ரவிகீரன் அவர்களின் சித்திரவீணை இசைநிகழ்ச்சி\nOrganized By: பாரதி கலாமன்றம்\nEvent Name: சிவத்திரு சிவயோக சுவாமிகளின் திருவடி வழிபாடும் பூசையும்\nOrganized By: சிவத்திரு சிவயோக சுவாமி அமைப்பு\nOrganized By: திருகோணமலை நலன்புரிச் சங்கம்\nEvent Name: தொல்காப்பிய விழாவும் பரிசளிப்பும் 2018\nOrganized By: தொல்காப்பிய மன்றம் - கனடா\nVenue: கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய கலாச்சார மண்டபம்\nEvent Name: 1989ம் கல்வியாண்டில் கற்ற அனைத்து யாழ் உயர்தர பாடசாலை மாணவர்களினது இரண்டாவது சர்வதேச இராப்போசன கலை இரவு 2018\nOrganized By: 1989ம் கல்வியாண்டு மாணவர்கள்\nEvent Name: பிருந்த கானாலய இசைக்கல்லூரியின் 28வது ஆண்டு விழா\nOrganized By: பிருந்த கானாலய இசைக்கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/kathiravan-collection/page/6", "date_download": "2019-02-15T19:28:55Z", "digest": "sha1:7DMIA75IKGNGASDURZZM7H423P2LTFMK", "length": 17423, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "கதிரவன் களஞ்சியம் Archives - Page 6 of 23 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\n 850 பயணிகளுடன் சென்ற கப்பல் புயலில் சிக்கியது..\nடிசம்பர் 30 (December 30) கிரிகோரியன் ஆண்டின் 364 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 365 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஒரு நாள் உள்ளது. நிகழ்வுகள் ...\nவரலாற்று பார்வையில் இன்று : உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை அமைப்பு\nடிசம்பர் 29 (December 29) கிரிகோரியன் ஆண்டின் 363 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 364 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் இரு நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் ...\n – கியூபாவின் சாண்டா கிளாரா நகர் மீது சே குவேரா போர் தொடுத்தார்…,\nடிசம்பர் 28 (December 28) கிரிகோரியன் ஆண்டின் 362 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 363 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் மூன்று நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் ...\n – துருக்கியில் ஏர்சின்கன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.\nடிசம்பர் 27 (December 27) கிரிகோரியன் ஆண்டின் 361 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 362 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் நான்கு நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் ...\n இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய ஆழிப்பேரலை – 300,000 பேர் பலி\nடிசம்பர் 26 (December 26) கிரிகோரியன் ஆண்டின் 360 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 361 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஐந்து நாட்கள் உள்ளன. கடந்த ...\n யாழில் கிறிஸ்மஸ் இரவுக்காக கூடியிருந்த 300 பேருக்கு நடந்த சோகம்\nடிசம்பர் 24 (December 24) கிரிகோரியன் ஆண்டின் 358 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 359 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஏழு நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் ...\n – சாட் சூடானுடன் போரை அறிவித்தது…..,\nடிசம்பர் 23 (December 23) கிரிகோரியன் ஆண்டின் 357 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 358 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் எட்டு நாட்கள் உள்ளன நிகழ்வுகள் ...\n – லக்கோனியா என்ற டச்சுக் கப்பல் போர்த்துக்கலி���் மூழ்கியதில் 128 பேர் கொல்லப்பட்டனர்….,\nடிசம்பர் 22 (December 22) கிரிகோரியன் ஆண்டின் 356 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 357 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஒன்பது நாட்கள் உள்ளன நிகழ்வுகள் ...\n தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் பலி\nடிசம்பர் 21 (December 21) கிரிகோரியன் ஆண்டின் 355ம் நாளாகும். நெட்டாண்டுகளில் 356 ம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 10 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 69 ...\n – பொலிவியாவில் இராணுவப் புரட்சி நடந்தது….,\nடிசம்பர் 20 (December 20) கிரிகோரியன் ஆண்டின் 354 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 355 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 11 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் ...\n – டைட்டானிக் திரைப்படம் வெளியானது….,\nடிசம்பர் 19 (December 19) கிரிகோரியன் ஆண்டின் 353 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 354 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 12 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் ...\n – பெல்ஜிய மன்னன் ஜோன் IX வான் ஹோர்ன் தூக்கிலிடப்பட்டான்….,\nடிசம்பர் 18 (December 18) கிரிகோரியன் ஆண்டின் 352 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 353 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 13 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் ...\n – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் வடக்கு போர்ணியோவில் இறங்கினர்…..,\nடிசம்பர் 17 (December 17) கிரிகோரியன் ஆண்டின் 351 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 352 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 14 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் ...\nவரலாற்றின் பார்வையில் இன்று: ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது…..,\nடிசம்பர் 16 (December 16) கிரிகோரியன் ஆண்டின் 350 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 351 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 15 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் ...\nவரலாற்றுப் பார்வையில் இன்று :- முதலாம் உலகப் போர்: சேர்பிய இராணுவம் பெல்கிரேடை மீண்டும் கைப்பற்றியது….\nடிசம்பர் 15 (December 15) கிரிகோரியன் ஆண்டின் 349 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 350 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 16 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவ���ள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10704265", "date_download": "2019-02-15T19:39:14Z", "digest": "sha1:RRF5XZ2XQQ3UA2BNJPEC2RI6A6JBKBDX", "length": 37906, "nlines": 770, "source_domain": "old.thinnai.com", "title": "தனியறை: 1 | திண்ணை", "raw_content": "\nஇந்த மனுசனுக்கு வர வர புத்திக் கெட்டுப்போச்சு.. இல்லாட்டா இப்படி நான் வாங்க, நேரமாகுது, கிளம்புங்க சீக்கிரம்னு பலவிதமாக சொன்னப்பிறகும் சோபாவை விட்டு எழுந்திருக்காமா டி.வி.யும் ரிமோட்டுமா உட்காந்திருக்குமா அதுகளும் புதுசா கல்யாணம் ஆனதுகள், இந்த ஒன் ரூம் கிட்சன் ஃப்ளாட்டில் டி.வி. பாக்கறேன்னுட்டு இப்படி ராத்திரி 11 மணிவரைக்கும் சோபாவை விட்டு\nஎழுந்திருக்காம இருந்தா அந்தப் பொண்ணுதான் என்ன நினச்சுப்பா ஏன் தான் வர வர இந்த மனுசனுக்கு எதுவுமே சட்டுனு புரியமாட்டேங்குதோ, சோபாவில் உட்கார்ந்திருக்கும் சண்முகத்தைப் பார்த்து தவமணி முறைத்துக் கொண்டிருந்தாள்.\nடி.வி.யில் கிரிக்கெட் ஒன் டே மேட்ச் டே அன் நைட் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. ராகுல் கடைசிப் பையன். அவன் விருப்பப்படி பஞ்சாபிக்காரியை லவ் பண்ணி திருமணம் செய்து கொண்டான். அந்த திருமணத்திற்கு வந்து பெற்றோர்களாக கலந்து கொண்டதன் மூலமே தங்கள் குட��ம்ப மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற கடைசி நிலைமையில் தான் சண்முகமும் தவமணியும் திருமணத்தில் வந்து கலந்து கொண்டார்கள். ராகுலுக்கு ஏற்ற மாதிரி நல்ல 6 அடி உயரம், நீண்ட மூக்கு, திடகாத்திரமான\nஉடல்வாகு, தோள்பட்டை வரை சீராக வெட்டி விடப்பட்டிருக்கும் தலைமுடி என்று எல்லா வகையிலும் அந்தப் பெண் ராகுலுக்கு பொருத்தமாகவே இருந்தாள். இருந்தாலும் அவளைக் கண்டாலே பிடிக்கவில்லை தவமணிக்கு.\nபெரியவர்கள் சிறியவர்கள் என்று மதிப்பு மரியாதை எல்லாம் அவளிடமில்லை. மாமனாருக்கு எதிரில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பாள். சில சமயங்களில் மாமனாருக்கும் ராகுலுக்கும் நடுவில் வந்து இருவரையும் இடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். இதெல்லாம் கூட பரவாயில்லை, இரவு 8 மணிக்குப் பின் ஒரு டூ ஃபீஸ் நைட்டியை மாட்டிக் கொண்டு\nவந்து நிற்கும் போது அவளை நிமிர்ந்து பார்க்க தவமணியால் முடியாது. மெல்லிய காட்டனில் பூப்போட்ட டூ ஃபீஸ் நைட்டி, பல நேரங்களில் மேல் சட்டையில் கழுத்துப் பகுதி முன்பக்கமாக கீழிறங்கி ரொம்பவே இறுக்கம் தளர்த்து துள்ளும்.\nடி.வி.யில் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும் போது நல்லவேளை அவள் அந்த மாதிரி டூ ஃபீஸில் இருக்கவில்லை. ஆனால் கை இல்லாத ஸ்லீவ்லஸ் நைட்டியில் இருந்தாள். அவள் கைகள் கூட ரொம்பவே கவர்ச்சியாக இருப்பதாக தோன்றியது தவமணிக்கு. மாமனார் சோபாவில், அவருக்கு மிக அருகில் ராகுல். ராகுலின் முழங்கால்களில் தலையை வைத்து சாய்ந்து கொண்டு தரையில் கால்நீட்டி அவள்..\nஊரில் தன் மற்ற இரண்டு மருமக்களையும் நினைத்துப் பார்த்தாள். இரண்டு பேருமே நல்ல வசதியான வீட்டுப் பெண்கள்தான். படித்து வேலைக்குப் போகிறவர்கள்தான். இப்படி எல்லாம் அவர்கள் மாமனார்,மாமியார் முன்னிலையில் நடந்து கொள்வதில்லை. வளுக்குத்தான் தெரியாது என்றே வைத்துக் கொண்டாலும் இந்தப் பயல் ராகுலுக்கு என்ன தெரியாது.. சேர்ரதுகள் கூட சேர்ந்தா இப்படித்தான்..\nஅவர்கள் இருக்கும் வீட்டில் தூங்குவதற்கு வசதிப்படாது என்பதால் பக்கத்து பில்டிங்கில் இருக்கும் அவர்களின் இரண்டாவது மருமகளின் அக்கா வீட்டில் போய் இருவரும் இரவு படுப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டார்கள். ராகுலுக்குத் திருமணமாகி ஒரு வாரத்திற்கு மேலாகிறது. சீசன் டைம் என்பதால் டிக்கெட் கிடைக்காமல் இங்கே இன்னும் ஒரு வாரம் இருக்க வேண்டி வந்துவிட்டது.\nமுதல் மகனுக்குத் திருமணம் ஆனவுடன் மாடி அறைய அவனுக்கும் அவன் மனைவிக்கும் கொடுத்துவிட்டார்கள், அதன் பின் இன்றுவரை மாடி ஏறி அந்த ரூமைக்கூட தவமணி பார்த்ததில்லை. அடுத்தவனுக்குத் திருமணம் ஆனவுடன் முன்பக்கமிருக்கும் ரூமை கொஞ்சம் மாற்றி அமைத்து அவனுக்கும் அவன் மனைவிக்கும் கொடுத்துவிட்டு பின்பக்கமாக அடுக்களைப் பக்கத்திலிருக்கும் சின்ன ரூமில் தவமணியும் சண்முகமும் இருக்க ஆரம்பித்தார்கள். புதுசா கல்யாணம் ஆனதுகள் அப்படி\nஇப்படி இருக்குங்கள், இதில் நமக்கும் டிக்கெட் கிடைக்காமல் மாட்டிக் கொண்டோமே என்று தவமணி தான் புலம்பிக் கொண்டிருந்தாள்., சண்முகம் நல்ல ஜாலியாக டி,வி. பார்த்துக் கொண்டு மருமகளிடம் பஞ்சாபி வார்த்தைகளைக் கேட்டு கேட்டு பேசிக்கொண்டு இருந்தார்.\nபொறுத்து பொறுத்து பார்த்து விட்டு தவமணி ‘அவுங்க இரண்டு பேரும் படுத்துக்க வேண்டாமா என்று வெளிப்படையாகவே கேட்டுவிட்டு புடவையை உதறிக்கொண்டு எழுந்திருந்தாள். சண்முகத்திற்கு இந்தியாவின் பேட்டிங்கைப் பார்க்காமல் எழுந்து போகவே மனசில்லை. அம்மாவின் அதட்டலுக்கு பயந்து பாதியிலேயே விளையாட்டிலிருந்து எழுந்துச் செல்லும் சின்னப்பையன் மாதிரி\nஅவர் எழுந்திருக்கவும் ராகுலின் முழங்காலில் த்லைவைத்துப் படுத்திருந்த அவள் தலையைத் திருப்பி ராகுலைப் பார்த்து மவுனத்தில் எதோ சொன்னாள்.\nராகுலும் ‘ ஏம்மா அப்பாவை விரட்டுத. இருந்து பார்க்கட்டுமே, அங்கே போனா அவுங்க வீட்டிலே டி.வி. ராத்திரியில் பார்க்க முடியாது..\nஇப்ப என்ன ஆச்சும்மா.. பேசாமா நீங்க இரண்டு பேருமே எங்க கூட இந்த ரூமிலேயே தூங்குங்களேன். ஊருக்குப் போற வரைக்கும் இங்கியே ரும்மா.. எதுக்கு அடுத்தவங்களுக்குத் தொந்தரவு.. எனக்கும் அவளுக்கும் இதிலெல்லாம் ஒன்னும் தொந்தரவில்லைம்மா.. ‘ என்றான்.\n‘யெஸ் மம்மி,, நீங்க ரண்டு பேரும் இப்படி படுக்கறதுக்கு அடுத்த வீட்டுக்குப் போரது தான் எனக்கும் ராகுலுக்கும் ஒரு மாதிரி இருக்கு..ப்ளீஸ்.. ஸ்டே வித் அஸ்.. அப்புறமா போரடிக்கற வரை நானும் ராகுலும் தானேம்மா இந்த வீட்டில் தனியா இருந்து ஆகனும்’ அந்தப் பெண் பாதி தமிழும் பாதி ஆங்கிலம் இந்தி கலந்தும் தவமணியிடம் பேச பேச தவமணிக்கு வாயடைத்து���் போய்விட்டது.\nதிருமணமாகி பதினைந்து, பத்து வருடங்கள் ஆனபின்னும் ஏதாவது குடும்ப விசயங்களைப் பேசிக்கொண்டிருந்தால் வந்து எட்டிப் பார்த்து கண்ணாலெயே சாடை சொல்லிவிட்டுப் போகும் மருமக்கள் இருவரையுமே பார்த்து பார்த்து பழகிப்போன தவமணிக்கு இந்த ஒற்றை அறையில் திருமணமாகி ஒரு வாரத்திற்குள் தங்களுடன் சேர்ந்து கூட்டுக்குள் இருக்கும் குஞ்சுப் பறவைகளாய் வானத்தை எட்டிப் பார்க்கும் இந்தப் பிஞ்சுகளை அதிசயமாகப்பார்த்தாள்..\nஅதிகாலையில் வழக்கம்போல காலை 5 மணிக்கெல்லாம் கண்முழிப்பு வந்துவிட்டது. தன் தலைமாட்டில் பக்கம் பக்கமாய் படுத்து நல்ல தூக்கத்திலிருக்கும் ராகுலையும் தன் புதுமருமகளையும் பார்க்க பார்க்க அவளுக்கு தாங்க முடியாத சந்தோஷமாக இருந்தது. மருமகளின் டூ ஃபீஸ் நைட்டியோ ஸ்லீவ்லஸ் நைட்டியோ அவள் கண்களை முன்பு போல் உறுத்துவதில்லை. ஒரு வாரமும் ஒரு நிமிடமாக ஓடிப் போய்விட்டது. எப்போது ஊருக்குப் போகலாம என்று காத்திருந்த தவமணிக்குத் தான் அந்த ஒற்றை அறையிலிருந்த ஒரு வாரம் சீக்கிரமாக ஓடிப்போன மாதிரி இருந்தது. அவரவர்களுக்கான தனியறைகளை நோக்கிய அவர்களின் பயணம் தொடர்ந்தது..\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:9)\nகால நதிக்கரையில்… – அத்தியாயம் – 4\nமலையாளக் குடிவார மசோதா – பெரியார்\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 7\nமடியில் நெருப்பு – 35\n 26 – பாசிப்பருப்புக் கதம்பக்கூட்டு\nபூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்த விண்வெளி விஞ்ஞானிகள்\nபெரியபுராணம்– 130 : 49. அதிபத்த நாயனார் புராணம்\nஅடையாளம் துறக்கும் அந்தி மந்தாரைகள்\nஹெச்.ஜி.ரசூல் – அரபு மார்க்சியம் நூல் அறிவிப்பு\nகோடை விடுமுறை (சிறுவர் பாடல் )\nதங்கம் வாங்குவது பாவச்செயல்- பசுமைத் தாயகம்\nதமிழரைத் தேடி – 2\nநாவல்: அமெரிக்கா II – அத்தியாயம் ஏழு: திருமதி பத்மா அஜித்.\nசிவாஜி – சிறப்புப் பார்வை\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 16\nஅந்த நாள் ஞாபகம் – பாட்டும் நானே\nதமிழ் இணையமும் நாட்டுப்புறவியலும்: முனைவர் மு.இளங்கோவன் முன்வைக்கும் கருத்தாடல்\nசொட்டும் மழையிலும் சுவைத்தார்கள் தமிழை\nகருப்பை கவிதைகள் அல்லது சொற்களின் இடைவெளி தமிழ் பெண்கவிதையின் அடையாளம்\nகாதல் நாற்பது (18) ஒருபிடிக் கூந்தல் உனக்கு மட்டும்\nPrevious:ஹெச்.ஜி.ரசூல் – அரபு மார்க்சியம் நூல் அறிவிப்பு\nNext: நாவல்: அமெரிக்கா II – அத்தியாயம் ஏழு: திருமதி பத்மா அஜித்.\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:9)\nகால நதிக்கரையில்… – அத்தியாயம் – 4\nமலையாளக் குடிவார மசோதா – பெரியார்\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 7\nமடியில் நெருப்பு – 35\n 26 – பாசிப்பருப்புக் கதம்பக்கூட்டு\nபூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்த விண்வெளி விஞ்ஞானிகள்\nபெரியபுராணம்– 130 : 49. அதிபத்த நாயனார் புராணம்\nஅடையாளம் துறக்கும் அந்தி மந்தாரைகள்\nஹெச்.ஜி.ரசூல் – அரபு மார்க்சியம் நூல் அறிவிப்பு\nகோடை விடுமுறை (சிறுவர் பாடல் )\nதங்கம் வாங்குவது பாவச்செயல்- பசுமைத் தாயகம்\nதமிழரைத் தேடி – 2\nநாவல்: அமெரிக்கா II – அத்தியாயம் ஏழு: திருமதி பத்மா அஜித்.\nசிவாஜி – சிறப்புப் பார்வை\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 16\nஅந்த நாள் ஞாபகம் – பாட்டும் நானே\nதமிழ் இணையமும் நாட்டுப்புறவியலும்: முனைவர் மு.இளங்கோவன் முன்வைக்கும் கருத்தாடல்\nசொட்டும் மழையிலும் சுவைத்தார்கள் தமிழை\nகருப்பை கவிதைகள் அல்லது சொற்களின் இடைவெளி தமிழ் பெண்கவிதையின் அடையாளம்\nகாதல் நாற்பது (18) ஒருபிடிக் கூந்தல் உனக்கு மட்டும்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.aruvikovai.in/2011/", "date_download": "2019-02-15T19:06:25Z", "digest": "sha1:B6K4O3VJLV52I46ZTKRLJODUGMPKAGPF", "length": 43852, "nlines": 212, "source_domain": "www.aruvikovai.in", "title": "2011 ~ அருவி", "raw_content": "\n”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்\nஅருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை...\nநவீன நாடகம் : தோற்றமும் வளர்ச்சியும் by பேராசிரியர் செ ராமானுஜம்\nஅருவியின் நவீன நாடகம் குறித்த அடுத்த நிகழ்வுக்கான அழைப்பினை ஏற்று நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். தங்கள...\nதிரு ஸ்ரீனிவாசன் . “ கரவாஜியோ ” ஆவணப்படம் பற்றிய தனது விவரணையைத் தொடர்ந்து பேசுகையில், தமிழில் கவிதை எழுதுபவர்கள் மிக அதிகம். ஆனால...\nநை. ச .சுரேஷ்குமார் (1)\nநவீன நாடகம் : தோற்றமும் வளர்ச்சியும் by பேராசிரியர...\nவா மணிகண்டனின் ”கவிதை மொழி”- நான்காம் நிகழ்வு\nஅன்பு நண்பர்களே., நமது நான்காம் நிகழ்வு வரும் 16 ...\nஅருவியின் ந��ன்காம் நிகழ்வு 16 அக்டோபர் 2011\nதமிழில் மொழிபெயர்ப்பின் வழித்தடங்கள்- 3 ம் நிகழ்வு...\nமூன்றாம் நிகழ்வு - அறிவிப்பு\nநிகழ்வு - 2 “பிரமிளின் படைப்புலகம்”- 19 ஜூன் 20...\nஅருவியின் முதல் நிகழ்வு - 15 மே 2011\nகுறிப்புரை 12. வரலாற்று உருவாக்க எந்திரங்கள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nTamil Heritage தமிழ் பாரம்பரியம்\nஅனைத்துக்கலை வடிவங்களும் இயல்பாகவே பயணிப்பது ஒரு புள்ளியை நோக்கியே…. ஒவ்வொரு கலை வடிவமும் மற்ற கலை வடிவங்களின் ஊடாகப்பயணித்து அதனதன் அர்த்தத்தையும் வாழ்வியல் உண்மைகளையும் வெளிப்படுத்தும். அதன் மூலம் இவற்றுள் ஒருவித […]\n”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்ராமானுஜம்\nஅருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை கீழே இணைத்துள்ளோம் […]\nஇலக்கியத்தின் வழியாக மாபெரும் மாற்றங்களைச் செய்து விட முடியுமென்ற அதீதமான நம்பிக்கை எதுவும் எனக்கு இல்லை. இலக்கியமும் மாற்றங்களுக்குக் காரணமாகலாம் என்ற தீவிர எதிர்பார்ப்பு இருக்கிறது. குறைந்த பட்சம் நான் என்னவாக இருக்கிறோம் என்ற புரிந்துணர்வையாவது அது தரும். […]\nபள்ளிக்கூடங்களில் ஒரு கோமாளி ஆசிரியர் இருந்தால் நல்லதுதானே… மேற்கத்தைய நாடுகளில், பள்ளிகளில், குழந்தைகள் நாடகத்துக்கான தனித்துறைகளும், சிறப்பு பயிற்சியாளர்களும் உள்ளனர். அப்படி ஒரு கோமாளி […]\nபுனைவில் வழியாகத் தான் வாழ்க்கையின் பல பரிணாமங்களை உருவாக்க முடியும். கதைக்கான கருவை திட்டமிட்டு உருவாக்கக் கூடாது அது வாழ்க்கையின் எதார்த்தமான போக்கில் தற்செயலான நிகழ்வுகளில் தானே உருவாகும் […]\nநவீன நாடகம் : தோற்றமும் வளர்ச்சியும் by பேராசிரியர் செ ராமானுஜம்\nஅருவியின் நவீன நாடகம் குறித்த அடுத்த நிகழ்வுக்கான அழைப்பினை ஏற்று நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.\nதங்களின் பிற நண்பர்களிடம் முக நூல் மற்றும் மின்னஞ்சல் வழி பகிர்ந்து உதவுமாறும் வேண்டுகிறோம். நன்றி...\nவா மணிகண்டனின் ”கவிதை மொழி”- நான்காம் நிகழ்வு\nவழமை போலவே இந்த நிகழ்வும் பழைய 20 பேரும் புதிய 10 பேருமென இனிதே நடந்தேறியது. இளம் கவிஞரும், கணினித்துறையைச்சேர்ந்தவருமான வா மணிகண்டன் நமது கோவ��யை அடுத்துள்ள கோபியைச்சேர்ந்தவர், தற்சமயம், பங்களூருவில் பணி.\nதிரு இளங்கோ கிருஷ்ணன் அவர்கள் வாசித்த வா மணிகண்டனை குறித்த அறிமுகத்துடன் நிகழ்வைத்துவக்கினோம்.\nநமது நான்காம் நிகழ்வு வரும் 16 அக்டோபர் 2011 அன்று கோவையில் கீழே உள்ள முகவரியில் நடைபெறும். அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளவும்.\nவழங்குபவர்: திரு வா. மணிகண்டன்\nபழைய கங்கா மருத்துவமனை அருகில்,\nநேரம்: காலை 0945 மணி முதல்\nஅருவியின் நான்காம் நிகழ்வு 16 அக்டோபர் 2011\nதமிழில் மொழிபெயர்ப்பின் வழித்தடங்கள்- 3 ம் நிகழ்வு\nஅருவியின் இந்த மூன்றாம் நிகழ்வில், அசதா அவர்கள் ”தமிழில் மொழிபெயர்ப்பின் வழித்தடங்கள்” என்ற தலைப்பில் தனது உரையை தெள்ளத்தெளிவாய் வழங்கியது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது என்றால் அது மிகையாகாது…. அவரது உரையின் எழுத்து வடிவம் இங்கே……..\nபடைப்பிலக்கியத்துக்கு நிகராக மதிக்கப்படும் மொழிபெயர்ப்பு இலக்கியமானது உலகில் வழங்கிவரும் பல்வேறு மொழிகளின் பிரதிகளினூடாக காணும் பல்வேறுபட்ட மக்களது கலைரீதியான உணர்வு வெளிப்பாடு முதல் காலாச்சரம், பண்பாடு, வாழ்முறை, அரசியல், சிந்தனைப்போக்கு என யாவற்றையும் எண்ணற்ற பெயர்ப்புப் பிரதிகள் வழி எல்லைகள் தாண்டி கொண்டு சேர்த்திருக்கிறது. தூலமான அரசியல், சமூக பிரயத்தனங்களை விடவும் உலக மானுடன் என்ற கருத்தாக்கம் மொழிபெயர்ப்புப் பிரதிகளினூடாக காலம் காலமாக இலக்கிய வாசகர்கள் மனதில் வலுவுடன் தொழிற்பட்டு வருகிறது. மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் வழியாக உலகின் இலக்கியங்கள் யாவும் புதிய வெளிச்சத்தையும் அதன் பாதிப்பினால் புதிய தடங்களையும் கண்டிருக்கின்றன. இதற்கு தமிழ் இலக்கியமும் விலக்கல்ல. தமிழின் நெடிய இலக்கியப் பாரம்பரியத்தில் தொன்று தொட்டே, மொழிபெயர்ப்பின் ஒரு வகையாக கருதப்படும் தழுவல் ஓர் அங்கமாக இருந்து வந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் வடமொழி இலக்கியங்களைத் தழுவி படைப்புகள் ஆக்கப்பட்டதாக ஆய்வாளர் கூறுவர். கம்பனின் ராமாயணம் மிகப் போற்றப்படும் தமிழ்ப்படைப்பேயாயினும் அது வடமொழி மூலத்தைத் தழுவியது என்பதை நாம் மறக்கலாகாது. ஐரோப்பியர் வருகை தொடங்கி இன்று வரை தமிழிலக்கியத்துக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தொடர்ச்சியாகத் தங்கள் பங்களிப்பினைச் செய்து வருகின்றனர். தமிழிலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்பும் தனக்கென பொருட்படுத்தத்தக்க ஓர் இடத்தைக் கொண்டதாகவே இருக்கிறது.\nமொழிபெயர்ப்பின் அவசியம், தேவை என்ன வேறு ஒரு மொழியில் காணும் சிறந்த படைப்புக்களை ஒருவரது சொந்த மொழியினரும் வாசிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருதல் மற்றும் ஒருவரது சொந்த மொழியில் காணும் சிறந்த படைப்புக்களை வேற்று மொழியினரும் வாசிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருதல், இவையே (இலக்கியத்தில்)மொழிபெயர்ப்புக்கான தேவையை ஏற்படுத்துகின்றன. தமிழிலக்கியத்தில் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் நிறுவனங்களைக் காட்டிலும் தனிநபர் தேர்வுகளைக் கொண்டே அமைந்தவை. தற்போது இப்போக்கு மாறி வருகிறது. திட்டமிட்ட வகையில் மொழிபெயர்ப்புகளை பதிப்பகங்கள் வெளியிட்டு வருகின்றன.\nTranslation என்ற வார்த்தை ‘translatio’ என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்தது, இதற்கு ‘கொண்டு சொல்லுதல்’ என்று பொருள். ‘ஒரு மூல மொழிப் பிரதியின் அர்த்தத்தை அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்துதலே மொழிபெயர்ப்பு.’ இந்த வரையறையை மொழிபெயர்ப்பு பற்றிய மிக அடிப்படையானவொரு வரையறையாகக் கொள்ளலாம். இதில் ‘அப்பிரதிக்கு இணையான’ என்ற பிரயோகம் கூர்ந்து கவனிக்கத்தக்கது. மொழிபெயர்ப்பு எனும்போது இலக்கிய மொழிபெயர்ப்பையே பெரிதும் நாம் சுட்டுகிறோம். தழுவல், சுருக்கம், மொழியாக்கம், நேர்மொழிபெயர்ப்பு என்பவற்றை மொழிபெயர்ப்பின் வகைகளாகக் கொண்டால் நேர்மொழிபெயர்ப்பே இலக்கிய மொழிபெயர்ப்பாக அமைய முடியும். ஏனென்றால் அதுவே ‘பிரதிக்கு இணையான’ எனும் அடிப்படையைக் கொண்டது. தழுவல் மூலப் படைப்பின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை இலக்குமொழி சார்ந்த பண்பாட்டு கலாச்சார கூறுகளுக்கு ஏற்ப மீளாக்கம் செய்வது ஆகும். உலக இலக்கியத்தில் தழுவல் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு முறையாகக் கொள்ளப்படுவதில்லை, அது மூல ஆசிரியருக்கு இழைக்கப்படும் துரோகமாகக் கருதப்படுகிறது. சுருக்கம் என்பது தேவை சார்ந்த எளிய மொழிபெயர்ப்பு முறை. அதிகமும் ஒரு படைப்பை அறிமுகம் செய்யும் வகையில் சுருக்கம் அமைகிறது. மொழியாக்கம் நேர்மொழிபெயர்ப்பில் கடும் சிக்கலையுண்டாக்கும் படைப்புகளை பிரதியுடனான பொருத்தப்ப��டு, கருத்து சிதையாமை, கோர்வை இவற்றை அடிப்படைகளாகக்கொண்டு சிறிதளவு சுதந்திரத்துடன் வெளிப்பாட்டு சிக்கலற்ற பிரதியாக மொழிபெயர்ப்பது மொழியாக்கம். மொழியாக்க முறை அதிகமும் கவிதை மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது. நேர் மொழிபெயர்ப்பு சமரசமற்ற இலக்கிய மொழிபெயர்ப்பு. மூலப் பிரதியினின்று சற்றும் வழுவாமல் மொழிபெயர்ப்புப் பிரதியை உருவாக்குவது.\n‘தமிழில் உரைநடை வரலாற்றின் தொடக்கம் மொழிபெயர்ப்புகளின் வரலாறுதான்’¥ என்கிறார் மொழிபெயர்ப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வரும் ந. முருகேசபாண்டியன். ஐரோப்பியர் வருகையை அடுத்து கிறித்தவ மத நூல்களும் விவிலியமும் (பைபிள்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. பின் கடந்த நூற்றாண்டில் மத்தியில் சோவியத் யூனியன் பதிப்பகங்களான ராதுகா, முன்னேற்றப் பதிப்பகம், மீர் பதிப்பகம் போன்றன தமிழில் இலக்கியம் மற்றும் பல்துறை சார்ந்த ரஷ்ய நூல்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ளன. ரஷ்ய இலக்கியங்கள் ஒரு படையெடுப்பாக தமிழுக்கு வந்து பரவலாக அவை வாசகரையும் சென்றடைந்தது தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க காலகட்டமாகும். பின், எண்பதுகளில் இலக்கியக் கோட்பாடு சார் உரையாடல்களைத் தமிழில் தொடங்கி வைத்ததில் மொழிபெயர்ப்புகளுக்குப் பெரும் பங்குண்டு. அமெரிக்க, ஐரோப்பியப் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டபோதும் தொண்ணூறுகளில் லத்தீனமெரிக்கப் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு தீவிரமானதொரு ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டன. தற்போது லத்தீனமெரிக்கப் படைப்புகள் மீதான தீவிரம் குறைந்துவிட்ட போதும் அப்பெருவிருப்பின் அதிர்வுகளை ஒருவர் இன்னும் உணர முடியும். இன்றைய நிலையில் பரவலாக, மேலை இலக்கியங்கள் மட்டுமல்லாது ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் மற்றும் அதிகம் அறியப்படாத பிராந்தியங்களிலிருந்தும் படைப்புகள் தமிழிக்கு கொண்டுவரப்படுகின்றன.\nமொழிபெயர்ப்பு எனும்போது இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்துள்ள படைப்புகள் குறித்தும் பதிவது அவசியம். பிற இந்திய மொழிகளோடு ஒப்பிடுகையில் மலையாளம், வங்காளம் ஆகிய மொழிப் படைப்புகள் தமிழில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தற்போது வங்காள மொழிப் படைப்புகள் அதிகம் மொழிபெயர்க்கப்படுவதில்லை என்றாலும் தொடர்ந்து மலையாள ப��ைப்புகள் தமிழுக்கு வந்தபடியிருக்கின்றன.மலையாள-தமிழ் இலக்கிய உலகங்களுக்கிடையேயான உறவு இதற்கு காரணமாக இருக்கக் கூடும். கன்னடம், மாரத்தி, இந்தி போன்ற மொழிகளிலிருந்தும் படைப்புகள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படுகின்றன. சாகித்ய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் ஆகியன இந்திய மொழி படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வருதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழிலிருந்து பிறமொழிகளுக்கு, குறிப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது அரிதாகவே நிகழ்கிறது. படைப்பின் தரத்தை விட படைப்பாளியின் தனிப்பட்ட செல்வாக்கே இதனை நிர்ணயிக்கும் நிலை உள்ளது. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் படைப்புகளைக் கொண்டு செல்ல தகுதி படைத்த மொழிபெயர்ப்பாளர்கள் இல்லையென்பது ஒருபுறம் இருந்தாலும் இம்மாதியான செயல்பாடுகளை நிறுவனங்கள் ஆதரித்து வளர்க்கும் நிலை இங்கு இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.\nமூன்றாம் நிகழ்வு - அறிவிப்பு\nஅருவியின் 3 ம் நிகழ்வாக “ தமிழில் மொழிபெயர்ப்பின் வழித்தடங்கள் ” என்ற தலைப்பில் திரு அசதா அவர்கள் உரையாற்றுவார். கீழே தந்துள்ள அழைப்பினை ஏற்று நண்பர்கள் அனைவரும் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்து தருமாறு வேண்டுகிறோம்.\nஒலி வடிவம்காலசுப்பிரமணியன்தருமு சிவராம்பிரமிளின் படைப்புலகம்பிரமிள்\nநிகழ்வு - 2 “பிரமிளின் படைப்புலகம்”- 19 ஜூன் 2011\nநிகழ்வு 2, மீண்டும் தியாககுமாரின் பயிலகத்தில் 19 ஜூன் 2011 அன்று நடந்தது. இந்நிகழ்வில், ”பிரமிளின் படைப்புலகம்” என்ற தலைப்பில் பிரமிளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த திரு கால சுப்பிரமணியம் அவர்கள் உரையாற்றினார்.\nஅருவியின் முதல் நிகழ்வு - 15 மே 2011\n”அருவி” – ஒரு புதிய அமைப்பாக மே மாதத்தின் மூன்றாவது ஞாயிறன்று (15 05 2011), தன் பயணத்தை உயிர்மெய்யின் நீட்சியாய் தொடர்ந்தது.\nநண்பரும் இலக்கிய ஆர்வலருமான திரு தியாக குமார் தனது பயிற்சி மையத்தினை நமக்குத்தந்துதவியது, இந்த நிகழ்வை சாத்தியப்படுத்தியது. எங்களை நெகிழ வைத்தது. எதிர் பார்த்தது போலவே கோவையில் உள்ள சுமார் ஐம்பது இலக்கிய ஆர்வலர்களில் அன்று சாவகாசமாக தத்தமது வீடுகளில் லெளகீக கடமைகளை முடித்து விட்டு, எல்லா இலக்கிய நிகழ்வுகளிலும் போல, ஒரு குட்டி வட்டமாக (பதினெட்டு பேர்) கூடி பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டு கவிஞர் புவியரசு அ���ர்கள் முன்னிலையில் சந்திப்பைத்துவக்கினோம். கணக்குப்பித்தன் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் தமிழார்வலர் திரு வீரராகவன், நமது அழைப்பை ஏற்று வந்ததோடு அனைவருக்கும் குறிப்பெடுத்துக்கொள்ள ஏதுவாக ஒரு பேனாவும், குறிப்பேடும் தந்து ஆச்சரியப்படுத்தினார்.\nஎங்கள் நிலைப்பாடு, அருவிக்கான இன்றைய அவசியம் மற்றும் எங்களது இலக்குகளும் அதை ஒட்டிய உத்தேசங்களும் செயல்பாடுகளும் அடங்கிய திட்ட நிரலை நண்பர் திரு. ஸ்ரீனிவாசன் வாசித்தார். முதல் அமர்வில், புது எழுத்து ஆசிரியர் திரு மனோன்மணியை, அவரது நீண்டகால இலக்கியப்பயணத்தின் அங்கீகாரமாக தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தால் வழங்கப்பட்டுள்ள சிறந்த சிறுபத்திரிகைக்கான விருதுக்காக பாராட்டி திரு புவியரசு சுருக்கமாக மனோன்மணியின் பிடிவாதமான இலக்கிய முயற்சிகளுக்கான பாராட்டுக்களையும், புது எழுத்தின் மொழியாக்க முயற்சிகளில் உள்ள வெளிப்படையான சில கவனத்துக்குரிய விஷயங்களாக, புரியாத்தன்மை மற்றும் சில அடிப்படை மொழிமாற்ற சறுக்கல்கள் பற்றிய தனது அய்யங்களையும் வெளிப்படுத்தினார். தொடர்ந்து திரு மனோன்மணி, தனது ஏற்புறையில், அவரது, தனிமனித செயல்பாடுகள், நேர்ந்துள்ள அவமானங்கள், தேடி கண்டடைந்த ஆச்சரியங்கள், அற்புதமான மனிதர்கள், நண்பர்கள், தனது குடும்பம், மனைவி மற்றும் தனது வீழ்ச்சிகள் என விஸ்தாரமாக தான் செயல்படும் களம் குறித்தான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.\nஇதைத்தொடர்ந்து, கலந்துகொண்ட எல்லா நண்பர்களையும் உட்படுத்திய ஒரு கலந்துரையாடலில் பலரது கருத்துக்களும் பரிமாரிக்கொள்ளப்பட்டன. இந்த பரிமாற்றங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்:\nஅருவிஉயிர்மெய்சீனுசூரிநை. ச .சுரேஷ்குமார்படைப்பாளி சந்திப்பு\nஉயிர்மெய் வாயிலாக எங்கள் இலக்கிய தேடல், 1982 ல், கல்லூரி நாட்களில் தொடங்கியது. எங்கள் சிறு வட்டம், சீனு, சூரி மற்றும் நை. ச .சுரேஷ்குமார் ஆகிய நண்பர்களின் விடா முயற்ச்சியின் விளைவாக தழைத்தது. முதல் இதழ், ஒரே தாளை நான்காக மடித்த வடிவில் வெளியானது. அச்சமயம், கவிதைகள் என்று எங்களை வந்தடைந்த அறிமுகப்படைப்புகள் பெரும்பாலும், விடுகதைகள், கோஷங்கள் என ஏமாற்றத்தையே தந்தன. நான்காம் இதழிலிருந்து எண்பதுகளில், இலக்கியத்தடத்தில் பரவலாக அறியப்பட்ட ���டைப்பாளிகளின் கவிதைகள், ஒரு வெளியீட்டுத்தன்மையுடன் பிரசுரிக்கப்பட்டன. ஆறாம் இதழ் முதல் எட்டாம் இதழ் வரை நமக்குப்பழக்கப்பட்ட வடிவத்தில் உயிர்மெய் வெளியீடுகள் தொடர்ந்து வந்தபின் சிற்றிதழுக்கேயான சாபக்கேடாக தன் பயணத்தை நிறுத்திக்கொண்டது. எங்களின் தேடலை முறையாக திரு வல்லிக்கண்ணன் அவர்கள், தனது ”புதுக்கவிதை- தோற்றமும் வளர்ச்சியும்” என்கிற நூலில் பதிவு செய்துள்ளார்.\nஎங்கள் லெளகீக நிர்பந்தங்களின் அழுத்தத்திலிருந்து ஓரளவு வெளிவந்துள்ள இன்றைய சூழலில், முந்தைய தேடலின் நீட்சியாக ஒரு புதிய முயற்சியின் அவசியத்தை உணர்ந்துள்ளோம். இத்தாக்கத்தின் உருவாக்கமே “அருவி”\nகலை என்பது மனித வளர்ச்சி வரலாற்றில் கிடைத்து விட்ட இடை விளை பொருள் அல்ல. மாறாக மனித இனம், மனித இனமாக வளர்ந்துவந்ததற்க்கான அத்தாட்சியாகும். கலை என்பது சமுதாயத்தில் ஒரு சிறிய பிரிவினருக்காகவே இருப்பது என்பது அபாயகரமானது.\nஅனைத்துக்கலை வடிவங்களும் இயல்பாகவே பயணிப்பது ஒரு புள்ளியை நோக்கியே…. ஒவ்வொரு கலை வடிவமும் மற்ற கலை வடிவங்களின் ஊடாகப்பயணித்து அதனதன் அர்த்தத்தையும் வாழ்வியல் உண்மைகளையும் வெளிப்படுத்தும். அதன் மூலம் இவற்றுள் ஒருவித ஒருங்கிணைப்பை உணர இயலும். உதாரணமாக, இசைக்கு சுதந்திரமும் பரப்பும் அதிகம். ஒவியத்திற்க்கு சொல்லவே வேண்டியதில்லை, அது முடிவற்ற சிந்தனையை விரித்துச்செல்லும். இவற்றையெல்லாம் எழுத்தில் ஒருமைப்படுத்தும் சாத்தியம் அரிதாகவே தென்படுகிறது. ஒட்டுமொத்த கலைகளில் நம் அனுபவ வெளிப்பாடுகளின் தேடல் எப்பொழுதும் நமக்குப்புலப்படாத ஒரு பேருண்மையை நோக்கிப்பயணிப்பவையே…. ஒவ்வொரு தனி மனிதனின் தேடலும் மற்றவர்களின் அனுபவத்தை அறிவதிலும் பகிர்வதிலும் தானே உள்ளது.\nஇந்த பகிர்தலை முன்னிலைப்படுத்தி, ஒத்த கருத்துள்ள நண்பர்களை ஒருங்கிணைத்து இனி தொடரப்போகும் நம் பயணம் குறித்த ஆலோசனைகளையும், ஆக்க பூர்வமான எல்லா கலை முயற்சிகளையும் விவாதிக்கும் ஒரு களமாக செயல்படுதல் குறித்தும் கருத்து வேறுபாடுகள் கசப்பற்ற முறையில் பதிவு செய்யப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த நிகழ்வின் மூலமாக முடிவு செய்து, அருவி யின் எதிர்கால செயல்பாடுகளை தீர்மானிக்க, விழைகிறோம்.\nஅருவியின் செயல்பாடுகளாக நாங்கள் உத்தே���ித்துள்ளவை:\nv படைப்பைப்பற்றிய வாசக அனுபவ பகிர்வுகள்\nv புத்தகம் மற்றும் கவிதை வாசிப்பு\nv குழந்தைகளுக்கு கதை சொல்லல்\nv அனைத்து கலை வடிவங்களின் கலைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் நேர்காணல்.\nஅவர்கள் எங்கும் போய் சேர்ந்து விடவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1133599.html", "date_download": "2019-02-15T18:43:11Z", "digest": "sha1:6KOXCGQPIAKGPCN5GUIDJMYPQW4QPET5", "length": 19174, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "திராவிடம் பெயர் பிரச்சினை – நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது என்கிறார் டி.டி.வி.தினகரன்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nதிராவிடம் பெயர் பிரச்சினை – நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது என்கிறார் டி.டி.வி.தினகரன்..\nதிராவிடம் பெயர் பிரச்சினை – நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது என்கிறார் டி.டி.வி.தினகரன்..\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் சென்னையில் அவரது இல்லத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nநாஞ்சில் சம்பத் எங்களுக்காக பல மேடைகளில் ஆதரவாக பேசி இருக்கிறார். பெயர் காரணம் சொல்லி அவர் விலகுவது வருத்தம் அளிக்கிறது. அண்ணாவையும், திராவிடத்தையும் நாங்கள் அவமதித்தது போல் பேசி இருக்கிறார்.\nஅறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் மொத்த உருவமாக திகழ்கின்ற அம்மாவின் பெயரில் இந்த கட்சியை தொடங்கி இருக்கிறோம்.\nதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அம்மாவுக்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்துள்ளார். திராவிட மக்களின் பாதுகாவலராக விளங்கிய அம்மாவின் திருப்பெயரில் இந்த இயக்கம் இயங்கும்.\nஅவர் என்னை விட வயதில் மூத்தவர் அவர் அண்ணாவை பார்த்திருக்கலாம், பெரியாரை பார்த்திருக்கலாம். அதன் பிறகு தி.மு.க.வில் இருந்தார். ம.தி.மு.க.வில் இருந்தார். அதன் பிறகு அம்மாவிடம் வந்தார்.\nநான் ஏதோ பச்சை படுகொலை செய்திருக்கிறேன் என்று கூறுகிறார். அவர் நன்றாக பேசுபவர். அவர் அம்மாவுக்கும் திராவிடத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று அம்மாவை அவமதிப்பது போல் பேசியது வருத்தம் அளிக்கிறது.\nஎங்களை பொருத்தவரை இது ஒரு இடைக்கால ஏற்பாடு. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாங்கள் 3 பெயர்களை கொடுத்திருந்தோம். அதில் அகில இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்.ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்.ஜி.ஆர் அம்மா ���ிராவிடர் கழகம் என்ற பெயரெல்லாம் கொடுத்திருந்தேன். அது அவருக்கு தெரிந்திருக்கும். அதை தெரியாதது போல் மறைத்துக் கொள்கிறார்.\nஅப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில் வாதிட்ட டெல்லி வக்கீல், இந்த பெயர்கள் எல்லாம் பதிவாகி இருக்கிறது என்று ஒரு வார்த்தை கூறியுள்ளார்.\nஇப்போது கொடிக்கு பிரச்சினை செய்கிறார்கள். கொடியின் நடுவில் வெள்ளை வரக்கூடாது என்று அவர்கள் காப்புரிமை எதுவும் வாங்கவில்லை. அம்மாவின் படத்துடன் 50 சதவீதம் வெள்ளை, 25 சதவீதம் சிவப்பு, 25 சதவீதம் கருப்பு வைத்துள்ளோம்.\nஅ.தி.மு.க. கொடியில் 50 சதவீதம் கருப்பு, 50 சதவீதம் வெள்ளை நடுவில் அண்ணா படம் உள்ளது. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த போது தி.மு.க.வின் கொடியான அதே கருப்பு சிவப்பைத்தான் வைத்திருந்து நடுவில் அண்ணா படத்தை வைத்தார். அதற்கு கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.\nபெரியார் ஆட்சி அதிகாரத்துக்கு போகக் கூடாது என்று தான் சொன்னார். ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று அண்ணா வெளியில் வரும்போது தி.க. கொடியில் உள்ள கருப்பு கலரை எடுத்து தான் கொடி உருவாக்கினார். அதை யாரும் எதிர்க்கவில்லை. எங்கள் கொடியில் அம்மா படம் இருக்கிறது. என்கிற பெருந்தன்மை கூட இல்லாமல் இவர்கள் எதிர்க்கிறார்கள். இதை கோர்ட்டில் போய் பார்த்துக் கொள்கிறோம்.\nஇரட்டை இலையையும், கட்சியையும் மீட்டெடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு போட்டுள்ளோம். இப்போது நானாக கட்சி ஆரம்பித்தால் பொதுச்செயலாளரும் அதில் இருக்க முடியாது. 18 எம்.எல்.ஏ.க்களும் அதில் இருக்க முடியாத நிலை வரும். நானும் அந்த வழக்கை நடத்துவதற்கான உரிமையை இழந்து விடுவேன். எனது உறுப்பினர் அட்டை காலாவதியாகி விடும் என்பதால் கோர்ட்டில் போய் அனுமதி வாங்கி கட்சி தொடங்கினேன். எங்கள் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.\nஅதன் பிறகு தான் இந்த பெயரை யோசித்து அறிவித்தேன். இதை ரகசியமாகவே செய்தேன். அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதற்காகத்தான் இதை ஆரம்பித்தேன். நாங்கள் அம்மாவை பார்த்துதான் அரசியலுக்கு வந்தோம். அம்மாவின் அறிமுகத்தால் புரட்சிதலைவரை ஓரிரு முறை பார்த்துள்ளோம். இங்கு இருக்கும் 90 சதவீத தொண்டர்கள் அம்மாவால் களத்துக்கு வந்தவர்கள்தான். அதனால்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினோம்.\nஅ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிச்சாமி என்னை தொடர்பு கொள்ளவில்லை. அவர் என்னை தொடர்பு கொண்டு பேசினால் அவரை கட்சியில் இணைத்து கொள்வது பற்றி பரிசீலிக்கப்படும். எங்கள் கட்சிக்கு வருவோரை வரவேற்க எங்கள் கட்சி கதவு திறந்தே இருக்கின்றன.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் வீட்டின் மீது விமானம் மோதிய விபத்தில் 9 பேர் பலி..\nசிரியாவில் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலி..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\nவவுனியா வைத்தியசாலை வளாகத்தில் வாகன தரிப்பிடத்தில் பாய்ந்த ஹயஸ்\nநாம் மக்களுக்காகவே அரசியலை முன்னெடுத்துவருகின்றோம் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒர��வர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1157436.html", "date_download": "2019-02-15T19:20:44Z", "digest": "sha1:KDX5AB7YF3WHJ6TAEIIO4JQAPIIM54IS", "length": 10712, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "முன்னணி வெதுப்பகத்துக்கு யாழ்ப்பாணம் நகரில் “சீல்”..!! – Athirady News ;", "raw_content": "\nமுன்னணி வெதுப்பகத்துக்கு யாழ்ப்பாணம் நகரில் “சீல்”..\nமுன்னணி வெதுப்பகத்துக்கு யாழ்ப்பாணம் நகரில் “சீல்”..\nயாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள முன்னணி வெதுப்பகம் ஒன்று நீதிமன்ற உத்தரவின்படி இன்று மதியம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.\nஉணவு தயாரிப்பும், திருத்த வேலைகளும் ஒரே இடத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்று சுகாதாரப் பிரிவினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅது தொடர்பில் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, வெதுப்பகம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇனி பாணை கழுவித்தான் சாப்பிட வேண்டும்..\n2 வயதுச் சிறுவனுக்கு – வளர்ப்புப் பெற்றோர் செய்த கொடுமை..\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nபுல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் கண்டனம்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில��� தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் –…\nபுல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் கண்டனம்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164487.html", "date_download": "2019-02-15T18:49:00Z", "digest": "sha1:VJ3NP3FY2RKJYO46FO6DHC7D7WQMKTEE", "length": 11408, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "4 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது
..!! – Athirady News ;", "raw_content": "\n4 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது
..\n4 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது
..\nயாழ்ப்பாணம் கைதடி பகுதியில் 4 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று (04) கைப்பற்றப்பற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த கஞ்சாவினை கடத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று (03) இரவு கைதடி பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போதே 4 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பற்றுள்ளது.\nபுத்தளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், குறித்த சந்தேக நபரை சாவகச்சேரி நிதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகால்பந்தின் கேப்டன் கூல் சேத்ரி… 100வது போட்டியில் விளையாடுகிறார்… உருக்கமான வேண்டுகோள்..\nயாழ் பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­��� நாய்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\nவவுனியா வைத்தியசாலை வளாகத்தில் வாகன தரிப்பிடத்தில் பாய்ந்த ஹயஸ்\nநாம் மக்களுக்காகவே அரசியலை முன்னெடுத்துவருகின்றோம் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175531.html", "date_download": "2019-02-15T18:45:24Z", "digest": "sha1:XMYYPDPKSIZ3BC5EJ3KGKW2MNJBOYKFO", "length": 12380, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "புதையலை தோண்டியவர்களுக்கு கிடைத்த பொருள்..!! – Athirady News ;", "raw_content": "\nபுதையலை தோண்டியவர்களுக்கு கிடைத்த பொருள்..\nபுத���யலை தோண்டியவர்களுக்கு கிடைத்த பொருள்..\nகிளிநொச்சியின் இரு வேறு பகுதிகளில் இன்றும் நேற்றும் விடுதலை புலிகளின் புதையல் தேடும் பணிகள் இடம்பெற்றன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் பொலிசாரின் கண்காணிப்பில் குறித்த அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.\nகிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் கடந்த 26.06.2018 அன்று அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு கைவிடப்பட்டது. அப்பகுதியில் உறுதியாக தங்கம் காணப்படுகின்றது என தெரிவித்து மீண்டும் நேற்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இரவு 9 மணிவரை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எவ்வித சான்றுகளும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் குறித்த அகழ்வு பணியின்போது ஆமை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டு அருகில் காணப்பட்ட நீர் ஓடையில் விடப்பட்டது. அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோது தோண்டப்பட்ட மண்ணை அதிகாலை 4 மணிவரை மூடியமை குறிப்பிடதக்கதாகும்.இதேவேளை இன்று கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் விடுதலை புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த அகழ்வு பணியின்போது எவ்வித பொருட்களும் மீட்கப்படாத நிலையில் கைவிடப்பட்டமையும் குறிப்பிடதக்கதாகும்.\nஉரும்பிராய் வடக்கு கணேசா சனசமூகநிலைய முன்பள்ளி விளையாட்டு விழா..\nஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த தரப்பு வெற்றி பெறு­வது கடினம் – அமெ­ரிக்க தூதுவர் கருத்து..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\nவவுனியா வைத்தியசாலை வளாகத்தில் வாகன தரிப்பிடத்தில் பாய்ந்த ஹயஸ்\nநாம் மக்களுக்காகவே அரசியலை முன்னெடுத்துவருகின்றோம் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=80978", "date_download": "2019-02-15T19:45:23Z", "digest": "sha1:AQI6D4DIZY5N3NKLNBTTTF2LC2T73AJS", "length": 1479, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "இவான்கா மறுப்பு...!", "raw_content": "\nஐ.நா வின் தூதுவராகப் பணிபுரிந்து வந்த நிக்கி ஹேலே தன் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அந்தப் பதவிக்கு இவான்கா ட்ரம்ப் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தத் தகவலை இவான்கா மறுத்துள்ளார். டிவிட்டரில், `தூதுவர் நிக்கிக்கு பதிலாக வல்லமை மிக்க ஒருவரையே அதிபர் நியமிப்பார். அந்தத் தூதுவர் நானாக இருக்காது’ எனப் பதிவிட்டுள்ளார்\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/dry-graphes-uses/13310/", "date_download": "2019-02-15T18:48:02Z", "digest": "sha1:STNETGJ7DVWRDGETYBQ5EP66HRTTMKIW", "length": 5748, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "Dry Graphes Uses : சாதாரண உலர் திராட்சையில்", "raw_content": "\nHome Trending News Health சாதாரண உலர் திராட்சையில் இவ்வளவு பயன்களா \nசாதாரண உலர் திராட்சையில் இவ்வளவு பயன்களா \nசாதாரண உலர் திராட்சையில் இவ்வளவு பயன்களா இது தெரியாம போச்சே வாங்க என்னென்ன சத்துகள் இருக்கு பார்க்கலாம்.\n# உலர் திராட்சையில் அடங்கியுள்ள சத்துக்கள்#\n* மெக்னீசியம் ,தாமிர சக்தி\n1. உடலின் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்க உதவுகிறது.\n2. ஒரு நாளைக்கு இரண்டு முறை 10 உலர்திராட்சை வீதம் உண்டு வந்தால் மஞ்சள் காமாலை நோயிலிருந்து விடுபடலாம்.\n3. உலர் திராட்சை பழம், மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது.\n4. உலர் திராட்சை பழத்தில் கால்சியம் சத்து மிகுதியாக இருப்பதால் பற்களுக்கும் ,எலும்புகளுக்கும் அதிக சக்தியைக் கொடுக்கிறது.\n5. தினமும் இரவு உணவுக்குப் பின் பாலில் இரண்டு திராட்சைப் பழத்தை கொதிக்கவைத்து ,குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளின் உடல் புஸ்தி ஆகும்.\n6. பெரியவர்கள் 10 உலர் திராட்சை பழத்தை ,பனங்கற்கண்டு ,வால் மிளகு, சேர்த்து பாலில் கொதிக்க வைத்து குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.\n7. வெதுவெதுப்பான நீரில் 10 திராட்சைப் பழத்தை சேர்த்து குடித்தால் இதயம் பலப்படும் பெண்களின் மாதவிடாய் பிரச்சனையும் தீரும்.\n8. உலர் திராட்சை பழம் எலும்பு மஜ்ஜைகளில் இரத்தம் உருவாகவும், ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யவும் பயன்படுகிறது.\nPrevious articleபேட்ட சிங்கிள் டிராக், உச்சக்கட்ட கோபத்தில் தளபதி ரசிகர்கள் – காரணம் இது தான்.\nகொல மாஸாக வெளியாகும் விஸ்வாசம் ட்ரைலர் – அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/str-idea-helps-delta-peoples/11522/", "date_download": "2019-02-15T19:31:39Z", "digest": "sha1:AECX5HBA57ZT547DZOL4SWV6NN7CLO6B", "length": 5108, "nlines": 110, "source_domain": "kalakkalcinema.com", "title": "STR Idea For Delta : ஜெயித்து காட்டிய சிம்பு - அதிரடி தகவல்.!", "raw_content": "\nHome Latest News டெல்டா புரட்சியில் ஜெயித்து காட்டிய சிம்பு – வெளியானது அதிரடி தகவல்.\nடெல்டா புரட்சியில் ஜெயித்து காட்டிய சிம்பு – வெளியானது அதிரடி தகவல்.\nSTR Idea For Delta : காவிரி பிரச்னையை போல சிம்பு டெல்டா பிரச்சனையில் ஜெயித்து காட்டியுள்ளார். இதனால் சிம்புவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.\nதமிழகத்தை தாக்கிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nமக்கள் பலரும் இம்மாவட்ட மக்களுக்காக உதவி வருகின்றனர். திரையுலக பிரபலங்களும் உதவி வருகின்றனர். சாதாரண மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் எப்படி உதவுவது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.\nஇதற்காக சிம்பு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றின் மூலமாக ஐடியா கொடுத்திருந்தார். அதாவது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதற்கு வழி செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.\nதற்போது சிம்புவின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற நாங்கள் ரெடி என பிரபல நிறுவனமான ஐர்தேல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் இறுதிக்கட்ட முடிவிற்காக காத்திருக்க கூறியுள்ளார்.\nமேலும் தமிழக அரசும் சிம்புவின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க தயாராக அறிவித்து குறிப்பிடத்தக்கது.\nபிரபல நடிகரின் படத்தில் கமிட்டான ரித்விகா சிங் – யாரு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/05/subway.html", "date_download": "2019-02-15T19:58:07Z", "digest": "sha1:7HSBVK5ZNQI5YW7PVGK5VLFWSNLLCKOV", "length": 12068, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை விமான நிலையத்திலிருந்து திரிசூலம் ரயில் நிலையத்திற்கு சுரங்கப் பாதை | Subway to be set up between Chennai Airport and Trishul RS - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்னொரு மகனையும் ஆர்மிக்கு அனுப்புவேன்.. இதுதான் இந்தியா\n1 hr ago சென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\n2 hrs ago தேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\n3 hrs ago 12 நாட்கள் முருகன், 7 நாட்கள் நளினி உண்ணாவிரதம்... உடல்நலம் பாதிப்பால் போராட்டம் வாபஸ்\n3 hrs ago நாட்டிற்காக உயிர் தியாகம்... சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி #PulwamaAttack\nSports Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nAutomobiles இனி வீட்டு வாசலில் காரை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்... வருகிறது அரசின் புதிய திட்டம்\nMovies 'குட் நியூஸ்' சொல்ல கவர்ச்சி போட்டோ தேவையா: சமந்தாவை விளாசிய நெட்டிசன்கள்\nLifestyle ஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nTravel அனந்த் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nசென்னை விமான நிலையத்திலிருந்து திரிசூலம் ரயில் நிலையத்திற்கு சுரங்கப் பாதை\nசென்னை விமான நிலையத்திலிருந்து திரிசூலம் ரயில்நிலையத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைவாகதொடங்கப்படும் என்று மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறினார்.\nசென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்திலிருந்து, திரிசூலம் ரயில்நிலையத்திற்கு சுரங்கப்பாதை அமைப்பதுகுறித்து, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகு நிருபர்களிடம் அமைச்சர் பாலு கூறியதாவது:\nஐந்து மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ள இந்த சுரங்கப்பாதையை அமைக்கும் பணி குறித்த முழுவடிவமைப்புத் திட்டங்களும் இன்னும் 10 நாட்களுக்குள் தீட்டி முடிக்கப்பட்டு விடும். பிறகு சுரங்கப்பாதைஅமைக்கக் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்படும்.\nதிரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையத்திற்குச் செல்வதற்குள் பொதுமக்கள் போக்குவரத்துநெருக்கடியைச் சந்திக்க நேரிடுகிறது. இதைத் தவிர்ப்பதற்காகவே இந்த சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/vellai-pookkal-ithayam-engum-malarkave", "date_download": "2019-02-15T19:26:11Z", "digest": "sha1:QHIDE4A5VK6223V5UIWKS5RYFRKO4QEV", "length": 20686, "nlines": 360, "source_domain": "www.chillzee.in", "title": "Vellai pookkal ithayam engum malarkave - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n*** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி... *** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 01 - புவனேஸ்வரி கலைச்செல்வி 06 January 2018\t Buvaneswari Kalaiselvi\t 2099\nதொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 02 - புவனேஸ்வரி கலைச்செல்வி 13 January 2018\t Buvaneswari Kalaiselvi\t 1624\nதொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 03 - புவனேஸ்வரி கலைச்செல்வி 20 January 2018\t Buvaneswari Kalaiselvi\t 1628\nதொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 04 - புவனேஸ்வரி கலைச்செல்வி 27 January 2018\t Buvaneswari Kalaiselvi\t 1681\nதொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 05 - புவனேஸ்வரி கலைச்செல்வி 27 January 2018\t Buvaneswari Kalaiselvi\t 1654\nதொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 06 - புவனேஸ்வரி கலைச்செல்வி 17 February 2018\t Buvaneswari Kalaiselvi\t 1590\nதொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07 - புவனேஸ்வரி கலைச்செல்வி 03 March 2018\t Buvaneswari Kalaiselvi\t 2052\nதொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 08 - புவனேஸ்வரி கலைச்செல்வி 29 July 2018\t Buvaneswari Kalaiselvi\t 1401\nதொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 09 - புவனேஸ்வரி கலைச்செல்வி 27 August 2018\t Buvaneswari Kalaiselvi\t 1373\n😃 ஜாலி டைம் 😃\nநீங்கள் கதை படிப்பதன் பின் இருக்கும் காரணம் என்ன\n🎷 சொந்த வாழ்க்கை பிரச்சனைகளை மறப்பதற்காக 🎷\n🦋 கற்பனை உலகை ரசிப்பதற்காக 🦋\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 34 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 18 - பத்மினி\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nதொடர்கதை - சுஷ்ருதா – 07 - சித்ரா\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 34 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nதொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 08 - மகி\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - ம���னு ஜீவா\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 34\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 18\nகலாபக் காதலா - 06\nகாணாய் கண்ணே - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nகாணும் இடமெல்லாம் நீயே - 14\nஎன் மடியில் பூத்த மலரே – 34\nவேலண்டைன்ஸ் டே... - 08\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24\nஐ லவ் யூ - 22\nமழையின்றி நான் நனைகின்றேன் - 20\nநீயிருந்தால் நானிருப்பேன் - 22\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 15\nஎன் காதலே – 07\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 26\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 08\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 02\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 20\nகாயத்ரி மந்திரத்தை... – 11\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nசிறுகதை - அ��்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nசிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவை\nசிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - கோபம் - கலைசெல்வி\nகவிதை - மனைவி - விஜயலக்ஷ்மி\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 12 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://katpahaththaan.blogspot.com/2014/01/katpahaththaan.blogspot.com_3231.html", "date_download": "2019-02-15T19:11:57Z", "digest": "sha1:EALQ5AWRAHR4WA7FLU4NHDY7HXO6HWTY", "length": 4858, "nlines": 91, "source_domain": "katpahaththaan.blogspot.com", "title": "கற்பகத்தான் 2014 ன் 6ம் திருவிழா உற்சபம் ~ கற்பகத்தான்", "raw_content": "\nகற்பகத்தான் 2014 ன் 6ம் திருவிழா உற்சபம்\n0 Responses to “கற்பகத்தான் 2014 ன் 6ம் திருவிழா உற்சபம்”\nதளம் பற்றி ஒரு அறிமுகம்\nஇத் தளமானது யாழ் மாவட்டத்தில் உள்ள, சங்கிலியனின் தளபதிகளில் ஒருவனான சமரபாகு தேவன் என்பவனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சமரபாகு தேவன் குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் என்ற ஆலயம் தொடர்பான தளமாகும். இவ் ஊரானது காலப் போக்கில் மாறல்அடைந்து தற்போது இலக்கணாவத்தை என அழைக்கப்படுகிறது.\nதிருமண நாள் வாழ்த்து (1)\nபிறந்த நாள் வாழ்த்து (39)\nமகா சிவராத்திரி 2014 (1)\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\nகற்பகத்தானின் சுற்றுவீதி 2015ல் புனரமைக்கப்படுமா\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஜப்பானில் அடுத்த சுனாமியாக ரஜினியின் ரோபோ: 1300 தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்\nஇலக்கை அடையாலப்படுத்திய ஆசானிற்கு வாழ்த்து,ஆசிரியர்களே என்னை மன்னியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/apply-now.php?id=ce78d1da254c0843eb23951ae077ff5f", "date_download": "2019-02-15T19:56:33Z", "digest": "sha1:UIA6J7PG4P6KU2RUWRZBUFC7UCHYAQCS", "length": 3630, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nகருங்கல் அருகே 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல், குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் உள்பட 10 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் கலெக��டர் உத்தரவு, வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1 லட்சம் பறிமுதல்; பெண் அதிகாரியிடம் விசாரணை, நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்வு: சொன்னதை செய்த அரசாக அ.தி.மு.க. திகழ்கிறது சி.என்.ராஜதுரை அறிக்கை, கிராம மக்கள் எதிர்ப்பை மீறி நடந்த அரசு பள்ளி அடிக்கல் நாட்டு விழா போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு, நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம்: அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம், பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் ஜெமிமா, மந்தனா முன்னேற்றம், நிலநடுக்கத்தின் தாக்கம்: கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; படகு போக்குவரத்து ரத்து, கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது, கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-15T19:38:25Z", "digest": "sha1:CA7QOGRGRLPQLZOEV3IVPMJUB4TFWNU4", "length": 10127, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "மலேசியக் கலையுலகம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags மலேசியக் கலையுலகம்\nயாஸ்மின் அகமட்: கதைச்சொல்லிக்கும் அப்பாற்பட்ட ஆளுமை\nகோலாலம்பூர்: மலேசியத் திரைப்படத் துறையில் தனக்கென்ற ஓர் இடத்தினை பதித்து, எதார்த்த சினிமாவிற்கான பாதையை இட்டுச் சென்றவர், திரைப்பட இயக்குனர், யாஸ்மின் அகமட். தனது தொலைக்காட்சி விளம்பரங்களினாலும், திரைப்படங்களினாலும் மலேசிய மக்களை ஒன்றிணைக்க...\nகலைஞர் அச்சப்பன் இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும்\nகோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.43 மணியளவில் காலமான பிரபல தொலைக்காட்சி - திரைப்படக் கலைஞரான அச்சப்பனின் இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 4 மணி...\nகோலாலம்பூர் - பிரபல தொலைக்காட்சி - திரைப்படக் கலைஞரான அச்சப்பன் இன்று வெள்ளிக்கிழமை காலமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சாமிநாதன் இரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட அச்சப்பன், குறிப்பாக மலாய் நாடகங்கள், திரைப்படங்களில்...\nநாடக விமர்சனம்: விஜயசிங்கத்தின் “வந்தவள் யார் அவள்\nகோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) முதல் தலைநகர் மியூசியம் நெகாரா அரங்கத்தில் நடைபெற்று வரும் நாட்டின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான க.விஜயசிங்கத்தின் நாடகமான ‘வந்தவள் யார் அவள்\n“வெடிகுண்டு பசங்க” – 1 மில்லியனை நோக்கி…\nகோலாலம்பூர் - வெளியிடப்பட்ட 11 நாட்களிலேயே 880 ஆயிரம் ரிங்கிட் வசூலைத் தாண்டி மலேசியத் திரையரங்குககளில் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது 'வெடிகுண்டு பசங்க' - உள்ளூர் தமிழ்ப் படம்\nவிஜயசிங்கத்தின் ‘வந்தவள் யார் அவள்’ மேடை நாடகம்\nகோலாலம்பூர் – மலேசியாவில் மேடை நாடகக் கலையை வளர்த்தெடுத்தவர்களில் – வார்த்தெடுத்தவர்களில் - முக்கியமானக் கலைஞர் இயக்குநர் கே.விஜயசிங்கம். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனது அனுவத்தையும், ஆற்றலையும் ஒருங்கிணைத்து அவர் உருவாக்கிப் படைக்கும்...\n“வெடிகுண்டுப் பசங்க” – நம்பிக்கை கொடுக்கும் வசூல் சாதனை\nகோலாலம்பூர் - உள்ளூர் தமிழ்த் திரைப்பட உலகம் வளர வேண்டும் - செழிக்க வேண்டும் - என்ற நோக்கத்தில் பல கலைஞர்கள் தங்களின் நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவழித்து தமிழ்ப் படங்களை உருவாக்கித்...\nதொலைக்காட்சி புகழ் மகாட்சிர் லொக்மான் காலமானார்\nகோத்தா கினபாலு - பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், மேடை அறிவிப்பாளருமான மகாட்சிர் லொக்மான் (படம்) இன்று வெள்ளிக்கிழமை சபா, கோத்தா கினபாலுவில் காலமானார். அவருக்கு வயது 61. அவர் தங்கியிருந்த விடுதியில் காலை...\n“அச்சம் தவிர் – மிகவும் ரசித்தேன்” – காஷிகா செல்வம் கருத்து\nகோலாலம்பூர் - பாடல், நடிப்பு என இளம் வயதிலேயே மலேசியர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர் காஷிகா செல்வம். தனது இனிமையான குரலாலும், துடிப்பான பேச்சாற்றலாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வாயிலாக மலேசியாவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டிருக்கும்...\nஅச்சம் தவிர் – 49″ எல்இடி தொலைக்காட்சியை வெல்லப் போவது யார்\nகோலாலம்பூர் - எஸ்.எஸ்.விக்னேஸ்வரன், கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில், டிஎச்ஆர் வானொலியைச் சேர்ந்த உதயா, ஆனந்தா, கீதா, ரேவதி ஆகியோரோடு, நடிகர் கானா, விகடகவி மகேன், பாடகர் ரேபிட் மேக், ஆல்வின் மார்டின், குபேன்...\nசென்னையில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\n“கல்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்”- நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன்\nசெமினி: அரசாங்க நிகழ்ச்சிகள் சட்டத்திற்கு உட்பட்டிருந்தால், ஏற்பாடு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/01/blog-post_67.html", "date_download": "2019-02-15T19:22:57Z", "digest": "sha1:EX76BWJZAKCX5Y7ZRHDSXBXYBX4LRPFM", "length": 6354, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "சுவிஸ் விபத்தில் ஈழத்தமிழ்ப் பெண் மரணம்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » வெளிநாட்டுச் செய்திகள் » சுவிஸ் விபத்தில் ஈழத்தமிழ்ப் பெண் மரணம்\nசுவிஸ் விபத்தில் ஈழத்தமிழ்ப் பெண் மரணம்\nசுவிட்ஸர்லாந்தின் Adlikon - Regensdorf பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ்ப் பெண் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பெண் செலுத்தி வந்த கார் கனரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.சம்பவத்தில் சர்வாணி சுரேஸ்குமார் 43 வயதுடைய பெண் ஒருவரே உயிரிந்தார். 22 வயதான கனரக வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளார்.\nசர்வாணி சுரேஸ்குமார் சுவிட்ஸர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் சூரிச் றேகன்ஸ்டோர்ப் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் எனவும் தெரிவிக்கப் படுகிறது.இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/47002", "date_download": "2019-02-15T19:35:43Z", "digest": "sha1:SYS6ETZGMLSZN6XCQPKFD5M2U2KDWVSJ", "length": 8486, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மாகாணசபை தேர்தலை காலந்தாழ்த்துவதற்கு முயற்சி - பெப்ரல் | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு வ���சேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nமாகாணசபை தேர்தலை காலந்தாழ்த்துவதற்கு முயற்சி - பெப்ரல்\nமாகாணசபை தேர்தலை காலந்தாழ்த்துவதற்கு முயற்சி - பெப்ரல்\nமாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி குற்றம் சாட்டியுள்ளார்.\nஒன்பது மாகாணசபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅத்துடன் சகல மாகாணசபைளுக்கும் ஒரே சந்தரப்பத்தில் நடத்துவதென்பது ஜனநாயகத்துக்கு சாதகமாக அமைவதோடு தேர்தல் செலவீனத்தை கட்டுப்படுத்துவதிலும் பாரிய பங்களிப்பை செலுத்தும். இருப்பினுத் தற்போதைய நடைமுறையில் இது சிக்கலுக்குறிய விடயமாகும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nமாகாணசபை தேர்தல் பெப்ரல் அமைப்பு\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nமன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-02-15 20:41:30 மன்னார் பிரதமர் அபிவிருத்தி\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் புத்தளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன்,\n2019-02-15 20:05:48 புத்தளம் குப்பை அருவாக்காடு\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nநடைபாதைகளில் சட்டவிரோத முறையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும்.\n2019-02-15 19:52:05 நடைபாதை வியாபாரிகள் அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nதூக்கத்��ிலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம் தெற்கின் கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\nதிஸ்ஸமஹாராம பகுதியில் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாட்டு செல்வதற்கு தயாராகவிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2019-02-15 19:25:02 திஸ்ஸமஹாராம பொலிஸார் சட்டவிரோதமாக\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/guptill-decided-to-leave-the-series/", "date_download": "2019-02-15T19:28:11Z", "digest": "sha1:J2YOWA7T3YVCXDKNYDDSYYZX7N3PJPDG", "length": 9307, "nlines": 135, "source_domain": "dheivegam.com", "title": "டி20 தொடரில் இருந்து விலகிய நியூசிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரர் - நியூசி நிர்வாகம் அறிவிப்பு", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் டி20 தொடரில் இருந்து விலகிய நியூசிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரர் – நியூசி நிர்வாகம்...\nடி20 தொடரில் இருந்து விலகிய நியூசிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரர் – நியூசி நிர்வாகம் அறிவிப்பு\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடந்து முடிந்துவிட்டது. இந்த தொடரில் இந்திய அணி (4-1) என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றி வரலாறு படைத்தது. தற்போது உள்ள இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மறுதினம் துவங்க உள்ளது. இந்த தொடர் துவங்குவதுக்கு முன் நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் விலகுகிறார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி அதிரடி வீரரான மார்ட்டின் குப்தில் அணியில் இருந்து காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாகவும், சிகிச்சை முடிந்து அவர் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்றும் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதோ அந்த இணைப்பு :\nமேலும், இந்திய அணிக்கு எதிரான கடைசி இரு ஒருந���ள் போட்டிகளில் அணியில் இணைந்த ஜிம்மி நீசம் அணியில் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமே.இ தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்தது – ஐ.சி.சி\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணிவீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு\nபுதிய வீரர் அறிமுகம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியின் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/discovery_of_lube/", "date_download": "2019-02-15T18:41:11Z", "digest": "sha1:MP7TPB6VRMKMY5KXLLAJWLM64XHSP443", "length": 29241, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழனின் கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 12:11 am You are here:Home வரலாற்று சுவடுகள் தமிழனின் கண்டுபிடிப்பு\nதமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள். பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு\nஉலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான்\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nகடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல��லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா\nஉலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது. திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும். இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.\nதிருநள்ளாறு காரி ஈசன் கோயில் :\nஎந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு காரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3 வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை. இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை, என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பய���ன்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.\n‎கடல் நடுவே ராமேசுவரம் :\nகடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.\n‎தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில் :\nகற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா\n5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது. 2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது. ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா\nஅணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு\nஅணுவின் அணுவினை அணுகலுமாமே” -ஆசான் திருமூலர்\nசித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். ”அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து” என்று பாடி உள்ளார்.\nசித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.\nபூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளி���் மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.\nபூம்புகார்; உலகின் தொன்மையான நகரம் :\n9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.\nஉலகை கட்டி ஆண்ட தமிழன் :\nகடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள் மொழித் தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே. அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும். நிறைய பகிருங்கள் நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nநாகரிக நகரம் கண்டுபிடிப்பு – கீழடி... நாகரிக நகரம் கண்டுபிடிப்பு... நாகரிக நகரம் கண்டுபிடிப்பு மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆய்வு நடத்த திட்டமிட்ட அதிகாரிகள், அது தொடர்பான பணிகளில் உடனடியாக தீவிரமாக இறங...\n... தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு, ���மிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட...\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை... தமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை... தமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை தோண்டும் இடமெல்லாம் தமிழனின் பெருமை பீறிட்டுக் கிளம்புகிறது. அவ்வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பது,...\nஇராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை..... இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/kancheepuram-history/", "date_download": "2019-02-15T19:16:20Z", "digest": "sha1:KPD6ZJUVTDTAQS7RDPXHMIG5QAB6SCE7", "length": 40089, "nlines": 122, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரலாறு ! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 12:46 am You are here:Home வரலாற்று சுவடுகள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரலாறு \nஇந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். பாலாற்றின் கரையில் அமைந்துள்ள இந்நகரம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகருமாகும்.\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காஞ்சி நகரம் கச்சி என்றும் கச்சிப்பேடு என்றும் வழங்கி வந்தது. ‘காஞ்சனம்’ என்ற பெயரில் இருந்து மருவி ‘காஞ்சி’ ஆனது. காஞ்சனம் என்றால் பொன்னாலான் நகரம் என்று பொருள். அந்நாளில் காஞ்சி நகரம் பெரும் சீரும் சிறப்போடு இருந்ததை இந்த சொல் குறிக்கிறது. சங்கக்காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த காஞ்சியையே பல்லவர்கள் தங்களின் தலைநகராய்க் கொண்டு ஆண்டனர். பல்லவர்கள் காஞ்சியைப் பல்லவேந்திரபுரி என்றழைத்தனர். இவர்கள் காலத்தில் பனைமலை தலகிரீஸ்வரர் கோயில், மாமல்லபுரக் கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகியன கட்டப்பட்டன. பல்லவ அரசு கி.பி. 949க்குப் பிறகு நிலைகுலைந்தது. காஞ்சியை இராட்டிரகூட மன்னன் கைப்பற்றி ஆண்டான்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nபின்னர் காஞ்சி சோழநாட்டின் ஒரு பகுதியாயிற்று. சோழர் காலத்தில் இதற்குத் தொண்டை மண்டலம் என்று பெயரிடபபட்டது. சோழர்களின் ஆட்சி 13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் வீழ்ச்சியுறவே, இப்பகுதியை காகாதியர் தம் வசப்படுத்தினார். பின்பு கிருஷ்ண தேவராயர் காலத்தில் பேரரசாகத் திகழ்ந்த விஜயநகர ராஜ்ஜியத்தில் 1393 இல் காஞ்சிபுரம் மாவட்டம் இணைக்கப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த சோழர் காலத்திலும், இவர்களுக்குப் பின் ஆட்சி புரிந்த விஜயநகர ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவு படுத்தலும் மேற்கொள்ளப்பட்டது. ஏகம்பரநாதர் கோயிலுக்கு, கிருஷ்ணதேவராயர் கோபுரம் கட்டித் தந்தார். விஜயநகரப் பேரரசு முகமதிய மன்னர்களால் 1565 இல் வீழ்ச்சியுற்றது. விஜயநகர ஆட்சி வீழ்ந்தபின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. பாரதநாடு முழுதும் இந்துக் கோயில்கள் சூரையாடப்பட்ட இருண்ட காலம் அது. காஞ்சியிலும் அதன் எதிரொலியினால், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் போன்ற கோயில்களில் உற்சவ மூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன.\n1639இல் மூன்றாம் ஸ்ரீரங்கராயர் எனும் அரசப் பிரதிநிதியினால் இம்மாவட்டம் சீர் பெற்றுத் திகழ்ந்தது. இவரிடமிருந்து ஆங்கிலேயர் சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ள இடத்தை மானியமா��ப் பெற்றனர். பிறகு கோல் கொண்டா சுல்தான்கள் தென்கிழக்கு இந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதும் காஞ்சிபுரமும் அவர்கள் வசமாயிற்று. 1687 இல் கோல் கொண்டாவை முகலாயர் கைப்பற்றியதும் காஞ்சிபுரமும் கர்நாடகமும் முகலாயப் பேரரசின் வசமாயின.\n18 ஆம் நூற்றாண்டில் ஆதிக்க வெறி கொண்டு ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மோதியப் போர்களால் செங்கற்பட்டும் காஞ்சிபுரமும் பலத்தத் தாக்குதல்களுக்கு இலக்காயின. பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்று, ஆங்கிலேயர்கள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். ஆங்கிலேயர்கள் தமக்குச் செய்த சேவை காரணமாய் ஆற்காட்டு நவாப் மகமதலி 1763 இல் காஞ்சிபுரம் மாவட்டத்தை அவர்களுக்கு நிரந்தரமாக வழங்கினார். ஆங்கிலேயர் ஆட்சியும் 1947இல் முடிவுற்றது.\nகாஞ்சிபுரம் பற்றிய இலக்கிய குறிப்புகள் :\nகாஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவரிகளின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், ,கலை மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் இப்பகுதி தொண்டை மண்டலம் என குறிப்பிடப்பட்டது. பல்லவர்களின் ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்ச புகழினை அடைந்தது மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது.\n“நகரேஷூ காஞ்சி” – “நகரங்களுள் காஞ்சி” என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின்படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்ட���ள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.\nவேகவதி ஆற்றின் கரையில், வடநாடும் தென்னாடும் வணங்கிப் போற்றும் தொண்டைமான் இளந்திரையன் என்ற குறுநில மன்னனால் ஆளப்பட்ட பழைய நகரம் காஞ்சி மாநகரமாகும். இக்காஞ்சி மாநகரத்தை மேலும் செப்பம் செய்து கடி நகராக்கினான், கரிகால் பெருவளத்தான் எனும் சோழப் பேரரசன். சைவம், வைணவம், சமணம், சாக்கியம் போன்ற சமயங்கள் காஞ்சி மாநகரைக் கண்டிருக்கின்றன. தெய்வநலம் மணக்கும் திருநகரம் காஞ்சி மாநகரமாகும். திரும்பிய பக்கமெல்லாம் கோவில்களும் கோட்டங்களும் நிறைந்துள்ள இந்நகரில் கச்சி ஏகம்பனே என்றும், காஞ்சி வரதப்பா என்றும் வணங்கி நிற்போர் பலர். புத்த சமயத்தைச் சார்ந்த அறவண அடிகள் காஞ்சியில் வாழ்ந்தார். இந்நகரில்தான் மாதவியின் மகளான மணிமேகலை துறவு பூண்டு புத்த சமயக் கொள்கைகளைக் கற்றறிந்தாள். அறவண அடிகள் தங்கியிருந்த அவ்விடம் இன்று அறவணஞ்சேரி என்றும், அறப்பணஞ்சேரி என்றும் வழங்கப்படுகிறது.\nநாலந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக விளங்கியவர் காஞ்சியில் பிறந்த தருமபாலர் என்னும் தத்துவ ஞானி ஆவார். திருப்பருத்திக்குன்றம் என்னும் இடத்தில் சமணர்கள் நிறைந்து வாழ்ந்த காரணத்தால் அவ்வூர் சமணக்காஞ்சி (ஜைனக்காஞ்சி) என்று வழங்கப்படுகிறது. ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த பல்லவர்களின் காலத்தில் கலைமகளும், திருமகளும் கலந்து உறைந்திருந்த காரணத்தால் கல்விக் கரையிலாக் காஞ்சி மாநகர் என்று அப்பர் சுவாமிகளால் அருளப்பெற்றது. முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முக்கியமானதும், புராண வரலாற்றுப் பெருமைகள் நிறைந்ததுமான காஞ்சிபுரம் ஒரு கோவில் நரகமாகும்.\nசிற்பக் கலையில் சிறந்து, கலை நுணுக்கத்தில் உயர்ந்து, வான்முட்டி நிற்கும் கோபுரங்கள் ஏராளம் சிற்பங்களைச் செதுக்கி, அழகுபடுத்தப்பட்ட உயர்ந்த தூண்கள் எழில் கூட்டுகின்றன. எங்கு நோக்கினும் எண்ணத்தைக் கொள்ளை கொள்ளும் எழில் கொஞ்சும் இறைவன் திருமேனிகள் கண்கொள்ளாக் காட்சியாகும். ஆழ்வார்களும், நாயன்மார்களும், சீன நாட்டின் நல்லறிஞர்களும் போற்றிப் புகழ்ந்த இம்மாநகரின் மிக முக்கிய ஆலயங்களின் தரிசனம்.\nஇந்தியாவில் மொத்தம் 7 முக்தி ஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் காஞ்சிபுரமும் ஒன்று. மேலும் காஞ்சி பட்டுக்கு மட்டுமல்ல, கலை, கலாசாரம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கும் ஊராகும். காஞ்சிபுரம் நமது தமிழகத்தின் பாரம்பரிய சின்னமாகவும் திகழ்கிறது. இங்கே ஓடும் நதி பாலாறு ஆகும். காஞ்சிபுரம் “ஆயிரம் கோவில் நகரம்” என்று அழைக்கபடும் நகரம் ஆகும். இது பஞ்ச பூதங்களில் ஒன்றாக விளங்கப்படுகிறது.\nஎன்ற வரிகள் மூலம் காஞ்சியின் சிறப்பை அறிய முடிகிறது.\nஒரு காலத்தில் பல்லவர்களின் தலைநகரமாக மகோன்னதச் சிறப்புகளுடன் இருந்த மாநகரம் காஞ்சிபுரம். பின்னர் சேரர்கள் விஜயநகரப் பேரரசு, நாயக்கர் காலம் என்று வரலாற்றில் தொடந்து புகழ் பெற்ற நகரம். சுமார் ஆயிரம் கோவில்கள் இங்கு கட்டபட்டிருப்பதாக சொல்வார்கள் தற்போது எஞ்சியிருப்பவை சுமார் 100 கோவில்கள் இருக்கலாம். காஞ்சி நகரத்தின் எந்த சிறு தெருவிலும் ஒரு கோவில் இருக்கும், ஒரு வரலாறு இருக்கும். நமது பாரம்பரியம், வரலாறு ஆகியவை மீது ஈடுபாடு கொண்ட அனைவரும் பார்க்கவேண்டிய இடம் இது.\nதெற்கே விஷ்ணு காஞ்சி,வடக்கே சிவகாஞ்சி – இப்படி இரண்டாக பிரிக்கபட்டுள்ளது இந்த நகரம். சிவகாஞ்சியில் சிவன் கோவில்கள் அதிகம், விஷ்ணுகாஞ்சியில் வைணவ கோவில்கள் அதிகம். இது கோயில்களுக்கு சிறப்பு பெற்ற ஊர் ஆகும். பல்லவர், சோழர், விஜயநகர பேரரசர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் உள்ளன. கைலாசநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில்,வரதராஜபெருமாள் கோயில், சுப்பரமணிய சுவாமி கோவில், கட்பேசுவரர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில் போன்ற பல கோவில்கள் ஆகியவை சிவகாஞ்சியில் உள்ளன. இதை பெரிய காஞ்சிபுரம் என்பார்கள். தெற்கே சின்ன காஞ்சிபுரம் அல்லது விஷ்ணு காஞ்சியில் இருப்பது வரதராஜ பெருமாள் கோவில். காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப்பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை. பாரம்பரியம், வரலாறு ஆகியவை மீது ஈடுபாடு கொண்ட அனைவரும் பார்க்கவேண்டிய இடம் இது. பாரம்பரியம் மிக்க இந்த நகரில் இருந்து அறிஞர் அண்ணா புறப்பட்டு வந்ததில் வியப்பேதுமில்லை.\nகைலாசநாதர் கோவில் – கோவில் வரலாறு :\nஇந்த கோவில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட முதல் கோவில் ஆகும். இந்த கோவில் பல்லவ மன்னன் ராஜசிம்ம பல்லவ மன்னரால் கட்ட தொடங்கப்பட்டு அவரது மகன் மகேந்திரவர்ம பல்லவரால் களிம்பினால் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோவில் கைலயநாதர்(சிவன்) கோவில் ஆகும். சிற்ப கலைக்கு புகழ் பெற்ற கோவில். சோழ மன்னன் ராஜராஜ சோழனுக்கு தஞ்சை பெரிய கோவிலை கட்டும் ஆசை இக்கோவிலை கண்ட பிறகு தான் வந்ததாம். அந்த அளவுக்கு பெருமை பெற்றது இக்கோவில். கோயிலின் சுற்றுச் சுவர் முழுவதும் கருங்கற்களால் ஆன சிற்பங்களும், கோயிலின் உள்ளே சுடுமண் சிற்பங்களும் காணப்படுகின்றன. இந்தச் சிற்பங்களைக் காணக் கண் கோடி வேண்டும். பல்லவர்களின் சிற்ப கலைக்கு சான்றாக விளங்கும் மாமல்லபுரம் போல இக்கோவிலும் ஒரு சான்றாக விளங்குகிறது. ஒரு சுவரையும் விட்டு வைக்காமல் எங்கு திரும்பினாலும், உங்கள் கண்ணுக்கு படுவது சிறபங்கள் தான். உள்ளே அற்புதமான சிவலிங்கம் ஆறு அடி உயரம் கொண்டது. தற்போது, இக்கோவில் இந்திய தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.\nஏகாம்பரேஸ்வரர் கோவில், பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nஇங்கு உள்ள சிவபெருமானை பிருத்விலிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது. மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன், போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர். முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.\nமுதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோயிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது. மேலும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சி ஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தது. இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார். இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.\nஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன. ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின் ஏற்பட்ட போரில் இராபர்ட் கிளைவ், ஏகாம்பரநாதர் கோயிலை தனது கோட்டையாகவே பயன்படுத்திக் கொண்டான்.\nவரதராஜ பெருமாள் கோவில் :\nகாஞ்சியில் விஷ்ணுவுக்கு அர்பணிக்கப்பட்ட வைணவத் திருக்கோயில்களில் மிகச் சிறப்பு கொண்டது இக்கோயில். 108 திருப்பதிகளில் ஒன்று. இது ஏறக்குறைய 23 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இக்கோயில் விஜயநகரப் அரசர்களால் கட்டப்பட்டதாகும். ஐந்து பிரகாரங்களும், இருபெரும் கோபுரங்களும் உள்ளன. நாற்பக்கமும் உயர்ந்தெழும்பிய மதிற்சுவர்களும் ஆயிரங்கால் மண்டபமும் இருக்கின்றன. முதற்பிரகாரத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் கலையழகுடன் கண்கவர் அமைப்பைக் கொண்டதாகும். ஒவ்வொருத் துணிலும் தேர்ந்தச் சிற்பிகளின் கைவண்ணம் மிளிர்கிறது. நான்கு மூலைகளிலும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட சங்கிலிக் கோர்வை தொழில் நுட்பத்துடன் வியத்தகு முறையில் அமைந்துள்ளன. அன்னப்பறவை மற்றும் கிளியுடன் காதற்கடவுளும் அவரின் துணைவியும் காட்சியளிக்கும் சிற்பம் காணத்தக்கது. இம்மண்டபத்தைச் சார்ந்த ஆனந்த தீர்த்த குளம் உள்ளது. இக்குளத்தின் நடுவே ஒரு நீராழி மண்டபமும் அத்திவரதர் மண்டபமும் ��மைந்துள்ளன.\nவைகுண்ட பெருமாள் கோவில் :\nஇந்த விஷ்ணு ஆலயம் நல்ல எழிலமைப்பைக் கொண்ட வைணவக் கோயிலாகும். கி.பி.674 இலிருந்து கி.பி. 800 வரையிலுமான காலத்தில் பரமேஸ்வர பல்லவனாலும், இரண்டாம் நந்தி வர்மனாலும் கட்டப்பட்டக் கோயிலாகும் இது. கைலாச நாத கோயில் கட்டியப் பின்னரே இது கட்டி முடிக்கப்பட்டது. பிற்கால கோயில்களில் ஆயிரங்கால் மண்டபம் உருவாக, இக்கோயிலின் சிங்கமுகத் தூண்களது வடிவமைப்பே தூண்டுகோலாய் அமைந்தது.மற்ற கோவில்கள் பற்றிய பதிவு விரைவில் காஞ்சி நகரத்தின் சிறப்புகளையும், அதை செம்மையாக ஆட்சி செய்த பல்லவர்களைப் பற்றியும் அமரர் கல்கியின் ‘சிவகாமி சபதம்’ வரலாற்று நாவல் மூலம் அறியலாம்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nகாஞ்சிபுரம் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ... காஞ்சிபுரம் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ... காஞ்சிபுரம் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ''காஞ்சிபுரம், 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நாகரிகம் உடையது,'' என, ஏனாத்துார், புவி தொல்லியல் ஆய்வாளர் கூறி...\nஏகாம்பரநாதர் கோயில் : 2,500 ஆண்டு பழமையான சிலையை ... ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய உற்சவர் சிலைக்கு குடமுழுக்கு : 2,500 ஆண்டு பழமையான சிலையை மாற்ற எதிர்ப்பு - கோயிலில் பக்தர்கள் தர்ணா போராட்டம்\nஇன்னும் பழமையை உணர்த்துகிறது ‘ரேடியோ ஹவுஸ்&#... இன்னும் பழமையை உணர்த்துகிறது 'ரேடியோ ஹவுஸ்' காஞ்சியில் நாட்டு நடப்புகளை அறிவித்தது காஞ்சிபுரம் : சுதந்திர போராட்ட காலத்தில், நாட்டின் நடப்புகளை ப...\n புதையுண்ட தமிழகம் அண்மைக்கால அகழாய்வுகள் (2015 –16) : தமிழகத்தில் அண்மைக் காலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவை திர...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/10/blog-post_94.html", "date_download": "2019-02-15T19:32:17Z", "digest": "sha1:SNXW6IHNNEXS3OQVNW4A2HRLVJFKJ45J", "length": 6657, "nlines": 231, "source_domain": "www.kalviseithi.org", "title": "மாவட்ட அறிவியல் மையத்தில் ஆசிரியர்களுக்கு புத்தாக்க மற்றும் அறிவியல் மாதிரிகள் செய்முறை பயிற்சி - KALVISEITHI", "raw_content": "\nமாவட்ட அறிவியல் மையத்தில் ஆசிரியர்களுக்கு புத்தாக்க மற்றும் அறிவியல் மாதிரிகள் செய்முறை பயிற்சி\nமாணவர்-மாணவிகளிடம் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு அறிவியல் மையங்கள் சார்பில் ஆண்டுதோறும் புத்தாக்கப் பயிற்சியும், அறிவியல் மாதிரிகள் செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிலரங்கு வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட அறிவியல் அலுவலர் எஸ்.எம்.குமார் தொடங்கிவைத்தார். காகிதங்கள், பாலிதீன் பைகள், மரக்கட்டைகளைக் கொண்டு செய்யப்படும் எளிய அறிவியல் மாதிரிகள் செய்து காண்பிக்கப்பட்டன. கல்வி அலுவலர் மாரிலெனின் பயிற்சியளித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 42 ஆசிரியர்-ஆசிரியைகள் பயிற்சியில் பங்கேற்றனர்\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nகனமழை நாளை (23-11-2018) பள்ள��� விடுமுறை அறிவிப்பு\n24-11-18 சனிக்கிழமை - அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/blog-post_87.html", "date_download": "2019-02-15T19:17:46Z", "digest": "sha1:Q7WDPUI7CH47Q76RAGBML5T5SNY2YA5H", "length": 7406, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை\nஅனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் எழுந்துள்ள அரசியல் சிக்கல் நிலையின் மத்தியில் சகல அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கையினை விடுத்துள்ளது.\nநாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் அமைதியாகவும், நட்பு ரீதியாகவும் தங்களது கடமைகளை செய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது.\nஇவ்வாறு தங்களது கடமைகளை செய்யும் போது நாட்டின் அபிவிருத்திக்காக தங்களது பங்களிப்பினை அரச ஊழியர்கள் வழங்க வேண்டுமென கோரியுள்ளது.\nஏதேனும், ஓர் சந்தர்ப்பத்தில் ஒழுக்க விதிகளுக்கு முரணாகவோ அல்லது நாச வேலைகளிலோ அரச உத்தியோகத்தர்கள் ஈடுபட்டால், தராதரம் பாராது எந்தவொரு அரச உத்தியோகத்தர்களுக்கு எதிரகாவும் கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினை���ுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2012/03/blog-post_26.html", "date_download": "2019-02-15T18:38:52Z", "digest": "sha1:KQLDEBEKJW6IRSR6RPRKMC5QIPVSLTYG", "length": 28655, "nlines": 285, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: பயணக் கைதி", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nமணி ஆறு. திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் தனியார் பேருந்து கிளம்ப தயாராக இருந்தது. மனமும் உடலும் நடுங்கிக் கொண்டிருந்தது.\nகாற்றை விட வேகமானது மனம், என் மனம் இங்கே இல்லை. சென்னையை அதிலும் என் குடும்பத்தை முழுவதுமாக மையம் கொண்டிருந்தது. மனதின் வேகத்தோடு உடலும் பயணம் செய்ய முடியும் என்றால் ஆதி மனிதன் சக்கரம் கண்டுபிடித்ததே வீணாகியிருக்கும்.\nஇப்படி ஏதாவது சிந்தித்து என் எண்ணத்தை திசை திருப்ப முயன்றேன் முடியவில்லை. இன்று நான் நெல்லைக்கு வந்ததே தவறு. முதலாளியிடம் முடியாது என்று சொல்லியிருக்க வேண்டும். இருந்தும் எஜமானனுக்கு விசுவாசமான விசுவாசி என்பதால் மறுக்காமல் கிளம்பி விட்டேன். இப்போது என் மனம் கிடந்தது துடித்துக் கொண்டிருக்கிறது.\nநான் ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கிறேன் என்று கேட்கிறீர்களா என் பையனுக்கு ஆக்சிடென்ட் என்று மாலை மூன்று மணிக்கு போன் வந்தால் எந்த அப்பாவால் தான் பதட்டப்படாமல் இருக்க முடியும்.\nமூன்று மணிக்கே என்னால் சென்னைக்கு கிளம்பி இருக்க முடியும். ஆனால் வந்த வேலையை முடிக்க வேறு ஆள் இல்லை. அனுபவமுள்ளவன், கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்பவன், நேர்மையானவன் மேலும் முதலாளிக்கு என்னை விட்டால் வேறு ஆள் இல்லை.\nசிறு விசயத்திற்கு கூட அதிகமாக பயப்படும் என் மனைவி தைரியமாக எனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். பதட்டப்படாமல் தைரியமாக இருங்கள். மகனை நான் பார்த்துக் கொள்கிறேன். நாம் கும்பிடும் தெய்வம் நம் மகனைக் காப்பாற்றும் என்றெல்லாம் என்னைத் தேற்றினாள். எனக்குத் தெரியும் அவள் எனக்கு சமாதனம் சொல்வது போல், அவளுக்கு அவளே சமாதனம் சொல்லிக் கொள்கிறாள் என்று . இருந்தும் நான் சமாதானம் ஆகவில்லை.\nபேருந்தின் சீட்டில் உட்கார்ந்திருக்கும் போது கை கால்கள் நடுங்குவதை உடன் வந்தவன் கவனித்து விட்டான். \" என்னன்னே உடம்பு சரி இல்லையா\" என்று கேட்டும் விட்டான். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று விளக்க மனமில்லை. யாருடைய பரிதாபமும் எனக்குத் தேவையில்லை. தேவை ஆறுதல். என் பிள்ளை பிழைத்து விடுவான் என்று நம்பிக்கை தரக் கூட வார்த்தைகள். உலகில் வேறு எதுவும் தேவையில்லை. 'இறைவா என் பிள்ளையைக் காப்பாற்று'.\nமணி பத்து. இரவு உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்டது. அவசர அவசரமாக எல்லாரும் சாப்பிடச் சென்றார்கள். நான் மட்டும் அவசரமாக என் மனைவிக்குப் போன் செய்தேன். நல்லது நடக்காத என்ற ஆசையை விட நல்லது மட்டுமே நடக்காத என்ற பேராசையில் இருந்தேன்.\nபோன் முழுவதுமாக அடித்து நின்றது. எடுக்க ஒருவரும் இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்தேன் எடுக்க வில்லை. ஒவ்வொருமுறை முயற்சிக்கும் போதும் என் மனம் வேகமாகத் துடித்தது. நான் ஒரு மடையன். என் மகனை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியவன், ஆறுதலாக என் மனைவியுடன் இருக்க வேண்டியவன் நெடுந்தொலைவு பயணத்தின் பயணக் கைதியாக தவித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நொடியும் என் பயத்தை ஆழம் பார்துக்கொண்டுள்ளது . மிகவும் குழம்பியிருந்தேன்.\nசெல்போன் அழைப்பொலி கேட்டு இயல்பு நிலைக்குத் திரும்பினேன். அவசர அவசரமாக எடுத்தேன். மனைவி தான் பேசினாள்.இப்போது எதுவும் கூற முடியாது, அதிகாலைக்குள் தெரிந்துவிடும் என்றும் என்னைப் பதட்டப் படாமல் இருக்குமாறும் கூறினாள். அப்போது தான் ஒரு விசயத்தைக் கவனித்தேன். செல்போன் ரிங்டோன். செல்போன் வாங்கிய நாள் முதல் எனக்குப் பிடித்த ஒரு சாமி பாடலை வைத்திருந்தேன். இது அலுத்துவிட்டது என்று கூறிய மகன், புதிதாக வந்த பாடலை ரிங்டோனாக மாற்றியும் கொடுத்தான்.\nஒருவேளை ரிங்டோன் மாற்றியது தான் காரணமோ என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினேன். சிந்தித்த அடுத்த நொடியில் பழைய ரிங்டோனுக்கு மாறியிருந்தேன். பேருந்தில் எல்லாரும் அமர்ந்தது விட்டார்கள். கடைசி ஆறு இருக்கையில் கல்லூரி மாணவர்கள் அமர்ந்திருந்த்தனர்.பேருந்தில் ஏறியது முதலே கலகலப்பாக பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்ததனர். அவர்களுக்கும் என் மகனின் வயது தான் இருக்க வேண்டும். என் மகன் இருந்தாலும் அந்த இடம் இப்படி கலகலப்பகத்தான் இருக்கும். உயிரின் அருமை யாருக்குத் தெரியுமோ இல்லையோ பெற்ற��ருக்குத் தெரியும்.\nஅதனால் தான் நடக்கக் கூடாதது நடந்து விடக்கூடாது என்ற தவிப்பிலேயே பயணித்துக் கொண்டிருந்தேன்.\nபேருந்தே தூங்கி வழிந்து கொண்டிருந்ததது. பேருந்தின் வேகம் மட்டும் உற்சாகமாக இருந்தது. திடிரென்று பின்பகுதியில் ஒரு சத்தம். அதிக பாரம் ஏற்றி தன் அகலத்தை இன்னும் அகலமாக்கியிருந்த இருந்த லாரியின் மீது பேருந்து உரசி விட்டது.\nபயணிகள் அனைவரும் விழித்துக் கொண்டனர். டிரைவரை திட்ட ஆரம்பித்தனர். எல்லா டிரைவருமே மோசமான டிரைவர் இல்லை. உயிரின் மதிப்பு தெரிந்த்தவர்கள் தான். ஆனால் ஒரு சில டிரைவருக்கோ எதைப் பற்றியுமே கவலை இல்லை. அப்படிப்பட்ட ஒரு மோசமான டிரைவரிடம் சிக்கியதன் விளைவு இன்று என் மகனின் உயிர் ஊசலாடிக் கொண்டுள்ளது.\nநகரும் பேருந்தினுடன் மணித்துளிகளும் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்க நானும் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருந்தேன். என்னுடன் வந்தவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். எனக்கோ என் மனைவியிடமும் மகனுடனும் பேச வேண்டும் போல் இருந்தது. இருந்தும் எந்த ஒரு அதிர்ச்சியான தகவலையும் கேட்க நான் இன்னும் என்னைத் தயாராக்கிக் கொள்ளவில்லை.\nஅதிகாலை ஐந்து மணி. காபி குடிப்பதற்காக பேருந்து ஓரம் கட்டப்பட்டிருந்தது. முதலாளிக்கு போன் செய்யலாம் என்று நினைக்கும் போதே என் செல்போன் அந்த பக்திப் பாடலைப் பாடியது.\nபோனை எடுத்தவுடன் சற்றும் எதிர்பாராத விதமாக மகனின் குரலைக் கேட்டேன். குரலைக் கேட்ட மாத்திரத்தில் கண்ணில் இருந்து நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. ஆனந்த அதிர்வுகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தேன். நான் அழுவதை அவன் அறிந்து கொண்டான்.\nஆறுதலாகக் கூறினான் \" அப்பா நான் நார்மலா இருக்கேன்னு டாக்டர் சொன்னாங்க. நீங்க எத பத்தியும் கவலை படமா, பஸ்ஸ பாத்து நிதானமா ஓட்டிட்டு வாங்கப்பா... \"\nஐந்து நிமிடதுற்கு இதயத் துடிப்பை அதிகமாக்கிய அற்புதமான வரிகள்.\nகதைத்துவமும் உணர்வுத்துவமும் சிறுகதையின் சிறப்பு\nகேட்டதை விட படிக்கையில் அருமை...\nகதை சொல்றவர் bus-ல் பயணம் செய்றதா தான் கதை ஓட்டம் இருக்குற மாதிரி தெரியுது, ஆனா கடைசில \"நீங்க எத பத்தியும் கவலை படமா, பஸ்ஸ பாத்து நிதானமா ஓட்டிட்டு வாங்கப்பா\" அப்படின்னு மகன் சொல்றாரு...\nநல்ல twist எதிர்பார்க்கவே இல்லை.\nஉயிரின் அருமை யாருக்குத் தெரியுமோ இல்லையோ பெற்றோருக்குத் தெரியும்.\nஆறுதலாகக் கூறினான் \" அப்பா நான் நார்மலா இருக்கேன்னு டாக்டர் சொன்னாங்க. நீங்க எத பத்தியும் கவலை படமா, பஸ்ஸ பாத்து நிதானமா ஓட்டிட்டு வாங்கப்பா... \"\nசீனு ஸார்... கதையை ரசித்துப் படித்தேன். இயல்பான நடையில் சென்ற கதையின் முடிவில் வந்த Twist எதிர்பாராதது. ரசித்தேன். கதையை விமர்சிக்குமளவு நான் மேதாவி இல்லை நானே Beginner தானே... ஆனா ஒரு விஷயம் மட்டும் உறுத்தியது. பஸ்ஸின் பின்புறம் ஒரு லாரியில் இடித்ததும் அனைவரும் டிரைவரைத் திட்ட ஆரம்பித்தார்கள் என்று Third person போல ஹீரோ சொல்வது ஏன் அவர்தானே டிரைவர் கோவிச்சுக்காம இதை மட்டும் விளக்குங்களேன் ப்ளீஸ்..\n//ஆனா ஒரு விஷயம் மட்டும் உறுத்தியது. பஸ்ஸின் பின்புறம் ஒரு லாரியில் இடித்ததும் அனைவரும் டிரைவரைத் திட்ட ஆரம்பித்தார்கள் என்று Third person போல ஹீரோ சொல்வது ஏன்\nஇந்தக் கேள்வியை என்னிடம் யாராவது கேட்கமாட்டார்களா நானும் இதற்க்கு விளக்கம் கொடுக்க மாட்டேனா என்று எண்ணிக் கொண்டிருந்தேன். கேள்விகேட்டதர்க்கு முதல் நன்றி.\nமுதல் விஷயம் mislead செய்வதற்கு தான் இல்லை என்றால் இறுதியில் ஒளிந்திருக்கும் twist இன் தன்மை போய்விடும்.\n// டிரைவரை திட்ட ஆரம்பித்தனர். எல்லா டிரைவருமே மோசமான டிரைவர் இல்லை. உயிரின் மதிப்பு தெரிந்த்தவர்கள் தான். ஆனால் ஒரு சில டிரைவருக்கோ எதைப் பற்றியுமே கவலை இல்லை. அப்படிப்பட்ட ஒரு மோசமான டிரைவரிடம் சிக்கியதன் விளைவு இன்று என் மகனின் உயிர் ஊசலாடிக் கொண்டுள்ளது. //\nஇரண்டாவது இந்த செயல் கதையின் நாயகனையும் கதையையும் பாதிக்கக் கூடாது. அதற்காக ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையோடு அதாவது அந்தப் பயணத்தில் இருக்கும் பிற பயணிகளின் வார்த்தைகளில் இருந்து தன் வாதங்களுக்கு வருகிறான்.\nஇங்கேயே அவனை டிரைவர் என்று காட்டிவிட்டால் இந்தக் கதையை இதற்கு மேல் நான் டிரைவ் செய்ய முடியாது என்ற ஒரு விசயமே உங்கள் கேள்விக்கான மறைமுகம் இல்லாத நேரடியான பதில்\nமீண்டும் ஒருமுறை சிரிப்புடன் கூடிய நன்றிகள்\nஇப்போது என் மனம் கிடந்தது துடித்துக் கொண்டிருக்கிறது....indha story naa padikavillai endru :)\nஇப்போது என் மனம் கிடந்தது துடித்துக் கொண்டிருக்கிறது..... indha story naa padikavillai endru :)\nக்ளைமேக்ஸ் ட்விஸ்ட் சூப்பர்.. கதை சொல்ல முதலில் கற்பனையும், வாசிப்பவனை மனதுக்குள் கேள்வி கேட்க வைத்து அதற்��ான விடையை கதையில் தேட வைக்கும் டெக்னிக்கும் தெரிய வேண்டும்.. உங்களுக்கு இரண்டும் வருகிறது.. தொடர்ந்து கதைகளை முயற்சி செய்யுங்கள் நண்பா :-) வாழ்த்துக்கள்\n இறுதியில் நல்ல திருப்பமாக இருந்தது உங்களுக்கு திரைக்கதை எழுத சிறந்த திறமை உள்ளது. எனக்கு ஒரு குறும்படம் பார்த்த அனுபவத்தை தந்தது. வாழ்த்துக்கள். நல்ல கதை உங்களுக்கு திரைக்கதை எழுத சிறந்த திறமை உள்ளது. எனக்கு ஒரு குறும்படம் பார்த்த அனுபவத்தை தந்தது. வாழ்த்துக்கள். நல்ல கதை\nபாதுகாப்பாக பயணிகளை அழைத்து செல்லும் ஓட்டுனரின் எண்ண ஓட்டம், பரிதவிப்பு தெளிவா சொல்லப்பட்டிருக்கு.\n// ரிங்டோன் மாற்றியது தான் காரணமோ என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினேன். சிந்தித்த அடுத்த நொடியில் பழைய ரிங்டோனுக்கு மாறியிருந்தேன். //\nஎனக்கு இப்பவும் இந்த செண்டிமெண்ட் உண்டு . இந்தக்கதையில் கூட டோன் மாற்றியபின் நல்ல செய்தி வருகின்றது .... :) Nice story ...\n// ரிங்டோன் மாற்றியது தான் காரணமோ என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினேன். சிந்தித்த அடுத்த நொடியில் பழைய ரிங்டோனுக்கு மாறியிருந்தேன். //\nஎனக்கு இப்பவும் இந்த செண்டிமெண்ட் உண்டு . இந்தக்கதையில் கூட டோன் மாற்றியபின் நல்ல செய்தி வருகின்றது .... :) Nice story ...\nநன்றாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மூன்றாம் மனிதன் சொல்வதைப் போல் சொல்லி, முடிவில் அந்த பேருந்தை ஓட்டுபவரே கதையை சொல்பவர்தான் என்பது முக்கியமான திருப்பம். பாராட்டுக்கள்.\nநான் என்று அறியப்படும் நான்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 24/07/2013\nஐம்பதாவது பதிவு : ஹாய் கங்ராட்ஸ்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=50349", "date_download": "2019-02-15T20:20:15Z", "digest": "sha1:UXV2AR3VDCUPZZ5ZFPAF6NSA6ZLCX7S3", "length": 5400, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பு ஆரம்பம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பு ஆரம்பம்\nகல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் க��்விப் பொதுத் தராதர உயர்தர கலைப்பிரிவு ஆரம்பிக்கும் நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றது.\nபாடசாலை அதிபர் எஸ்.இதயராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராசசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.\nமேலும் அதிதிகளாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, வாழைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா.குணலிங்கம், பிரதேச பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nஇதன்போது கல்விப் பொதுத் தராதர உயர்தர கலைப் பிரிவில் புதிதாக சேர்க்கப்பட்ட இருபது மாணவர்களுக்கு கல்வி உபரகணங்கள் வழங்கி வைக்கப்பட்டு, கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nPrevious articleமாவடிமுன்மாரி வயலூர் முருகனுக்கு சங்காபிசேகம்\nNext articleபெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கு புதிய ஆண் உடற்கல்வி ஆசிரியர் நியமனம், கடமையாற்றிய பெண் ஆசிரியருக்கு இடமாற்றம்.\nமூதூர் சேனையூர் மத்தியகல்லூரியின் 62வது கல்லூரிதினத்தை முன்னிட்டு\nபாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்\nகொக்கட்டிச்சோலை மக்கள் வங்கியின் கொடுக்கல் வாங்கல் நிகழ்வு\nகொக்கட்டிச்சோலையில் குப்பைகளை அகற்றுமாறு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=54903", "date_download": "2019-02-15T20:12:51Z", "digest": "sha1:AFJNQ3TT437ZFYXSC76CEMPRWYU5S23O", "length": 7617, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "மீண்டும் தலைதூக்கின்றது வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனை ! தொழிலுரிமை மீறப்பட்டுள்ளதாகவும் மகஜர் கையளிப்பு. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமீண்டும் தலைதூக்கின்றது வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனை தொழிலுரிமை மீறப்பட்டுள்ளதாகவும் மகஜர் கையளிப்பு.\nகிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் வட கிழக்கு பிரதேசங்களில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் கடந்த காலங்களில் தோற்றி சித்தியடைந்துள்ள போதும் கிழக்கு மாகாண சபையால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு முறணான முறையில் தொழிலுரிமை மீறப்பட்டுள்ளது .அதன் பிரகாரம் பரீட்சையில் சித்தியடைந்தும் தொழிலுரிமை மீறப்பட்டமை தொடர்பாக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும்படி அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட மகஜர் கையளிப்பு நிகழ்வு இன்று 30 கல்முனை பிராந்திய மனித உரிமை காரியாலயத்தில் நடைபெற்றது.\nஇதன் போது அம்பாறை மாவட்ட முஸ்லீம் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ஏ.எச். ஜெசீர் தலைமையில் கல்முனை மனித உரிமை பிராந்திய அலுவலகத்தின் பணிப்பாளர் எம்.எஸ் இசதீனிடம் கையளிக்கப்பட்டதுடன்.\nபல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து வேலையற்ற பட்டதாரிகளினால் அண்மைக் காலங்களில் முன்னெடுக்கப்பட்ட காலவரையரையற்ற சத்தியாக்கிர போராட்டமானது பரீட்சை முறையிலான வேலைவாய்ப்பு வழங்குவதாக தீர்மானித்து கைவிடப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற பரீட்சையின் பெறுபேறுகளின் குளறுபடிகளின் காரணமாக மீண்டும் போராட்டங்களில் முன்னெடுக்கும் சூழ்நிலையில் உள்ளனர். சுற்று நிறுபத்தில் கூறப்பட்டுள்ள வயது வந்த பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட வேண்டும் எனும் விடயம் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளது அத்துடன் பரீட்சை பெறுபேறுகளில் புள்ளிகள் அடிப்படையில் வேறுபட்டுள்ளது அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும் நோக்குடன் இன்று இந்த மகஜரை கையளித்துள்ளோம் என சங்கத்தின் தலைவர் ஏ.எச். ஜெசீர் மகஜர் கையளிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்..\nPrevious articleகண்டியும் வேண்டாம் : வன்னியும் வேண்டாம்.சாய்ந்தமருதெங்கும் கறுப்புக்கொடி பதாதைகள் சுவரொட்டிகள்\nNext articleபனை – தென்னை கள் உற்பத்தி விவகாரம் வர்த்தமானி அறிவிப்பு தவறானது\nபடுவான்கரையில் முதன்முதலில் மின்னொளியில் விளையாட்டு\nசட்டவிரோதமாக மணல் எடுத்து சென்ற லொறிமீது துப்பாக்கி சூடு :சாரதி கைது\nமுல்லைத்தீவில் தமிழன் கைக்குண்டுகள் மீட்பு\nமட்டக்களப்பில் வாள்வெட்டு இரு பூசாரிகள் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64704", "date_download": "2019-02-15T20:19:07Z", "digest": "sha1:CL5XNI75GJDR7YJ4LPATRXNVELR3AK4B", "length": 17336, "nlines": 86, "source_domain": "www.supeedsam.com", "title": "இனப்பிரச்சினை தீர்விற்கு இந்திய அரசியல் சாசனத்தில் வழியுண்டு சற்கரி ஜனாதிபதிக்கு கடிதம். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஇனப்பிரச்சினை தீர்விற்கு இந்திய அரசியல் சாசனத்தில் வழியுண்���ு சற்கரி ஜனாதிபதிக்கு கடிதம்.\nமேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்,\nமேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே,\nஇனப்பிரச்சினை தீர்விற்கு இந்திய அரசியல் சாசனத்தில் வழியுண்டு\nநான் எனது நாட்டின் மீது கொண்டுள்ள பற்றும் பக்தியும் வேறு எவரினுடையதிலும் பார்க்க குறைந்ததல்ல. ஆகவே அதற்கு பங்கம் ஏற்படக் கூடிய வகையில் எதையும் பேசவோ, சொல்லவோ மாட்டேன். இனப்பிரச்சினை தீர்விற்கு இந்திய அரசியல் சாசனத்தில் வழியுண்டு என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி சனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஇன்று எமது நாடு மிகவும் இக்கட்டான ஒரு நிலையில் இருப்பது வேதனை தருகின்றது. இன்றைய நிலையை பார்க்கும்போது மிக விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிதாக தேர்தல் நடப்பதற்கு வாய்ப்புண்டு. எல்லோருக்கும் ஏற்புடையதான ஒரு தீர்வைப்பற்றி யோசிப்பது பெரிய கடினமான காரியமல்ல.1956ம் ஆண்டு அரசகருமமொழிச்சட்டம் அமுலுக்கு வந்தபோதுதான் இனப்பிரச்சினையும் முன்தள்ளப்பட்டது. அதேபோல்தான் இனப்பிரச்சினையும் தலைகாட்டி இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. நாட்டில் உள்ள பல்வேறு இன, மத பிரிவினரின் ஒற்றுமையும், அமைதியும் குலைந்துள்ளது. சுருங்கக் கூறின் இன்று நம் நாடு இழந்து நிற்பது ஒற்றுமையும் அமைதிநிறைந்த வாழ்க்கையையுமே.\nஇந்த இக்கட்டான நிலையிலும் கூட சகல இன மக்களுக்கும் ஏற்புடையதான ஒரு தீர்வை தேடிப்பிடிக்க வேண்டிய கடப்பாடு அரசுனுடையதாகும். பல பொருத்தமான தீர்வு திட்டங்கள் எம்மைத்தேடி தாமாக வந்த போதெல்லாம் அவற்றை உதாசீனம் செய்து விட்டோம். அவ்வாறு தேடிவந்த திட்டங்களில் 2004ம் ஆண்டு வந்த திட்டமே பொருத்தமானது என பலதடைவைகள் நான் கூறி வந்துள்ளேன். ஆனால் துரதிஸ்டவசமாக சில தமிழ் தலைவர்கள் முறையற்று கையாண்டமையால் தேடிவந்த அந்த வாய்ப்பையும் இழந்துவிட்டோம். அத்தீர்வை நாம் ஏற்கத் தவறியமையால் அடைந்த நஸ்டம் பல. பல்லாயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்கள், பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிப்போராளிகள் மற்றும் அரசபடையினர், பலகோடிபெறுமதியான தனியார் மற்றும் அரச சொத்துகளையும் பெருமளவில் இழந்துள்ளோம்.\n2005 ஆம் ஆண்டு நடந்தேறிய ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பாளர்கள் அனைவரையும் இந்தியாவின் அர��ியல் சாசனத்தில் உள்ளது போன்று ஓர் சாசனத்தை சமஸ்டிக்குப் பதிலாக ஏற்க வேண்டும் என கோரியிருந்தேன். எனது பிரேரனை 2004ஆம் ஆண்டு பல்வேறு மட்டத்தில் ஆராயப்பட்டது. எனது தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி குழு ஒன்று தங்களை தங்கள் கட்சி காரியாலயத்தில் சந்தித்தது. அப்போது நீங்கள் சிறீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளராக இருந்தீர்களென எண்ணுகின்றேன். உங்களுடன் கௌரவ நிமால் சிரிபால டி சில்வாவும் அருகில் இருந்து கலந்துரையாடினார். இந்திய அரசியல் சாசனத்துடன் தென் ஆபிரிக்காவின் அரசியல் சாசனத்தில் இருந்த உரிமைகள் பற்றிய பகுதிகளையும் சேர்த்துக்கொள்வோம் என ஆலோசனைகளை கூறியிருந்தோம். இந்த விடயத்தை இலண்டனில் உள்ள சிங்கள சகோதரர்களுடனும் கலந்து ஆலோசித்தோம். அவர்கள் போன்று நீங்களும் அதற்கு மாறான கருத்துக்களை தெரிவிக்கவில்லை.\nஇலண்டனில் சந்தித்த சிங்கள சகோதரர்கள் காட்டிய உற்சாகம்தான் என்னை உங்களை சந்திக்கத் தூண்டியது. உங்களுடைய சந்திப்பும் அதே போன்று உற்சாகத்தைக் கொடுத்தது. நான் பல தலைவர்களை சந்தித்தேன். அவர்களில் சிலரின் பெயரை குறிப்பிட விரும்புகின்றேன் கௌரவ கரு ஜெயசூரிய, கௌரவ ஜி.எல் பீரிஸ், கௌரவ மாலிக் சமர விக்ரம, கௌரவ ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை மற்றும் கௌரவ டாக்டர் ஜெயலத் ஜயவர்தன ஆகியோர். மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும் பேசினேன். சமயோசிதமாக முன்னாள் பாதுபாப்பு செயலாளர் கோத்தபாயவுடன் இதுபற்றி பேசியபோது அவரும் ஆதரித்ததாகவே தோன்றியது. முன்னாள் ஜனாதிபதி அவர்கள் சமஸ்டி என்ற வார்த்தையை பிரயோகிக்காது இந்திய மாதிரியான பதத்தை உங்கள் கட்டுரைகள் கடிதங்களில் இஸ்டம் போல குறிப்பிடுங்கள் என்று கூறியிருந்தார். கோல்பேஸ் மைதானத்தில் 2007ம் ஆண்டு சுதந்திர தின உரையில், நாம் உண்மையாகவும், நீதியாகவும் செயற்பட வேண்டுமானால் திரு. ஆனந்தசங்கரி போன்றோர் கேட்பதையாவது கொடுக்கவேண்டாமா\n2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கௌரவ மகிந்த ராஜபக்ச 50;.29 சதவீத வாக்குகளையும், சமஸ்டி முறையிலான தீர்வை வைப்பதாக கூறிய கௌரவ ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் 48.43 சதவீத வாக்ககளையும் பெற்றனர். வெற்றியீட்டியவரிலும் பார்க்க தோல்வியுற்றவர் ஒரு இலட்சத்து எண்பதாயிரத்து எழுநூற்றி எண்பத்தாறு வாக்குகள் குறைவா��ப் பெற்றிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கேட்டமையால் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. அவர்களும் வாக்களித்திருந்தால் ரணில் விக்கிரமசிங்க மூன்றில் இரண்டு அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியிருப்பார். சமஸ்டியை தீர்வாக வைத்த வேட்பாளரை தோற்கடித்தமைக்கு முழுப்பொறுப்பையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏற்க வேண்டும்.\nஜனாதிபதி அவர்களே இனப்பிரச்சினைக்கு இந்திய முறையிலான தீர்வை நியாயப்படுத்த பல ஆதாரங்களை என்னால் தர முடியும். இந்தக் கடிதம் நீண்டுகொண்டே போகும் என்பதால் அவைகளை வெளியிடவில்லை. சரியாக கையாளுவீர்களேயானால் இந்திய அரசியல் முறைமையை பலர் ஆதரிப்பார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு தவறான நிலப்பாட்டை எடுத்திருக்காது. மேலும் முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதியாக ஏற்று ஜனநாயகத்தின் பாரம்பரியத்தை கட்டிக் காத்த நாடாகும். எனது ஆலோசனை ஏற்கப்பட்டால் பாக்கு நீரிணைக்கு அப்பால் உள்ள ஆறு கோடி தமிழ் மக்களும் பாராட்டி வரவேற்பார்கள்.\nஇந்த விடயத்தில் தாங்கள் முக்கிய கவனம் எடுத்து செயற்படுத்துவீர்களேயானால், அனைத்து கட்சிகளின் ஆதரவோடு இனப்பிரச்சிகை;கு ஒரு சரியான தீர்வை சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் பெற்றுக் கொண்டு, இந்த நாட்டில் வசிக்கும் அனைத்து தரப்பினரையும் சுபீட்சமாக வாழ வைக்க முடியும்; என நான் எண்ணுகின்றேன்.\nPrevious articleஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம்\nNext articleபோதைப்பொருள் பாவனைக்கு வருடாவருடம் 400 மில்லியன் ரூபா மட்டக்களப்பு மாவட்டத்தில் செலவு செய்கின்றார்கள்.\nபடுவான்கரையில் முதன்முதலில் மின்னொளியில் விளையாட்டு\nசட்டவிரோதமாக மணல் எடுத்து சென்ற லொறிமீது துப்பாக்கி சூடு :சாரதி கைது\nநேர்முகப்பரீட்கை க் கு அழைக்கப்படாத பட்டதாரிகள் எவ்வித குழப்பமும் அடையத் தேவையில்லை\nபாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்கள், விரைவில் வெளிவரலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-02-15T19:33:15Z", "digest": "sha1:6RXZSFMHR3U6Z7B3YJPP4CC6SLL52UJW", "length": 10382, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "வடகொரிய ஜனாதிபதி சீனாவுக்கு இரகசிய ப��ணம்? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nவடகொரிய ஜனாதிபதி சீனாவுக்கு இரகசிய பயணம்\nவடகொரிய ஜனாதிபதி சீனாவுக்கு இரகசிய பயணம்\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், சீனாவுக்கு இரகசிய பயமொன்றை மேற்கொண்டுள்ளதாக சீன மற்றும் ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஆனால் இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், இருநாடுகளும் மௌனம் காப்பது இதில் உண்மை தன்மை இருக்ககூடும் என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.\nஇது கிம்மின் தந்தையும், முன்னாள் ஜனாதிபதியுமான கிம் ஜோங் இல், பீஜிங் வந்தபோது பயன்படுத்திய பச்சை நிறத்தில் மஞ்சள் கோடுகள் கொண்ட புகையிரத வண்டியில் இவர் கிம் ஜோங் உன் இரகசியமாக சீனா வந்திருக்க கூடுமென ஜப்பானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற கணொளியொன்றையும் அந்த ஊடகம் ஒளிபரப்பியுள்ளது.\nஅத்தோடு நேற்று (திங்கட்கிழமை) புகையிரத நிலையத்தில் சில வழக்கத்திற்கு மாறான காட்சிகளை கண்டதாக, புகையிரத நிலையத்திற்கு வெளியே கடை வைத்திருக்கும் ஒருவர் சீன ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், புகையிரத நிலையத்தை சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாகவும், புகையிரத நிலையத்திற்கு உள்ளே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த 2011ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்தற்கு பின்னர், இதுவரை நாட்டை விட்டு வெளியேறியது இல்லை என கூறப்படுகின்றது. இதேவேளை தொடர் அணுவாயுத சோதனைகளை மேற்கொண்டதால் உலகநாடுகளே கிம் ஜோங் உன்னை எதிர்த்த போது சீனா மட்டுமே அவருக்கு ஆதரவாக பேசியதை நாம் மறந்துவிடக் கூடாது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்க- சீன வர்த்தக முரண்பாடுகளுக்கு தீர்வு- உயர்மட்ட சந்திப்பு ஆரம்பம்\nஅமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசனை குறித்;;த புதிய சுற்று பேச்\nஇலங்கையுடனான இருதரப்பு உறவுககளை வலுப்படுத்த அமெரிக்கா ஆர்வம்\nஇலங்கையின் அரசியல் குழப்பநிலையும், இனநெருக்கடியும் அமெரிக்கவுடனான இருதரப்பு உறவுகளுக்கு சவாலாக அமைகி\nஇலங்கையின் மற்றுமொரு முக்கிய திட்டத்தில் சீனா\nஇலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வரும் சீனாவிடம், கரவெலப்பிட்டிய மின் உற்பத்தி நிலைய கட்டுமானப\nஅமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை: சிறந்த தீர்வை பெற சீனா எதிர்பார்ப்பு\nஅமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளின் மூலம் சிறந்த தீர்வொன்றை பெறுவதற்கு சீனா எதிர்பார்த்துள்ள\nசீனாவிலுள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு கோரிக்கை\nசீனாவிலுள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு துருக்கி அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் சின்ஜியாங\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2004/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2019-02-15T19:20:55Z", "digest": "sha1:VYPRSKVZ3C2TR2QCSUAXA56BWHGAVG7I", "length": 8000, "nlines": 55, "source_domain": "domesticatedonion.net", "title": "ஹார்வர்ட் – கூகிள் புத்தக மின்னாக்கத் திட்டம் – உள்ளும் புறமும்", "raw_content": "\nஹார்வர்ட் – கூகிள் புத்தக மின்னாக்கத் திட்டம்\nஇலங்கை இனப்போராட்டத்தில் ��ன்னை அதிகமாகப் பாதித்த விஷயங்கள் இரண்டு; ஒன்று இருபது வருடங்களாக, இரண்டு/மூன்று தலைமுறைகளில் இளம் பிஞ்சுகளும், இளைஞர்களும் நிம்மதியான கல்விபெற வாய்ப்பில்லாமல் போனது. மற்றது யாழ்ப்பாணத்தில் எரியூட்டப்பட்ட நூலகம். நாளை சமாதானம் வந்தவுடன் எல்லா விஷயங்களின் தாக்கமும் நீர்த்துப் போகலாம். ஆனால் கல்வியின் இழப்பையும் அரிய நூல்களின் இழப்பையும் யாராலும் ஈடுசெய்ய முடியாது. மனித உரிமைகளில் மிகவும் முக்கியமாக நான் கருதுவது கல்வி பெறும் உரிமை.\nஹார்வர்ட் பல்கலைக்கழகம் , கூகிள் இரண்டும் இணைந்து ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் புத்தகங்களை கூகிள் தன்னுடைய புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்னாக்கம் செய்ய இறங்கியிருக்கிறது. உலகின் மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவின் ‘லைப்ரரி ஆஃப் காங்க்ரஸ்’. அடுத்தபடியாக இரண்டாவது ஹார்வர்ட் பல்கலைக்கழக நூலகம். இங்கே பதினைந்து மில்லியன் புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றில் பல மிகமிக அரிய புத்தகங்கள். இவற்றை மின்னாக்கம் செய்வது மிகவும் முக்கியமான காரியம்.\nஆமாம், இதில் நமக்கு என்ன ஆர்வம் என்று கேட்கிறீர்களா தெரிந்தெடுக்கப்படும் நூல்களில் பல காப்புரிமை கடந்த அல்லது காப்புரிமை இல்லாத நூலகளாக இருக்கும். அந்த நூல்கள் திறந்த வடிவில் யார் வேண்டுமானாலும் இறக்கிக் கொள்ள கூகிள் தளத்திலிருந்து கிடைக்கப் போகிறது. பிற புத்தகங்களின் காப்புரிமையை கவனமாகப் பாதுகாப்போம் என்று கூகிள் உறுதியளித்திருக்கிறது.\nஹார்வர்ட்டைத் தொடர்ந்து ஆக்ஸ்ஃபோர்ட், ஸ்டான்ஃபோர்ட், மிச்ஷிகன் பல்கலைக்கழகங்கள், நியூயார்க் நகரப் பொது நூலகம் இவையும் கூகிளால் மின்னாக்கம் செய்யப்பட இருக்கிறன.\nயாழ் நூலகத்திற்கு ஏற்பட்ட அழிவு உலகில் வேறெங்கும் நிகழக்கூடாது.\nNextபொய்கள் – பகுதி 2\nமெல்லிடை – காலத்தால் அழியா அழகியல்\nபிரான்சிஸ் கிரிக் – அஞ்சலி\nசூரியனின் கிரணங்கள் பரவட்டும் – ஒப்பன் சோலாரிஸ்\nஇலங்கை எழுத்தாளர் செ.யோகநாதன் எழுதிய படைப்பொன்றில், இந்த நூலக எரிப்பு சம்பவம் உணர்ச்சிகரமாக விவரிக்கப்பட்டிருப்பதை படிக்கும் போது மிக உருகிப் போனேன். எத்தனை அரிய புத்தகங்கள் அழிந்து போனதோ ஆங்கில புத்தகங்களை கூகிள் மின்னாக்கம் செய்வத�� போல தமிழில்உள்ள அரிய புத்தகங்களையும் மின்னாக்கம் செய்ய, மதுரை திட்டத்தைப் போல் இன்னும் பலர் முன்வர வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/172834", "date_download": "2019-02-15T19:45:05Z", "digest": "sha1:N5LZ4BL2NVCAZ6F7LIWC5VLYGGF2QJHQ", "length": 8117, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "நசிர் ரசாக் சிஐஎம்பி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுகிறார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் நசிர் ரசாக் சிஐஎம்பி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுகிறார்\nநசிர் ரசாக் சிஐஎம்பி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுகிறார்\nநசிர் ரசாக் – கோப்புப் படம்\nகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் இளைய சகோதரரும் நாட்டின் முன்னணி வங்கித் துறை நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான நசிர் ரசாக் சிஐஎம்பி வங்கிக் குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்தும் அந்தக் குழுமத்தில் வகிக்கும் மற்ற பொறுப்புகளில் இருந்தும் எதிர்வரும் 31 டிசம்பர் 2018-இல் விலகுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nசிஐஎம்பி ஓர் அரசு சார்பு நிறுவனமாகும். நீண்ட காலமாக இந்த வங்கிக் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலும் பின்னர் தலைவர் பொறுப்பிலும் நீடித்து வந்த நசிர் ரசாக் தனது பதவிக் காலத்தின் போது சிஐஎம்பி வங்கிக் குழுமத்தை அனைத்துலக அளவிலும், வணிக ரீதியிலும் மிகப்பெரிய வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றார்.\nஎனினும், சிஐஎம்பி வங்கிக் குழுமத்தின் வளர்ச்சி நசிர் ரசாக்கின் திறமையால் வந்தது அல்ல மாறாக, அவரது தொடர்புகளாலும், பிரதமரின் தம்பி என்பதால் அவருக்குக் கிடைக்கும் சில வணிகத் தொடர்புகளாலும்தான் சாத்தியமானது என்ற மறைமுகக் குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது எழுந்து வந்தன.\nவேறு சில தரப்பினரோ, நஜிப்பின் தம்பி என்பதையும் தாண்டி, சிறந்த அறிவாற்றல் கொண்ட வங்கித் துறை நிபுணர் என அவரைப் பல தருணங்களில் பொருளாதார நிபுணர்கள் பாராட்டியிருப்பதை சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.\nமே 9 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அடைந்த மோசமான தோல்வியைத் தொடர்ந்தும், நஜிப் துன் ரசாக்கின் பதவி விலகலைத் தொடர்ந்தும், நசிர் ரசாக் தனது சிஐஎம்பி வங்கிப் பொறுப்புகளை விரைவில் துறப்பார் என்ற ஆரூடங்கள் கடந்த சில மாதங்களாகவே நிலவி வந்தன.\nNext articleதிருமுருகன் காந்தி சி���ையில் மயங்கி விழுந்தார்\nபிலிப்பைன்சிலும் கால் பதிக்கிறது சிஐஎம்பி வங்கி\nசிஐஎம்பி வங்கியிலிருந்து நசிர் ரசாக்கும் விலகுகிறார்\nரோபர்ட் குவோக்கைத் தற்காக்கும் நஜிப்பின் தம்பி\nதமிழகம்: ‘டிக் டாக்’ செயலி தடை செய்யப்படும்\nபோலியான செய்திகள், வதந்திகள் பரப்பும் கணக்குகள் முடக்கப்படும்\nஇந்தியா: 15 நாட்களுக்குள் டுவிட்டர் அதிகாரிகள் நாடாளுமன்ற குழுவை சந்திக்க வேண்டும்\nசென்னையில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\nசென்னையில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\n“கல்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்”- நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன்\nசெமினி: அரசாங்க நிகழ்ச்சிகள் சட்டத்திற்கு உட்பட்டிருந்தால், ஏற்பாடு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/petrol-diesel-price-details/12021/", "date_download": "2019-02-15T18:37:41Z", "digest": "sha1:FJCFYSS5N246UYSGZNZXOGTWWKBLAJSQ", "length": 4507, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Petrol and Diesel Price 26.11.18 : தொடர்ந்து குறையும் விலை", "raw_content": "\nHome Latest News இன்றைய பெட்ரோல், டீசல் விலை.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை.\nPetrol and Diesel Price 26.11.18 : சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.32 காசுகள் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.73.20 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று(26.11.2018) அமலுக்கு வந்த விலை :\nபெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 37 காசுகள் குறைந்து லிட்டருக்கு 77.32 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nடீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 43 காசுகள் குறைந்து லிட்டருக்கு 73.20 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை\nNext articleஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை.\nமீண்டும் குறையும் பெட்ரோல் டீசல் விலை – இன்றைய நிலவரம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை\nமாறாத பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம் இது தான்.\nகணவன் – மனைவி இருவரும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருக்க என்ன வழி\nநாளை வந்தா ராஜாவாக தான் பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் – ஆனால்...\nநாம் உண்ணும் உணவில் விஷம் உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamal-haasan-extends-his-support-farmers-protest-335530.html", "date_download": "2019-02-15T19:55:47Z", "digest": "sha1:E5XOS5E2QVP2ZNHLLMGWYGXBBGRAJHEZ", "length": 16856, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "போராட்��த்திற்கு முழு ஆதரவு.. டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்த கமல்! | Kamal Haasan extends his support for Farmers Protest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 hr ago சென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\n2 hrs ago தேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\n3 hrs ago 12 நாட்கள் முருகன், 7 நாட்கள் நளினி உண்ணாவிரதம்... உடல்நலம் பாதிப்பால் போராட்டம் வாபஸ்\n3 hrs ago நாட்டிற்காக உயிர் தியாகம்... சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி #PulwamaAttack\nSports Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nAutomobiles இனி வீட்டு வாசலில் காரை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்... வருகிறது அரசின் புதிய திட்டம்\nMovies 'குட் நியூஸ்' சொல்ல கவர்ச்சி போட்டோ தேவையா: சமந்தாவை விளாசிய நெட்டிசன்கள்\nLifestyle ஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nTravel அனந்த் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nபோராட்டத்திற்கு முழு ஆதரவு.. டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்த கமல்\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு\nசென்னை: டெல்லியில் போராடிய விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஅகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் டெல்லியில் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.\nடெல்லியில் பல மாநில விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள், இன்று காலை சென்னை வந்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்�� விவசாயிகளிடம் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். சந்திப்பை தொடர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.\nஅதில், டெல்லியில் போராடிய விவசாயிகளின் கோரிக்கை இரண்டுதான். விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்களுக்கு நியாயமான விலை வைக்க வேண்டும். இது அரசால் நிறைவேற்றக் கூடிய கோரிக்கைதான். நான் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கிறேன். அமைதி போராட்டத்திற்கு நான் ஒத்துழைப்பு அளிக்கிறேன்.\nபசி என்பது பசிதான். அதை எப்படி சொன்னாலும் தவறு இல்லை. பசிக்காக பேசுபர்களிடம், நீங்கள் சத்தமாக பசிக்கிறது என்று சொல்கிறீர்கள், ஆடை இல்லாமல் பசிக்கிறது என்று சொல்கிறீர்கள் என்று கிண்டல் செய்ய கூடாது. விவசாயிகளின் பிரச்சனையைத்தான் அரசு பார்க்க வேண்டும். அவர்களின் போராட்ட வடிவத்தை பார்க்கக் கூடாது.\nகஜா புயலால் இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. 15 நாட்களாக இன்னும் நிலைமை சரியாகவில்லை , இன்னும் பல ஊர்களுக்கு நிவாரணம் செல்லவில்லை. இளைஞர்களுக்கு கூட, கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள்.கஜா புயலை வைத்து அரசியல் செய்யவில்லை. இது மக்களின் தேவை. அதை எடுத்து சொல்வது எங்களின் கடமை.\nமக்களுக்கு முதலில் முதலுதவி செய்ய வேண்டும். நிவாரணம் அளித்த மத்திய அரசுக்கு நன்றி. ஆனாலும் அரசு வேகமாக செயல்பட வேண்டும். கஜாவால் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க 7 வருடமாவது ஆகும் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nசென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\nதேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\nபாஜக சங்காத்தமே வேண்டாம்.. செம ஷாக் கொடுத்த சரத்குமார்\nபுல்வாமா தாக்குதல்... மனிதநேய மக்கள் கட்சி... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nபுல்வாமா தாக்குதல்... வீரர்களோடு தோளோடு தோள் நிற்போம்... கமல்ஹாசன் உருக்கம்\nகாட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது... ரஜினிகாந்த் கடும் கண்டனம்\nசதிகளை கடந்தவர் எடப்பாடி.. தமிழிசை வாழ்த்து.. இது எங்க போயி முடிய போகுதோ.. இது நெட்டிசன்கள்\nஅஞ்சு பைசா கிடையாது.. அதிமுக வேட்பாளர்களுக்கு காத்திருக்கும் பெரும் சவால்\nஅதிமுகவை விடுங்க.. சசிகலாவைப் பிடிங்க.. சாமி அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai delhi டெல்லி விவசாயி போராட்டம் சென்னை farmers protest விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsitruli.blogspot.com/2018/02/blog-post_22.html", "date_download": "2019-02-15T19:21:24Z", "digest": "sha1:NS6X7XWBWRNZVG2YLIBIIT7ZBFWMVMJG", "length": 9739, "nlines": 128, "source_domain": "tamilsitruli.blogspot.com", "title": "உளி : கழகமில்லா ஆட்சி..?", "raw_content": "\nமாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்\nஉ.பி யும் உத்திராகண்டும் சாட்சி.\nஅது அவரு சொந்த கருத்து..\nஎன்னதான் இணையதளங்களின் மூலமாகவும் சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆட்களை வைத்து முட்டுக் கொடுத்தாலும் அதே வலைத்தளங்களிலேயே அசிங்கப்படுவது காவிகளின் பொழுது போக்கு.\nவலிக்காதது மாதிரியே நடித்தாலும் சில சமயங்களில் கதவை மூடிவிட்டு கதறி அழும் நிலையை அவர்களின் அப்ரசென்டிகளே உருவாக்கி விடுவார்கள்.\nஅதன் தொடர்ச்சியாக இன்றைய (07.02.2018) அவாளின் பத்திரிக்கையாகிய தினமலரின் இரண்டு செய்திகளில்,\n1. உத்திராகாண்ட் முதலமைச்சரின் கடந்த 9 மாத காபி செலவு மட்டும் 68 லட்சம். இணைப்பு 1\n2. உ.பியில் தவறாக ஊசி போட்டதால் 46 பேருக்கு எயிட்ஸ் பாதிப்பு. அத்தனை பேரின் வாழ்க்கையும் அந்தோ. இணைப்பு 2\nஇப்போ சொல்லுங்கள். திருமதி தமிழிசை ..\nகழகமில்லா ஆட்சி ...குலை நடுங்கிப் போச்சி.\nநேரம் பிப்ரவரி 06, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தமிழிசை, தினமலர், பாஜக\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\nவங்கி அதிகாரிகள் வாயைத் திறக்க வேண்டும் - ஜெட்லீ\nதினமலர் சிற (ரி )ப்பு நிருபர்\nகமல் கட்சி ஆரம்பிப்பதில் தினமலர் குதூகலம்\nநீரவ் மோடி - இப்போதைக்கு இவர்\nமோடி சொன்னதால்தான் இணைந்தேன் - பன்னீர்செல்வம்\nகர்நாடகாவிற்கு காங் கலாச்சாரம் வேண்டாம் - மோடி\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்திய���்ற நெடுந்தொலைவுப் பயணி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅநியாயங்களை கண்டுகொள்ளாமல் விடுவதும் அதற்கு துணை போவதும் ஒன்று தான்\n- எனக்கு நானே சொல்லிக்கொள்வது\n2 ஜி தீர்ப்பு (2)\nகாவிரி மேலாண்மை வாரியம் (4)\nகம்பெடுத்து வெளில வை.. தனது அணியில் இருந்து, இன்னொரு கேஜ்ரிவால் உருவாக விடமாட்டேன் என்று ஊழலுக்கு எதிரான (\nவைகோ வார்த்தையை அளந்து பேச வேண்டும் - பொன்னார்\nசெய்தி: பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த மேலே உள்ள படத்திலுள்ள நபர் வைகோ தன் மீது கல்வீசினவர்களை \"பாஜகவின் கைக்கூலிகள்\"...\nசமாதானப் புறா - மகா ப்ரபு சிம்பு\nமவுனப்போராட்டம் என்று நடிகர்கள் தடுப்பாட்டம் ஆடியதைக் கூட ஒரு வகையில் சகித்துக் கொள்ளலாம். அவன் தொழில் எந்த விதத்திலும் பாதிப்படைந்து...\nநாசமாப்போக என்று மனசு நிறைஞ்சு () வாழ்த்துனதுல இப்போ நிலவரம் அப்படியே ஆயிடுச்சி போல குருநாதா) வாழ்த்துனதுல இப்போ நிலவரம் அப்படியே ஆயிடுச்சி போல குருநாதா பின்வாசல் வழியாவே இதுவரை வாழ்ந்த நம் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/12011622/MK-Stalins-assertion-should-be-followed-by-direct.vpf", "date_download": "2019-02-15T19:51:42Z", "digest": "sha1:ZOBSBGQ4VN6AAMKKIS3OXLLUJYTJNQPK", "length": 11525, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "MK Stalin's assertion should be followed by direct consultation || அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் கலந்தாய்வுடன், நேரடி கலந்தாய்வு முறையையும் கடைப்பிடிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் கலந்தாய்வுடன், நேரடி கலந்தாய்வு முறையையும் கடைப்பிடிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் + \"||\" + MK Stalin's assertion should be followed by direct consultation\nஅண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் கலந்தாய்வுடன், நேரடி கலந்தாய்வு முறையையும் கடைப்பிடிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஆன்லைன் கலந்தாய்வுடன், நேரடி கலந்தாய்வு முறையையும் அண்ணா பல்கலைக் கழகம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு இதுவரையிலும் மாணவர்களின் நேரடி பங்களிப்பில் நடைபெற்று வந்ததை திடீரென ம���ற்றி, 2018 பொறியியல் மாணவர் சேர்க்கை இணைய வழியாக நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததால், கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய, நடுத்தட்டு பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் பெரும் தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும் உள்ளானார்கள்.\nஆகவே, தி.மு.க. மாணவரணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுரையின்படி, பொறியியல் சேர்க்கை நடைபெறும் சேவை மையங்களில் விண்ணப்ப கட்டணமாக டிமான்ட் டிராப்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இணைய வழி விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வு முறையால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே, இந்த வழக்கை தி.மு.க. தொடுத்தது.\nஎனவே, இந்த நடவடிக்கை கிராமப்புற மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் கலந்தாய்வுடன், நேரடி கலந்தாய்வு முறையையும் கடைப்பிடிப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.\n1. தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\n2. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு\n3. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்\n4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்\n5. நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\n1. தமிழகத்தில் 4 முனைப்போட்டிக்கு வாய்ப்பு கூட்டணி அமைக்க அ.தி.மு.க., தி.மு.க. மும்முரம் தொகுதிகள் பிரிப்பதில் இழுபறி\n2. டெல்லி சொகுசு ஓட்டலில் தீ விபத்து: மூச்சு திணறி பலியான திருச்சி டாக்டர் பற்றி உருக்கமான தகவல்கள்\n3. அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானது அடுத்த வாரம் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n4. தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா\n5. காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த துணை நடிகை தற்கொலை உயிர்விடும் முன் தாயாருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/07/20020150/State-school-volleyballBharatiyar-team-wins.vpf", "date_download": "2019-02-15T19:56:20Z", "digest": "sha1:4OO2O7L7LG7LKFUKN7LV3Z7Z6ZVYKYU5", "length": 9175, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "State school volleyball Bharatiyar team wins || மாநில பள்ளி கைப்பந்து பாரதியார் அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமாநில பள்ளி கைப்பந்து பாரதியார் அணி வெற்றி\nசென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், சான் அகாடமி ஆதரவுடன் 2–வது மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.\nசென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், சான் அகாடமி ஆதரவுடன் 2–வது மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2–வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் வேலம்மாள் (சென்னை) அணி 25–8, 25–5 என்ற நேர்செட்டில் கே.ஆர்.எம். பப்ளிக் (சென்னை) அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் ஆர்.பி.சி. (சென்னை) அணி 25–12, 25–17 என்ற நேர்செட்டில் பால குருகுலம் அணியை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் ஆர்.வி.ஜி. (ஒசூர்), எஸ்.எம். (திருச்சி) அணிகள் வெற்றி பெற்றன. பெண்கள் பிரிவில் லீக் ஆட்டம் ஒன்றில் ஜேப்பியார் (சென்னை) அணி 25–9, 25–8 என்ற நேர்செட்டில் குண்டூர் சுப்பையா (சென்னை) அணியை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் சத்ரியா (விருதுநகர்), ரோட்லர் (சென்னை), பாரதியார் (ஆத்தூர்), செயின்ட் ஜோசப்ஸ் (சென்னை), செயின்ட் மேரிஸ் (சேலம்), பிரசிடென்சி (சென்னை), புனித அமலா (வேளாங்கண்ணி), வேலம்மாள் (சென்னை) அணிகள் வெற்றி கண்டன.\n1. தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\n2. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு\n3. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்\n4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்\n5. நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய ��ம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\n1. ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன்: கடினமான சுற்றில் சிந்து, சாய்னா\n2. தேசிய பேட்மிண்டன்: பி.வி.சிந்து இரட்டை வெற்றி\n4. புரோ கைப்பந்து லீக்: கோழிக்கோடு அணிக்கு 5–வது வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/10/blog-post_70.html", "date_download": "2019-02-15T19:50:17Z", "digest": "sha1:ELNPHBCJX3H3PY42NBDHOB64NR4QXGMU", "length": 8984, "nlines": 235, "source_domain": "www.kalviseithi.org", "title": "தீவிர கண்காணிப்பில் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம்! - KALVISEITHI", "raw_content": "\nதீவிர கண்காணிப்பில் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம்\nஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மீதான, தேர்வு முறைகேடு பிரச்னைகளை தொடர்ந்து, டி.ஆர்.பி., அலுவலகத்துக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nபள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன நடவடிக்கைகளை, டி.ஆர்.பி., மேற்கொண்டு வருகிறது. ஆனால், 2014க்கு பின், டி.ஆர்.பி.,யின் தேர்வு நடவடிக்கைகள் சர்ச்சையாகி வருகின்றன.\nஇதில், உச்சகட்டமாக, 2017ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி நியமன தேர்வில், போலியாக மதிப்பெண் வழங்கியது; ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், சிலர், போலி மதிப்பெண் பெற்றது போன்ற பிரச்னைகள், டி.ஆர்.பி.,க்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து, சென்னை போலீசார் கிரிமினல் வழக்கு, பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.சமீபத்தில் நடந்த சிறப்பாசிரியர் பணி நியமன தேர்விலும் பிரச்னை ஏற்பட்டது. இந்த தேர்வுக்கு, சரியான கல்வி தகுதியை நிர்ணயிக்க தவறியதால், சான்றிதழ் சரிபார்ப்பில், பெரும் குளறுபடி ஏற்பட்டது.அதனால், தேர்வர்கள் நாள்தோறும், டி.ஆர்.பி., அலுவலகத்துக்கு வந்து போராட்டம் நடத்துவதும், மனு கொடுப்பதும் வாடிக்கையாகி விட்டது.இந்நிலையில், ஊழல் பிரச்னைகள் மற்றும் நியமன குற்றச்சாட்டுகளை சமாளிக்கும் வகையில், டி.ஆர்.பி., அலுவலகம் முன், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நான்காம் மாடியில் இயங்கும், டி.ஆர்.பி., அலுவலக வாயிலில், 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அலுவலகத்துக்கு வரும் தேர்வர்கள் மற்றும் தேர்வு சார்ந்த மனுக்களை அளிக்க வருவோர், போலீசார் வசம் உள்ள பதிவேட்டில் எழுதி, முன் அனுமதி பெற்று இருந்தால் மட்டும், உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.பெரும்பாலான தேர்வர்கள், டி.ஆர்.பி.,யின் தகவல் மையத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கே மனுக்களை பெற்று, திருப்பி அனுப்பப்படுகின்றனர்.\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\n24-11-18 சனிக்கிழமை - அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/travel/page/2/", "date_download": "2019-02-15T20:14:40Z", "digest": "sha1:YBGQBH3DMEEM7MP7YFS5WVBRB5QWXJP5", "length": 24041, "nlines": 147, "source_domain": "cybersimman.com", "title": "travel | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்ப���ரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுத��ய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nவிசா பெற வழிகாட்டும் இணையதளம்\nசுற்றுலா அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் அந்நாடுகளில் உள்ள விசா நடைமுறை விதிகளை தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ள உதவுகிறது விசாடிபி இணையதளம். இந்த தளத்தை பயன்படுத்துவது எளிதானது. முதலில் எந்த நாட்டைச்சேர்ந்தவர் என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு பயணம் செய்வதற்கான காரணத்தை தேர்வு செய்துவிட்டு, செல்வதற்கான நாட்டை தேர்வு செய்தால், அந்த நாட்டிற்கான விசா நடைமுறை தொடர்பான தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஒன்று இந்த தகவல்கள் […]\nசுற்றுலா அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் அந்நாடுகளில் உள்ள விசா நடைமுறை விதிகளை தெரிந்து கொள்ள விரும்...\nஅமெரிக்க சுற்றுலா தலங்களை அடையாளம் காட்டும் அருமையான இணையதளம்\nஅமெரிக்க சொர்கபுரி என்பது பலரது எண்ணம். இருக்கலாம் நம்மவர்களில் பலரும் அங்கு மேற்படிப்பிற்கும், மேல் வாழ்க்கைக்கும் ( அங்குயே குடிபெயர்தல்) விரும்புகின்றனர். ஆனால் அமெரிக்கா பிழைக்க்செல்லவும் அங்கேயே தங்கிவிடவும் மட்டும் ஏற்ற தேசம் அல்ல; அந்நாடு சுற்றுலா நோக்கிலும் அருமையான பிரதேசம். அமெரிக்காவில் சுற்றிப்பார்க்க சுற்றுலா இடங்கள் அநேகம் இருக்கின்றன. ஆனால் பிரான்சும் ,இத்தாலியும், ஸ்பெயினும் சுற்றுலாவுக்காக அறியப்படும் அளவுக்கு அமெரிக்க அறியப்படவில்லை. அமெரிக்காவில் சுற்றிப்பார்க்க அப்படி என்ன இருக்கிறது நம்மவர்களில் பலரும் அங்கு மேற்படிப்பிற்கும், மேல் வாழ்க்கைக்கும் ( அங்குயே குடிபெயர்தல்) விரும்புகின்றனர். ஆனால் அமெரிக்கா பிழைக்க்செல்லவும் அங்கேயே தங்கிவிடவும் மட்டும் ஏற்ற தேசம் அல்ல; அந்நாடு சுற்றுலா நோக்கிலும் அருமையான பிரதேசம். அமெரிக்காவில் சுற்றிப்பார்க்க சுற்றுலா இடங்கள் அநேகம் இருக்கின்றன. ஆனால் பிரான்சும் ,இத்தாலியும், ஸ்பெயினும் சுற்றுலாவுக்காக அறியப்படும் அளவுக்கு அமெரிக்க அறியப்படவில்லை. அமெரிக்காவில் சுற்றிப்பார்க்க அப்படி என்ன இருக்கிறது என்று கூட நீங்கள அப்பாவிதனமாக […]\nஅமெரிக்க சொர்கபுரி என்பது பலரது எண்ணம். இருக்கலாம் நம்மவர்களில் பலரும் அங்கு மேற்படிப்பிற்கும், மேல் வாழ்க்கைக்கும் ( அ...\nரெயில் பயண வெயிட்டிங் லிஸ்ட் உறுதி ஆகுமா\nநேற்று தற்செயலாக டிரைமேன் இணையதளத்தை பார்த்தேன்.எளிமையான இணையதளம் என்றாலும் முதல் பார்வையிலேயே ’அட’ என வியக்க வைத்தது. இது ஒரு கணிப்பு இணையதளம் . காத்திருப்பில் இருக்கும் முன்பதிவு டிக்கெட் உறுதியாவதற்கான வாய்ப்பு எந்த அளவு இருக்கிறது என்பதை கணித்துச்சொல்கிறது இந்த தளம். இது தான் இந்த தளத்தின் அடிப்படை. ஆம், ரெயில் பயணங்களுக்கு முன்பதிவு செய்யும் போது என்ன செய்வீர்கள். ரெயில்வே தளத்திற்கு சென்று பயண நாளின் போது ரெயில் இருக்கிறதா என்பதையும் அதன் பிறகு […]\nநேற்று தற்செயலாக டிரைமேன் இணையதளத்தை பார்த்தேன்.எளிமையான இணையதளம் என்றாலும் முதல் பார்வையிலேயே ’அட’ என வியக்க வைத்தது. இ...\n இணைய உலகம் ரசிக்கும் பயணம்\nஎப்படியும் உங்கள் பயணங்களை புகைப்படமாக்கி பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் போகிறீர்கள் . இந்த புகைப்படங்களை உலகமே பார்த்து ரசிக்க வேண்டும் என்றாலோ, உங்கள் பயணங்களை எல்லோரும் ஆர்வத்துடன் பின் தொடர வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் புதுமையாக செயல்பட வேண்டும். இந்த ஸ்காட்லாந்து ஜோடியைப்போல கிரேக் மெக்கார்ட்னி மற்றும் அவரது காதலி லின்சே தான் அந்த ஜோடி. இப்போதைக்கு தங்கள் பயணங்களால் இணைய உலகை கலக்கும் ஜோடி கிரேக் மெக்கார்ட்னி மற்றும் அவரது காதலி லின்சே தான் அந்த ஜோடி. இப்போதைக்கு தங்கள் பயணங்களால் இணைய உலகை கலக்கும் ஜோடி மெக்கார்டினியும், லின்சேவ���ம் தங்கள் பயணங்களின் […]\nஎப்படியும் உங்கள் பயணங்களை புகைப்படமாக்கி பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் போகிறீர்கள...\nபிண்டிரெஸ்ட் மூலம் கோடை விடுமுறையை திட்டமிடுவது எப்படி \nகோடை விடுமுறை காலம். சுற்றுலா பயணங்களுக்கான காலம். இந்த ஆண்டு விடுமுறையை கழிக்க எங்கே செல்லலாம் என்பதை ஏற்கனவே தீர்மானித்திருந்தால் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்வது, தங்கிமிட வசதியை முன்பதிவு செய்வது போன்றவற்றை எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே இணையம் மூலம் செய்து விடலாம் என்பது உங்களுக்குத்தெரியும் . சுற்றுலா செல்லும் ஊர்களில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் அவற்றின் சிறப்புகள் பற்றியும் இணையம் மூலமே ஆய்வு செய்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இப்படி முன்கூட்டியே திட்டமிட்டு, […]\nகோடை விடுமுறை காலம். சுற்றுலா பயணங்களுக்கான காலம். இந்த ஆண்டு விடுமுறையை கழிக்க எங்கே செல்லலாம் என்பதை ஏற்கனவே தீர்மானித...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/kerala/", "date_download": "2019-02-15T19:42:51Z", "digest": "sha1:A2L74G6FRQOQPL2WBAMMEAPZRO2YPTBS", "length": 7887, "nlines": 104, "source_domain": "india.tamilnews.com", "title": "kerala Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nலாக்-அப் மரண வழக்கில் 2 போலீஸாருக்கு தூக்கு – 13 ஆண்டுக்கு பின் தாய்க்கு கிடைத்த நீதி\nகேரளாவில் உதயகுமார் என்பவர் லாக்-அப்பில் உயிரிழந்த வழக்கில் 2 போலீசாருக்கு மரண தண்டனையும், 3 போலீஸாருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் விதித்து சிபிஐ கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.2 policemen lockup death case – justice mother india tamilnews திருவனந்தபுரம் அருகே கரமனை, நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ...\nகடைக்குள் சென்ற இளம் பெண் மாயம் – 100 நாட்களாக தேடுதல் வேட்டை\nகேரள மாநிலத்தில் காணாமல் போன ஜெஸ்னா, முன்டக்கயம் பகுதியில் கடைக்குள் போகும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன.shop inside going girl missing 100 days search கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வெச்சூசிரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர், கல்லூரி மாணவி ஜெஸ்னா. இவர் காஞ்சிரப்பள்ளியில் உள்ள ...\n​தமிழர்கள் பிடிக்கும் மீன்களை கேரளாவில் விற்க திடீர் தடை\nதமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை கேரளாவில் விற்க அம்மாநில வியாபாரிகள் திடீர் தடை விதித்ததால், பாம்பனில் 50 டன் மீன்கள் தேங்கிருக்கின்றது. எனவே தமிழக அரசு கேரள அரசுடன் பேசி தீர்வு காணவேணும் என பாம்பன் மீனவர்கள் கோரிக்கை.tamilnadu fishermens fish not selling kerala தமிழகத்தில் இருந்து ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/85083/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-02-15T20:02:53Z", "digest": "sha1:EKACEAJFUY7NYRDCIUOXUQA4BTMAIKJF", "length": 11077, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n—————— தேவையானவை: ———— பீட்ரூட் – 1 பச்சை மிளகாய் – 1 கறிவேப்பிலை – 10 பட்டை – சிறிய துண்டு மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்- 2 தேக்கரண்டி பால் – கால் டம்ளர் கொத்துமல்லி இலை – சிறிது எண்ணெய் – 1 மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு அரைக்க: ———– தேங்காய்த் துருவல் – 1 தேக்கரண்டி தக்காளி -2 சோம்பு – 1 தேக்கரண்டி […]\nஅந்த டீ – ஒரு கடிதம்\nபயணம் வாசகர் கடிதம் அலகாபாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-54\n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று மொத்த நிதியையும் உண்டியல் ஏந்தி சாதாரண மக்களிடமிருந்து திரட்டுவதற்குரிய கால அவகாசம் தற்போது எமக்கு இல்லை. மாநாட்டு ந… read more\nபாஜக மக்கள் அதிகாரம் மக்கள் அதிகாரம் மாநாடு\nவைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்\nஅர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய… read more\nஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது இதை கவனிக்கவும்\nபோளி தட்டும் போது வாழை இலையின் பின் பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும். கொதிக்கும் பாலை உடனே உறை ஊற்ற வேண்டுமாயின் ஒரு துண்டு வாழைப… read more\nபஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளர்\nபுதுதில்லி: பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் ஹினா ஜெய்ஸ்வால் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விமானப் படையில் உள்ள ஜ… read more\nபெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா\nபெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா\nlove Romance தெரிந்து கொள்ளுங்கள்\nபிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)\nமுந்தைய சோழநாட்டில் மன்னன் நகர்வலம் சென்று கிராமங்களில் சஞ்சாரம் செய்தபோது, வறட்சியான பகுதியில் சஞ்சாரம் செய்து வரும் ேபாது தனக்கு குடிக்க தண்ணீர் க… read more\n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nமோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி \nதவறுகள் திருத்தப்படலாம் : சின்ன அம்மிணி\nஎன் ஆயா கலர் டீவியைக் கண்டுபிடிக்காதது ஏன் : சந்தனமுல்லை\nபேருந்து..வாழ்க்கை பயணம். : வினோத்கெளதம்.\nஇருவர் : என். சொக்கன்\nதமிழ் எழுத்துரு மாற்றத்தின் அரசியல் : கௌதம சித்தார்த்தன்\nஅரையாண்டு தேர்வுக்கு சில டிப்ஸ் : அபிஅப்பா\nதந்தை என்பவன் : நர்சிம்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/14410", "date_download": "2019-02-15T19:02:56Z", "digest": "sha1:3PB3RR6KAALDJXYN2TUKRVTIF4GIZ6UU", "length": 9895, "nlines": 118, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்", "raw_content": "\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nநம்மில் பலர் இலங்கையில் பிறந்து, கல்வி கற்று பின் வேலைகளைப் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். இதன்பின் நம் தாய் நாட்டை எள்ளளவும் கவனத்தில் கொள்வதில்லை.\nநம்மில் பலர் இலங்கையில் பிறந்து, கல்வி கற்று பின் வேலைகளைப் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். இதன்பின் நம் தாய் நாட்டை எள்ளளவும் கவனத்தில் கொள்வதில்லை.\nஇவ்வாறான நிலையில் தாய் நாட்டிற்காக எத்தனை பெரிய வாய்ப்புக்களையும் தாரைவார்த்து விட்டு மக்களுக்காக சேவை செய்கின்ற மனிதர்களும் எம் மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஇவ்வாறு தன் தாய் நாட்டு மக்களுக்காக சேவை செய்து தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் மறைந்து வாழும் உன்னத மனிதர்களுள் ஒருவரே இதய சத்திரசிகிச்சை நிபுணர் முகுந்தன்.\nயாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இவர் யாழ்ப்பாணத்திலுள்ள பல உயிர்களை காப்பாற்றியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஅத்துடன் மூன்று தசாப்த கால யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு தற்போது வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்களில் இதய சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய தேவையுள்ள பலர் உள்ளனர்.\nஇவ்வாறானவர்களுக்கு வைத்தியர் சிதம்பரநாதன் முகுந்தன் இலவசமாக சத்திர சிகிச்சை செய்து வருகிறார்.\nஅத்துடன், வசதி படைத்த மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த திறந்த இதய சத்திர சிகிச்சையை யாழ். குடா நாட்டில் வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டிய சாதனையாளராகவும் முகுந்தன் திகழ்கின்றார்.\nஇலங்கையில் கொழும்பு, காலி, கண்டி போன்ற இடங்களில் மாத்திரமே இதய சத்திர சிகிச்சை செய்வதற்கான வசதி காணப்பட்ட நிலையில், இதய சத்திரசிகிச்சை நிபுணர் முகுந்தன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு பொறுப்பேற்று சென்ற பின் இதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டுள்ளார்.\nஇதன் பயனாகவே இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nயாழில் இயக்கப் பாணியில் கொள்ளையனுக்கு தண்டனை கொடுத்த இளைஞர்கள் (Photo)\nயாழில் கலியாணம் கட்டாமல் 3 மாதம் முழுகாமல் இருந்த 18 பேருக்கு இன்று கலியாணம்\nயாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்\nவன்னிக்கு ஆசிரியர்களை அனுப்பாது சந்திராசா செய்த திருகுதாளம்\nவட மாகாணத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை\nயாழில் பரபரப்பாக பேசப்பட்ட கொலை குற்றச்சாட்டப்பட்டவர் டக்ளஸ் உடன் இணைவு\nயாழில் கடனைக் கேட்கச் சென்ற பெண்ணை கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர்\nயாழ் நாவற்குழியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்தவருக்கு நடந்த கதி\nபுலிகளின் காலத்தில் அங்கு நான் சென்றுவந்திருக்கிறேன் யாழில் ரணில் சொன்ன தகவல்\nயாழ்.செம்மணியில் மிக விரைவில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம்\nகொழும்பு சென்ற பேருந்தின் மீது செம்மணி பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல்..\nஅராலி பிரதேச வைத்தியசாலையில் இரவு நேரங்களில் வைத்தியர்கள் கடமையாற்றுவதில்லை\nதிருமண வீட்டில் ஏற்பட்ட மரணம் - யாழ்ப்பாணத்தில் நடந்த பெரும் சோகம்\nகாதலர் தினத்தை முன்னிட்டு வடக்கின் பிரபல பாடசாலை மாணவர்கள் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=1051", "date_download": "2019-02-15T20:03:08Z", "digest": "sha1:G53MGJP3AUI5SU6E5SKLJE3EEHMARG5C", "length": 17562, "nlines": 135, "source_domain": "maalan.co.in", "title": " சாதாரண இந்தியனின் சல்யூட்! | maalan", "raw_content": "\nதமிழுக்கும் யானை என்று பேர்\nஉள்ளங்கையில் ஒரு பட்டாம் பூச்சி\nகைக் கெட்டும் தூரத்தில்தான் கடல். என்றாலும் வெம்மையைச் சுமந்து வந்தது வேனிற்காற்று.குளிர்ச் சாதனக் கருவியில் கூட்டியும் குறைத்தும் வெப்பத்தை வேண்டியபடி செய்து கொள்ள முடிவதைப் போல இயற்கையும் ஒரு ரிமோட்டைக் கையில் கொடுத்திருக்கக் கூடாதா ”சின்னப் பிள்ளைத்தனமால இருக்கு” என்று என் எண்ணத்தை ஏளனம் செய்து கூவிற்று மனது. அறிவு அதற்கு ஒரு பதில் வைத்திருந்தது. அவரவர் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப வாழ்வை வடிவமைத்துத் தருவது தொழில்நுட்பம். இயற்கைக்கு அது இயலாது.எல்லோருக்கும் எல்லாவற்றையும் இலவசமாய்க் கொடுக்கவே அதற்கு ஆசை. ஏனெனில் இயற்கை என்பது கடவுளின் கைவண்ணம். தொழில்நுட்பம் என்பது மனிதனின் குழந்தை. கடவுளுக்கும் மனிதனுக்கும் இருக்கும் வித்தியாசமே இதுதான்\nஎழுதிக் கொண்டிருந்ததை என் முதுகுக்குப் பின்னிருந்து படித்துக் கொண்டிருந்த சகா, உருக்குலைந்து கிடக்கும் உத்ரகண்ட் படங்களைப் பார்த்த பின்னும் கூட இப்படிச் சொல்வீர்களா\nஇப்போதும் கடவுள் மனிதனைக் கடிந்து கொண்டிருக்கிறர் ஆனால் கைவிட்டுவிடவில்லை என்றே சொல்வேன் என்றேன். சர்ச்சை வேண்டாம் என நினைத்தாரோ என்னவோ, சகா ஒன்றும் பேசாமல் உள்ளே நகர்ந்து விட்டார்.\nமனிதனாக மாறிப் பார்க்க கடவுளுக்கும் ஆசை வரும். அப்படி மாறிய கதைகளை அவதாரம் எனப் புராணங்கள் போற்றுகின்றன, அப்படியே இருக்கட்டும். ஆனால் இந்த முறை இறைவன் இராணுவ வீரர்களாக அவதாரம் எடுத்தான். எழவு விழுந்ததைப் போல எதற்கெடுத்தாலும் ஒப்பாரி வைத்து ஓலமிடும் ஊடகங்கள் உங்களுக்கு அதைச் சொல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் அதை என் பேனா எழுதாமலா இருந்து விடும்\nஎன் உள்ளே அந்தச் செய்திகள் ஒருமுறை ஓடி மறைந்தன. நொடி நேரத்திற்கு உடல் சிலிர்த்து முதுகு சொடுக்கிற்று. உத்ரகண்டில் நடந்த மீட்புப் பணி, உலகிலேயே இதுவரை நடந்த மீட்புப் பணிகளிலேயேமிகப் பிரம்மாண்டமானது. பேரழிவு ஏற்பட்ட இடத்திலிருந��து மீட்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட லட்சம் பேர். அவர்களில் 72 ஆயிரம் பேரை மிகச் சில நாள்களில் மீட்டெடுத்து விட்டார்கள்.\nமீண்டும் மழைவரும் என மிரட்டுகிறது வானம். ஆம் ஆம் என்கிறது வானிலை நிலையம். மறுபடியும் மழைவந்தால் சிரமப்பட்டு சீரமைத்த சாலைகள் சிதைந்து போகும். அதற்குள் அங்கிருந்து இன்னும் 30 ஆயிரம் பேரை அங்கிருந்து அகற்றி ஆக வேண்டும். எனவே கடிகாரத்தோடு போட்டியிட்டுக் கொண்டு கடமையை முடிக்க வேண்டும்.\nஇன்னும் கூடுதலாக ஆட்களை அனுப்பினால் இதை எளிதாக முடிக்கலாமே என உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு எண்ணுவதும் எழுதுவதும் சுலபம். இத்தனை தூரம் மெனக்கிடுகிறவர்களுக்கு இது கூடத் தெரியாதிருக்குமா “மீட்பு பணிக்கு 500 வீரர்களில் தொடங்கி இப்போது 6 ஆயிரத்து 200 பேர் வரை அங்கு அனுப்பிவிட்டோம். இன்னும் அதிகமான ராணுவத்தினரை அங்கே அனுப்பினால் அது சுமையாகவே அமையும்” என்கிறார்கள் இந்த நடவடிக்கைக்குப் பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள். ஒரு நபர் செய்ய வேண்டிய குழம்பை ஒன்பது பேர் சேர்ந்து செய்தால் சுவை கெட்டுப் போகும் என்பது ஆங்கிலப் பழமொழி.\nஇது பிரம்மாண்டமான மீட்புப்பணிஎன்பது மட்டுமல்ல, மிகக் கடினமானதும் கூட. கேதர்நாத்தை அடைய சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் செல்ல வேண்டும்.மழை வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் இந்த 15 கிலோ மீட்டர் பாதை பலஇடங்களில் துண்டிக்கப்பட்டு விட்டது.இதனால் கேதர்நாத்துக்கு சென்றுகொண்டிருந்தவர்கள், அங்கு இருந்து திரும்பிக்கொண்டிருந்தவர்கள் என சுமார் 30 ஆயிரம் பேர் வழியில் சிக்கி தவிக்கிறார்கள்.இவர்களை மீட்டாக வேண்டும். ஆனால் அதில் ஒரு சிக்கல்., அங்குஹெலிகாப்டர்கள் போய் இறங்க முடியாது. அதற்கான வசதி இல்லை. தற்காலிகஹெலிபேடுகளும் அமைக்கப்படவில்லை. விமானம், ஹெலிகாப்டர்கள் போய் சேர முடியாத நிலையில், , மலைப்பகுதிகளில் உள்ள சாலைவழியாகத்தான் சென்றாக வேண்டும். ஆனால் எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக இருக்கிறது. சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. பாதைகளில் பாறைகள் உருண்டு கிடக்கின்றன. இன்னும் சில இடங்களில் செல்போன் தொடர்புகிடைக்கவில்லை, என்பதால்யார் எந்தெந்த பகுதியில் இருக்கிறார்கள் என்றும் சரியாககண்டுபிடிக்க முடியவில்லை\nபல இடங்களில்பாதைகள் அமைத��துத்தான் ராணுவம் முன்னேறிச் சென்று மனிதர்களை மீட்டெடுத்து வருகிறார்கள் மந்தாகினி கொந்தளித்து பாலங்களைப் பறித்துக் கொண்டுவிட்ட இடங்களில் தற்காலிகமாக கயிறுகளால் பாலம்அமைத்து பக்தர்களை மீட்டார்கள்\n.இத்தனை இடர்களையும் கடந்து சன் பிரயாக் என்ற இடத்திற்கு முதலில் போய்ச் சேர்ந்தது இந்திய–திபெத் எல்லை பாதுகாப்பு படையின் நடைக் குழு அந்த உயரமான பகுதியில் சிக்கிதவிக்கிறவர்களைச் சமவெளிக்குச் சுமந்து செல்கிற பொறுப்பு அவர்கள் தோளில். அந்த இடம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் கற்பனைக் கண்கொண்டு பார்க்க உதவும் ஒரு தகவல்: அங்கு பாய்கிற –நடக்கிற நதி என்று சொல்லத்தான் எனக்கும் ஆசை- சன்கங்கா, மந்தாகினி என்ற இரண்டு நதிகளும் சன்பிராயக் பகுதியில் இருந்த ஓட்டல்கள், லாட்ஜ்கள், கடைகள் எல்லாவற்றையும் தரைமட்டமாக்கி விட்டன.\nஉயிரைக் காப்பாற்றுகிற பணி மட்டுமல்ல, உணவு கொடுக்கிற பணியும் அவர்கள் முதுகில் ஏறி நிற்கிறது.காரிருள் சூழ்ந்து, முகில்கள் வெடித்து மாரி பொழிந்து வெள்ளம் பெருக்கெடுத்தபோது கேதர்நாத் செல்கிற வழியில் உள்ள பள்ளத்தாக்குகளிலும், மலை இடுக்குகளிலும் ஓடி ஒளிந்தவர்கள் ஓர் ஆயிரம் பேர் உண்ண ஒரு வேளை உணவின்றி குடிக்கக் குவளை நீர் இன்றி பல நாட்களாக பட்டினிகிடக்கும் செய்தி தெரிந்ததும் நமது ராணுவம் அவர்களை நாடி நடந்தது பாறை இடுக்குகளில் பதுங்கிய பலரது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதை அவர்கள் பார்த்தார்கள் உடனடியாக உணவு, ஓரளவு மருத்துவ உதவி அளித்து அவர்களை மீட்டார்கள்\nஇந்தப் பணிகளையெல்லாம் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், கால நேரக் கணக்குப் பார்க்காமல் மேற்கொண்டவர்கள் நம் இராணுவ வீரர்கள்நம்முடைய வணக்கத்திற்கும்,பெருமிதத்திற்கும் உரியஅந்த இராணுவவீரர்களுக்கு இந்த சாதாரண இந்தியனின் சல்யூட்\nஎன் ஜன்னலுக்கு வெளியே. . . ஜூலை 4 2013 எழுதியது:23ஜூன் 2013\n4 thoughts on “சாதாரண இந்தியனின் சல்யூட்\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/171548", "date_download": "2019-02-15T19:43:00Z", "digest": "sha1:DMBGNMKMZTG27VAYZULRVL25TZVPR6PI", "length": 13053, "nlines": 105, "source_domain": "selliyal.com", "title": "“எனது இறுதிச் சடங்குக்கு டிரம்ப் வரக்கூடாது” எழுதி வைத்து மறைந்த ஜோன் மேக்கெய்ன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் “எனது இறுதிச் சடங்குக்கு டிரம்ப் வரக்கூடாது” எழுதி வைத்து மறைந்த ஜோன் மேக்கெய்ன்\n“எனது இறுதிச் சடங்குக்கு டிரம்ப் வரக்கூடாது” எழுதி வைத்து மறைந்த ஜோன் மேக்கெய்ன்\nவாஷிங்டன் – சனிக்கிழமை (ஆகஸ்ட் 25-ஆம் தேதி) மறைந்த அமெரிக்காவின் செனட்டர் ஜோன் மெக்கெய்ன் (படம்) பல சுவாரசியமானப் பின்னணிகளைக் கொண்டவர். மூளையில் ஏற்பட்ட புற்று நோயினால் சனிக்கிழமை காலமான அவர் தனது இறுதிச் சடங்குக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரக் கூடாது என்றும் தனக்கு நடத்தப்படும் இரங்கல் கூட்டத்தில் அவர் அஞ்சலி உரை எதனையும் நிகழ்த்தக் கூடாது என எழுதிவைத்துவிட்டு மறைந்திருக்கிறார்.\nஇத்தனைக்கும் ஜோன் மெக்கெய்ன், டிரம்ப் சார்ந்துள்ள அதே குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவராவார். இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்கா முழுவதும் பேசப்படும், விவாதிக்கப்படும் விவகாரமாக ஜோன் மெக்கெய்னின் இறுதி ஆசை மாறியுள்ளது.\nமேலும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அல்லது ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆகிய இருவரும் தனக்கான இறுதி அஞ்சலி உரை நிகழ்த்தலாம் என்றும் எழுதி வைத்துள்ளார் ஜோன் மெக்கெய்ன். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், 2000-ஆம் ஆண்டில் அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் தேர்தலில் ஜோன் மெக்கெய்னை ஜோர்ஜ் புஷ் தோற்கடித்தார்.\n2008-இல் குடியரசுக் கட்சி மெக்கெய்னை அதிபர் வேட்பாளராக அங்கீகரித்தது. ஆனால், அந்த அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா மெக்கெய்னைத் தோற்கடித்தார். தன்னைத் தோற்கடித்த இருவரையும் தனக்காக இறுதி இரங்கல் உரை ஆற்றக் கேட்டுக் கொண்டுள்ள மெக்கெயன் அமெரிக்க மக்களால் அதிகம் பேசப்படுகிறார்.\nஅவர் குறித்த மேலும் சில சுவாரசியமான தகவல்கள்:-\nஅவரது தந்தை, தாத்தாக்கள் அமெரிக்க இராணுவத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்கள். அதைத் தொடர்ந்து மெக்கெய்னும் இராணுவத்தில் சேர்ந்து கடற்படை விமானியாகப் பணியாற்றினார்.\nவியட்னாம் போரில் ஈடுபட்ட ஜோன் மெக்கெய்ன் வியட்னாமியப் படைகளால் கைப்பற்றப்பட்டு, 5 ஆண்டுகளாக பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டு, பல்வேறு துன்புறுத்தல்களை அனுவபவித்தார். ‘ரேம்போ’ என்ற சில்வர்ஸ்டெர் ஸ்டால்லோன்னின் ஆங்கிலத் திரைப்படத்தி��் காண்பது போல் உண்மையிலேயே வியட்னாமியப் பணயக் கைதியாக துன்பங்களை அனுபவித்தார்.\nவியட்னாமில் அவர் அனுபவித்த போர்க்காலத் துன்புறுத்தல்களால் இறுதிவரை அவரால் தனது கரங்களைத் தலைக்குமேல் உயர்த்த முடியாமல் அவர் அவதிப்பட்டார்.\nமுதலில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் செனட்டராகவும் பதவி வகித்த மெக்கெய்ன் 2000-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட முற்பட்டார். ஆனால், கட்சிக்கான வேட்பாளர் தேர்வில் ஜோர்ஜ் புஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மெக்கெய்ன் தோல்வியடைந்தார்.\nபின்னர் ஜனநாயகக் கட்சியினருடனும், அந்தக் கட்சியைச் சேர்ந்த ஜோன் கெர்ரி போன்றவர்களுடனும் இணைந்து வியட்னாமுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நட்புறவு மலரப் பாடுபட்டார்.\n2008-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக மீண்டும் அதிபர் வேட்பாளராகப் போட்டியில் இறங்கினார். எனினும் இந்த முறை அவரை அதிபர் தேர்தலில் தோற்கடித்தவர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பராக் ஒபாமா.\nஅமெரிக்க அதிபராக தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவருக்கு எதிராகத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார் மெக்கெய்ன். ஒபாமா கொண்டு வந்த சுகாதாரப் பாதுகாப்புச் சட்டத்தை டொனால்ட் டிரம்ப் இரத்து செய்தபோது, அதற்கு எதிராக செனட் சபையில் வாக்களித்தார் மெக்கெய்ன்.\nடிரம்புடன் இறுதிவரை பகைமை பாராட்டிய அவர் தனது இறுதிச் சடங்குக்குக் கூட டிரம்ப் வரக் கூடாது, தனக்காக இரங்கல் உரை ஆற்றக் கூடாது என்று அவர் தனது இறுதி ஆசையாகக் கூறிச் சென்றதுதான் டிரம்புடனான அவரது போராட்டத்தின் உச்சகட்டம்.\nNext article“3 இலட்சம் இந்தியர்கள் நாடற்றவர்கள் என்பது பொய்ச் செய்தியா\nஅமெரிக்கா: பனிப்புயலால் 1600 விமானங்கள் இரத்து\nவியட்னாமில் 2-வது முறையாக டிரம்ப் – கிம் சந்திப்பு\nஅணு ஆயுதத் தடை ஒப்பந்தம் – இரஷியாவும் இரத்து செய்தது\nஎம்எச்17: ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயார்\nஅமெரிக்கா: பனிப்புயலால் 1600 விமானங்கள் இரத்து\nவியட்னாமில் 2-வது முறையாக டிரம்ப் – கிம் சந்திப்பு\n40 விழுக்காட்டிற்கும் மேலான பூச்சி இனங்கள் விரைவில் அழியக்கூடும், மனித இனத்திற்கு அபாயம்\nஅணு உலை: புகுஷிமா தலத்தை சீர்படுத்த 40 ஆண்டுகள் தேவைப்படும்\nசென்னையில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\n“கல்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்”- நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன்\nசெமினி: அரசாங்க நிகழ்ச்சிகள் சட்டத்திற்கு உட்பட்டிருந்தால், ஏற்பாடு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1179498.html", "date_download": "2019-02-15T18:45:30Z", "digest": "sha1:ZAMGQ4HIS5GOPGAEVPELPZSOKGUATTPU", "length": 12851, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்த நாள்: 14-7-1958..!! – Athirady News ;", "raw_content": "\nஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்த நாள்: 14-7-1958..\nஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்த நாள்: 14-7-1958..\nஈராக்கில் 1921 முதல் 1958 வரை மன்னராட்சி நடைபெற்றது. அதற்கு எதிரான நடந்த புரட்சியில் 14-7-1958-ல் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அதன்பிறகு அப்துல் கரீம் காசிம் ஈராக்கின் புதிய தலைவரானார்.\n1921 முதல் 1933 வரை ஹசிம் குடும்பத்தைச் சேர்ந்த பைஷல் I மன்னராக இருந்தார். இவரது முழுப்பெயர் அலி அல்-ஹாசிமி. 1933 முதல் 1939 வரை காஜி I மன்னராக இருந்தார். அதன்பின் 3-வது மன்னராக 1939 முதல் 1958 வரை பைஷல் II மன்னராக இருந்தார். இவர் காஜியின் மகன் ஆவார்.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்\n* 1933- ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர்த்து அனைத்து அரசியற் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.\n* 1948 – இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி பாராளுமன்றத்துக்கு முன் வைத்து சுடப்பட்டார்.\n* 1966 – குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 225 பேர் பரிதாபமாக இறந்தனர்.\n* 1967 – நாசாவின் ‘சேர்வெயர் 4’ என்ற ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது. * 1989 – பிரெஞ்சுப் புரட்சியின் 200-வது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது.\n* 1995- MP3 பெயரிடப்பட்டது.\n* 1995 – இலங்கையின் புக்காரா ரக விமானம் ஒன்றை விடுதலைப்புலிகள் சுட்டு வீழ்த்தினர்.\n* 2002 – பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.\n* 2007 – ஐரோப்பாவில் மரபுவழி இராணுவப் படைகள் குறித்த உடன்பாட்டில் இருந்து ரஷ்யா விலகியது.\nதிருமண நாளன்று மணமகனுக்கு பேரதிர்ச்சி கொடுத்த மணப்பெண்\nதஞ்சையில், 21-ந்தேதி தொடர் முழக்க போராட்டம் தா.பாண்டியன், பழ.நெடுமாறன் பங்கேற்பு..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வ��ங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\nவவுனியா வைத்தியசாலை வளாகத்தில் வாகன தரிப்பிடத்தில் பாய்ந்த ஹயஸ்\nநாம் மக்களுக்காகவே அரசியலை முன்னெடுத்துவருகின்றோம் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/11/blog-post_2.html", "date_download": "2019-02-15T18:40:41Z", "digest": "sha1:WZFJI3S37HOQLQ6HHBELP76YXZQ6C7A3", "length": 9149, "nlines": 144, "source_domain": "www.nsanjay.com", "title": "புரண்டு படுத்துக்கொண்டது... | கதைசொல்லி", "raw_content": "\nஎன்றது பேனா.... என்ன செய்வது..\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதற்கு மிக்க நன்றி. தங்களின் இந்த மின்னஞ்சல் செய்திக்கு இன்னும் சில மணி நேரத்தில் பதில் அனுப்புகிறோம். எங்களின் தளத்தில் வந்தமைக்கு மிக்க நன்றி.\nவாழ்க தமிழ், வளர்க தமிழ் பற்று.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதற்கு மிக்க நன்றி. தங்களின் இந்த மின்னஞ்சல் செய்திக்கு இன்னும் சில மணி நேரத்தில் பதில் அனுப்புகிறோம். எங்களின் தளத்தில் வந்தமைக்கு மிக்க நன்றி.\nவாழ்க தமிழ், வளர்க தமிழ் பற்று.\nதிண்டுக்கல் தனபாலன் 8:37:00 am\nஎப்படியோ ஒரு கவிதை கிடைத்து விட்டது... எங்களுக்கு ரசிக்க...\nதிண்டுக்கல் தனபாலன் 8:37:00 am\nஎப்படியோ ஒரு கவிதை கிடைத்து விட்டது... எங்களுக்கு ரசிக்க...\nகவிதையாய் சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் எளிமைத் தனத்தை.....\nஉங்கள் கவி ரசிக்கக் கூடியது\nகவிதையாய் சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் எளிமைத் தனத்தை.....\nஉங்கள் கவி ரசிக்கக் கூடியது\nமிக்க நன்றி உறவுகளே.. உங்களுக்கு அதிகம் கடமைப்பட்டுள்ளன என் வரிகள்.. தமிழ்நிலா\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகருக்கலைப்பு - ஒரு தூர நோக்கு...\nகருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\n\"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்\" \"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது\" \"சூலவைரவா சுழட்டி குத்தடா&q...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/173529", "date_download": "2019-02-15T19:42:34Z", "digest": "sha1:6HFBYRKKPC6ZHYRVS66V7VD6LJYGJLYS", "length": 11056, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "“தெலுங்கு மக்கள் தாய்மொழியைக் கற்க உரிமை உண்டு” வேதமூர்த்தி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “தெலுங்கு மக்கள் தாய்மொழியைக் கற்க உரிமை உண்டு” வேதமூர்த்தி\n“தெலுங்கு மக்கள் தாய்மொழியைக் கற்க உரிமை உண்டு” வேதமூர்த்தி\nபுத்ரா ஜெயா – “இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டிலும் அங்கு வாழும் ஒவ்வொருவரும் தங்களின் தாய்மொழியைக் கற்க வேண்டிய ஆத்மார்த்த கடப்பாடு இருக்கிறது. ஐநா மன்றம்கூட இதைப் பலமுறை வலியுறுத்தியுள்ளது. எனவே, ஒருவரின் தாய்மொழிக் கல்வியை மறுதலிக்கவோ குறைகூறவோ முற்படுதல் அத்தனை பொருத்தமான செயல் இல்லை” என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.\n“அதே போல, மலேசியாவில் வாழ்கின்ற சுமார் நான்கு இலட்சம் தெலுங்கு மக்கள், 2.3 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்திய சமுதாயத்தில் சிறுபான்மை சமுதாயத்தினராக இருந்தாலும், அவர்களும் தங்களின் தாய்மொழியை கற்க அனைத்து உரிமையும் உண்டு” என்றும் அவர் மேலும் கூறினார்.\nமலேசிய தெலுங்கு சங்கத்தின் மாநாட்டில் வேதமூர்த்தி\nகடந்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 7-ஆம் நாள் ரவாங்கில் நடைபெற்ற மலேசிய தெலுங்கு சங்கத்தின் 42-வது தேசியப் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வேதமூர்த்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n“தெலுங்கு சங்கத்தின் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்ட என்னிடம், மலேசியக் கல்வி சான்றிதழ் என்னும் எஸ்பிஎம் தேர்வில் தெலுங்கு மொழியும் விருப்பப்பாடமாக இடம்பெற உதவும்படி கோரிக்கை வைத்தனர். மலேசியத் தேர்வு வாரியத்தால் கடந்த 1981-இல்தான் கடைசியாக தெலுங்கு மொழிக்கான தேர்வு நடத்தப்பட்டதென்றும் அதன் பின்னர் அவ்வாறு நடைபெறவில்லை என்றும் தெலுங்கு சங்கத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தற்பொழுது, இடை நிலைப் பள்ளிகளில் தேர்வுப் பாடமாக தெலுங்கு மொழியும் இடம்பெறுவதற்கான முயற்சியை மேற்கோண்டு வருவதாகவும் இதற்கான பாடத்திட்டத்தை வடிவமைக்க ஹைதராபாத் பல்கலைக்கழகத்துடன் இணைந்து முயற்சி மேற்கொள்ளும் அதேவேளை, மலேசிய கல்வி அமைச்சிடமும் விண்ணப்பித்துள்ளோம் என்றும் தெலுங்கு சங்கத்தினர் விளக்கினர். எனவே, தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல அமைச்சரான தாங்களும் இதன�� தொடர்பில் உதவ வேண்டும் என்றும் என்னைக் கேட்டுக் கொண்டனர்” என்றும் வேதமூர்த்தி தனது அறிக்கையில் மேலும் கூறினார்.\n“என்னுடைய உரையில் இதன் தொடர்பில் பதில் சொன்னபோது, பிரதமரிடமும் கல்வி அமைச்சரிடமும் ஆலோசனை செய்வதாகவும் தெலுங்கை ஒரு பாடமாக மாணவர்கள் எடுப்பதற்கு பரிந்துரைப்பதாகவும் தெரிவித்தேன். இதை மையமாக வைத்துதான், தற்பொழுது சமூக ஊடகங்களில் தவறாக விமரிசனம் செய்யப்படுகிறது. என்னுடைய தாய்மொழி தமிழாக இருந்தாலும், இந்திய சமுதாயம் என்னும் எல்லையைக் கடந்து சபா, சரவாக் மக்கள் உட்பட அனைத்து மக்களின் தாய்மொழிக் கல்விக்காகவும் செயல்பட வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது” என்றும் வேதமூர்த்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleநிக்கி ஹேலி பதவி விலகினார்\nNext articleஅருண் விஜய் தொடக்கி வைத்த அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா\nபெற்றோர்களை தவிக்கவிடும் பிள்ளைகள் மீது சட்டம் பாயலாம்\nதமிழ் ஊடகவியலாளர்களுடன் வேதமூர்த்தி விருந்துபசரிப்பு சந்திப்பு\nநம்பிக்கைக் கூட்டணி அரசின் கீழ் இந்தியர்கள் மேன்மை அடைவர்\n“அமைச்சரான பிறகு இந்திரா காந்தியை பிரதிநிதிக்க முடியவில்லை”- குலா\n“நாட்டின் மீது அக்கறை கொள்ளுங்கள், முன்னாள் தலைவர் மீதல்ல\nஎங்கள் பலத்தை உணர்ந்ததால், அவதூறுகள் எழுந்துள்ளன\nஇடைநிலைத் தமிழ்ப் பள்ளி அமைக்க கால அவகாசம் தேவை – இராமசாமி\nபினாங்கு பாலம் விபத்தில், டொயோட்டா கார் ஓட்டுனர் குற்றம் சாட்டப்பட்டார்\nசென்னையில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\n“கல்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்”- நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன்\nசெமினி: அரசாங்க நிகழ்ச்சிகள் சட்டத்திற்கு உட்பட்டிருந்தால், ஏற்பாடு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_97.html", "date_download": "2019-02-15T19:17:42Z", "digest": "sha1:BT42GNXSZNWXMZSGEY4LXVLTRU2D7LH2", "length": 9748, "nlines": 101, "source_domain": "www.kurunews.com", "title": "சுங்கத்திணைக்கள முன்னாள் பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு! அரசாங்கத்திற்கு வந்துள்ள புதிய நெருக்கடி! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » சுங்கத்திணைக்கள முன்னாள் பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு அரசாங்கத்திற்கு வந்துள்ள புதிய நெருக்கடி\nசுங்கத்திணைக்கள முன்னாள் பணிப்பாளரின் அதிரடி ���றிவிப்பு அரசாங்கத்திற்கு வந்துள்ள புதிய நெருக்கடி\nசுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக, சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பி.எம்.எஸ்.சார்ள்ஸ், தெரிவித்துள்ளார்.\nசுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து, பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நீக்கப்பட்டதை அடுத்து, திணைக்கள அதிகாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால், துறைமுகங்களில் சரக்குப் பெட்டகங்கள் சோதனையிடப்படாமல் தேங்கியுள்ளன.\nஇதனால் அரசாங்கத்துக்குக் கிடைக்க வேண்டிய பல பில்லியன் ரூபா வருமானம் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.\nஇந்தநிலையில், பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பி..எம்.எஸ்.சார்ள்ஸ், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இதற்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஎன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. உரிய அறிவுறுத்தல்கள் எதுவுமின்றி, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து நிதி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறேன். என்னுடைய இந்தத் திடீர் இடமாற்றம், பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.\nசுங்கத் திணைக்களம், கடல் போன்றது. சட்டவிரோதமான கடத்தல்கள், வியாபாரங்கள் என அனைத்தும், சுங்கத் திணைக்களத்தினூடாகவே இடம்பெற்று வருகின்றன.\nஇது தொடர்பில், எனக்குக் கீழுள்ள அதிகாரிகளே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே, திடீரென நான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன்.\nநிதி அமைச்சுடன் தொடர்புடைய வர்த்தகர்கள் இருவரால், எனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.\nஇது தொடர்பிலும், எனது திடீர் இடமாற்றம் தொடர்பாகவும் சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகிறேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10376", "date_download": "2019-02-15T19:26:22Z", "digest": "sha1:7I2KIGKXOK4PQFGW5XHWUL2P6R2TQXIK", "length": 8055, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி நியமனம் | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nபொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி நியமனம்\nபொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி நியமனம்\nசிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப்புக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதிக்கான நியமனக்கடிதம் இன்று (18 பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் ஆணைக்குழு எம்.ஆர். லத்தீப்புக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியாக கடந்த 9 ஆம் திகதி நியமித்திருந்த நிலையில் இன்று அவருக்கான நியமனக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஎம்.ஆர். லத்தீப் 1979 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nசிரேஷ்ட பொலிஸ் அதிபர் விசேட அதிரடிப்படை கட்டளை தளபதி\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nமன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-02-15 20:41:30 மன்னார் பிரதமர் அபிவிரு��்தி\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் புத்தளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன்,\n2019-02-15 20:05:48 புத்தளம் குப்பை அருவாக்காடு\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nநடைபாதைகளில் சட்டவிரோத முறையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும்.\n2019-02-15 19:52:05 நடைபாதை வியாபாரிகள் அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம் தெற்கின் கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\nதிஸ்ஸமஹாராம பகுதியில் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாட்டு செல்வதற்கு தயாராகவிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2019-02-15 19:25:02 திஸ்ஸமஹாராம பொலிஸார் சட்டவிரோதமாக\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15227", "date_download": "2019-02-15T19:21:13Z", "digest": "sha1:6SX3NALBDN6SJXCVPDYVWO7OLZEUBHQI", "length": 10219, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "வாகன தாக்குதலில் நான்கு இஸ்ரேலிய படையினர் பலி | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி த��்காலிகமாக பூட்டு\nவாகன தாக்குதலில் நான்கு இஸ்ரேலிய படையினர் பலி\nவாகன தாக்குதலில் நான்கு இஸ்ரேலிய படையினர் பலி\nஇஸ்ரேலின் எல்லைப்பகுதியான ஜெருசலேம் நகரத்தில் இடம்பெற்ற வாகன தாக்குதலில் நான்கு இஸ்ரேலியப்படையினர் பலியாகியுள்ளதோடு 15 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது\nஇஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு எதிரான போராட்டங்கள் மிக நீண்டகாலமாகவே இடம்பெற்ற வருகின்றன. அத்தோடு அண்மைக்காலமாக பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட ஜெருசலேம் பகுதிகளில் இஸ்ரேல் கட்டாய குடியேற்றத்திட்டங்களை முன்னெடுத்து வந்தது.\nஇந்நிலையில் ஜெருசலேமில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய படையினர் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த தாக்குதல்தாரி பாரவூர்தி வாகனத்தை மோதச் செய்துள்ளார்.\nகுறித்த தாக்குதலினால் 4 படையினர் சம்பவ இடத்திலே பலியானதோடு 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் தாக்குதல்தாரி படையினரால் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.\nமேலும் கடந்தாண்டில் மாத்திரம் சுமார் 39 இஸ்ரேலிய படையினர் (இரண்டு அமெரிக்க படையினர் அடங்கலாக) பாலஸ்தீனர்களால் கொள்ளப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலினால் ஏற்பட்ட பதில் தாக்குதல்களில் சுமார் 229 பாலஸ்தீனர்கள் கொள்ளப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்ரேலி ஜெருசலேம் வாகன தாக்குதலில் பலி 15 படையினர் பாலஸ்தீனர் அமெரிக்க படையினர் பாரவூர்தி வாகனத்தை\nகாஸ்மீர் தாக்குதலிற்கு உரிமை கோரும் இளைஞனின் வீடியோ வெளியானது\nஇந்த வீடியோ உங்களை வந்தடையும் வேளை நான் சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்பேன்\n\"தொலைபேசியில் உறுதியளித்தால் போராட்டத்தை மீளப் பெறுவது குறித்து பரிசீலிப்போம்\"\nகடந்த மூன்று நாட்களாக புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸில் தர்ணா போராட்டத்தை நடத்தி வரும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் நேரில் வரவில்லை என்றாலும், தொலைபேசியில் உறுதியளித்தால் போராட்டத்தை மீளப்பெறுவது குறித்து பரிசீலிப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.\n2019-02-15 16:12:32 புதுச்சேரி ஆளுநர் இந்தியா\nஅமெரிக்காவில் ஒருவர் மட்டுமே வசிக்கும் நகரம்\nஅமெரிக்காவின் நப்ராச்கா பகுதியில் மோனோவி எனும் சிறிய நகரத்தில் ஒருவர் மட்டுமே வாழ்ந்து வருகிறார். அமெரிக்காவில் அங்குள்ள மக்கள் அல்லாமல் பிற நாட்டினரும் குடியேறியுள்ள நிலையில் மக்கள் அதிகம் வசிக்கும் நாடான அமெரிக்காவில் நப்ராச்கா\n2019-02-15 13:41:32 மோனோவி எல்சி எய்லர் மூதாட்டி\nமிகப்பெரிய தற்கொலை தாக்குதல் ; காஷ்மீரில் 44 இராணுவ வீரர்கள் பலி\nவிடுமுறைக்காகச் சென்ற இந்திய துணை இராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் 44 பேர் உடல் சிதறிப்பலியானதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-02-15 14:52:53 இராணுவம் காஷ்மீர் உயிர் தியாகம்\nஈராக் இராணுவத் தாக்குதலில் 5 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி\nஈராக் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 5 ஐ. எஸ். தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதுடன் அவர்கள் பதுங்கியிருந்த 8 குகைகள் அழிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.\n2019-02-15 10:23:51 ஈராக் ஐ.எஸ் தீவிரவாதிகள்\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15821", "date_download": "2019-02-15T19:26:19Z", "digest": "sha1:QBNLEZC57ZQEDEJUBKVSHVSVSELOFOT6", "length": 8592, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜப்பானின் பாராம்பரிய கலை கலாசாரத்தை வெளிப்படுத்தும் கண்காட்சி : (படங்கள் இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nஜப்பானின் பாராம்பரிய கலை கலாசாரத்தை வெளிப்படுத்தும் கண்காட்சி : (படங்கள் இணைப்பு)\nஜப்பானின் பாராம்பரிய கலை கலாசாரத்தை வெள���ப்படுத்தும் கண்காட்சி : (படங்கள் இணைப்பு)\nஜப்பானின் பாராம்பரிய கலை கலாசாரம் மற்றும் வர்த்தகம் என்பவற்றை வெளிப்படுத்தும் வகையிலான கண்காட்சி கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபாகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.\nஇதன்போது தொழில்நுட்பம் சார்ந்த பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.\nஇதேவேளை, இந்த கண்காட்சி நிகழ்வானது இலங்கை மக்களுக்கு ஜப்பான் தொடர்பான தகவல்களை நேரடியாக அறிந்துக் கொள்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கெனச்சி சுகனுமா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகண்காட்சி ஜப்பானின் பாராம்பரிய கலை கலாசார\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nமன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-02-15 20:41:30 மன்னார் பிரதமர் அபிவிருத்தி\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் புத்தளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன்,\n2019-02-15 20:05:48 புத்தளம் குப்பை அருவாக்காடு\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nநடைபாதைகளில் சட்டவிரோத முறையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும்.\n2019-02-15 19:52:05 நடைபாதை வியாபாரிகள் அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம் தெற்கின் கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\nதிஸ்ஸமஹாராம பகுதியில் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாட்டு செல்வதற்கு தயாராகவிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2019-02-15 19:25:02 திஸ்ஸமஹாராம பொலிஸார் சட்டவிரோதமாக\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அ��ிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/41660", "date_download": "2019-02-15T19:37:09Z", "digest": "sha1:NLFR6YINHYIY55ZWQZAX6YGJYR5KNUMI", "length": 7869, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு!!! | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\n43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு\n43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு\nமெகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 43 தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மெகசின் சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்தார்.\nதமது வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக் கோரியே குறித்த 43 தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.\nமெகசின் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nமன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-02-15 20:41:30 மன்னார் பிரதமர் அபிவிருத்தி\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்��ு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் புத்தளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன்,\n2019-02-15 20:05:48 புத்தளம் குப்பை அருவாக்காடு\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nநடைபாதைகளில் சட்டவிரோத முறையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும்.\n2019-02-15 19:52:05 நடைபாதை வியாபாரிகள் அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம் தெற்கின் கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\nதிஸ்ஸமஹாராம பகுதியில் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாட்டு செல்வதற்கு தயாராகவிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2019-02-15 19:25:02 திஸ்ஸமஹாராம பொலிஸார் சட்டவிரோதமாக\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-15T19:25:01Z", "digest": "sha1:75YQXNO2BFCTEB2YQEBIMF6RKR4AMES6", "length": 7684, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டெங்கு நுளம்பு | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nடெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 12 பேருக்கு அப­ராதம்\nடெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்­தி­ருந்த 12 பேருக்கு பெல்­ம­துளை நீதிவான் தலா 2 ஆயிரம் ரூபா அப­ராதம் விதித்­த...\nஇன்று ஆரம்பமாகிறது க. பொ. த. உயர்தரப் பரீட்சை\nகல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.\nடெங்கு நுளம்புகள் பரவுவதற்கு வழிவகுப்போர் மீது சட்ட நடவடிக்கை\nநாட்டில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் வைத்திருக்கும் காணி உரிமையாளர்கள் மீது பாரா பட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு நீதி...\nகொழும்பின் குப்பைகளே டெங்கு பெருக்கத்திற்கு காரணம் : சுகாதார துறை எச்சரிக்கை\nகொழும்பின் அதிகமான பகுதிகளில் குப்பை மேடுகள் நிரம்பியுள்ள நிலையில் சூழல் மாசு காரணமாக டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்...\nமே மாதத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை‍யே டெங்குநோய் அதிகரிப்புக்கு காரணம்\nஉலகில் தற்­போது ஏற்­பட்­டுள்ள கால­நிலை மாற்றம் கார­ண­மா­கவே டெங்கு நோயின் தாக்கம் அதி­க­ரித்­துள்­ளது. இலங்­கையில் மே...\nடெங்கு ஒழிப்பு நட­வ­டிக்­கை : இரு­வ­ருக்கு எதி­ராக வழக்­கு\nகாரை­தீவு பிர­தே­சத்தில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்­தி­ருந்த 11 பேருக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­ட­த...\n630 பாடசாலைகள் மீது சுகாதார அமைச்சு வழக்கு\nசுகாதார அச்சுறுத்தல் காரணமாக மேல் மாகாணத்தின் 106 பாடசாலைகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nடெங்கு நோயாளர்களுக்கு தனியான வார்ட் வசதி : ராஜித சேனாரத்ன\nடெங்கு நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை பரா­மரிப்­ப­தற்­கென நாட்­டி­லுள்ள அனைத்து வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் தனி­யான வார்ட...\nடெங்கு நுளம்பு கொழும்பு மாவட்டத்தில் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nமேல் மாகாணத்தில் தீவிர டெங்கு பரவும் அபாயத்தில் 521 பிரதேசங்கள்\nமேல்­மா­கா­ணத்தில் டெங்கு நுளம்பு பெரு­கக்­கூ­டிய வகையில் சுற்­றுச்­சூ­ழலை வைத்­தி­ருந்­த­மைக்­காக 3084 பேருக்கு எதி­ராக...\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/jozidam/12-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AE", "date_download": "2019-02-15T18:36:40Z", "digest": "sha1:HQXTUHCSJENYPAWQNDHKSYSBU5F77SA3", "length": 17155, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "12 ராசிகளுக்குமான மார்ச் மாத ராசி பலன்கள் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\n12 ராசிகளுக்குமான மார்ச் மாத ராசி பலன்கள்\nபிறப்பு : - இறப்பு :\n12 ராசிகளுக்குமான மார்ச் மாத ராசி பலன்கள்\nPrevious: இராசிபலன்கள் 24-2-2017 முதல்2-3-2017 வரை\nNext: இராசிபலன்கள் 7-3-2017 முதல்14-3-2017 வரை\nகும்பத்திற்கு புதிய வேலை கிடைக்கும்… 12 ராசிகளுக்குமான ஆடி தமிழ் மாத ராசிபலன்கள்\n2016 இல் உங்கள் ராசிகளுக்கு சுபமா 12 ராசிகளுக்குமான விசேட பலன்கள்\nஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM தமிழ்நாடு, இந்தியா\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/item/11739-2018-10-29-21-17-26", "date_download": "2019-02-15T19:38:06Z", "digest": "sha1:UJEBS4M76WALXGHIKCBIRWKJZR6MYY2W", "length": 6649, "nlines": 87, "source_domain": "newtamiltimes.com", "title": "ஸ்டாலின் முதல்வர், தினகரன் துணை முதல்வர் - ஜெயக்குமார் பேச்சு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஸ்டாலின் முதல்வர், தினகரன் துணை முதல்வர் - ஜெயக்குமார் பேச்சு\nஸ்டாலின் முதல்வர், தினகரன் துணை முதல்வர் - ஜெயக்குமார் பேச்சு\tFeatured\nஅதிமுக ஆட்சிக்கு எதிராக டிடிவி தினகரனும், மு.க.ஸ்டாலின் கூட்டணி அமைத்துள்ளனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் என குற்றம்சாட்டினார்.\nசென்னையில், அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆட்சியை கலைக்க வேண்டுமென்று, மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதல் பேசி வருகிறார்.\nஇந்த அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். அவற்றைக் கேட்டுக் கேட்டு காதுகள் புளித்துவிட்டன. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.\nஅதிமுக ஆட்சிக்கு எதிராக டிடிவி தினகரனும், மு.க.ஸ்டாலின் கூட்டணி அமைத்துள்ளனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் என குற்றம்சாட்டினார்.\nசென்னையில், அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆட்சியை கலைக்க வேண்டுமென்று, மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதல் பேசி வருகிறார்.\nஇந்த அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். அவற்றைக் கேட்டுக் கேட்டு காதுகள் புளித்துவிட்டன. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.\n2021ம் ஆண்டிலும் அதிமுக ஆட்சிதான் மீண்டும் மலரும். தினகரன் வாலறுந்த நரி போல ஆகியுள்ளார். அவராலும் ஆட்சிக்கு எதிராக, எதுவும் செய்ய முடியாது.\nஅதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு, தனக்கு முதல்வர் பதவியும், தினகரனுக்கு துணை முதல்வர் பதவியும் அளிப்பது என்று பேசி வைத்துள்ளனர்.\nஸ்டாலின் முதல்வர், தினகரன் துணை முதல்வர் , ஜெயக்குமார்,\nMore in this category: « ரஜினியை சாடி பின்வாங்கிய முரசொலி\tதிராவிட முன்னேற்ற கூட்டணியின் உத்தேச தொகுதி பங்கீடு பட்டியல் »\nமோடிக்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி\nபாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்\n2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை\nசென்னையை உலுக்கிய போஸ்டர் சர்ச்சை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 121 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2014-magazine/102-august/2133-temple.html", "date_download": "2019-02-15T19:00:36Z", "digest": "sha1:DQZARYXEIXZY7DG7FSHRNLBNWKH6GRO6", "length": 10603, "nlines": 53, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்டம்", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> ஆகஸ்ட் 01-15 -> நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்டம்\nநாடார்களின் ஆலய நுழைவுப் போராட்டம்\nசுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற மிகப் பெரிய புரட்சி இது என்று தினத்தந்தி 8.7.2014 இதழில் திரு.வி.கே.ஸ்தாணுநாதன் அவர்கள் மதுரை வைத்தியநாத அய்யரைப் புகழ்ந்து தாழ்த்தப்பட்டவர்களை முதன்முறையாக கோவிலுக்கு அழைத்துச் சென்றார், என்று பதிவு செய்துள்ளார்.\nஅதற்குத் தக்க பதிலடியாக, ...உண்மை வரலாறு என்ன என்று சுயமரியாதை இயக்கத்தின் கோவில் நுழைவுப் போராட்டங்களையும் அதை மழுங்கடிக்க ராஜாஜி _ வைத்தியநாதய்யர் கூட்டணி நடத்திய கபட நாடகத்தையும் எடுத்துக்காட்டி 12.7.2014 விடுதலை ஞாயிறு மலரில் மானமிகு கி.தளபதிராஜ் அவர்கள் கருத்துகளைத் தொகுத்துள்ளார்.\nஇச்செய்திகளை வெளியிடும் தினத்தந்தி போன்ற ஏடுகளுக்கு சுமார் 140 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வரலாற்றை ஞாபகப்படுத்த வேண்டியது அவசியம்.\nநாடார்களின் ஆலய நுழைவுப் போராட்ட நிகழ்ச்சிகள் வைத்தியநாத அய்யருக்குத் துணைபோகும் தமிழர்களைத் தோலுரித்துக் காட்டுவதாக அமையும்.\nதிருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல் இதை மீறி ஏழு நாடார்கள் உள்ளே நுழைந்தனர். கோவில் நிர்வாகம் இவர்கள் மீது வழக்குத் தொடுத்தது. டோபி, பார்பர் போன்ற இதர கீழ்ஜாதியினர் கொடிமரம் வரை செல்ல அனுமதியிருக்கும்போது நாடார்கள் உள்ளே நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிடாது எனக்கூறி விடுதலை செய்தது. இதனால் நாடார்கள் கொடிமரம் வரை செல்ல முடிந்தது.\n1874இல் மூக்க நாடார் மதுரை--- கோவிலுக்குள் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அடையாளம் கண்டுகொண்ட கோவில் பணியாளர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். நாடார்கள் பணியாட்கள் மீது வழக்குத் தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார்.\n1876_78இல் சிறீவில்லிபுத்தூர் தாலுகா திருத்தங்கலில் கோவில் உள்ளே நுழைய நாடார்கள் போராட்டம் நடந்தது. மாவட்ட நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்து கோவிலைச் சுற்றியுள்ள ���ெருக்களில் ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தார்.\n1885இல் கமுதி கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டனர். கோவில் நிர்வாகம் காணிக்கையை உயர்ஜாதியினர் மூலம் கொடுத்துவிடச் சொன்னது. நாடார்கள் மறுத்துவிட்டனர். கோவில் நிர்வாகம் அனைத்து ஜாதியினரையும் நாடார்களைப் பகிஷ்கரிக்க வைத்தது.\n1890இல் திருச்சுழி கோவிலுக்குள்ளும், மதுரை கோவிலுக்குள்ளும் நாடார்கள் செல்ல முயன்றபோது அபராதம் விதிக்கப்பட்டது.\n1897இல் இருளப்ப நாடார் தலைமையில் அய்ந்தாறு நாடார்கள் காவடி எடுத்துக்கொண்டு இரவில் கோவிலுக்குள் நுழைந்தனர். பூசாரி பூசை செய்ய மறுத்தார். அவர்களே தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். கோவில் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. கோவிலில் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை. கோவிலைச் சுத்தம் செய்ய ரூ.500/_ நாடார்கள் தரவேண்டும் என கீழ்க்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்திலும், இங்கிலாந்து பிரிவி கவுன்சிலும் இதையே உறுதி செய்தது.\n1895இல் சிவகாசி கோவில் தர்மகர்த்தா தன் பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் பதவியை நாடார்கள் கேட்டனர். சிருங்கேரி சங்கராச்சாரியின் ஆணைப்படி மறுக்கப்பட்டது.\n1896இல் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். கோவில் கதவுகள் மூடப்பட்டன. பூட்டை உடைத்து உள்ளே போய் தரிசனம் செய்தனர். மோதல்கள் நடந்தன. 1899இல் கலவரம் வெடித்தது. பல உயிர்கள், சொத்துகள் நாசமாயின.\nஇப்படிப் பல்வேறு சூழல்களால் 1910இல் நாடார் மகாஜன சங்கம் உருவாக்கப்பட்டது.\nஇப்படி நாடார் என்று ஆலய நுழைவு மறுக்கப்பட்ட காரணம், சனாதன கொள்கைப் படி பிராமணர்களில் பட்டர்கள் கர்ப்பக் கிரகத்துக்குள் போகலாம், இதர பிராமணர்கள் அர்த்த மண்டபம் வரை போகலாம். சூத்திரர்கள் மகா மண்டபம் வரையிலும், தீண்டத்தகாதாரும், நாடார்களும் வெளியில் நின்று கோபுரத்தை மட்டுமே ரசிக்க வேண்டும் என்ற இந்துமதத்தின் அடிப்படையே\nதந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் இந்து மதத்தையும், சனாதனக் கொள்கையையும் அழிக்க வேண்டும் என்று போராடியதன் நியாயத்தை உணருவார்களா\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/you-should-look-after-our-children-well-kerala-nurse-who-died-of-nipah-virus-in-last-message-to-husband/", "date_download": "2019-02-15T20:07:28Z", "digest": "sha1:CAKWFPWW245G3R5VSU4DPUZ36ZI2J63Q", "length": 13493, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்!!! - ‘You should look after our children well’: Kerala nurse who died of Nipah virus in last message to husband", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nநிபா வைரஸால் உயிரிழந்த லினியின் கடைசி நிமிடங்கள்\nகேரளாவில் நிபா வைரஸால் உயிரிழந்த செவிலியர் லினியின் கடைசி நிமிடங்களை அவரின் கணவர் உருக்கத்துடன் பகிர்ந்துள்ளார்.\nகேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் இதுவரை 10 உயிர்களை பலி வாங்கியுள்ளது. அதில், லினி என்ற நர்ஸும் ஒருவர். தான் பணிபுரியும் மருத்துவமனையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நால்வருக்கு இரவும், பகலுமாக சிகிச்சை பார்த்த லினியையும் கடைசியில் நிபா வைரஸ் தாக்கியது.\nஇதனால், அவஎர், நேற்று காலை மரணம் அடைந்தார். அவரின் மரணம் குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் பெரும் சோகம் என்னவென்றால், நோய் பரவ வாய்ப்புள்ளதால் லினியின் உடலை அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கவில்லை.\nதன்னலமற்று சேவைபுரிந்த லினியின் உடல் யார் கண்ணிலும் காட்டப்படாமல் வெஸ்ட் ஹில் மயானத்தில் எரியூட்டப்பட்டது கேட்பவர்களின் கண்களிலும் கண்ணீர் வர வைத்துள்ளது. லினியின் கணவர் சஜீஷ், பஹரைன் நாட்டில் பணிபுரிந்து வந்தார். மனைவியின் இறப்பு செய்தியைக் கேட்டு அழுதுக் கொண்டே அவர் வந்து கதறியது அங்கிருந்தவர்களை கண்ணீரில் ஆழ்த்தியது.\nமற்றொரு பக்கம், லினியின் மகன்களான ஐந்து வயதுடைய ரிதுல், இரண்டு வயதுடைய சித்தார்த் இருவரும் `அம்மா, நைட் டூட்டிக்குப் போயிருக்காங்க’ என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். தாய் இறந்தது தெரியாமல் குழந்தைகள் வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். ”அவர்களிடம் எப்படி நிபா வைரஸ் லினியின் உடலை பறி விட்டது என்று சொல்வேன், அப்படி சொன்னால் மட்டும் அவர்களுக்கு புரிந்து விடுமா ” என்று கதறி அழுதுகிறார் சஜீஷ்.\nதனது கணவனுக்கு லினியின் எழுதியுள்ள கடிதம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், “ சாஜி சேட்டா, எனது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் உங்களைப் பார்க்க மு��ியும் என்ற நம்பிக்கைகூட எனக்கு கிடையாது. என்னை மன்னிக்கவும். நமது குழந்தைகளை பத்திரமாகப் பார்த்து கொள்ளுங்கள். விவரமறியா அந்த குழந்தைகளை உங்களுடன் வளைகுடா நாட்டுக்கே கூட்டி சென்றுவிடவும். நமது தந்தையைப் போல் அவர்களும் தனியாக இருக்கக்கூடாது ” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nசீர்திருத்த முயற்சிகள் சமூகத்துக்குள் இருந்தே எழவேண்டும்\nகணவர் வீட்டிற்குள் செல்ல கனக துர்காவிற்கு அனுமதி : கிராம நீதிமன்றம்\nகார் நம்பருக்காக 31 லட்சம் செலவு செய்த மகான்\nகேரளாவில் தமிழ் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு… காரணம் இது தானா\nடிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nகேரளா ஆன்மீக சுற்றுலாவில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஸ்தலங்கள்\nசிபிஎம் அரசு ஆன்மீகத்தை மதிக்காது.. சபரிமலை விவகாரம் குறித்து மோடியின் சாடல்\nசபரிமலை சென்ற பெண்ணை தாக்கிய மாமியார்… காவல் நிலையத்தில் புகார்…\nசபரிமலையைத் தொடர்ந்து அகஸ்திய கூடத்தில் தரிசனம் செய்ய செல்லும் பெண்கள்\nஸ்டெர்லைட் போராட்டம்: பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி மூலம் முடிவு காண்பது வீரமல்ல\n‘இவ்வளவு வெளிப்படையாக ரஜினி சந்திக்கமாட்டார்’ – திருநாவுக்கரசர் வீட்டில் ரஜினி, திருமாவளவன் – திருநாவுக்கரசர் வீட்டில் ரஜினி, திருமாவளவன்\nதனது அரசியல் மூவ் குறித்த செய்திகள் வெளியாவதை ரஜினி ரசிக்க மாட்டார்\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nVCK Conference at Tiruchi: திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திருமாவளவன் அதற்கான தீர்மானத்தை வாசித்தார்.\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து ���ீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/02/12151739/1227411/Tripura-Minister-Touches-Colleague-Inappropriately.vpf", "date_download": "2019-02-15T20:04:17Z", "digest": "sha1:XAZ3OVKF26YGBMWW3XRHDXB35CPBLWXA", "length": 16903, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பெண் மந்திரி இடுப்பை பிடித்த திரிபுரா மந்திரி || Tripura Minister Touches Colleague Inappropriately While on Stage with PM Modi", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பெண் மந்திரி இடுப்பை பிடித்த திரிபுரா மந்திரி\nபதிவு: பிப்ரவரி 12, 2019 15:17\nபிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பெண் மந்திரியின் இடுப்பை திரிபுரா மந்திரி பிடித்தப்படி நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. #TripuraMinister #ManojKanti\nபிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பெண் மந்திரியின் இடுப்பை திரிபுரா மந்திரி பிடித்தப்படி நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. #TripuraMinister #ManojKanti\nதிரிபுரா மாநிலத்தில் முதல்-மந்திரி பிப்லாப் குமார் தேப் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.\nசமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய சென்று இருந்தார்.\nஅப்போது சில நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த விழாவில் பா.ஜனதா மந்திரிகள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nவிழாவில் பிர��மர் நரேந்திர மோடி ஒரு திட்டத்தை தொடங்கி வைத்த போது திரிபுரா மந்திரிகள் மேடையின் இருபக்கமும் அணிவகுத்து நின்றார்கள். அப்போது ஒரு பக்கத்தில் நின்று கொண்டிருந்த சமூக நலத்துறை பெண் மந்திரி சந்தனாவின் இடுப்பை பிடித்தப்படி அமைச்சர் மனோஜ்காந்தி என்பவர் நின்று கொண்டு இருந்தார்.\nபெண் மந்திரியின் இடுப்பை மனோஜ்காந்தி பிடித்தப்படி நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து பெண் மந்திரிக்கு விழா மேடையிலேயே பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.\nஇதையடுத்து மந்திரி மனோஜ்காந்திக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் அதை ஏற்க முதல்-மந்திரி பிப்லாப் குமார் மறுத்து விட்டார்.\nஇதற்கிடையே மந்திரி மனோஜ்காந்தி ராஜினாமா செய்யாவிட்டால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக மூத்த தலைவர்களில் ஒருவரான பிஜந்தர் எச்சரித்துள்ளார்.\nஆனால் தன்னிடம் யாரும் அத்துமீறவில்லை என்று பெண் மந்திரி சந்தனா அறிவித்துள்ளார். என்றாலும் திரிபுராவில் சந்தனாவின் இடுப்பை பிடித்தப்படி மந்திரி நிற்கும் காட்சிகள் பரபரப்பை நீடிக்க செய்துள்ளன. #TripuraMinister #ManojKanti\nபிரதமர் மோடி | பாஜக | திரிபுரா மந்திரி மனோஜ்காந்தி\nவீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. மந்திரிகள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களுக்கு டெல்லியில் ராகுல் காந்தி அஞ்சலி\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் - ராஜ்நாத் சிங் பேட்டி\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் வீரர்கள் பலி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஎன்னால் துப்பாக்கி தூக்க முடியாது: ஆனால் வீரர்களுக்கு உதவியாக வாகனம் ஓட்ட முடியும் - ஹசாரே\nவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமி��்ட ரெயில்வே ஊழியர் கைது\nவீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. மந்திரிகள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களுக்கு டெல்லியில் ராகுல் காந்தி அஞ்சலி\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206471?ref=archive-feed", "date_download": "2019-02-15T19:49:31Z", "digest": "sha1:HR5Q77WGICMKOWAOO3BAKJKGGVTM4H3W", "length": 7288, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "டிப்பர் வாகனமும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nடிப்பர் வாகனமும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து\nதிருகோணமலை - தம்பலகாமம், 95ஆம் கட்டை பகுதியில் டிப்பர் வாகனமொன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன.\nஇந்த வி��த்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் லொறியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதிருகோணமலையிலிருந்து சீமெந்து ஏற்றி வந்த லொறியும், கந்தளாயில் இருந்து கப்பல்துறை பகுதிக்கு சென்ற டிப்பர் வாகனமுமே விபத்திற்கு இலக்காகியுள்ளன.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inayam.net/viewEvents.php?day=27&month=10&year=2018&etype=gen&mode=displayEvents", "date_download": "2019-02-15T19:31:13Z", "digest": "sha1:IIXGITHJ62BDCDYVJXHX6JMAEI2JLWIN", "length": 5008, "nlines": 89, "source_domain": "inayam.net", "title": "Inaiyam - இணையம் : CENTRAL NIGHT - 2018CTCT\\'s Annual Dinner 2018-CTCT வருடாந்த இரவு உணவு 2018தமிழியல் ஆய்வுகள் – வரலாறும் வளர்ச்சியும்-ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்-ஆடல் அரங்கம்Live In Concert 2018- சஹானா இசைக்கல்லூரியின் மாபெரும் இசை நிகழ்ச்சிகலை மாலைப் பொழுது-சரவண மாலை 2018 ஆலய வாகன தரிப்பிட விஸ்தரிப்பு நிதிசேர் நிகழ்வு-நிதிசேர் இராப்போசன கலை இரவு", "raw_content": "\nஊர்ச்சங்கங்கள் / கழகங்கள்/ அமைப்புக்கள்\nOrganized By: யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடாக் கிளை\nEvent Name: CTCT வருடாந்த இரவு உணவு 2018\nகனடியன் தமிழ் சமூக நம்பிக்கை நிறுவனம்\nEvent Name: ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்\nதமிழியல் ஆய்வுகள் – வரலாறும் வளர்ச்சியும்\nVenue: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்\nEvent Name: ஆடல் அரங்கம்\nOrganized By: கனடா தமிழ்க் கலைக் கல்லூரி\nEvent Name: சஹானா இசைக்கல்லூரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி\nOrganized By: சஹானா இசைக்கல்லூரி\nOrganized By: ஓம் சரவணபவ சேவா அறக்கட்டளை - கனடா\nVenue: தமிழிசை கலாமன்ற மண்டபம்\nEvent Name: நிதிசேர் இராப்போசன கலை இரவு\nஆலய வாகன தர��ப்பிட விஸ்தரிப்பு நிதிசேர் நிகழ்வு\nOrganized By: ஸ்ரீ நாகபூஷணி அம்பிகா சமேத ஸ்ரீ நாகலிங்கேஸ்வர சுவாமி திருக்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14?start=168", "date_download": "2019-02-15T19:22:25Z", "digest": "sha1:PDBWJRHEPAWSE3JHEYQEFXU4UV427FMH", "length": 28972, "nlines": 271, "source_domain": "newtamiltimes.com", "title": "இந்தியா | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\n'கால் ட்ராப்' பிரச்சனையில் சிக்கிய பிரதமர் மோடி\nபேசிக்கொண்டு இருக்கும் போதே போன் இணைப்பு துண்டிக்கப்படும் பிரச்னையை பிரதமர் மோடியும் அனுபவித்திருக்கிறார். அதனால், அந்தப்பிரச்சினையை சரி செய்யுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு செல்வதற்குள் பிரதமரின் போன் இணைப்பு பலமுறை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தொலைத்…\n'கால் ட்ராப்' பிரச்சனை,பிரதமர் மோடி , தொலைத் தொடர்பு துறை\nஇறக்குமதி ஏசி உள்ளிட்ட 19 பொருட்கள் மீது சுங்க வரி அதிகரிப்பு\nஇறக்குமதி செய்யப்படும் விமான எரிபொருள், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட 19 பொருட்கள் மீதான சுங்க வரி 20% உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்துக் கொண்டு வருகிறது. அதனால் அன்னிய செலாவணி கையிருப்பும் குறைந்து வருகிறது. தற்போது வெளிநாட்டில்…\nஇறக்குமதி ஏசி, 19 பொருட்கள் ,சுங்க வரி அதிகரிப்பு\nஇனி நேரடி ஒளிபரப்பில் கோர்ட் விசாரணை\nநாடு முழுவதிலும் உள்ள கோர்ட்டுகளில் நடக்கும் முக்கிய வழக்குகளின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. முக்கிய வழக்குகளின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு அனுமதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான…\nநேரடி ஒளிபரப்பு, முக்கிய வழக்குகள் ,கோர்ட் விசாரணை\nகோடீஸ்வரர் பட்டியலில் தொடர்ந்து முகேஷ் அம்பானி முதலிடம்\nஇந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 7 வது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறார். 2017 ம் ஆண்டில் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.300 கோடி அதிகரித்துள்ளது. தற்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.3.7 லட்சம் கோடி…\nகோடீஸ்வரர் பட்டியல், முகேஷ் அம்பானி ,முத���ிடம்\nஆதார் அவசியம் : கோர்ட் அதிரடி தீர்ப்பு\nஅரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதே நேரத்தில், ஆதார் இல்லை என்பதற்காக தனி மனித உரிமைகளை மீறக்கூடாது எனவும் கூறியுள்ளது. வழக்கு குடிமக்களின் கை விரல் ரேகை உள்ளிட்ட தனிப்பட்ட ரகசியங்களை பெற்று, அவர்களுக்கு…\nடீசல் விலை உயர்வு எதிரொலி : லாரி கட்டணம் 25 % உயர்வு\nபெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை ஏற்றம் காணப்படுகிறது. இந்த நிலையில் டீசல் விலை உயர்வை காரணம் காட்டி லாரி சரக்கு வாடகை கட்டணத்தை உயர்த்துவது பற்றி தமிழ்நாடு லாரி சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம்…\nடீசல் விலை உயர்வு , லாரி கட்டணம், 25 % உயர்வு\nகுற்றப் பின்னணி உள்ளவர்கள் இனி தேர்தலில் நிற்கலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகுற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் நிற்கத் தடை விதிக்க முடியாதென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றப் பின்னணி உள்ளவர்களே தேர்தல்களில் அதிகமாக போட்டியிடுகின்றனர். அதனால் மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக குற்றவாளிகளையே தேர்ந்தெடுக்க நேர்கிறது. அதை தடுப்பதற்காக குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிற்பதைத்…\nகுற்றப் பின்னணி உள்ளவர்கள் , தேர்தலில் நிற்கலாம் , உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nதெலங்கானா: விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ரூ.16 லட்சத்துக்கு ஏலம்\nவிநாயகர் சதுர்த்தி விழா தெலங்கானா மாநிலம் பாலாப்பூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது பெரிய அளவில் 21 கிலோ எடை கொண்ட லட்டு தயாரிக்கப்பட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டது. பின்னர் இந்த லட்டு ஏலம் விடப்பட்டது. விநாயகர் சிலையின் விசர்ஜன ஊர்வலத்தன்று இந்த லட்டு…\nதெலங்கானா ,லட்டு ,ரூ16 லட்சத்துக்கு ஏலம்\nஹிமாச்சல பிரதேசம் : கடும் மழைக்கு 8 பேர் பலி\nஇமாச்சல், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. இமாச்சலில் 3 நாட்களாக பெய்யும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 200 சாலைகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.…\nஹிமாச்சல பிரதேசம், கடும் மழை, 8 பேர் பலி\nஆந்திரா : மாவோயிஸ்டுக்களால் எம்.எல்.ஏ சுட்டுக்கொலை\nஆந்திராவில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் எம்.எல்.ஏ ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆந்திராவில் தம்ரிகுண்டா என்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அரக்கு தொகுதி எம்.எல்.ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரோடு இருந்த முன்னாள் சிவேரி சோமாவும்…\nஆந்திரா, மாவோயிஸ்டு, எம்எல்ஏ சுட்டுக்கொலை\nஉலகிலேயே மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் - துவக்கினார் மோடி\nஉலகிலேயே மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாக கருதப்படும், 'ஆயுஷ்மான் பாரத்' எனப்படும், தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார். ஏழை, எளிய மக்கள் கடனாளியாவதை தடுக்கும் வகையிலும், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய்…\nபெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம், துவக்கினார் மோடி, 'ஆயுஷ்மான் பாரத்'\n‘அகங்காரம் பிடித்த இந்தியா’- இம்ரான் கான் கடும் விமர்சனம்\nஇந்தியா, பாகிஸ்தான் வெளியுறவத்துறை அமைச்சர்களுக்கு இடையே நடக்க இருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தது இந்தியாவின் அகங்காரத்தையும், எதிர்மறையான பதிலாகவும் இருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார். அடுத்த வாரம் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா சபைக்கூட்டதின் போது இந்தியா மற்றும்…\nஇந்தியா’, இம்ரான் கான் விமர்சனம், பேச்சுவார்த்தை ரத்து\nகுஜராத் : கிர் காட்டுப்பகுதியில் 11 சிங்கங்கள் இறந்த நிலையில் கண்டெடுப்பு\nகுஜராத் மாநிலம் கிர் காடுகளின் கிழக்குப்பகுதியில் கடந்த சில தினங்களில் 11 சிங்கங்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சிங்கங்கள் இறப்பு குறித்து கிர் காட்டின் வன அதிகாரி ஹிதேஷ் வம்ஜா கூறுகையில், நுரையீரல் தொற்று நோய்…\nகுஜராத் ,கிர் காட்டுப்பகுதி, 11 சிங்கங்கள், இறந்த நிலையில் கண்டெடுப்பு\nகொட்டித் தீர்க்கும் மழை : ஒடிசாவை மிரட்டும் தயே புயல்\nவங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள தயே புயல் ஒடிசாவின் வடக்கு நோக்கி நகர்ந்து குறைந்த காற்றழுத்தமாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தயே புயல் காரணமாக ஒடிசாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகள் நீரில் மிதக்கின்றன.…\nமழை , ஒ���ிசா, மிரட்டும் தயே புயல்\nவிராட் கோஹ்லிக்கு கேல் ரத்னா விருது\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ராஜிவ் கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது. சர்வதேச விளையாட்டில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு நாட்டின் உயரிய கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான…\nவிராட் கோஹ்லி, கேல் ரத்னா விருது, மீராபாய் சானு\nமுத்தலாக் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம்…\nமுத்தலாக் அவசர சட்டம் , மத்திய அமைச்சரவை, ஒப்புதல்\nகர்நாடகா அமைச்சர் மீது ஹவாலா வழக்கு பதிவு\nகர்நாடகாவில் நடந்த, 'ஹவாலா' பண பரிமாற்றம் தொடர்பாக, காங்கிரசைச் சேர்ந்தவரும், அம்மாநில நீர்ப்பாசன துறை அமைச்சருமான, சிவகுமார் உட்பட ஐந்து பேருக்கு எதிராக, அமலாக்க பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கர்நாடகாவில், காங்கிரசைச் சேர்ந்த, நீர்ப்பாசனதுறை அமைச்சர், சிவகுமார் உட்பட, அவரது உறவினர்கள்,…\nகர்நாடகா அமைச்சர் ,ஹவாலா வழக்கு , சிவகுமார்\n'ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கில் கார்த்தி சிதம்பரம் விரைவில் கைது\nமுன்னாள் மத்திய நிதிஅமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி, ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள், தன்னை கைது செய்யும் நோக்கத்துடனே தொடர்ந்து செயல்பட்டு வருவதாக, குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரசை சேர்ந்த, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி…\n'ஏர்செல் மேக்சிஸ்' , கார்த்தி சிதம்பரம் , விரைவில் கைது\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-42\nவணிக நோக்கத்திற்காக விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-42 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.வணிக நோக்கத்துடன் இங்கிலாந்தின் நோவா எஸ்.ஏ.ஆர். எஸ்.ஓன் போர் செயற்கைகோளை விண்ணில் ஏவியது இஸ்ரோவின் சார்பில் விண்ணில் ஏவப்படும் 44-வது பிஸ்.எல்.வி ராக்கெட் ஆகும். இதற்கான கவுண்டவுன் நேற்று பிற்பகல்…\nஸ்ரீஹரிகோட்டா,விண்ணில் ��ாய்ந்தது, பிஎஸ்எல்வி சி42\nகொல்கொத்தா : பக்ரீ மார்கெட்டில் பயங்கர தீ விபத்து\nகொல்கத்தாவிலுள்ள பக்ரீ மார்க்கெட் மிகவும் பிரபலமானது. மத்திய கொல்கத்தாவின் புர்ராபஜார் பகுதியில் அமைந்துள்ள பக்ரீ மார்க்கெட்டின் மொத்த வியாபார கடை ஒன்றில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. 5 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள தீ யானது மள…\nகொல்கொத்தா,பக்ரீ மார்கெட், தீ விபத்து\nகேரளா : பாலியல் புகாரில் சிக்கிய 'பிஷப் ' ராஜினாமா\nகேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பிராங்கோ பலமுறை தன்னை…\nகேரளா,பாலியல் புகார், 'பிஷப் ' ராஜினாமா\nஆந்திரா : ஐந்து நதிகள் விரைவில் இணைப்பு\nஆந்திராவில் ஓடும் 5 முக்கிய நதிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா எல்லையில் பாப்ளி நீர்ப்பாசன திட்ட அணை கட்டப்பட்டது. சட்டவிரோதமாக இந்த அணை கட்டியதாக கூறி கடந்த 2010ம்…\nஆந்திரா , ஐந்து நதிகள் இணைப்பு, சந்திரபாபு நாயுடு\n'விஜயா' ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nரூ.185 கோடி செலவில் கட்டப்பட்ட விஜயா என்ற அதிநவீன ரோந்து கப்பலை பாதுகாப்பு செயலர் சய்சய் மித்ரா நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த கப்பல், இந்திய கடலோர காவல்படையின் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளது. திருவொற்றயூரில் உள்ள காட்டுப்பள்ளியில் உள்ள…\n'விஜயா' ,ரோந்து கப்பல் ,நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nகடந்த 2016-ம் ஆண்டு மருந்து தொழில் நுட்ப ஆலோசனை குழு பரிந்துரையின்பேரில் 349 வகையான மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதில் சளி, இருமல், நோய் எதிர்ப்பு மருந்துகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து இந்த மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த…\n349 மருந்துகள் ,ஸாரிடான் , தடை\nகேரளாவில் நில அதிர்வு; மக்கள் அச்சம்\nதெலுங்கானா : பேருந்து கவிழ்ந்து 30 பேர் பலி\nநேஷனல் ஹெரால்ட் ஊழல் வழக்கு : சோனியா,ராகுலுக்கு சிக்கல்\nபெட்ரோல், டீசல் விலைகளை குறைத்தது ஆந்திரா\nபக்கம் 7 / 63\nஇணைப்பில் உள்ளவர்கள்: 101 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/170858", "date_download": "2019-02-15T19:45:28Z", "digest": "sha1:V5A6NYHOQS64QD6X7EQUJ4C6UXP4LX6X", "length": 10056, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "இறந்த பின்னர் இறுதிப் போராட்டத்தில் கருணாநிதிக்கு வெற்றி – மெரினாவில் இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா இறந்த பின்னர் இறுதிப் போராட்டத்தில் கருணாநிதிக்கு வெற்றி – மெரினாவில் இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவு\nஇறந்த பின்னர் இறுதிப் போராட்டத்தில் கருணாநிதிக்கு வெற்றி – மெரினாவில் இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவு\nசென்னை – (மலேசிய நேரம் பிற்பகல் 1.30 மணி நிலவரம்) கலைஞர் மு.கருணாநிதி எங்கு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்த நீதிமன்றப் போராட்டம் மீது சென்னை உயர் நீதிமன்றம் சற்று முன்பு தனது தீர்ப்பை வழங்கியது. அதன்படி, கலைஞரை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nநேற்று செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி நடைபெற்று வந்த இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தினர் கண்ணீர் சிந்தி முடிவை வரவேற்றனர். இராஜாஜி அரங்கத்தில் திரண்டிருந்த மக்கள் ஆரவாரத்தோடு தீர்ப்பை வரவேற்றனர்.\nஇதுவரையில் அத்தனை பேர்களிடத்திலும் மண்டிக் கிடந்த சோக இருளின் ஊடே ஒவ்வொரு முகத்திலும் புன்னகைக் கீற்றுகள் தீர்ப்பைக் கேட்டதும் தென்பட்டன.\nநேற்று திமுகவினரின் மனுவை அவசர மனுவாக ஏற்றுக் கொண்ட சென்னை நீதிமன்றம் இன்று காலை இந்திய நேரப்படி 8.30 மணிக்கு தனது விசாரணையைத் தொடக்கியது.\nமெரினாவில் இறந்தவர்களின் நினைவிடங்கள் அமைக்கப்படுவது குறித்து ஏற்கனவே சில வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளன. இன்று காலை நடைபெற்ற விசாரணையில் அந்த வழக்குகளைப் போட்ட டிராபிக் இராமசாமி, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.பாலு ஆகியோர் தங்களின் வழக்குகளை மீட்டுக் கொண்டனர்.\nகாமராஜர் நினைவிடம் அருகில் காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் கருணாநிதியின் நல்லடக்கத்திற்காகவும், நினைவிடம் அமைப்பதற்காகவும் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால், நீதிமன்றம் அந்த முடிவில் தலையிட முடியாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.\nஎனினும் காரசார வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் மெரினாவில் கருணாநிதியின் நல்லடக்கத்திற்கு இடம் ஒதுக்க வேண்டுமென உத்தரவிட்டது.\nஇதனைத் தொடர்ந்து, தனது வாழ்நாள் முழுவதும் போராளியாகத் திகழ்ந்த கலைஞர் இறந்த பின்னரும், தான் எங்கு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.\nஇந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.\nPrevious articleகலைஞருக்கு இறுதி மரியாதை – மோடி சென்னை வந்தடைந்தார்\nதிருவாரூர் சட்டமன்றம் : ஜனவரி 28-இல் இடைத் தேர்தல்\n“ராகுலைப் பிரதமராக்குவோம்” – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின்\nகருணாநிதி சிலையை சோனியா திறந்து வைக்கிறார் – தலைவர்கள் பங்கேற்பு\nவறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் 2,000 ரூபாய்\nஇந்தியா: மதுபானம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபாஜக, அதிமுக கூட்டணி பிப்ரவரி 19-ம் தேதி உறுதி செய்யப்படும்\nதமிழ் நாடு: சிகிச்சை முடிந்து கேப்டன் சென்னை திரும்புகிறார்\nஜம்மு காஷ்மீர்: பயங்கரவாத தாக்குதலில் 44 வீரர்கள் மரணம்\nசென்னையில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\n“கல்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்”- நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன்\nசெமினி: அரசாங்க நிகழ்ச்சிகள் சட்டத்திற்கு உட்பட்டிருந்தால், ஏற்பாடு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/", "date_download": "2019-02-15T18:57:02Z", "digest": "sha1:EM24VU5HSU3AID6KGCAPER5VLI5ESX2G", "length": 20668, "nlines": 160, "source_domain": "tamilentrepreneur.com", "title": "TAMIL ENTREPRENEUR - Rising Of Entrepreneur", "raw_content": "\nஒரு நிறுவனத்திற்கான TradeMark ஐ எப்படி பெறுவது\nஒரு நிறுவனம் மற்றும் பொருளுக்கான (product) தேர்ந்தெடுக்கும் பெயர் அந்த நிறுவனத்தின் பிராண்ட் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. அந்த பிராண்ட் (brand) வாடிக்கையாளர்களுக்கு நம் நிறுவனத்தை மட்டும் நினைவூட்டுவதாக இருக்க வேண்டும். வேறு\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n“சிறுவயது முதலே சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்பது என்னுடைய கனவு, லட்சியம் எல்லாமே அது தான், அதை பலமுறை பலவழிகளில் யோசித்து இருக்கிறேன், பல தொழில்களில்\nகையில் நிறைய பணம் இருக்கிறது, ஆனால் ஐடியா ஒன்றும் வரவில்லை என்ன செய்வது\nகையில் நிறைய பணம் இருக்கிறது, ஆனால் ஐடியா ஒன்றும் வரவில்லை என்ன செய்வது பணத்தை (money) பெருக்க என்னவழி பணத்தை (money) பெருக்க என்னவழி என்று யோசிக்கிறீர்களா. ஐயா, இங்கு கோடிக்கணக்கான\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம், அதில் எனக்கு கிடைத்த மற்றுமொரு மறக்க முடியாத நிகழ்வு தான், உடையில் தமிழ். ஆமாங்க, சரியாக தான் படிச்சீங்க, பலர்\nபுதிய தொழில்வகைகளில் | தொழில்நுட்பங்களில் ஆர்வம் செலுத்துங்கள்\nசந்தையில் அனைவரும் பார்த்துப் பழகி அலுப்பு ஊட்டக்கூடிய தொழில்களை விட்டுவிடுங்கள். பக்கத்துவீட்டுக்காரர் என்ன செய்கிறார் என்று பார்த்து அதையே நீங்களும் செய்யாதிருங்கள். நாம் அனைவரும்\nஉங்களின் போட்டியாளர்களை சமாளிப்பது எப்படி \nஅனைத்து துறைகளிலும் போட்டியாளர்கள் (competitor) இருக்கத்தான் செய்கிறார்கள். போட்டியாளர்கள் இருப்பதினால்தான் சந்தையில் (market) சிறந்த தரமான பொருள்கள் கிடைக்கிறது. சிறந்த சேவை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.\nஉங்கள் ஊழியர்களை சிறப்பாக செயல்பட வைக்க மற்றும் அவர்களை தக்க வைத்துக்கொள்ள சில ஆலோசனைகள் \nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் (executive) இருக்கவேண்டும். அப்போது தான் ஊழியர்கள் (employee) எப்போதும் நம்முடன் இருப்பார்கள். இதோ அதற்கு சில ஆலோசனைகள் \nசெயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) வல்லுநர்களுக்கு ஏன் சரித்திரம் தெரிந்து இருக்க வேண்டும் \nதொழில்நுட்ப வளர்ச்சி சாமான்ய மக்களை வியக்க வைக்கின்றது, அவர்களும் தொழில்நுட்ப வளர்ச்சியை முடிந்த வரை அரவணைத்து வருகின்றனர். வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஒவ்வொரு 20 வருடங்களுக்கு ஒரு\nஉங்கள் நிறுவனம் மேலும் சிறப்பாக இயங்க, அடுத்த நிலையை அடைய ஒரு சில டிப்ஸ் \nஉங்களுக்கு வரவேண்டிய நிலுவையில் உள்ள ரொக்கத்தை வங்கியிடம் (bank) தக்க ஆவணங்களுடன் சமர்ப்பித்து நீங்கள் அதன் பெயரில் கடன் (loan) பெறலாம். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு (customer)\nசரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிப்பு : வரமா\nஒட்டு மொத்தமாக பொதுமக்களை மொட்டையடிக்கத் தான் ஜி.எஸ்.டி. (GST) வரி விதிப்பு வருகிறது என்பது தவறான தகவல். நம்பாதீர்கள். நுகர்வோராக நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும்..\nசெயற்கை அறிவாற்றல் (Artificial intelligence) : கடந்த கால நிகழ்வுகளை வைத்து எதிர்காலத்தில் நடப்பதை கணிக்கக்கூடிய வல்லமை\nசெயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) என்று சொன்னால் நமக்கு நினைவு வருவது ரஜினியின் எந்திரன் திரைப்படம் அதில் சிட்டி அடிக்கும் லூட்டிகளைக்கண்டு இதெல்லாம் சாத்தியமா என்று வியந்தது\nஏன் நாம் தொழில் செய்ய வேண்டும், அதனால் நாட்டிற்கு என்ன பயன் ஏன் மத்திய அரசு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கிறது\nநம் நாட்டில் மத்திய அரசு, மாநில அரசு என இரு அரசுகள் செயல்படுகின்றன, அவற்றுக்கு வருமானம் பின்வரும் வழிகளில் மட்டுமே கிடைக்கிறது நிறுவனங்களின் இலாபம் மீதான\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalatamilforyou.com/2011/06/60.html", "date_download": "2019-02-15T20:13:26Z", "digest": "sha1:MYFZQEFH2DTZNHEC7HOBLSTLI2W55JZZ", "length": 17870, "nlines": 185, "source_domain": "www.kalatamilforyou.com", "title": "Tamil For U: 60. மூர்த்தி நாயனார்", "raw_content": "\n\"மும்மையாலுல் காண்ட மூர்த்திக்கு மடியேன்” – திருத்தொண்டத் தொகை\nமூர்த்தி நாயனார் பாண்டி நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிக குலத்திலே அவதரித்தார். அவர் சிவபெருமான் திருவடிகளையே மெய்யடியாக பற்றினவர். அத்திருவடிகளே தமக்குத் துணையும், தாம் அடையும் பொருளும் எனக் கொண்ட கொள்கையினாராய் வாழ்ந்தவர். அவர் திருவாலவாயில் உறையும் சொக்கலிங்கப் பெருமான் திருமேனிக்குத் தினமும் மெய்ப்பூச்சுக்குத் சந்தனக்காப்பு அரைத்துக் கொடுக்கும் திருப்பணியை வழுவாமற் செய்து வந்தார்.\nஅந்நாளில் வடுகக் கருநாடக அரசன் ஒருவன் நீதிவகையாலன்றிப் படைவலிமையினாலே வலிந்து மண்கவரும் ஆசையால் பெரும் படை கொண்டு வந்தான். பாண்டியனோடு போர் செய்து பாண்டி நாட்டின் அரசாட்சியைக் கவர்ந்து கொண்டான். அவன் நன்நெறியாகிய திருநீற்றுச்சார்புடைய சிவநெறியில் செல்லாது தீ நெறியாகிய சமணர் திறத்தில் ஆழ்ந்து சிவனடியார்களையும் அவர்களது அடிமைத்திறம் செல்லவொட்டாது தீங்கு செய்வாயினான். அவ்வாறு சமணத்திற்கு உட்படுத்த எண்ணி, மூர்த்தியாரையும் பல கொடுமைகள் செய்தான்.\nஅவர் அவற்றால் ஒன்றும் தடைப்படாது தமது நியதியான திருப்பணியைச் செய்து வருவாராயினார். தத்தம் பெருமைக்கு அளவாகிய சார்பினின்ற��ழுகும் எமது பெருமக்களை யாவர் தடுக்கவல்லர் அதுகண்டு பொறாத அக்கொடியோன் அவருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காதவாறு செய்தான். அவர் சிந்தை நொந்து ‘இக்கொடும் பாதகன் மாய்ந்திடப் திருநீற்று நன்னெறியைப்பெறுவதென்றோ அதுகண்டு பொறாத அக்கொடியோன் அவருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காதவாறு செய்தான். அவர் சிந்தை நொந்து ‘இக்கொடும் பாதகன் மாய்ந்திடப் திருநீற்று நன்னெறியைப்பெறுவதென்றோ என எண்ணினர். அன்று பகல் முழுவதும் சந்தனக்கட்டை தேடியும் பெறாது வருந்தி மனம்தளர்ந்து இறைவரது திருக்கோயிலுக்கு வந்தார். இன்று இறைவரது மெய்ப்பூச்சுக்குச் சந்தனம் முட்டுப்படினும் அதனை அதனைத் தேய்க்கும் இந்தக் கையினுக்கு முட்டில்லை என்று துணிந்து, சந்தனப்பாறையில் தமது முழங்கையைத் தேய்த்தன. எலும்பு திறந்து மூளை சொரிந்தது. “ஐயனே என எண்ணினர். அன்று பகல் முழுவதும் சந்தனக்கட்டை தேடியும் பெறாது வருந்தி மனம்தளர்ந்து இறைவரது திருக்கோயிலுக்கு வந்தார். இன்று இறைவரது மெய்ப்பூச்சுக்குச் சந்தனம் முட்டுப்படினும் அதனை அதனைத் தேய்க்கும் இந்தக் கையினுக்கு முட்டில்லை என்று துணிந்து, சந்தனப்பாறையில் தமது முழங்கையைத் தேய்த்தன. எலும்பு திறந்து மூளை சொரிந்தது. “ஐயனே அன்பின் துணிவினால் இச்செயல் செய்யாதே அன்பின் துணிவினால் இச்செயல் செய்யாதே உன்னை வருத்திய தீயோன் ஆண்ட நாடு முற்றும் நீயே ஆண்டு, முன்பு வந்த துன்பமெல்லாம் போக்கி உலகத்தை காத்து உன் திருப்பணி செய்து நம் உலகு சேர்வாயாக உன்னை வருத்திய தீயோன் ஆண்ட நாடு முற்றும் நீயே ஆண்டு, முன்பு வந்த துன்பமெல்லாம் போக்கி உலகத்தை காத்து உன் திருப்பணி செய்து நம் உலகு சேர்வாயாக” என்று இறைவரது அசரீரியாக திருவாக்கு எழுந்தது. அதனை வண்ணமும் நிரம்பின சிவகணங்கமழும் ஒளிபெற்ற திருமேனியுடன் மூர்த்தியார் விளங்கினார்.\nஅன்று இரவே அடியாரை அழித்த அந்தக் கொடிய மன்னன் இறந்து எரிவாய் நரகில் வீழ்ந்தான். அவன் மனைவியாரும் சுற்றத்தாரும் ஏங்கினர் அமைச்சர் கூடி அவனுக்குரிய முறைப்படி ஈமக்கடன்களைக் காலையே செய்து முடித்தனர். அவனுக்கு மக்களில்லை. கூழும் குடியும் பிற எல்லா வளனும் உடையதாயினும் அரசரனது காவலில்லாவிடின் நாடு நல்வாழ்வில் வாழ்வில் வாழமுடியாதென்று அமைச்சர் கவலையுற்றனர். யானையைக் கண்கட்டிவிட்டால் அதனால் ஏந்திவரப்பட்டவரை அரசராகக் கொள்ளத் தக்கதென்று துணிந்து அவ்வண்ணமே செய்தனர்.\nஅன்றிரவில் நிகழ்ந்தவற்றை கண்ட மூர்த்தியார் “எம்பெருமான் அருள் அதுவாகில் உலகாளும் செயல் பூண்பேன் என்று கொண்டு உள்ளத்தளர்ச்சி நீங்கிக் திருவாலவாய்த் திருக்கோயிலின் முன்வந்து நின்றனர். யானை அங்கு சென்று மூர்த்தியாரை தாழ்ந்து எடுத்து பிடரிமேற் தரித்துக்கொண்டது. அது கண்ட நகர மாந்தர்கள் வாழ்த்தி மங்கல வாத்தியங்கள் முழங்கினர். மூர்தியாரை யானையிலிருந்து இறக்கி முடிசூட்டு மண்டபத்திற்குக் கொண்டு சென்று முடிசூட்டுவதற்குரிய சடங்குகள் செய்யலாயினார். “சமண் போய்ச் சைவம் ஓங்குமாகில் நான் அரசாட்சியினை ஏற்றுப் புவி ஆள்வேன்; முடி சூட்டுவதற்குரிய சடங்குக்கு திருநீறே அபிடேகமாகவும் உருத்திராக்கமணியே அணிகலனாகவும், சடைமுடியே முடியாகவும் இருக்கக் கடவன” என மூர்த்தியார் அருளினார். அதுகேட்ட அமைச்சரும் உண்மை நூலறிவோரும் நன்று என்று பணிந்து, அவ்வாறே உரிய சடங்குகள் எல்லாம் செய்தனர். மூர்த்தியாரும் மங்கல ஓசைகளும் மறை முழக்கம் வாழ்த்தொலியும் மல்க நாட்டின் அரசராக முடி சூடினார்.\nமுடிசூட்டு மண்டபத்தினின்றும் மூர்த்தியார் முதலில் திருவாலவாய்த் திருக்கோயிலுக்குச் சென்று தாழ்ந்து வணங்கினர். பின் அங்கு நின்றும் யானை மீதேறி நகர வீதியில் பவனி வந்து அரண்மனை வாயிலை அடைந்தனர். யானையின்றும் இறங்கிச் சென்று அரச மண்டபத்தில் சிங்காசனத்தில் அரச கொலு வீற்றிருந்தனர். அவரது குறிப்பின்படி அமைச்சர்கள் ஒழுகினர். சமண் கட்டு நீங்கித் திருநீறு உருத்திராக்கமணி, சடாமுடி என்ற மும்மையினால் உலகாண்டனர் மூர்த்தியார். பொன்னாசை சிறிதும் படாது முழுத் துறவொழுக்கம் பூண்ட மூர்த்தியார் ஐம்புலப் பகையாகிய உட்பகையையும், சமணர், வேற்றரசர் முதலிய புறப்பகையையும் நீக்கி உலகத்தை நெடுங்காலம் அருளாட்சி புரிந்த பின்னர் திருவடி நீழலில் உறையும் பெருவாழ்வு பெற்றார்.\nLabels: 63 நாயன்மார்களின் வரலாறு\nகாலம் தவறாமல் கடமை செய்தால் உயர்வு அடையலாம் என்பது காமராஜர் வாக்கு\nஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்\n63 நாயன்மார்களின் வரலாறு (65)\nபத்தாம் வகுப்பு - பாடல் (1)\n54. பெருமிழலைக் குறும்ப நாயனா���்\n49. நின்றசீர் நெடுமாற நாயனார்\n44. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்\n42. திருநாளைப் போவார் நாயனார்\n39. திருக்குறிப்புத் தொண்ட நாயனார்\n27. கோச் செங்கட் சோழ நாயனார்\nமுன்னுரை : **சுற்றுச்சூழலைக் காத்திடுவோம் **சுகமாய் வாழ வழிவகுப்போம் **வெற்று வார்த்தை இதுவல்ல, **விளையும் நன்மையோ பலப் பல\n19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பல அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் என பல நூற்றாண்டுகள...\nமுன்னுரை \"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு\" \"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/satilite", "date_download": "2019-02-15T18:41:45Z", "digest": "sha1:USUB7QVUJ3STHTYUXXDKYU2AA5IP2VE3", "length": 8859, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஜிசாட் 9 செயற்கைக்கோள் ஏற்பாட்டு பணிகள் தீவிரம் ! | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome இந்தியா ஆந்திரா ஜிசாட் 9 செயற்கைக்கோள் ஏற்பாட்டு பணிகள் தீவிரம் \nஜிசாட் 9 செயற்கைக்கோள் ஏற்பாட்டு பணிகள் தீவிரம் \nஜிசாட் 9 செயற்கைகோள்களை நாளை விண்ணில் செலுத்துவதற்காக இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஆந்திர மாநிலம் சதீஷ் த��ான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஜிஎஸ் எல்வி எஃப் ராக்கெட் மூலம் ஜிசாட் 9 செயற்கைக்கோள் வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த ராக்கெட் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளனர். தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டுக்காக 12 ஆண்டுகள் ஆயுல் காலம் கொண்ட ஜிசாட் 9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்து இருக்கிறார்கள். தெற்காசிய மண்டல நாடுகளில் பாகிஸ்தானைத் தவிர, மற்ற நாடுகளின் கூட்டுத் திட்டத்தில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 2 ஆயிரத்து 230 கிலோ கிராம் எடைக்கொண்ட இந்த செற்கைகோள், தெற்காசிய நாடுகளில் ஏற்பட கூடிய பேரழிவு தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் வல்லமை கொண்டதாகும். இந்நிலையில் இந்த ராக்கெட்டின் கவுன் டவுன் இன்று தொடங்கப்பட இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.\nPrevious articleவருமானவரித்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் மனைவி ஆஜர் \nNext articleபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களிடம் தொடர்ந்து பேசி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nஉயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தேசம் முழுவதும் உள்ள பொது மக்கள் மலர் அஞ்சலி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/47602", "date_download": "2019-02-15T19:24:18Z", "digest": "sha1:B6OA5Z5RJZTBWVOKRXF6KPIGYDJ5W24D", "length": 11181, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்த - ரணில் இருவரும் நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள் - அனுரகுமார | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nமஹிந்த - ரணில் இருவரும் நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள் - அனுரகுமார\nமஹிந்த - ரணில் இருவரும் நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள் - அனுரகுமார\nஅன்று ஜனநாயகம் பற்றி பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆட்சி பொறுப்பை ஏற்றவுடனே அரசியலமைப்பிற்கு முரணாக செயற்பட ஆரம்பித்து விட்டார் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியினர் அமைச்சுகளை பகிர்ந்துக் கொள்ளும் பொழுது சிறுபிள்ளை தனமாக முரண்பட்டுக் கொள்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதேசிய அரசாங்கம் ஒன்று காணப்படாத பட்சத்தில் அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இத்திருத்தத்தை மறந்து விட்டார். அமைச்சரவையின் எண்ணிக்கையினை 36 ஆக அதிகரிக்குமாறு ஜனாதிபதிக்கு அமைச்சர்களின் பெயர்பட்டியலை அனுப்பி வைத்தார். ஜனாதிபதி அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படுவார் என்று பிரதமர் அறிவார். ஆனால் தனது விடயத்தில் தனக்கு எதிராக செயற்படுவதற்கு அரசியலமைப்பை மீறமாட்டார் என்பதை மறந்து விட்டார்.\nஇன்று நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் மோசடிகளே முதனிலை வகிக்கின்றது. ஊழலுக்கு எதிராக ஊழல்வாதிகளால் செயற்பட முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இரண்டு அரசாங்கத்தின் தலைவர்களும் காணப்படுகின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்நாட்டை இனி முறையாக ஊழலற்ற முறையில் நிர்வகிக்க முடியாது. என்பதை அவர்களே பல விடயங்களில் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nமக்களின் அடிப்படை வாழ்வு இன்று மிகவும் அடிமட்டத்திலே காணப்படுகின்றது. பொருளாதார பின்னடைவினாலும், முறையற்ற அரசாங்கத்தின் நிர்வாகத்தினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஊழல் மஹிந்த அனுரகுமார ரணில்\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nமன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூ��்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-02-15 20:41:30 மன்னார் பிரதமர் அபிவிருத்தி\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் புத்தளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன்,\n2019-02-15 20:05:48 புத்தளம் குப்பை அருவாக்காடு\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nநடைபாதைகளில் சட்டவிரோத முறையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும்.\n2019-02-15 19:52:05 நடைபாதை வியாபாரிகள் அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம் தெற்கின் கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\nதிஸ்ஸமஹாராம பகுதியில் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாட்டு செல்வதற்கு தயாராகவிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2019-02-15 19:25:02 திஸ்ஸமஹாராம பொலிஸார் சட்டவிரோதமாக\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%C2%AD", "date_download": "2019-02-15T19:37:03Z", "digest": "sha1:GIYONJRPOMKQCAA6SP2GU5EINF727TX4", "length": 3379, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விதை­ | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மா���வர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nஐஸ்கிறீமைத் திருடிய சிறுவர்களுக்கு 8 வருடங்கள் கழித்து 13 வருட சிறை\nஇரு இளை­ஞர்­க­ளுக்கு, 8 வரு­டங்களுக்கு முன்னர் அவர்கள் 14 வயது மற்றும் 15 வயது சிறு­வர்­க­ளாக இருந்த போது தமது வகுப்பில்...\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/williamson-talks-about-victory/", "date_download": "2019-02-15T19:30:39Z", "digest": "sha1:T2MUX3LBC5ARZOGCD63C4VKIMBLQQG3Z", "length": 11009, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "மூன்று ஆட்டங்களாக நாங்கள் நினைத்ததை இன்றுதான் சிறப்பாக செய்தோம் என்று நினைக்கிறன். வெற்றியின் காரணத்தை கூறிய - கேன் வில்லியம்சன்", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் மூன்று ஆட்டங்களாக நாங்கள் நினைத்ததை இன்றுதான் சிறப்பாக செய்தோம் என்று நினைக்கிறன். வெற்றியின் காரணத்தை கூறிய...\nமூன்று ஆட்டங்களாக நாங்கள் நினைத்ததை இன்றுதான் சிறப்பாக செய்தோம் என்று நினைக்கிறன். வெற்றியின் காரணத்தை கூறிய – கேன் வில்லியம்சன்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 93 என்ற எளிதான இலக்கினை நிர்ணயித்தது இந்தியா . இந்த எளிய இலக்கினை எதிர்த்து களமிறங்கியது நியூசிலாந்து அணி.\nஅந்த அணி வெறும் 14.4 ஓவர்களில் இந்திய அணி விரைவில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியினை பதிவு செய்தது. நியூசிலாந்து தரப்பில் டெய்லர் 37 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளரான போல்ட் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மேலும், இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச்சென்றார்.\nபின்னர் பேசிய நியூசிலாந்து கேப்டன் வ���ல்லியம்சன் : மைதானம் இந்த அளவிற்கு எங்களுக்கு ஒத்துழைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்களது பந்துவீச்சாளர்கள் சரியான இடத்தில பந்துகளை வீசினார்கள். பந்தும் நன்றாக திரும்பியது. கடந்த மூன்று ஆட்டங்களாக துவக்க விக்கெட்டை விரைவில் வீழ்த்த முடியாமல் திணறினோம். ஆனால், இந்தியா போட்டியில் துவக்க ஜோடியினை விரைவில் வீழ்த்தினோம்.\nஅதுமட்டுமின்றி அடுத்து வந்த வீரர்களையும் சீரான இடைவெளியில் வீழ்த்தி இந்திய அணிக்கு சரியான அழுத்தத்தை இந்த போட்டியில் கொடுத்தோம். அதனால் இந்திய அணியை 92 ரன்களில் ஆட்டமிழக்க செய்தோம். பின்னர் களமிறங்கி இந்த இலக்கினை அடித்தது சிறப்பானது. இன்றைய பொடியன் வெற்றி சிறப்பானதாக உணர்கிறேன். இந்தியா போன்ற அணிக்கு எதிரான இந்த போட்டி எங்களுக்கு சிறப்பான ஒன்றாகும் என்று தெரிவித்தார் வில்லியம்சன்.\nமைதானத்தின் தன்மை மற்றும் நாங்கள் எடுத்த இந்த முடிவே சிறந்த வெற்றிக்கு காரணம் – ஆட்டநாயகன் ட்ரென்ட் போல்ட்\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணிவீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு\nபுதிய வீரர் அறிமுகம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியின் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/11976-thodarkathai-kathalaana-nesamo-devi-24", "date_download": "2019-02-15T19:07:42Z", "digest": "sha1:CXT2VWRB3U7RRBP6RQ3ZAEYC6OAA3V7X", "length": 31986, "nlines": 474, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - காதலான நேசமோ - 24 - தேவி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n*** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி... *** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - காதலான நேசமோ - 24 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 24 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 24 - தேவி\nஷ்யாம் இரவில் தாமதாமாக உறங்கியதால் காலையில் தாமதாமாக எழுந்தான். திருமணம் ஆன நாள் முதல் இன்று வரை ஷ்யாம் தான் முதலில் எழுந்து இருப்பான். அவன் எழுந்தவுடன் தன் காலை ஜாகிங்கிற்கும் சென்று விடுவான். அவன் திரும்புவதற்குள் மித்ரா முழித்து இருப்பாள்.\nஇன்றைக்குத்தான் மித்ரா முதலில் விழித்தது. எழுந்தவுடன் அவள் பார்த்தது தன் அருகில் உறங்கிக் கொண்டு இருந்த ஷ்யாமின் முகமே. அந்த முகத்தில் தெரிந்த மென்மை அவளை ஈர்த்தது. அதில் தெரிந்த ஒருவிதமான குழந்தைத்தனம் பார்க்க அழகாக இருந்தது.\nஅவள் பிறந்தது முதல் பார்த்துப் பழகிய முகம் தான். ஆனால் இத்தனை அருகில் பார்த்தது இல்லை. அதிலும் இப்படி உறங்கும்போது பார்த்தது இல்லை.\nசற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள் கைகள் அவள் அறியாமல் அவன் சிகையில் படர்ந்தது.\nஅந்த இதத்தில் ஷ்யாம் அசைய, மித்ரா தன் கையை விலக்கி ரெப்ரெஷ் செய்ய சென்றாள்.\nஅவள் வெளியில் வரும்போதும் அவன் விழித்து இருக்கவில்லை என்பதால், வழக்கம் போல் தன் வின்னிக்கு குட் மார்னிங் சொல்ல சென்றாள். அதனிடத்தில் சென்று கைகளில் எடுத்தவள்\n“குட் மார்னிங் வின்னி.” என்றவள் அப்போது தான் நினைவு வந்தவளாக,\n“ஹேய்.. அத்தானுக்கு இன்னிக்கு பனிஷ்மென்ட் இருக்கு இல்லை. இரு இதோ வரேன்” என்றவள் சென்று அவனின் வாட்ச் எடுத்து அவள் வின்னியின் பின்புறம் இருக்கும் ஜிப்பை திறந்து அதற்குள் வைத்து விட்டு, வின்னியைப் பார்த்து ப்ரியா வாரியர் போல் கண்ணடித்து சென்றுவிட்டாள்.\nகீழே சென்றபோது மைதிலி ஷ்யாம் பற்றி விசாரிக்க,\n“நைட் அத்தான் வேலை பார்த்துட்டு இருந்தாங்க அத்தை. இன்னும் எழுந்துக்கலை” என்று கூறவே, சரி என்று விட்டாள்.\nராம் மட்டும் ஜாகிங் செய்து விட்டு திரும்பியவுடன் எல்லோரும் காபி குடித்து முடித்தனர். அதுவரையிலும் அவன் கீழே வரவில்லை எனவும் மைதிலி,\n“மித்ரா, இந்த காபி எடுத்துட்டு போ. அவனை எழுப்பிக் குடு” என்று கூறினார்.\nஅதற்குள் சுமி “இதை நான் வன்மை��ாக கண்டிக்கிறேன். கஷ்டப்பட்டு கண்ணு முழிச்சு படிச்சுட்டு , காலையில் லேட்டா எழுந்த எனக்கு என்னிக்காவது இப்படி காபி குடுத்து இருக்கீங்களா இன்னைக்கு உங்க பிள்ளைக்கு மட்டும் இப்படி செய்யலாமா இன்னைக்கு உங்க பிள்ளைக்கு மட்டும் இப்படி செய்யலாமா இது தகுமோ\nராமின் குடும்பத்திற்கு தொழில் ஒரு கண் என்றால், இசை மறு கண். குடும்ப ஒற்றுமை தான் சுவாசம். அதனால் சுமித்ராவும் சாஸ்திர இசை கற்றுக் கொண்டு இருப்பதால், அந்த வரிகளை பாட்டாகவே பாடினாள்.\nஅதைக் கேட்டு சிரித்தபடியே சென்றாள் மித்ரா.\nதங்கள் அறைக்கு சென்று பார்க்கும் போது, ஷ்யாம் எழுந்து பாத்ரூமில் இருப்பது தெரிந்தது. அவனுக்காகக் காத்து இருந்தாள்.\nஅவன் வரும்போது காபி வாசனையில், மித்ராவின் முகத்தைப் பார்க்காமல்,\n“தேங்க்ஸ் மிது. ரொம்ப லேட் ஆயிடுச்சு. இனி கீழே போகனுமானு யோசிச்சுட்டு இருந்தேன். இங்கியே கொண்டு வந்ததற்கு ரொம்ப தேங்க்ஸ்.”\n“அத்தை தான் எடுத்துட்டு போக சொன்னாங்க அத்தான்.” என்றவள்,\n“லேட்டாதான் தூங்கினேன். ஆனால் நல்ல தூக்கம். தூக்கத்திலே நல்ல நல்ல கனவு வேறேயா. சோ அத இன்னும் கொஞ்ச நேரம் கன்டினியு பண்ணிட்டேன்”\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n“ஹ்ம்ம்.. –“ என்று யோசித்தவன், “கனவு வெளியில் சொன்னா பலிக்காதாமே.. கனவு பலிக்கிற அன்னிக்கு நான் உன்கிட்ட சொல்றேன்” என்று அவள் தலையில் முட்டிக் கூறவும், அவனுக்கு அழகு காட்டினாள்.\nஅவளின் செயலில் சிரித்தவன், மணியைப் பார்த்துவிட்டு\n“ஐயோ.. நான் சீக்கிரம் கிளம்பனும். ஏற்கனவே லேட். “ என்றபடி குளிக்கச் சென்றான்.\nஅவனின் அவசரம் பார்த்தவள், அவன் டிரஸ் லேப்டாப் பேக், அதன் அருகில் இருந்த பைல் எல்லாம் அடுக்கி ஒரே இடத்தில் வைத்தாள். அதே போல் அவன் பர்ஸ் , பெல்ட் எல்லாமும் எடுத்து வைத்தாள்.\nஅவன் வெளியில் வரும்போது எல்லாம் தயாராக இருப்பதைப் பார்த்தவன்\n“வாவ்.. சூப்பர் டார்லிங்” என்று அவளின் கன்னத்தில் முத்தமிட்டான். அவன் செய்ததை அவள் உணரும் முன்னரே சென்று இருக்க, ஒருமுறை தலையை உலுக்கி கொண்டவள், சட்டென்று குளியல் அறையில் புகுந்து விட்டாள்.\nஅவள் குளித்துக் கொ��்டு இருக்கும்போது,\n“மித்ரா, வாட்ச் எடுத்து வைக்கலையா\n“நான் அதைப் பார்க்கலை” என்று மட்டும் கூறிவிட்டு உள்ளேயே இருந்தாள்.\nஅதை தேடிப் பார்த்த ஷ்யாம் . எங்கும் கிடைக்காமல் போகவே, மீண்டும் மித்ராவிடம் கேட்க, அவள் அதே பதிலையே சொன்னாள்.\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 04 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 23 - வினோதா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 04 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 03 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 02 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 01 - தேவி\nரொம்ப நல்லாயிருக்கு மேம்... எனக்கு ரொம்ப பிடிச்சியிருக்கு..\n😃 ஜாலி டைம் 😃\nநீங்கள் கதை படிப்பதன் பின் இருக்கும் காரணம் என்ன\n🎷 சொந்த வாழ்க்கை பிரச்சனைகளை மறப்பதற்காக 🎷\n🦋 கற்பனை உலகை ரசிப்பதற்காக 🦋\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 34 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 18 - பத்மினி\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nதொடர்கதை - சுஷ்ருதா – 07 - சித்ரா\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 34 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nதொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 08 - மகி\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சி���ம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 34\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 18\nகலாபக் காதலா - 06\nகாணாய் கண்ணே - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nகாணும் இடமெல்லாம் நீயே - 14\nஎன் மடியில் பூத்த மலரே – 34\nவேலண்டைன்ஸ் டே... - 08\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24\nஐ லவ் யூ - 22\nமழையின்றி நான் நனைகின்றேன் - 20\nநீயிருந்தால் நானிருப்பேன் - 22\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 15\nஎன் காதலே – 07\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 26\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 08\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 02\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 20\nகாயத்ரி மந்திரத்தை... – 11\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nசிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவை\nசிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - கோபம் - கலைசெல்வி\nகவிதை - மனைவி - விஜயலக்ஷ்மி\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 12 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-15T18:38:24Z", "digest": "sha1:E34FAQ7WVKHN2T6W564TLGGKSL6FNGRP", "length": 4398, "nlines": 95, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nTag results for மார்பகங்கள்\n12. மலரினும் மெல்லிது - 3\nகாதலை உண்டாக்கக்கூடிய பெண் இயல்பிலேயே நாணம் கொண்டவளாகவும், உயிரை உறிஞ்சிவிடுவது போன்ற பார்வை கொண்டவளாகவும், முக்கியமாக மார்பகங்களைத் துணி போட்டு மறைக்கக்கூடியவளாகவும் இருப்பாள்.\nஎப்படியாவது பெண்ணுடலைக் கடந்து சென்றுவிட மிகவும் ஏங்கினேன். ஆனால் ஒவ்வொரு முறை நான் முயற்சி செய்தபோதும் சறுக்கினேன். அது என் சுய தீட்சைக்கான தண்டனை என்று எண்ணிக்கொண்டேன்.\nபெண்மையின் முக்கிய அடையாளங்கள் மார்பகங்கள். பெண்மைக்கு அழகு சேர்க்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/205700?ref=magazine", "date_download": "2019-02-15T18:40:27Z", "digest": "sha1:ZGPQ7SYPBBLBJTSMYDGQDQEJLENAUPBD", "length": 8246, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் இடம்பெற்ற தேசிய ஊடக கல்வி நிகழ்ச்சி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் இடம்பெற்ற தேசிய ஊடக கல்வி நிகழ்ச்சி\nவவுனியா மடுக்கந்தை ஸ்ரீ தம்பரத்தின வித்தியாலய யத்தன பிரிவேனா பாடசாலையில் தேசிய ஊடக கல்வி நிகழ்ச்சி திட்டம் முன்னெடுப்பு விழிப்புணர்வு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு ஊடகக்கல்வியை ந��ைமுறைப்படுத்துவதின் முக்கியத்துவம் பற்றிய தெளிவூட்டல் நிகழ்வுகள் வவுனியா மடுக்கந்தை ஸ்ரீ தம்பரத்தின வித்தியாலய யத்தன பிரிவேனா பாடசாலையில் நடைபெற்றது.\nசிங்கள மொழி மூலம் நடை பெற்ற இந்த நிகழ்ச்சித்திட்டம் வவுனியா மாவட்ட செயலக ஊடக இணைப்பாளர் உப்பில்பாலசூரிய தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் தகவல் திணைக்கள உதவிப் பணிப்பாளர் நிர்மலி பிரியாங்கனி குமாரகே, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் மற்றும் தகவல் தினணக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியளாலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது ஊடகக்கல்வியால் கிடைக்கும் பலாபலன்கள் பற்றியும், ஊடகங்கள் ஆற்றிய சேவைகள் குறித்தும் மாணவர்களின் கேள்விகளுக்கு ஊடகவியலாளர்களினால் பதில் அளிக்கப்பட்டது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aruvikovai.in/2013/03/blog-post.html", "date_download": "2019-02-15T19:10:38Z", "digest": "sha1:62SAIQ3UBOBHRURVZNYVZO44U33W3TOY", "length": 31067, "nlines": 139, "source_domain": "www.aruvikovai.in", "title": "காலத்தின் நாண் ~ அருவி", "raw_content": "\n”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்\nஅருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை...\nநவீன நாடகம் : தோற்றமும் வளர்ச்சியும் by பேராசிரியர் செ ராமானுஜம்\nஅருவியின் நவீன நாடகம் குறித்த அடுத்த நிகழ்வுக்கான அழைப்பினை ஏற்று நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். தங்கள...\nதிரு ஸ்ரீனிவாசன் . “ கரவாஜியோ ” ஆவணப்படம் பற்றிய தனது விவரணையைத் தொடர்ந்து பேசுகையில், தமிழில் கவிதை எழுதுபவர்கள் மிக அதிகம். ஆனால...\nநை. ச .சுரேஷ்குமார் (1)\nகுறிப்புரை 12. வர��ாற்று உருவாக்க எந்திரங்கள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nTamil Heritage தமிழ் பாரம்பரியம்\nஅனைத்துக்கலை வடிவங்களும் இயல்பாகவே பயணிப்பது ஒரு புள்ளியை நோக்கியே…. ஒவ்வொரு கலை வடிவமும் மற்ற கலை வடிவங்களின் ஊடாகப்பயணித்து அதனதன் அர்த்தத்தையும் வாழ்வியல் உண்மைகளையும் வெளிப்படுத்தும். அதன் மூலம் இவற்றுள் ஒருவித […]\n”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்ராமானுஜம்\nஅருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை கீழே இணைத்துள்ளோம் […]\nஇலக்கியத்தின் வழியாக மாபெரும் மாற்றங்களைச் செய்து விட முடியுமென்ற அதீதமான நம்பிக்கை எதுவும் எனக்கு இல்லை. இலக்கியமும் மாற்றங்களுக்குக் காரணமாகலாம் என்ற தீவிர எதிர்பார்ப்பு இருக்கிறது. குறைந்த பட்சம் நான் என்னவாக இருக்கிறோம் என்ற புரிந்துணர்வையாவது அது தரும். […]\nபள்ளிக்கூடங்களில் ஒரு கோமாளி ஆசிரியர் இருந்தால் நல்லதுதானே… மேற்கத்தைய நாடுகளில், பள்ளிகளில், குழந்தைகள் நாடகத்துக்கான தனித்துறைகளும், சிறப்பு பயிற்சியாளர்களும் உள்ளனர். அப்படி ஒரு கோமாளி […]\nபுனைவில் வழியாகத் தான் வாழ்க்கையின் பல பரிணாமங்களை உருவாக்க முடியும். கதைக்கான கருவை திட்டமிட்டு உருவாக்கக் கூடாது அது வாழ்க்கையின் எதார்த்தமான போக்கில் தற்செயலான நிகழ்வுகளில் தானே உருவாகும் […]\nகடந்த ஃபெப்ருவரி 17 அன்று நடைபெற்ற எமது நிகழ்வு, தொடக்கத்தில் இயக்குனர் மணி கவுலின் ஹிந்துஸ்த்தானி இசை குறித்த ”த்ருபத்” என்னும் ஆவணப்படத் திரையிடலுக்குப் பின் புதுக்கோட்டை மரபில் வந்த லய வழி கலைஞர்களின் வாழ்வும், பங்களிப்பும் குறித்த லலிதாராமின் ஊடக விளக்கத்துடனான உரையாகவும் அமைந்தது,\nதமிழ் எழுத்தாளர் அம்பையின் வரிகளில்,கர்நாடக சங்கீதத்தின் ஒரு பொற்காலத்தைப் பற்றிப் பேசுவோரையே, வாழும் ஆவணங்களையே கூட நாம் ஒவ்வொருவராய் இழந்து கொண்டிருக்கிறோம்– இந்த இழப்பை நினைத்து வருந்தக்கூடிய விழிப்பும் நமக்கு இல்லை, இவர்களிடம் பொதிந்திருக்கும் அரிய தகவல்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் ஊக்கமும் நமக்கு இல்லை. இசையில் நாட்டமுள்ள இளைஞர்கள் அனைவருக்கும் இந்த இழப்பு பெரும்வலியாக இருக்கிறது, ஆனால் ஒரு சிலராலேயே இந்த இழப்பில் இருந்து சேகரிக்கக் கூடியதைக் காப்பாற்றித் தர முடிகிறது-\nதங்களுக்கு முந்தைய தலைமுறை செய்திருக்க வேண்டிய வேலையைச் செய்யும் இவர்களில் லலிதா ராம் முக்கியமானவர், தமிழகக் கலை வரலாற்றுப் பின்னணியில் இவரது எழுத்துப் பணியும், இவரது நூலகளும் ஒரு அவசியத் தேவையை நிறைவு செய்பவையாக இருக்கின்றன. இசைக் கலைஞர்கள் வரலாற்றை எழுதுவதில் முன்னோடி உ.வே.சா.அவர் படைத்த ‘மகா வைத்தியநாத சிவன்’, ‘கனம் கிருஷ்ணய்யர்’, ‘கோபாலகிருஷ்ண பாரதியார்’ போன்றவற்றை வாசகர்கள் படித்திருக்கக்கூடும். இசை வரலாற்று எழுத்தாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இத்தகைய எழுத்தாளர் வரிசையில் சமீபத்தில் தடம் பதித்துள்ள இளைஞர் லலிதாராம்”. இவரது சமீபத்தைய புத்தகமான துருவ நட்சத்திரம்”, தமிழில் இசை வரலாற்று நூல்களுக்கு அவர் சேர்த்துள்ள புதுப் பரிமாணம்.\n”த்ருபத்” திரையிடலுக்குப் பின் கவிஞர் சுகுமாரன் அவர்கள் அளித்த சிற்றுரையின் எழுத்து வடிவத்தினை இங்கு பதிவு செய்கிறோம்.\n” அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் மிகவும் இசை மயமான நாளாக அமைந்திருக்கிறது. பேசப்பட இருக்கும் விஷயம் இசை தொடர்பானது என்பதால் இசையை மையமாகக் கொண்ட படத்தையும் பார்த்து முடித்திருக்கிறோம். மணி கௌலின் 'துருபத்'. ஹிந்துஸ்தானி இசையின் பிரதான வடிவங்களில் துருபத் ஒன்று. அதை பற்றியது இந்தப் படம். முதலில் படத்தைப் பற்றி. அதற்கும் முன்பு படத்தை இயக்கிய மணி கௌலைப் பற்றி.மணி கௌல் சில மாதங்களுக்கு முன்பு தான் , சென்ற ஆண்டு ஜூலை மாதம் மறைந்தார். புனே திரைப்படக் கல்லுரி மாணவர். அவருடைய முதல் படமான ‘உஸ்கி ரோட்டி’ இந்திய நவீன சினிமாவில் முக்கியமான படம் என்று சொல்லப்படுகிறது. சரியாகச் சொன்னால் மற்றவர்களிடமிருந்து முழுவதும் மாறுபட்ட சினிமா மொழியில்தான் மணி கௌல் தன்னுடைய படங்களை எடுத்தார்.அந்த வகையில் அவர் ரித்விக் கட்டக்கின் மாணவர். இந்திய நவீன சினிமாவை இரண்டு சிந்தனைப் பள்ளிகளாகச் சொல்வதுண்டு. சத்யஜித்ராயின் பாணி, ரித்விக் கட்டக்கின் பாணி என்று இரண்டு பள்ளிகளாக. இதில் மணிகௌல், ரித்விக் கட்டக்கின் பள்ளியைச் சேர்ந்தவர். ரித்விக் கட்டக்கின் மாணவராக இருந்தார் என்பதுடன் அவரே சில காலம் கட்டக்கைப் போல புனே திரைப்படக் கல்லூரியில் ஆசிரியராகவும் இருந்தார்.\nகிட்டத்தட்ட 10 பத்து கதை படங்களையும் சில ஆவணப்படங்களையும் எடுத்தவர். ஆவணப் படங்களில் இரண்டு இசையை மையமாகக் கொண்டவை. 82 இல் 'துருபத்' படத்தை எடுத்தார். அதற்கும் சில வருடங்கள் கழித்து, 1989 இல்எடுத்த சித்தேஸ்வரி - இந்துஸ்தானி இசைக் கலைஞரான சித்தேஸ்வரி தேவியின் வாழ்க்கையைப் பற்றிய படம். மணி கௌல் தொடர்ச்சியாகப் படமெடுத்தவரல்ல. படங்களில்லாத காலத்தில் இசை கற்பித்துக் கொண்டிருந்தார். ஐந்து வருடங்கள் அந்தப் பணியைச் செய்திருக் கிறார். அவர் கற்பித்ததும் 'துருபத்' சங்கீதம்தான். அதன் விளைவுதான் நாம் பார்த்த இந்தப் படம் துருபத்'. கற்பித்தவரே இயக்கிய படம் என்பதால் இதற்கு நம்பகத் தன்மை கொஞ்சம் அதிகம். இதெல்லாம் துருபத் என்ற படத்தைப் பற்றிய சில தகவல்கள்.\nபடத்தைப் பார்த்திருக்கும் பின்னணியில் 'துருபத்' சங்கீதம் மற்றிய சில விவரங்களைப் பேசலாம். இந்துஸ்தானி இசையின் முக்கியமான வடிவங்களில் ஒன்று துருபத். துருபத், தமார், சத்ரா, கயால், தரானா, த்ரிவ்த், ரஸ், சர்கம், சதுரங், அஷ்டபதி - இவையெல்லாம் இந்துஸ்தானி இசையின் பிரதான வடிவங்கள். இதில் துருபத் மிகப் பழைமையான வடிவம் என்று சொல்லப்படுகிறது. துருபத் என்ற பெயருக்கே வெவ்வேறு விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. துரு + பதம் = துருபதம். துருபத். துருவம் நிலையானது. உண்மையானது. அதை அடைகிற வழி - பதம் - துருபத். இது ஒரு விளக்கம். அழகியல் சார்ந்த விளக்கம். இதற்கே பக்தி அடிப்படையில் இன்னொரு விளக்கமும் சொல்லப்படுகிறது. துருவம் அல்லது உண்மை என்பது கடவுள். ஆக, இசைமூலமாக்க் கடவுளை அடையும் வழிதான் துருபத்.\nபக்தி சார்ந்த ஓர் இசை வடிவம் இது. நான்கு வரிப் பாடல். கடவுளை அல்லது ஆன்மீகத் தேடலை மையமாகக் கொண்ட பாடல்கள். கூடவே இசை.\nஆனால் 12 ,13 ஆம் நூற்றாண்டுகளில் செவ்வியல் தன்மை கொண்ட வடிவமாக மாறியது. அதுவரை கோவில்களில் பாடப்பட்ட இசை முகலாய அரசின் வருகைக்குப் பிறகு அரசவையில் பாடப்படும் இசையாக, தர்பார் சங்கீதமாக மாறியது. அக்பரின் காலத்தில் இந்த மாற்றம் ஆரம்பித்ததாகக் கருதப்படுகிறது.\nதுருபத் நான்கு கட்டங்களாகப் பாடப்படுகிறது.ஸ்தாயி, அந்தரா, சஞ்சாரி, ஆபோகி என்று நான்கு கட்டங்கள். முதலில் ஆலாப். ஆலாபனை. இதில் பாடலின் சொற்களோ இசையின் ஸ்வரங்களோ வராது. த, ந, நோ, போன்ற ஒலிக்குறிப்புகள் மட்டும் இருக்கும். அடுத்தது ஸ்தாயி. பாடகரின் குரல் மந்தர ஸ்தாயியில் ஆரம்பித்து மத்ய ஸ்தாயியில் வளரும்.இந்தத் தருணத்தில் பக்க வாஜ் கூட வரும். தாளமும் சேரும். அடுத்தது அந்தரா. இந்தச் சமயத்தில் ருத்ர வீணையுடன் கூடஇசைக்கப்படும். கர்நாடக இசையில் நாம் கேட்கிற பல்லவி என்று இதை வைத்துக் கொள்ளலாம். அடுத்தது சஞ்சாரி. இசை வேகம் எடுக்கிற நிலை இது. துருபத்தின் கிளைமாக்ஸ் இந்த இடம். அதற்குப் பிறகு வருவது ஆபோக். சரணம் முடிந்து பல்லவிக்கு மறுபடியும் திரும்பும் கட்டம் இது.\nஇப்படி வார்த்தைகளில் சொன்னதை நீங்கள் பார்த்த படத்தின் காட்சியை வைத்துக் கற்பனை செய்து ஒத்துப் பார்க்கலாம்.\nதுருபத் என்ற இந்தப் படமே கூட துருபத் இசை வடிவத்தில்தான் அமைக்கப் பட்டிருக்கிறது. படத்தில் வரும் பேட்டி, உரையாடல் பகுதிகளை நீக்கி விட்டால் துருபத் சங்கீத வடிவத்தின் காட்சி ரூபம் இந்தப் படம். இந்தப் படத்தில் பங்கேற்றவர்கள் பிரபலமான துருபத் கலைஞர்களான ஜியா மொய்னுதீன் தாகர் பஹாவுதீன், மொய்னுதீன் தாகர். இருவரும் வாய்ப் பாட்டுக் கலைஞர்கள். அதே சமயம் ருத்ரவீணையிலும் நிபுணர்கள். கொஞ்சம் முன்னால் குறிப்பிட்டேன்.\nஇஸ்லாமியர்களின் பங்களிப்புத்தான் துருபத்தைச் செழுமைப்படுத்தியது. செவ்வியல் வடிவமாக மாற்றியது என்று.துருபத் வடிவத்தில் பாடப்படும் வரிகள் பெரும்பாலும் இந்துக் கடவுள்களைப் பற்றியவை. ஆனால் அதைப் பாடிப் பிரபலப்படுத்த பிறப்பால் இஸ்லாமியர்களான இந்தக் கலைஞர்களுக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை. அப்படி அவர்கள் தீண்டாமை காட்டியி ருந்தால் ஒருவேளை இவ்வளவு உயர்வான இசை மறந்தும் போயிருக்கலாம். கூடவே இன்னொன்றையும் சொல்லத் தோன்றுகிறது. இந்துக் கடவுள்களைப் போற்றுகிற இசையை முஸ்லிம்கள் வளர்த்ததுபோல இஸ்லாமிய இசை வடிவங்களான கஜலையும் கய்யாலையும் இந்து மரபு பராமரிக்கவில்லை.\nஇவை இந்தப் படத்தையும் அதில் குறிப்பிடப்படும் இசையையும் பற்றிய சில கருத்துகள். இந்தக் கருத்துகளுக்கும் இன்றைய உரைக்க்கும் நேரடித் தொடர்பு எதுவுமில்லை; ஆனாலும் இருக்கிறது. அதை நீங்களே யோசிக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.\nஇசையின் ஓர் அங்கமான லயத்தைப் பற்றியது இன்றைய உரை. நண்பர் லலிதா ராம் அதை நிகழ்த்த இர���க்கிறார். இசை பற்றி அவர் எழுதி வரும் கட்டுரைகள் மூலமாக -\nஇன்று அவர் பேச இருப்பது பழனி சுப்ரமணியப் பிள்ளையை மையமாக வைத்து வாத்தியக் கலையின் மரபுகளைப்பற்றி, லய வழிகளைப் பற்றி.\nஇரண்டு வகையான லய வழிகள் கர்நாடக இசையில் இருப்பதாக லலிதாராம் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார். ஒன்று - தஞ்சாவூர் வழி. இன்னொன்று - புதுக் கோட்டை வழி. தஞ்சாவூர் வழி நடனக் கலையையும் ஹரிகதை மரபையும் சார்ந்து உருவானது. நாட்டியத்துக்கும் ஹரி கதா காலட்சேபத் துக்கும் பக்கத் துணையாக இருந்த பாணி. புதுக் கோட்டை வழி தவில் வாசிப்பைப் பின்பற்றி உருவானது என்று சொல்கிறார். அவர் பேச்சில் இவை பற்றி இன்னும் விளக்கமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.\nபுதுக்கோட்டை வழியை பெரிய இசைப் பாரம்பரியமில்லாத ஒருவர்தான் தொடங்கி வைத்திருக்கிறார் என்பது லலிதா ராமின் புத்தகத்தில் வாசித்த சுவாரசியமான சங்கதி. புதுக் கோட்டை அரண்மனையில் லாந்தர் விளக்குச் சுமப்பவராக வேலை செய்து கொண்டிருந்த மாமுண்டியா பிள்ளை - மான்பூண்டியா பிள்ளைதான் புதுக் கோட்டை மரபின் முன்னோடி.\nநாம் இன்று கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் பார்க்கிற அல்லது கேட்கிற கஞ்சிராவைக் கண்டு பிடித்தவர் அவர்தான். அவருடைய வாழ்க்கையை ஆர்வமூட்டும் கதையாக லலிதா ராம் எழுதியிருக்கிறார். அதை அவரே இங்கு விரிவாகப் பேசுவார் என்று நினைக்கிறேன்.\nநான் இசையை ரசிக்கிறவன். அதில் ஆய்வாளனோ நிபுணனோ அல்ல. எனக்கு இசை அந்தரங்கமானது. மிகத் தனிப்பட்ட ஓர் அனுபவம். அதை ஆராயவோ கணக்குப் போட்டு அலசிச் சொல்லவோ எனக்கு மனமில்லை. இசையை ரசிக்க இது போதுமா என்று கேட்டால் எனக்குப் போதும் என்றுதான் சொல்லத் தோன்றும். அது தனி விதி. அதன் நுட்பங்கள் தெரிந்தால் இன்னும் நல்லது என்றுதான் தோன்றுகிறது. நாம் போக வேண்டிய ஓர் இடத்தை எப்படியும் கண்டு பிடித்து விட முடியும். ஆனால் கையில் தெளிவான முகவரி இருந்தால் இன்னும் எளிதாகவும் விரைவாகவும் கண்டுபிடித்து விடலாமில்லையா அது போலத்தான் இசை பற்றிய தகவல்கள் . நுட்பங்களைப் பற்றிய ஞானம் எல்லாம், இது எல்லாவற்றையும் விட இசையை அனுபவிக்க மனசு காதாகத் திறந்து கொண்டால் போதும். மனசு முன் தீர்மானங்கள் இல்லாமல் காலியாக இருந்தால்போதும். இசை நமக்குள் நிரம்பி விடும். இந்த அறிமுகத்துடன் நண்பர் லலித���ராமை உரையாற்றுமாறு அருவியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.”\nதொடர்ந்து லலிதாராம் அளித்த உரையின் ஒலி வடிவம் கேட்க இங்கே அழுத்தவும்...\nபி.கு. - இந்த ஒலிப்பதிவினில் உள்ள சில இடைவெளிகள், புற இடையூறுகள் ஆகியவற்றை நீக்கும் தொழில்நுட்பம் கைகூடாததால் முழுமையாக அதன் மூலப்பதிவாகவே பதிப்பிக்கிறோம். பொறுத்தருளவும்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/21269", "date_download": "2019-02-15T19:49:57Z", "digest": "sha1:T4OLNCIGYDPVVFFQX4BYDJ2757AJ7HFY", "length": 10144, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட காணியிழந்த மக்கள் | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட காணியிழந்த மக்கள்\nஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட காணியிழந்த மக்கள்\nவடக்கைச் சேர்ந்த மக்கள் தென்னிலங்கையிலுள்ள சிங்கள அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து கொழும்பு, கோட்டையில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்தனர்.\nவடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் தொடர் போராட்டங்களை வடக்கில் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் வடக்கினை சேர்ந்த மக்கள் இவ்வாறு தென்னிலங்கை சிங்கள அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து ஒரு போராட்டமொன்றினை முன்னெடுத்தனர்.\nஇந்த பேராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஒரு பஸ்ஸிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து மற்றுமொறு பஸ்ஸிலுமாக மக்கள் வந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தை ஆரம்பித்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்கள் வடக்கு, கிழக்கில் பறிக்கப்பட்ட காணிகளை உடனே வழங்குமாறும், முல்���ைத்தீவு, கேப்பாப்புலவு மக்களிடம் அபகரித்த காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.\nஇதையடுத்து ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்காக ஜனாதிபதி மாளிகை நோக்கி நகர்ந்தனர். இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட மக்களில் 8 பேரை மாத்திரம் தெரிவுசெய்து பொலிஸார் ஜனாதிபதியை சந்திப்பதற்காக அழைத்துச்சென்றமை குறிப்பிடத்தக்கது.\nகேப்பாப்புலவு முல்லைத்தீவு மக்கள் காணி போராட்டம் ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி முற்றுகை\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nமன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-02-15 20:41:30 மன்னார் பிரதமர் அபிவிருத்தி\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் புத்தளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன்,\n2019-02-15 20:05:48 புத்தளம் குப்பை அருவாக்காடு\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nநடைபாதைகளில் சட்டவிரோத முறையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும்.\n2019-02-15 19:52:05 நடைபாதை வியாபாரிகள் அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம் தெற்கின் கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\nதிஸ்ஸமஹாராம பகுதியில் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாட்டு செல்வதற்கு தயாராகவிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2019-02-15 19:25:02 திஸ்ஸமஹாராம பொலிஸார் சட்டவிரோதமாக\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்த��லிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/47207", "date_download": "2019-02-15T19:25:29Z", "digest": "sha1:7XC6TMZUBI4AXNVATGETCMIFCWA2Y7OV", "length": 10644, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "137 ஓட்த்தால் இந்தியா வெற்றிபெற்று, தொடரில் 2-1 என முன்னிலை | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\n137 ஓட்த்தால் இந்தியா வெற்றிபெற்று, தொடரில் 2-1 என முன்னிலை\n137 ஓட்த்தால் இந்தியா வெற்றிபெற்று, தொடரில் 2-1 என முன்னிலை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ஓட்டத்தினால் வெற்றி பெற்றுள்ளது.\nகடந்த 26 ஆம் திகதி மெலர்போர்னில் ஆரம்பமான இப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 443 ஓட்டங்களை குவித்து, ஆட்டத்தை நிறுத்தியது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 151 ஓட்டங்களுக்குள் சுருண்டது.\nஇதனால் 292 ஓட்ட முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களை பேற்று ஆட்டத்ததை நிறுத்தியது, இதனால் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 399 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.\n399 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நேற்யை நான்காம் நாள் முடிவின்போது 8 விக்கெட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களை எடுத்திருந்தது. கம்மின்ஸ் 61 ரன்னுடனும், நெதன் லியன் 6 ஓட்டத்தடுனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nஇந் நிலயைில் ஐந்தாவது நாளான இன்று காலையில் மழை பெய்ய ஆரம்பித்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை.\nபின்னர் மதிய உணவு இடைவேளைக்குப்பின் ஆட்டம் தொ���ங்கியது. கம்மின்ஸ் 63 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். நெதன் லியன் 7 ஓட்டம் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மாவின் பந்தில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 261 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.\nஇதனால் இந்தியா அணி 137 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ளது.\nஇந்தியா டெஸ்ட் கிரிக்கெட் மெல்போர்ன்\n5 விக்கெட்டுக்கள் எடுத்து அசத்தினார் எம்புலுதெனிய ; வெற்றியிலக்கு 304\nஇலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 304 ஓட்டங்களை இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.\n2019-02-15 17:45:32 தென்னாபிரிக்கா இலங்கை கிரிக்கெட்\nகப்டீலை பேட்டி கண்ட அவரது மனைவி, கேட்ட கேள்வி என்ன\nபங்களாதேஷுடனான முதலாவது ஒருநாள் போட்டியின் முடிவில் நியூஸிலாந்து அணியின் அதிரடி ஆட்ட நாயகன் மார்டீன் கப்டீலை அவரது மனைவி லவ்ரா மெக் கோல்ட்ரிக் பேட்டி எடுத்துள்ளார்.\n2019-02-15 12:56:38 நியூஸிலாந்து கிரிக்கெட் கப்டீல்\nஉனக்கு ஆண்களை பிடிக்குமா என ஜோ ரூட்டிடம் கேட்டேன்- மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர்\nரூட் என்னை பார்த்து ஓரினச்சேர்க்கையாளராகயிருப்பதில் தவறில்லை அதனை மற்றையவர்களை அவமதிப்பதற்கு பயன்படுத்தவேண்டாம் என தெரிவித்தார்\n191 ஓட்டத்துக்குள் சுருண்டது இலங்கை ; 138 ஓடத்தினால் தென்னாபிரிக்கா முன்னிலை\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி 94 ஓட்டங்களுடன் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகிறது.\n235 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்கா\nஇலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது.\n2019-02-13 19:56:16 இலங்கை தென்னாபிரிக்கா கிரிக்கெட்\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-02-15T20:12:12Z", "digest": "sha1:2PPLWOBTZAARPZMLZCUYJYR22HZ4PPF4", "length": 6012, "nlines": 67, "source_domain": "eettv.com", "title": "விறுவிறுப்பாகும் தமிழகம்! 24 மணித்தியாலத்திற்குள் விடுதலையாகும் 7 தமிழர்கள்? – EET TV", "raw_content": "\n 24 மணித்தியாலத்திற்குள் விடுதலையாகும் 7 தமிழர்கள்\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு 27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துவரும் ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பான முடிவை தமிழக அரசே எடுக்க அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு தற்போது தமிழக அரசில் பரபரப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வரலாற்றில் அதிக வருடம் சிறைவாசம் அனுபவித்துவரும் சாந்தன், நளினி, மற்றும் முருகன் உள்ளிட்ட குறித்த ஏழு தமிழர்களின் விடுதலையை எதிர்நோக்கி, சமூக மற்றும் அரசியல் நிலவரங்களைத்தாண்டி, பல்வேறு தரப்பினரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல கோரிக்கைகளையும் அழுத்தங்களையும் பிராயோகித்து வந்தனர்.\nதற்போது வெளியாகி இருக்கக்கூடிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசின் முடிவை நோக்கி அனைவரையும் திசைத்திருப்பியுள்ளது. மேலும், குறித்த ஏழு தமிழர்களின் விடுதலை எக்காலத்தில் உறுதிப்படுத்தப்படவுள்ளது, உச்ச நீதிமன்றின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசுக்கு உள்ள சவால்களை எவ்வாறு சாதிக்கப்போகின்றது என்பது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\n10 கோடி பேரின் தகவல்களை திருடிய ரஷிய ஹேக்கர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்\nவிடுதலைக்கு பின்… நளினியின் பேட்டி\n தண்டனை உறுதி என்கிறார் மைத்திரி\nமன்னார் புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூடு – உலோகப் பொருளும் மீட்பு\nபிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயகலா\nயாழில் சிறீதரனின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரணில் உறுதி மொழியோடு உத்தரவாதமும் கொடுத்தார்\nமாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது \nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 50 துணை ராணுவ வீரர்கள் பலி – தலைவர்கள் கண்டனம்\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்\nஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பலி\n10 கோடி பேரின் தகவல்களை திருடிய ரஷிய ஹேக்கர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்\nவிடுதலைக்கு பின்… நளினியின் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/arumbey-official-single-from-kaali-movie/", "date_download": "2019-02-15T20:11:58Z", "digest": "sha1:IY7SJ3YXXCT3AJSRBXDDDYVUTEF4BAWS", "length": 9867, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விஜய் ஆண்டனி நடிப்பில் ‘காளி’ படத்தில் இடம்பெற்ற ‘அரும்பே’ பாடலின் வீடியோ Arumbey Official Single from kaali movie", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ‘காளி’ படத்தில் இடம்பெற்ற ‘அரும்பே’ பாடலின் வீடியோ\nகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துவரும் படம் ‘காளி’. அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.\nகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துவரும் படம் ‘காளி’. இந்தப் படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்தப் படத்தை, அவருடைய மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதி செய்கிறார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அரும்பே’ பாடலின் வீடியோ இது.\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஅஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\nTamilrockers : ஒரு அடார் லவ் படம் லீக்… வருதத்தில் படக்குழுவினர்\nஅஜித் படத்துடன் மோதத் தயாராகிறதா சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்\nநடிகர் கார்த்தி நடித்த தேவ் படத்தை லீக் செய்தது தமிழ்ராக்கர்ஸ்\nபிரமிக்க வைக்கும் சாதனை… ரவுடி பேபி பாடலை இத்தனை பேர் பார்த்திருக்கிறார்களா\nவீட்டிலேயே காதலர் தினம் கொண்டாடும�� பிளான் இருக்கிறதா கட்டாயம் இந்த படங்களைப் பாருங்கள்\nநடிகர் மனோபாலா மகன் கல்யாணம்… மருதாணி கொடுத்த இம்சை\nசுத்தம் செய்யும் வேலை செய்தவரை ரூ.80 லட்சத்துக்கு ஏலம் எடுத்த கொல்கத்தா அணி\nநகைக் கடை கொள்ளை வழக்கு: நாதுராமிற்கு 10 நாட்கள் போலீஸ் காவல்\nஇந்தியாவிலேயே சாதி – மதமற்ற சான்றிதழ் பெற்ற முதல் தமிழ் பெண்\nபள்ளி இறுதியாண்டு படிக்கும் போதே சாதி மதமற்ற சான்றிதழ் பெற விண்ணப்பித்து, நீண்ட காலம் போராடி வந்த சிநேகா, தற்போது அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.\nடிக் டாக் செயலியை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை\nதமிழகத்தில் கணிசமான அளவிலும், இந்தியாவில் ஏராளமானோரும் இந்த செயலிக்கு அடிமையே ஆகிவிட்டனர்.\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்க���்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/162972?ref=trending", "date_download": "2019-02-15T19:42:47Z", "digest": "sha1:WTE45BO2GFXKHL3R3MBN3WREO7WFWO6B", "length": 7222, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "விஸ்வாசத்தில் அஜித், நயன்தாராவின் காதல் காட்சிகள் இப்படி தான் இருந்தது- டான்ஸ் மாஸ்டர் சொன்ன தகவல் - Cineulagam", "raw_content": "\nதளபதி-63 வதந்திக்கு முற்றுப்புள்ளி, புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை, முழு விவரம் இதோ\nகடும் கோபத்தில் வந்த அப்பாவை நொடியில் மாற்றிய செயல் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் குழந்தையின் வில்லத்தனம்\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்... தயவுசெய்து பலவீனமானவங்க பார்க்காதீங்க\nதிடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nபலரையும் கவர்ந்த NGK டீசர் வந்த சில மணிநேரத்தில் இப்படி ஒரு சாதனை - மாஸ் தான்\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nதிடீர் ரெய்டால் நயன்தாராவிற்கு ஏற்பட்ட அவமானம்... பல பேர் முன்னிலையில் நடந்த நிகழ்வு\nபிரபல திரைப்பட நடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது- அழகான ஜோடி இதோ\nஅஜித்தின் 59வது பட பாடல்கள் குறித்து யுவன் சூப்பர் அப்டேட்\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் நடித்தது இந்த பொண்ணா மாளவிகா மோகனின் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nகார்த்தி, ரகுல் பிரித் சிங் நடிக்கும் தேவ் படத்தின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவிஸ்வாசத்தில் அஜித், நயன்தாராவின் காதல் காட்சிகள் இப்படி தான் இருந்தது- டான்ஸ் மாஸ்டர் சொன்ன தகவல்\nவிஸ்வாசம் படம் வருகிற பொங்கலுக்கு அஜித்தின் நடிப்பில் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.\nஇந்நிலையில் இந்த படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்த பிருந்தா மாஸ்டர் இப்படத்தில் அஜித், நயன்தாராவின் காதல் காட்சிகளை பற்றி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.\nஅதில், சிவா என்னிடம் இப்படத்தின் கதையை சொல்லும்போதே எனக்கு பிடித்தது. நயன்தாராவுக்கு வலுவான கதாபாத்திரம். சும்மா 2 பாடலுக்கு நடனமாடிவிட்டு மட்டும் செல்வதுபோல் இல்லாமல் மிகவும் வலுவான கதாபாத்திரம். அஜித் சாருக்கும் வலுவான கதாபாத்திரம் தான்.\nநான் இதில் ஒரு க்ரூப் பாடலுக்கு நடனம் அமைத்தேன். அதில் அஜித்தும் நயன்தாராவும் தங்களது கேரக்டர்களை இன்னும் உயர்த்துவதற்காக போட்டிபோட்டு நடித்திருந்தார்கள். அவர்களது நடிப்பை பற்றி நான் சொல்லிதான் தெரிய போவதில்லை என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/163000?ref=trending", "date_download": "2019-02-15T19:39:22Z", "digest": "sha1:Q3G7E73TUSRIIVXVO67SP5SITYBIYWAI", "length": 6298, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "மாஸாக வந்த சூர்யாவின் NGK பட தீம் மியூசிக் வீடியோ இதோ - Cineulagam", "raw_content": "\nதளபதி-63 வதந்திக்கு முற்றுப்புள்ளி, புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை, முழு விவரம் இதோ\nகடும் கோபத்தில் வந்த அப்பாவை நொடியில் மாற்றிய செயல் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் குழந்தையின் வில்லத்தனம்\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்... தயவுசெய்து பலவீனமானவங்க பார்க்காதீங்க\nதிடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nபலரையும் கவர்ந்த NGK டீசர் வந்த சில மணிநேரத்தில் இப்படி ஒரு சாதனை - மாஸ் தான்\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nதிடீர் ரெய்டால் நயன்தாராவிற்கு ஏற்பட்ட அவமானம்... பல பேர் முன்னிலையில் நடந்த நிகழ்வு\nபிரபல திரைப்பட நடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது- அழகான ஜோடி இதோ\nஅஜித்தின் 59வது பட பாடல்கள் குறித்து யுவன் சூப்பர் அப்டேட்\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் நடித்தது இந்த பொண்ணா மாளவிகா மோகனின் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nகார்த்தி, ரகுல் பிரித் சிங் நடிக்கும் தேவ் படத்தின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nமாஸாக வந்த சூர்யாவின் NGK பட தீம் மியூசிக் வீடியோ இதோ\nசூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம்.\nவிக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்தார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தை தொடர்ந்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் கமிட்டானார்.\nபடத்திற்கான வேலைகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது ஆனால் ஃபஸ்ட் லுக் போஸ்டரை அடுத்து வேறு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.\nஇப்படத்தை Dream Warrior Pictures தயாரிக்கிறார்கள். தற்போது SonyMusicSouth வுடன் இணைந்திருப்பதாக அப்டேட் வெளியிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/parliment/01/206405?ref=archive-feed", "date_download": "2019-02-15T19:39:00Z", "digest": "sha1:WTPLN2K3DA5RKUY6YTNCWXMRSAZX43C6", "length": 8151, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஏற்பட்ட பரபரப்பு! உயிர் தப்பிய உறுப்பினர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஏற்பட்ட பரபரப்பு\nநாடாளுமன்றத்திற்குள் சில உறுப்பினர்கள் உயிருக்கு போராடியதாக சபையில் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று நாடாளுமன்ற லிப்டில் சிக்கியதாக வீரவன்ச தெரிவித்துள்ளார்.\n12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 15 நிமிடங்கள் லிப்டில் சிக்கியிருந்தாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.\nசற்று முன்னர் நாடாளுமன்றம் கூடிய போது விமல் வீரவன்ச இதனை சபாநாயகரிடம் குறிப்பிட்டுள்ளார்.\n“நாங்கள் நாடாளுமன்ற லிப்டில் சிக்கியிருந்தோம், அவசர அழைப்பு மேற்கொண்டு 15 நிமிடங்களாகியது” என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.\nஅது குறித்து வருத்தப்படுகின்றேன்.. ஆராய்ந்து பார்க்கின்றேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nவருத்தப்பட்டு சரியாகாது. இன்னும் சற்று நேரமாகியிருந்தால் எமது மூச்சு நின்று போயிருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக���கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-15T19:44:36Z", "digest": "sha1:WHQ6VAZX5KV7AJVSJJXGV7F63PFULKBL", "length": 9207, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "ஸ்டீபன் ஹாவ்கிங்னின் சக்கர நாற்காலி மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் ஏலத்தில் விற்பனை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nஸ்டீபன் ஹாவ்கிங்னின் சக்கர நாற்காலி மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் ஏலத்தில் விற்பனை\nஸ்டீபன் ஹாவ்கிங்னின் சக்கர நாற்காலி மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் ஏலத்தில் விற்பனை\nகாலஞ்சென்ற இயற்பியல் பேராசிரியர் ஸ்டீபன் ஹாவ்கினால் பயன்படுத்தப்பட்ட சக்கர நாற்காலி மற்றும் அவரின் முனைவர் ஆய்வுக் கட்டுரைகள் என்பன சுமார் 1 மில்லியன் பவுண்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.\nமோட்டார் பொருத்தப்பட்ட சக்கரநாற்காலி முன்னதாக 15,000 பவுண்களாக அறிவிக்கப்பட்டதற்கு இணங்க இறுதி ஏலமாக 296,750 பவுண்களுக்கு விற்கப்பட்டது.\nஇந்த நிதி பேராசிரியர் ஸ்டீபன் ஹாவ்கினின் நிதியத்திற்கு ஒப்படைக்கப்படவுள்ளதுடன், மோட்டார் நியுரோன் நோய் சங்கத்திற்கும் வழங்கப்படவுள்ளது.\nஅத்துடன், அவரது 1965 ஆம் ஆண்டு கேம்பிரிஜ் பல்கலைக்கழக முனைவர் ஆய்வுக் கட்டுரைகள், பிரபஞ்ச விரிவாக்கத்தின் பண்புகள் உள்ளிட்ட கட்டுரைகள் என்பன ஏல விற்பனையின் போது மிகுந்த ஆர்வத்துடன் ஏலத்தில் பெறப்பட்டுள்ளன. அதற்கான ஏலத் தொகையாக 584,750 பவுண்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nஇதுதவி��� அவரின் மேலும் 20 ஆய்வுகள் சார்ந்த பொருட்கள் குறிப்பாக இயற்பியல் குறிப்புகள், சிம்ப்சன்ஸில் அவரது தோற்றங்களில் ஒன்றான கையெழுத்துப் படிவம் என்பன 6,250 பவுண்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.\nஇந்தநிலையில், பேராசிரியர் ஸ்டீபன் ஹாவ்கினின் பதக்கங்கள் மற்றும் விருதுகள் என்பனவும் சுமார் 296,750 பவுண்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபேராசிரியர் ஹாவ்கிங்கின் புதல்வி லூசி இதுபற்றி கூறுகையில், “விற்பனையாளர்களால் எனது தந்தையின் அசாதாரணமான வாழ்க்கையை ஒரு சிறிய தேர்வு வடிவமாகவும், கவர்ச்சிகரமான உருப்படிகளின் வடிவத்திலும் பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்தது” என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட மகளுக்கு தந்தை கொடுத்த அதிர்ச்சி\nகனடாவில் பக்கவாதத்தால் அவதிப்படும் மகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வதற்கு தந்தை கஷ்டப்பட்ட நிலையில\nஇயற்பியல் பேராசிரியர் ஸ்டீபன் ஹாவ்கிங்\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-15T19:15:18Z", "digest": "sha1:XXTFSVFQE2237Q2DQZUBHE2H3HFSPJQZ", "length": 4735, "nlines": 52, "source_domain": "tamilthiratti.com", "title": "வெல்லுவோம்! Archives - Tamil Thiratti", "raw_content": "\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nElection Commission of India News : தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்\nTamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி\n17 ரூபாயை விட அதிக நிதி கொடுப்போம் – ராகுல் காந்தி\nLok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி ...\nTerror Attack in J&K: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – 44 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n2019 ஹோண்டா சிவிக் இன்ஜின் விவரங்கள் வெளியானது\nPuducherry Breaking News Tamil: அரசியல் ஆதாயத்திற்கே தர்ணா, பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nAIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம்\nRoad Transport Minister Nitin Gadkari: நாளை சென்னைக்கு வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nTamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு\nமோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தமிழே இருக்காது – பாலகிருஷ்ணன்\nPuducherry Breaking News: பிரதமர் மோடி ஆளுநரை தூண்டிவிடுவதாக புதுவை முதல்வர் குற்றச்சாட்டு\nTamil Cinema News: தல அஜித் உடன் மோதும் சிவகார்த்திகேயன்\nDMDK News in Tamil: நாளை மறுநாள் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/11667", "date_download": "2019-02-15T19:31:37Z", "digest": "sha1:M7WZKR5FXFEINLXBYR2VRYJRZ4RHIKUR", "length": 9167, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "முதல் டெஸ்ட் ; இந்தியா 318 ; முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது நியுஸிலாந்து | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழு��்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nமுதல் டெஸ்ட் ; இந்தியா 318 ; முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது நியுஸிலாந்து\nமுதல் டெஸ்ட் ; இந்தியா 318 ; முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது நியுஸிலாந்து\nஇந்தியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கான முதலாவது டெஸ் போட்டி இந்தியாவின் கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.\nஇந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 318 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.\nஇந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ராஹுல் 32 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த நிலையில் முரளி விஜய் 65 ஓட்டங்களை பெற்றக்கொண்டார்.\nஅடுத்து களமிறங்கிய புஜாரா 62 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், ஜடேஜா 42 ஓட்டங்களையும், அஸ்வின் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணிக்கு வலு சேர்த்தனர்.\nஇந்நிலையில் பந்து வீச்சில் நியுஸிலாந்து அணி சார்பில் போல்ட் மற்றும் சென்ட்னர் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.\nஇதேவேளை தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள நியுஸிலாந்து அணி 35 ஒட்டங்களக்கு 1 விக்கட்டுகளை இழந்துள்ளது.\n5 விக்கெட்டுக்கள் எடுத்து அசத்தினார் எம்புலுதெனிய ; வெற்றியிலக்கு 304\nஇலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 304 ஓட்டங்களை இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.\n2019-02-15 17:45:32 தென்னாபிரிக்கா இலங்கை கிரிக்கெட்\nகப்டீலை பேட்டி கண்ட அவரது மனைவி, கேட்ட கேள்வி என்ன\nபங்களாதேஷுடனான முதலாவது ஒருநாள் போட்டியின் முடிவில் நியூஸிலாந்து அணியின் அதிரடி ஆட்ட நாயகன் மார்டீன் கப்டீலை அவரது மனைவி லவ்ரா மெக் கோல்ட்ரிக் பேட்டி எடுத்துள்ளார்.\n2019-02-15 12:56:38 நியூஸிலாந்து கிரிக்கெட் கப்டீல்\nஉனக்கு ஆண்களை பிடிக்குமா என ஜோ ரூட்டிடம் கேட்டேன்- மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர்\nரூட் என்னை பார்த்து ஓரினச்சேர்க்கையாளராகயிருப்பதில் தவறில்லை அதனை மற்றையவர்களை அவமதிப்பதற்கு பயன்படுத்தவேண்டாம் என தெரிவித்தார்\n191 ஓட்டத்துக்குள் சுருண்டது இலங்கை ; 138 ஓடத்தினால் தென்னாபிரிக்கா முன்னிலை\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிய���ல் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி 94 ஓட்டங்களுடன் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகிறது.\n235 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்கா\nஇலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது.\n2019-02-13 19:56:16 இலங்கை தென்னாபிரிக்கா கிரிக்கெட்\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/45624", "date_download": "2019-02-15T19:25:50Z", "digest": "sha1:PL7FZXL4AVI3R27Q2FVW53TM2IBHZZWW", "length": 11403, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "முன்பள்ளி அபரிக்கப்பட்டுள்ளதாகக்கோரி காத்தான்குடியில் உண்ணாவிரத போராட்டம் | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nமுன்பள்ளி அபரிக்கப்பட்டுள்ளதாகக்கோரி காத்தான்குடியில் உண்ணாவிரத போராட்டம்\nமுன்பள்ளி அபரிக்கப்பட்டுள்ளதாகக்கோரி காத்தான்குடியில் உண்ணாவிரத போராட்டம்\nமட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் சிலரினால் தமது முன்பள்ளி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை மீட்டுத்தருமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தப்பட்டது. தமது முன்பள்ளிக்குரிய காணி, கட்டிடத்தினைப்பெற்றுக்கொள்ளும் வரையில் போராடும் வகையில் துரோகத்திற��கு எதிரான போராட்டம் என்னும் தலைப்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.\nஇந்த போராட்டத்தில் அஸ்ஸக்றா முன்பள்ளியின் தலைவர் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nகாத்தான்குடி அஸ்ஸக்றா முன்பள்ளியின் காணி,கட்டிடம் 2014 ஆம் ஆண்டு தம்மிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலையில் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் குறித்த முன்பள்ளியை வேறு இடத்தில் நடாத்திவருவதாக குறித்த முன்பள்ளியின் தலைவர் எம்.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.\nகடந்த 19 வருடமாக குறித்த முன்பள்ளியை நடாத்திவந்த நிலையில் அமைச்சர் ஹிஸ்புல்லாவின் அடிவருடிகள், காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உள்ள சிலரின் உதவியுடன் குறித்த காணியையும் கட்டிடத்தினையும் அபகரித்தாகவும் அதனை மீட்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதிலும் முடியாமல்போனதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nகுறித்த காணியை மீட்டுத்தருமாறு தாம் காத்தான்குடி பிரதேச செயலகத்திடம் பலமுறை கோரியபோதிலும் அவர்கள் பக்கச்சார்பான முறையிலேயே செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதன்போது அங்குவந்த மட்டக்களப்பு மாவட்ட செயலக காணிக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.\nஇதனடிப்படையில் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு இடையில் குறித்த முன்பள்ளி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வினைப்பெற்றுத்தருவதாக வழங்கிய உறுதிமொழியையடுத்து உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nமன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-02-15 20:41:30 மன்னார் பிரதமர் அபிவிருத்தி\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் புத்தளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன்,\n2019-02-15 20:05:48 புத்தளம் குப்பை அருவாக்காடு\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nநடைபாதைகளில் சட்டவிரோத முறையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும்.\n2019-02-15 19:52:05 நடைபாதை வியாபாரிகள் அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம் தெற்கின் கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\nதிஸ்ஸமஹாராம பகுதியில் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாட்டு செல்வதற்கு தயாராகவிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2019-02-15 19:25:02 திஸ்ஸமஹாராம பொலிஸார் சட்டவிரோதமாக\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41224.html", "date_download": "2019-02-15T19:29:46Z", "digest": "sha1:JMTO6IXPFAWSO7O33A6QKLFR6UE2XI5M", "length": 30479, "nlines": 437, "source_domain": "cinema.vikatan.com", "title": "அஜீத்தைப் பாராட்டினேன்... விஜய்யைச் சந்தித்தேன்! | சூர்யா", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:40 (22/07/2013)\nஅஜீத்தைப் பாராட்டினேன்... விஜய்யைச் சந்தித்தேன்\n'ஏழாம் அறிவு’ எதிர்பார்ப்பு ஜுரம் கோலிவுட் தாண்டி பாலிவுட் வரை தகித்துக்கிடக்க... 'மாற்றான்’ சிந்தனையுடன் ரஷ்யா கிளம்பிக்கொண்டு இருக்கிறார் சூர்யா\n'' 'கஜினி’ சமயம் இருந்த சூர்யாவோ, ஏ.ஆர்.முருகதாஸோ இப்ப இல்லை... எப்படி இருந்தது 'ஏழாம் அறிவு’ மேக்கிங்\n''ஒவ்வொரு டைரக்டரும் ஒவ்வொரு விதத்தில் ஸ்பெஷல். ஒருத்தர் புதுப் புது டெக்னிக்கை ஸ்க்ரீனில் கொண்டுவருவதில் வித்தை காட்டுவார். சிலர் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தணும்னு பிடிவாதமா இருப்பாங்க. இன்னும் சிலர் பி அண்ட் சி சென்டர் வரை இறங்கி அடிக்கணும்னு பரபரப்பாங்க. முருகதாஸ் கதை சொல்வதில் அசத்துவார். பெண்களுக்கும் பிடிக்கிற மாதிரி சினிமா செய்வார். மூணு அக்காக்களோடு பிறந்து கதை கதையாக் கேட்டு வளர்ந்த மனுஷன். 'ஏழாம் அறிவு’ எங்க ரெண்டு பேரையும் அடுத்த எனர்ஜி லெவலுக்கு எடுத்துட்டுப் போயிருக்கு. ஒரு சினிமா தியேட்டரைவிட்டு வெளியே வந்த பிறகும் மனசுல நிக்கணும்.\nஒரு நாள் நானும் ஜோவும் ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு இருந்தோம். தயங்கித் தயங்கிப் பக்கத்தில் வந்தார் ஒரு இளைஞர். 'கஜினி’ படத்தில் 'நிமிர்ந்து நில், நேராப் பாரு, இஷ்டப்பட்டு வேலை செய், கஷ்டப் பட்டு வேலை செய்யாதே’னு நீங்க சொன்னதைக் கேட்டப்போ எனக்குள்ள ஏதோ ஒரு வேகம் உண்டாச்சு. நான் அப்புறம் என்னையே மாத்தி வடிவமைச்சு, இப்போ வேற உயரத்துக்கு வந்துட்டேன்’னு சொன்னார். ஒரு சினிமா பார்வையாளருக்கு அப்படி ஏதோ ஒண்ணைக் கடத்தணும்\nபெர்சனலா எனக்கு செஞ்ச வேலையையே திரும்பத் திரும்பப் பண்றது பிடிக்காது. புதுசு புதுசா ஏதாவது செய்யணும்கிறது என் குணம். 'நோ பெய்ன்... நோ கெய்ன்’கிறதுல நான் தெளிவா இருக்கேன். அதுக்காக எந்த உழைப்புக்கும் எப்பவும் தயாரா இருக்கேன். அதுக்கு 'ஏழாம் அறிவு’ ஒரு நல்ல உதாரணம்\n'' 'மாற்றான்’ல உங்க கேரக்டர்பத்தி இப்பவே பல கதைகள் உலவுதே\n''அது எதுவுமே இல்லை. ஆனா, 'மாற்றான்’ இன்னும் மேலே போற மாதிரி இருக்கும். 'ஏழாம் அறிவு’க்கு முன்னாடியே 'மாற்றான்’ கதையை கே.வி.ஆனந்த் சொல்லிட்டார். ரொம்ப சூப்பர் பேக்கேஜ். டெக்னிக்கலா மிரட்டுற படம். சமயங்களில் என்னை அதிர்ஷ்டமானவனா உணரத் தோணும். இப்போ அப்படித் தோணுது\n''தனுஷ் வரை தேசிய விருது தொட்டுட்டாங்க. உங்களுக்கு அந்த ஆசை இல்லையா\n''அது எப்படி இல்லாமல் இருக்கும் தேசிய விருது நிச்சயமா நம்மை உற்சாகப்படுத்தி தோள்ல தட்டிக் கொடுக்கிற விஷயம்தான். ஆனா, அதுக்கு என்ன அளவுகோல்னு எனக்குத் தெரியலை. எந்த அளவுக்கு நடிக்கணும், எப்படி அதற்கான கதைகளைத் தேர்ந்தெடுக்கணும்னு நான் யோசிச்சதே இல்லை. அந்தத் தேர்வில் நடுவர்களின் மனோபாவம், ரசனை எல்லாம் இருக்கு. நமக்குக் கிடைக்கலையேனு வருத்தம் எல்லாம் இல்லை. கிடைச்சா நல்லா இருக்கும். அவ்வளவுதான். 'ஆடுகளம்’ தனுஷ் அந்த விருதுக்கு ரொம்பப் பொருத்தமானவர் தேசிய விருது நிச்சயமா நம்மை உற்சாகப்படுத்தி தோள்ல தட்டிக் கொடுக்கிற விஷயம்தான். ஆனா, அதுக்கு என்ன அளவுகோல்னு எனக்குத் தெரியலை. எந்த அளவுக்கு நடிக்கணும், எப்படி அதற்கான கதைகளைத் தேர்ந்தெடுக்கணும்னு நான் யோசிச்சதே இல்லை. அந்தத் தேர்வில் நடுவர்களின் மனோபாவம், ரசனை எல்லாம் இருக்கு. நமக்குக் கிடைக்கலையேனு வருத்தம் எல்லாம் இல்லை. கிடைச்சா நல்லா இருக்கும். அவ்வளவுதான். 'ஆடுகளம்’ தனுஷ் அந்த விருதுக்கு ரொம்பப் பொருத்தமானவர்\n''பெரிய ஹீரோ ஆகிட்டீங்க. 'பயமா இருக்கு’னு சொல்ல முடியாது. ஏன் புது டைரக்டர் பக்கமே போக மாட்டேங்கிறீங்க\n''ஒரே காரணம், அனுபவ டைரக்டர்களிடம் கதை கேட்கும்போதே நிறைய டீடெயில் சொல்வாங்க. மியூஸிக்கில் ஆரம்பிச்சு எல்லாத்திலும் கன்ட்ரோல் இருக்கும். நம்ம சந்தேகங்கள் உடனுக்குடன் சரிசெய்யப்படும். புது டைரக்டர்கள் சிலரிடம் கதை கேட்டால், பாதி வரை நல்லா இருக்கு. அடுத்த பாதிஎதிர்பார்த்த மாதிரி இல்லை. என்னோட பிசினஸ் வேற ரேஞ்சைத் தொட்டுருச்சுனு தயாரிப்பாளர்கள் நினைக்கிறாங்க. அவங்க நம்பிக்கை வீண் போகக் கூடாது. கதை சொல்றது மட்டுமே பெரிய விஷயம் இல்லை. அதை நடைமுறைப்படுத்தி எடுக்கிறதுதான் சாதனை. யாரையும் நான் வலுக்கட்டாயமாத் தவிர்க்கலை. புது இயக்குநர்கள் யாரும் என் வீட்டுப் பக்கமே வராதீங்கனு நான் சொல்லலை. நல்ல விஷயம் அமைஞ்சா... நிச்சயம் பண்ணுவேன்\n''நிஜமா உங்களுக்குப் போட்டி யாருன்னு நினைக்கிறீங்க\n''என் இடமும் நிரந்தரம் கிடையாது. அதே நேரம், மத்தவங்க இடமும் அப்படிதான். இருக்கிற வாய்ப்பைக் கவனமாப் பயன்படுத்திக்கிறதுதான் சாமர்த்தியம். எனக்குப் பிடிச்சதை மட்டும் இங்கே பண்ண முடியாது. அஜீத்தோட 'மங்காத்தா’ பார்த்துட்டு இருந்தப்ப, பக்கத்துல இருந் தவங்ககிட்ட பாராட்டிக்கிட்டே இருந் தேன். இமேஜ் கவலையே இல்லாமப் பின்னியிருந்தார். அவரைவிட அந்த கேரக்டரை யார் பண்ணி இருந்தாலும் இந்த ரீச் கிடைச்சு இருக்காது. அது மாதிரி ஈஸியாப் படம் பண்ண எனக்கு எவ்வளவு வருஷம் ஆகும்னு தெரியலை. சமீபத்தில் விஜய்யைப் பார்த்தேன்... 'நண்பன்’, கௌதம் படம்னு அருமையான லைன்-அப்னு பாராட்டினேன். ஒருத்தருக்கு ஒருத்தர் பாராட்டிகிறதுதான். இதில் எங்கே போட்டி வந்தது\n'' 'மக்கள் இயக்கம்’னு விஜய் அரசியல் பல்ஸ் பார்க்கிறார். அஜீத் அரசியலில் இல்லைன்னாலும், 'வற்புறுத்தி அழைக்கிறாங்க’னு அரசியல் பேசினார். நீங்க ஏன் இவ்வளவு சைலன்டா இருக்கீங்க\n''எனக்கு அரசியல் தெரியாது. நான் நற்பணி இயக்கம்னு ஆரம்பிச்சு, மனித வளத்தை நல்ல வழியில் பயன்படுத்துறேன். இந்த இளைஞர்களைச் சரியாகப் பயன்படுத்தினால் பல நல்ல விஷயங்களைப் பண்ணலாம். 'அகரம்’லாம் அப்படித் தோணினதுதான். என்னுடைய எல்லா செயல் களையும் நான் நேர்மையாகத்தான் செய்ய நினைக்கிறேன். அவர்களைப் பயன்படுத்தி மக்களுக்கு ஏதாவது நடக்கணும். அவ்வளவுதான். அதை அடிக்கடி தெளிவுபடுத்திக்கிட்டே இருக்கேன். வழிநடத்திச் செல்லும் ஆசை எல்லாம் எனக்கு நிச்சயம் கிடையாது. அரசியலில் என் கடமை எல்லாம், யாருக்குனு முடிவுஎடுத்து ஓட்டுப் போடுவது மட்டும்தான்\n''மத்த ஹீரோக்கள் திணறிட்டு இருக்கிற சமயத்தில் சூர்யா, கார்த்தி ஹிட் அடிச்சுட்டே இருப்பது நிறையப் பொறாமையை உண்டுபண்ணி இருக்குமே. அதை எப்படி எடுத்துக்கிறீங்க\n''பொறாமைப்படுறவங்க இப்ப இருக்கிற நிலைமையை மட்டும் பார்க்கக் கூடாது. நாங்க ரெண்டு பேரும் எங்கிருந்து ஆரம்பிச்சோம்னும் பார்க்கணும். கார்மென்ட்ஸ்ல வேலை பார்த்தவன், அப்பாவோட செல்வாக்கால் ஒரு படத்தில் நடிச்சேன். 'சிவகுமார் பையன்’னு யாரும் அதுக்குப் பிறகு என்னைத் தூக்கிவெச்சுக் கொண்டா டலை. ஐந்து வருஷங்களுக்குப் பிறகுதான் முதல் வெற்றியை ருசிச்சேன். அப்புறம் 'கஜினி’ வரைக்கும் போய்த்தான் இந்தப் பேரு.\nதம்பி கார்த்தி கஷ்டப்பட்டதைப் பார்த்து நானே அழுதிருக்கேன். ஷூட்டிங்தான், சினிமாதான்... ஆனா, டிராயர் கிழிச்சு அப்படியே தத்ரூபமாப் பண்ணி, முழுசா ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டான். ஆறு வருஷத்துக்கு ரெண்டு படம்தான் செஞ்சான். எதுவும் ஈஸியாக் கிடைக்கலை. கொஞ்சம் ரீ-வைண்ட் பண்ணிப் பாருங்க... இந்த மாதிரி உழைச்சா, இந்த மாதிரி வெற்றி கிடைக்கும்னு எடுத்துக்கணும்\n''விக்ரம் மீண்டும் பாலாவுடன் படம் பண்றார்னு சொல்றாங்க... நீங்க பாலாவோடு இணையறீங்களா\n''பேசிக்கிட்டு இருக்கோம். எப்ப, என்ன பண்றதுனு சீக்கிரம் முடிவாகும். நிச்சயம் பாலா படம் செய்வேன்\n''இல்லை. அவரைத் தொந்தரவு பண்ண விரும்பலை. ஆனால், நானும் ஜோவும் ஒரு கடிதத்தில் எங்க எண்ணங்களைத் தெரிவிச்சு, அழகா ஒரு கிஃப்ட் பேக் செய்து வீட்டில் கொண்டுபோய்க் கொடுத்துட்டு வந்தேன். கிடைச்சிருக்கும்... பார்த்திருப்பார்\nபடம் : பொன். காசிராஜன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\n``நான் ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடியே என்னைக் காதலிச்சார்’’ - `திருநங்கை’ இலக்கியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/12/10010546/72rd-birthday-Modi-congratulates-Sonia-Gandhi.vpf", "date_download": "2019-02-15T20:01:15Z", "digest": "sha1:ZSQMUORZIM4WTEV6N7BSL5U7V5SRMCPJ", "length": 12919, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "72rd birthday: Modi congratulates Sonia Gandhi || 72-வது பிறந்த நாள்: சோனியாவுக்கு மோடி வாழ்த்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n72-வது பிறந்த நாள்: சோனியாவுக்கு மோடி வாழ்த்து\n72-வது பிறந்த நாளை கொண்டாடிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.\nஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி 1946-ம் ஆண்டு, டிசம்பர் 9-ந் தேத��� இத்தாலியில் பிறந்தவர். அவர் தனது 72-வது பிறந்த நாளை டெல்லியில் நேற்று சிறப்பாக கொண்டாடினார்.\nஅவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “திருமதி சோனியா காந்திக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.\nஇதேபோன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியும் சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n1. கொல்கத்தா ஐகோர்ட்டு கிளையை மோடி தொடங்கினார்: ‘மணமகன், மணமகள் வராமல் மேள தாளம் அடித்திருக்கிறார்கள்’ - மம்தா பானர்ஜி கிண்டல்\nகொல்கத்தா ஐகோர்ட்டு கிளையை மோடி தொடங்கி வைத்தார். இதனை ’மணமகன், மணமகள் வராமல் மேள தாளம் அடித்திருக்கிறார்கள்’ என மம்தா பானர்ஜி கிண்டலாக கூறினார்.\n2. திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் ஸ்வதேசி தர்சன் திட்டத்தை தொடங்கி வைத்தார்\nஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். ஸ்வதேசி தர்சன் திட்டத்தின் கீழ் கோவிலில் நிறைவேற்றப்பட்ட அடிப்படை வசதிகளை அவர் தொடங்கி வைத்தார்.\n3. போபர்ஸால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது; ரபேலால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் -நிர்மலா சீதாராமன்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், போபர்ஸ் ஊழலால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது, ரபேல் விமான கொள்முதலால் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்றார்.\n4. மேகதாது அணை விவகாரத்தில் தலையிட கோரிக்கை : பிரதமர் மோடியுடன் குமாரசாமி சந்திப்பு\nடெல்லியில் பிரதமர் மோடியை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர், மேகதாது திட்ட பிரச்சினையில் தலையிடுமாறும், மகதாயி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும் கோரிக்கை விடுத்தார்.\n5. சமூக ஊடக போரில் மோடியை ராகுல் காந்தி எப்படி முந்தினார்\n2018-ம் ஆண்டு டிவிட்டரில் அதிக வைரல் ஆன அரசியல் தலைவர், மக்களால் அதிகம் கவனிக்கப்பட்ட நபர் யார், ராகுல் காந்தியா, மோடியா என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.\n1. தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\n2. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு\n3. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்\n4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்\n5. நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\n1. இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின\n2. காஷ்மீரில் பயங்கரம் பாக். பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலி\n3. சீனாவை கேள்வி கேட்க தயாரா பிற நாடுகளின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுகிறது இந்தியா குற்றச்சாட்டு\n4. பங்களா வீட்டில் தங்க பிஸ்கெட்டுகள் திருடிய மகன்; தந்தை தற்கொலை\n5. வீட்டு பணிப்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல்; மூத்த கப்பற்படை அதிகாரி மீது வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/11/national-ict-award-for-school-teachers.html", "date_download": "2019-02-15T19:53:05Z", "digest": "sha1:YKXPI6TWQL27GNN2UK7WDWPGBJ32R5DD", "length": 5030, "nlines": 234, "source_domain": "www.kalviseithi.org", "title": "National ICT Award for School Teachers -2018 Award Winners Name List Published - KALVISEITHI", "raw_content": "\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\n24-11-18 சனிக்கிழமை - அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://dubaibazaar.in/electronics/clikon/personal-care/ladies-epilator.html?___store=tamil", "date_download": "2019-02-15T19:29:56Z", "digest": "sha1:ZHJ3YMUAPQ4GCZGIEZ3VAA6MXSHAUUDG", "length": 10771, "nlines": 196, "source_domain": "dubaibazaar.in", "title": "Ladies Epilator - Personal Care - Clikon - எலெக்ட்ரானிக்ஸ்", "raw_content": "\nவகைகள் எலெக்ட்ரானிக்ஸ் Clikon Personal Care Clipper Facial Steamer Hair Dryer Hair Straightener Hair Styler Ladies Epilator Men's Shaver Trimmer ஃப்ளாஷ் லைட் ஜீபாஸ் ஃப்ளாஷ் லைட் பிரைட் லைட் எமெர்ஜன்ஸி லைட் ஜீபாஸ் ரீச்சார்ஜபிள் மின்விசிறி Panasonic உணவு சாக்லேட் பிஸ்கட்ஸ் உலர்ந்த பழங்கள் சாப்பிடக்கூடிய பவுடர் ஜெல்லி நட்ஸ் Cooking Oil புடவை ஜப்பான் மெட்டல் பூனம் ஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன் சிந்தடிக்ஸ் புடவைகள் அழகுசாதனம் அத்தர் வாசனை திரவியம் மருத்துவ பொருட்கள் மேக்கப் பாக்ஸ் டோய்லட் ரைஸ் உடல் முகம் ஹேர் ஷாம்பு ஷேவிங் சோப்பு பவுடர் டூத் ஃபாஸ்ட்டிராக் எலெக்ட்ரானிக் ஃப்ளாஷ் லைட் ஆஃபர் பேக் எல்இடி எமெர்ஜன்ஸி லைட் எரிசக்தி சேமிப்பு லாம்ப் அயர்ன் எலக்ட்ரிக் கெட்டில் ஈன்ப்ரரெட் குக்கர் பிளெண்டர் ரீச்சார்ஜபிள் மின்விசிறி சாண்ட்விட்ச் மேக்கர் குழந்தை ஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ் சேபாமெட் பேபி திசு பேப்பர் டயபர்ஸ் பேபி ட்ரஸ் செட் புர்கா அபாயா (புர்கா) பெரியவர்கள் சிறியவர்கள் ஜெனரல் டவல்கள் ஸ்கூல் பேக்குகள் மொத்த பொருட்கள்\nஉங்கள் கார்ட்டில் பொருட்கள் இல்லை.\nஃப்ளாஷ் லைட் பிரைட் லைட்\nஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன்\nஃப்ளாஷ் லைட் ஜீபாஸ்ஃப்ளாஷ் லைட் பிரைட் லைட்\nஎமெர்ஜன்ஸி லைட் ஜீபாஸ்ரீச்சார்ஜபிள் மின்விசிறிPanasonic\nசாக்லேட்பிஸ்கட்ஸ்உலர்ந்த பழங்கள்சாப்பிடக்கூடிய பவுடர்ஜெல்லிநட்ஸ்Cooking Oil\nஜப்பான் மெட்டல் பூனம்ஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன் சிந்தடிக்ஸ் புடவைகள்\nஃப்ளாஷ் லைட்ஆஃபர் பேக்எல்இடி எமெர்ஜன்ஸி லைட்எரிசக்தி சேமிப்பு லாம்ப்அயர்ன்எலக்ட்ரிக் கெட்டில்ஈன்ப்ரரெட் குக்கர்பிளெண்டர்ரீச்சார்ஜபிள் மின்விசிறிசாண்ட்விட்ச் மேக்கர்\nஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ்சேபாமெட்பேபி திசு பேப்பர்டயபர்ஸ்பேபி ட்ரஸ் செட்\nநீங்கள் ஒப்பீடு செய்ய பொருட்கள் ஏதும் இல்லை.\nஷிப்பிங் கொள்கைAll over the World\nஷிப்பிங் கட்டணங்கள் பொருட்களின் எடை மற்றும் இலக்கு இடத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படும்..\nதுபை பஜார் எப்பொழுதுமே அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான பொருட்களை சிறந்த விலையில் வழங்குவதையே முதன்மையாக கொண்டுள்ளது.\nகேள்வியும் நானே பதிலும் நானே\nமொபைல் பேமென்ட், பண அட��டை\nகாசோலை, நேரடி வங்கி வைப்பு\nநிகர வங்கி, நேரடி வங்கி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=94e4451ad23909020c28b26ca3a13cb8", "date_download": "2019-02-15T18:45:50Z", "digest": "sha1:IRIGQD3RGC6LAUIKK7FJFH6IO4EJR4FV", "length": 6656, "nlines": 85, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகருங்கல் அருகே 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல், குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் உள்பட 10 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் கலெக்டர் உத்தரவு, வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1 லட்சம் பறிமுதல்; பெண் அதிகாரியிடம் விசாரணை, நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்வு: சொன்னதை செய்த அரசாக அ.தி.மு.க. திகழ்கிறது சி.என்.ராஜதுரை அறிக்கை, கிராம மக்கள் எதிர்ப்பை மீறி நடந்த அரசு பள்ளி அடிக்கல் நாட்டு விழா போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு, நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம்: அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம், பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் ஜெமிமா, மந்தனா முன்னேற்றம், நிலநடுக்கத்தின் தாக்கம்: கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; படகு போக்குவரத்து ரத்து, கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது, கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்,\nமைதா மாவு : 250 கிராம்\nசக்கரைப் பவுடர் : 250 கிராம்\nவெண்ணெய் : 200 கிராம்\nவாழைப்பழம் : 250 கிராம்\nவாழைப்பழ எசன்ஸ் : 1 டீஸ்பூன்\nவெனிலா எசன்ஸ் : 1/4 டீஸ்பூன்\nசோடியம் பை கார்பனேட் : 1 டீஸ்பூன்\nஉலர் திராட்சை : 125 கிராம்\nபேக்கிங் பவுடர் : 1 டீஸ்பூன்\nஆப்ப சோடா : 1/2 டீஸ்பூன்\nகோழி முட்டை : 4\nசல்லடையில் மைதா மாவுடன், பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா ஆகிய இரண்டையும் சலித்துக் கொள்ளவும்.\nவாழைப் பழத்தையும் சோடியம் பை கார்பனேட்டை யும் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும்.\nவெண்ணெயை, சக்கரைப் பவுடருடன் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.\nமுட்டையை உடைத்து ஊற்றி முட்டையை நுரை பொங்க அடிக்க வேண்டும்.\nஅடித்த முட்டை யுடன், வெண்ணெய் கலவையை சேர்க்க வேண்டும். முட்டை கலவை, வெண்ணெய் கலவை, மைதா\nமற்றும் பிசைந்து வைத்துள்ள வாழைப்பழம், திராட்சை, முந்திரி, எசன்சுகள் அனைத்தையும் நன்கு பிசைந்து கலவையிட வேண்டும்.\nஸ்டீல் ட்ரேயில் பட��டர் பேப்பர் போட்டு, வெண்ணெய் தடவி, கலவையை ஊற்றி\nஅடுப்பில், சுமார் ஒரு மணி நேரம் மிதமான தீயில் வெந்து எடுக்கவும். சுவையான வாழைப்பழ கேக் தயார்.\nஉங்களுக்கு பிடித்தமான கேக் செய்ய முதலில் எப்போதும் மாவு தண்ணீர் மற்றும் சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும்.\nபிறகு கேக் தேவையான பொருட்கள் கொண்ட உங்கள் பிடித்தமான கேக் வகைகள் செய்து சுவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=1651", "date_download": "2019-02-15T20:16:30Z", "digest": "sha1:Y6VOTH3ALRHLSRBIOJBYW4G2FF6YPKSX", "length": 10551, "nlines": 120, "source_domain": "maalan.co.in", "title": " அகத்தின் அழுக்கு | maalan", "raw_content": "\nதமிழுக்கும் யானை என்று பேர்\nஉள்ளங்கையில் ஒரு பட்டாம் பூச்சி\nதவமிருந்த முனிவர் இரண்டு வரங்கள் பெற்றார். நீரின் மேல் நடக்க ஒன்று. நெருப்பில் எரியாதிருக்க மற்றொன்று. மறுநாள் குளிக்கப்போனார். ஆற்றில் இறங்க முடியவில்லை. முனிவர் ஒரு நாள் செத்துப் போனார். உடலை எரிக்க முடியவில்லை. ஊர் மக்கள் முயற்சியைக் கைவிட்டனர். பருந்தும் நாயும் தின்றபோக பாக்கி இருந்ததை புழுக்கள் தின்றன. இந்தக் கதையை ஞானக் கூத்தன் ஒரு கவிதையாக எழுதியிருக்கிறார்\nநாம் பெறும் வரங்கள் நமக்கு உதவாது போனால் ஒரு நாள் அவை சாபமாக மாறும். பேஸ்புக்கைப் போல.\nமூஞ்சிப் புத்தகம் என்று செல்லமாகச் சீராட்டப்படும், முகநூல் எனப் பண்டிதர்களால் கொண்டாடப்படும் பேஸ்புக் அவ்வப்போது சில நல்ல காரியங்களுக்குக் களமாக இருந்திருக்கிறது. கள்ளிச் செடி காவல் வேலி ஆவது போல. ஆனால் பலருக்கு அது விளம்பரப் பலகை. வம்பளக்கும் டீக் கடை. முகம் பார்த்து மகிழும் கண்ணாடி.\nஇன்னும் சிலருக்கு அது நேரம் கொல்லி. அந்த நேரம் கொல்லி உயிர்க்கொல்லியாக உருமாறுவதுதான் கவலைக்குரியது.\nபட்டப்படிப்பை முடித்துவிட்டு பணியில் சேரக் காத்திருந்த ஓர் இளம் பெண் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாக அமைந்துவிட்டது பேஸ்புக். அவரின் புகைப்படத்தைக் கணினியின் துணை கொண்டு அவர் அரை குறை உடையில் இருப்பது போல ஆபாசமாக மாற்றி, அந்தப் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுப் பரவச் செய்ததோடு, அந்தப் படத்தை அவரைப் பெற்றவருக்கே அனுப்ப, அவர் பெண்ணைக் கடிந்து கொள்ள, அப்பாவே நம்மைச் சந்தேகப்பட்டு விட்டாரே என்ற ஆற்றாமையில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாகச் செய்திகள் சொல்கின்றன.\nஆயுதங்கள் மட்டுமல்ல, அபிப்பிராயங்கள் கூட மனிதர்களைக் கொல்லக் கூடும்.\nஅரும்பி மலர்ந்த அதிகாலைப் பொழுதில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட இளம் பெண்ணைப் பற்றி அவரது மறைவுக்குப் பிறகு அவதூறுகள் பரப்பப்பட்டன . அதுவும் பேஸ்புக்கில்தான்.\nபடித்த இளம் பெண்களைப் பற்றிச் சொல்லப்படுகிற எல்லாப் பொரணிகளும் அந்தப் பெண்மீதும் உமிழப்பட்டன. திமிரானவர், ஒருவரையும் பொருட்படுத்தாமல் ஒதுங்கிச் செல்பவர், என்ற வழக்கமான வார்த்தைகள் வாரி இறைக்கப்பட்டன. ஆனால் அதையும் மீறி அவரது ஜாதி விமர்சிக்கப்பட்டது.\nவேறெந்த ஜாதியினரைக் காட்டிலும், அந்தணக் குலத்தில் பிறந்தவர்களை, அவர்கள் கல்யாண சமையல்காரரானாலும், கவர்னாக இருந்தாலும், விமர்சிக்க அவர்களது ஜாதி ஒன்றே போதுமானதாக இருக்கிறது. பொது நீரோட்டத்தில் கலந்து கொள்ளும் விருப்போடு அந்தணக் குலத்தின் அடையாளங்களைத் துறந்து விட்டவர்களையும் கூட இந்த விஷக் காற்று விட்டு வைப்பதில்லை. அவர்கள் நட்போடு அல்ல, சந்தேகக் கண்களாலேயே பார்க்கப்படுகிறார்கள். அவர்களது எல்லாச் செயல்களுக்கும் உள்நோக்கம் கற்பிக்க அவர்களது ஜாதி ஒன்றே போதுமானதாக இருக்கிறது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாதவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் ஜாதி துவேஷம்.\nஇங்கு வெறுப்பின் விதைகள் வேரோடி விருட்சங்களாக எழுந்து நிற்கின்றன. அதற்கு பேஸ்புக்கும் விலக்கல்ல.\nஇன்னும் சொல்லப் போனால் பேஸ்புக் என்பது நவீனத் தொழில் நுட்பம் நமக்குத் தந்த கொடையாக இருக்கலாம். ஆனால் அது நம் மரபார்ந்த மனங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. நதிகளைச் சாக்கடைகளாக மாற்றத் தெரிந்தவர்கள் அல்லவோ நாம்\nஅகத்தின் அழுக்கு முகத்தில் தெரியத்தானே செய்யும்\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cyvo.org/?p=101", "date_download": "2019-02-15T19:26:23Z", "digest": "sha1:ZQ47FG4CALGOXKT3J7Q4B6PQK4DG5WGP", "length": 38755, "nlines": 44, "source_domain": "tamil.cyvo.org", "title": "பூமியை உயர்த்துவோம் – கனடா யோக வேதாந்த நிறுவனம்", "raw_content": "\nகனடா யோக வேதாந்த நிறுவனம்\n‘முக்தி’ அல்லது ‘வாழ்வின் நிறைவு’\nஒளிரும் உண்மைகள் பாகம் – 9\nகாற்று ஒலியைக் கொண்டு வருகிறது, சூரியன் ஒளியைக் கொண்டு வருக��ன்றது என்று விஞ்ஞானிகள் முதலில் கூறி வந்தனர். இப்போது ஒலி, ஒளி ஆகியவற்றைத் தெய்வீக சக்தியாகிய ஈதரிக் எனர்ஜிதான் சூரியனின் வழியாகக் காற்றின் வழியாகப் பூமிக்குக் கொண்டு வருகிறது என்று சொல்கின்றனர். விஞ்ஞானம் சொல்கின்ற இந்த ஈதரிக் எனர்ஜி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. படைத்தவனின் எண்ணம் அல்லது நோக்கம் தான் தெய்வீக சக்தி. இந்தத் தெய்வீக சக்திதான் ஆத்மாவின் ஆற்றலாகத் திகழ்கின்றது.\nஊதா நிறமாக ஒளிர்கின்ற இந்த ஈதரிக் எனர்ஜிக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். இந்தத் தெய்வீக சக்தியும், மனிதனில் உள்ள ஆத்ம சக்தியும் ஒன்றையொன்று ஈர்த்து ஒன்றாக இணைய வேண்டும். இரண்டும் ஒத்திசைவு நிலையில் ஒன்றுபட்டு இயங்க வேண்டும். இரண்டு இசைக்கருவிகள் ஒன்றாகச் சேர்ந்து இசைக்கின்றபோது அவற்றின் நாதம் ஒன்றுபட்டு இணைந்தால் தான் இனிய இசை பிறக்கும். அதுபோல் கர்மாவால் விளைகின்ற எண்ணங்களை இல்லாமற் செய்து மௌனமாய் இருக்கின்றபோது உள்ளுக்குள் பரநாதம் ஒன்று ஒலிப்பது கேட்கும். அந்தப் பரநாத ஓசையுடன் ஆத்மாவின் ஒலி இணைய வேண்டும். இந்த ஒலி ஆஸ்த்துமாவால் அல்லது குறட்டையால் வெளிப்படுகின்ற ஓசை அல்ல.\nகவர்தல் என்ற ஒன்றைப் படைப்பு உருவாக்கியிருக்கின்றது. அன்பால் ஒன்றையொன்று கவருகின்ற இயல்பு இது. மனிதனில் இது அன்பாகவும் இறைவனில் இது கருணையாகவும் இருக்கிறது. அன்போடு கருணையும் சேர்கின்றபோது அது சுயநலமற்ற போக்காகவும் பிறரோடு நெருங்கக்கூடிய தன்மையாகவும் அமையும். தர்மம் தலை காக்கும் என்பது மறுக்க முடியாத ஓர் உண்மையாகும். நாம் பிறருக்குத் தேவையான உதவிகளைக் கருணையோடு செய்தால் அது ஏதாவது ஒரு தருணத்தில் நம்மை யார் மூலமாவது காப்பாற்றும். நமது அன்பும் கருணையும் ஏதாவது ஒரு விதத்தில் எங்காவது பிரதிபலிக்கும். ஒவ்வொரு செயலும், நாம் எண்ணுகின்ற எண்ணங்களும் ஓர் எதிர் விளைவைக் கொடுக்கும். நல்லதைச் செய்தால் நல்லதே திரும்ப வரும். நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும். பிரம்மம் நம் செயலுக்கேற்ற விளைவையே தரும். நம்மில் ஒரு முதிர்ச்சியும் வளர்ச்சியும் ஏற்படுவதுதான் இறைவன் தருகின்ற அந்த விளைவு.\nமனித மனநிலை இப்பொழுது மிகவும் மாறிவிட்டது. அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம் என்று படித்த காலமெல்லாம் எங்கோ போய் விட்டது. க��ினி மோகம் அதிகரிக்க அதிகரிக்க, மனம் பேதலித்த நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறது. சின்ன விஷயத்திற்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுத் துப்பாக்கிச் சூடு நடத்துகின்ற சூழ்நிலை இன்று அதிகரித்துவிட்டது. மாணவப் பருவத்திலேயே ஒருவரையொருவர் சுட்டுக்கொள்கின்ற அளவிற்கு வன்முறை அன்றாடச் செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. உணர்ச்சி வேகம் ததும்பிக்கொண்டிருக்கிறது. உலக மனப்போக்கே கொதிப்பான ஒரு நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறது.\nஇப்படிப்பட்ட இந்த நிலையில் முக்திக்கான முயற்சியில் ஈடுபட்டு ஓரளவிற்கு உயர்நிலையை அடைந்த பின்பு சாதகர்கள் முயற்சியைக் கைவிட்டுவிடக் கூடாது. ஏனெனில் பிறவியே துன்பம் தான். இன்னும் ஒரு பிறவி எடுத்து மீண்டும் முயற்சியைத் தொடர்வதை விட இந்தப் பிறவியிலேயே முக்தி அடைந்து விட வேண்டும். அதுமட்டுமின்றித் தாம் செய்யும் இடைவிடாத முயற்சிகளால் ஆத்ம சாதகர்கள் பூமியின் அதிர்வலைகளை உயர்த்துகின்றார்கள். அவர்கள் தியானத்தால் மூலத்தைத் தொடர்பு கொள்கின்றபோது, அந்தத் தொடர்பின் மூலம் பிரம்மம் அவர்களை இழுக்கின்றபோது, அவர்களைத் தூண்டிலாகப் பாவித்துப் பூமியையும் சேர்த்து இழுக்கின்றது. தெய்வீக சக்தி ஆன்ம சாதகர்களின் பரிணாம உயர்வினால் அவர்களைத் தன்னை நோக்கி இழுக்கும். காந்தம் இரும்பை இழுக்கின்றபோது அந்த இரும்பிற்கு அருகில் இருக்கின்ற இரும்புத் துண்டுகளும் இழுபடுகின்ற இரும்பில் வந்து ஒட்டிக்கொள்வதைப் போல, உலக நன்மைக்காகப் பிரம்மத்திடம் சாதகர்கள் பிரார்த்திக்கின்றபோது பூமியும் அதன் தன்மையில் உயர்வை அடைகின்றது. அதன் மூலம் கொதிப்படைந்த மனங்கள் அமைதி நிலைக்குத் திரும்பும்.\nஒவ்வொரு காலகட்டத்திலும் நமது அறிவிற்கேற்றபடிதான் கருத்துக்களை நாம் உருவாக்கினோம். சிறிய வயதில் அது குறை, இது பிழை என்றும், இறைவன் மனிதர்களை ஏற்றத்தாழ்வுகளோடு ஏன் படைத்தான் என்றும் சிலரை அழகாகவும், சிலரை அழகற்றவராகவும் ஏன் படைக்க வேண்டும் மாற்றிப் படைத்திருக்கலாமே என்றெல்லாம் பலவிதமான சிந்தனைகள் ஏற்படும். வளர வளரத்தான் அனுபவ முதிர்ச்சி பெறப் பெறத்தான் இறைவனின் படைப்பு பூரணமாகத் தான் இருக்கிறது என்பதும் அவரவருக்கு அமைவது என்பது கர்மாவின் பின் விளைவே என்பதும் தெரிய வரும். அறிவின் இந்த வளர்ச்சிதான் பரிணாம வளர்ச்சி.\nஆன்மீகத்தில் ஈடுபட்ட பிறகு தான் அவரவர் கர்மாவிற்கு ஏற்றபடி வாழ்க்கை என்பதும், தனிப்பட்டவரின் முயற்சியால் தான் பரிணாம முன்னேற்றம் ஏற்படுகின்றது என்பதும் புலப்படுகின்றது. ஆனால் வாலிப வயதில் அந்த வயதிற்கேற்ற அறிவு நிலையில் சமுதாயத்தின் சீர்கேடுகளும், ஏற்றத் தாழ்வுகளும் மனதைத் தாக்கி அக்கிரமக்காரர்கள் அதிகாரம் செலுத்துகின்றபோது ஒரு தர்ம ஆவேசம் ஏற்படும். அது அநியாயங்களைக் கண்டு மனம் பொறாத நிலை. அந்த வயதில் அப்படி ஏற்படத்தான் வேண்டும். அதில் பிழை ஏதும் இல்லை.\nஜவஹர்லால் நேரு, ஒருவனுக்கு 18 வயதில் கம்யூனிசமும், 40 வயதில் சோஷலிசமும் உணர்வாக ஏற்படாவிட்டால் அவன் மனிதனில்லை என்று கூறினார். சமுதாய அமைப்பிற்கும், போக்கிற்கும் ஏற்றபடி தான் ஒருவனது இளம் வயது அறிவின் முதிர்ச்சி அமைந்திருக்கும். வளர வளரத்தான், சுய சிந்தனை ஏற்பட்டால் தான் உண்மை நிலை விளங்கும்.\nபடைத்தவனிடம் முறையிடுவதன் மூலம் தான் இப்போது நிகழ்கின்ற சீரழிவு குறைக்கப்பட முடியும். மனித மனநிலை மிகவும் சீர்கெட்டு உலக அளவில் அநியாயமும், அக்கிரமமும், வன்முறையும் உச்ச நிலைக்குப் போயக்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவற்றையெல்லாம் அழித்துத் தான் தர்மத்தை நிலை நாட்ட முடியும். அதைத்தான் இயற்கையின் சீற்றமும், துப்பாக்கிக் கலாச்சாரமும் இப்போது நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஆன்மீக சாதகர்கள் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி, இறைவா உலக அளவில் அமைதியைத் தா உலக அளவில் அமைதியைத் தா சமாதானத்தைத் தா மனித மனங்களைச் சாந்தப்படுத்து. இயற்கையை அமைதி அடையச் செய். நீ எமக்குத் தந்த நன்மைகள் அத்தனைக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன் என்று பிரார்த்தித்து நடப்பவை அனைத்திற்கும் சாட்சியாக இருந்து உள்ளுக்குள் ஒடுங்க வேண்டும். அழிவிற்குப் பின் புதியதோர் யுகம் பிறக்கும் என்ற உண்மை நமக்குத் தெரிவதால் அமைதியில் தோய்ந்து வருபவற்றை ஏற்க வேண்டும்.\nஇவ்வாறு சாதகர்கள் தமது தியானத்தினால் தாம் உயர்கின்றபோது, உள்ளுக்குள் ஒடுங்குகின்றபோது பூமியின் அழிவு நிலை ஓரளவிற்குத் தடுக்கப்படுகிறது. அன்பும் கருணையும் கொண்ட மனங்களின் தியானத்தால் பூமியின் அதிர்வலைகள் உயர்த்தப்படுகின்றன. அப்பொழுது மனித மனக் கொந்தளிப்பு அடங்கி அமைதியடையும். இவ்வாறு இருந்த இடத்த்pல் இருந்தபடி அரும் பணியாற்றிச் சேவை செய்கின்ற வாய்ப்பும், பூமியைப் பரிணாமப்படுத்துகின்ற தகுதியும் ஆன்மீக சாதகர்களிடம் இருக்கின்றது. இப்படி பூமியை உயர்த்துகின்ற முயற்சியால் தீய சக்திகளும், தீவிரவாதிகளும் அழிந்து போவார்கள்.\nஓர் அதிசயத்தக்க உண்மை என்னவென்றால், இன்றைய இளைஞர்கள் பெண் மயக்கத்திலிருந்து விடுபட்டுவிட்டார்கள் என்றே சொல்லலாம். பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாக வைத்து அவர்களைச் சுற்றியே தமது எண்ணங்களைப் படரவிட்டுக்கொண்டிருந்த தன்மை மாறி இப்போது அதுவும் ஒரு படைப்பு: வீட்டிலுள்ள தாய், சகோதரி போல் இவளும் ஒன்று என்ற மன முதிர்ச்சி ஏற்பட்டு வருகிறது. மேலும் பெண்கள் தம்மை வெளிப்படுத்திக் காட்டத் தொடங்கிய பிறகு, அவர்களிடம் இருந்த அடக்கம் போய்விட்ட பிறகு, சரிக்குச் சமமாக அவர்கள் பயமின்றி எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டுத் திறமையைக் காட்டத் துவங்கிய பிறகு அவர்களைக் காமப் பார்வை பார்ப்பதை விட்டு நண்பர்களாகப் பார்க்க இன்றைய இளைஞர்கள் பழகி வருகிறார்கள். இது ஓர் ஆரோக்கியமான மாற்றம்.\nஎவையெல்லாம் முன்பு இளைஞர்களைக் கவர்ந்ததோ அவையெல்லாம் இப்போது விலகி விட்டன, நிதானமாகவும், முன்னேற வேண்டும் என்ற அறிவு சார்ந்த முனைப்புடனும் இளைஞர்கள் செயலாற்றத் துவங்கிவிட்டனர். இந்த மாற்றம் உண்மை. ஆகையால் பெண்களும் இப்போது போலித்தனமில்லாத இயல்பு நிலையில் செயல்பட முடிகின்றது. இந்த மாற்றம் சிறிய அளவில் தான் இருக்கிறது. இன்னும் பெண் மயக்கத்திலிருந்து விடுபடாத நிலையில், பெண்களைச் சிறுமைப்படுத்திச் சீரழிக்கின்ற நிலைதான் இருக்கிறது என்று சிலர் கூக்குரலிட்டாலும் அந்த நிலை இப்போது நிகழ இருக்கின்ற பேரழிவிற்குப் பின் இராது. ஏனெனில் அதன் பிறகு இருக்கப்போகின்ற மனித மனதிடம் அன்பும் கருணையும் தான் மிகுந்திருக்கும். அதில் கவர்ச்சியோ, பேராசையோ இருக்காது.\nஆன்ம சாதகர்களின் பயணம் வித்தியாசமானது. சாதாரண வாழ்க்கையின் பிக்கல் பிடுங்கல்களுக்கிடையே அறியாமையோடு கூடிய கர்ம வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள், தமக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களால் துரத்தப்பட்டு பல திசைகளுக்கும் ஓடித்திரிந்து கடைசியில் இறையருளால் இந்தப் பாதையைத் தேர்ந்தெ��ுக்க வாய்த்தது. அப்படி இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்த பின் பல தியாகங்கள் செய்யும்படி ஆயிற்று. முக்கியமாக நான் என்னும் அகம்பாவம் அகன்று எல்லாமே அவன் என்ற பார்வை மாற்றம் ஏற்பட்டது. நான் என்பது எழுந்து ஆடிப் பிறகு அடங்கிய நிலை உண்டாயிற்று. இந்த நிலையில் சமுதாயமும், சமயமும் எங்கோ ஒரு மூலையில் பின் தங்கி விட்டன. மக்கள் கோவில்களுடனும், சடங்குகளுடனும் நிற்கின்றபோது ஓர் ஆன்மீகவாதி வேத உண்மைகளின் ஒளியினால் ஞானம் பெற்று அந்த ஞான ஒளியில் தனது ஆத்மாவின் ஒளியைத் தரிசிக்கத் துவங்கி விடுகின்றான்.\nதனிப்பட்ட வளர்ச்சிதான் நம்மை உயர்த்தும் என்பதால் தான் சாதகர்கள் குருவைத் தேடிச் சரணடைகின்றனர். ஒரு குரு தன்னை நாடி வந்து சேர்கின்ற சீடர்களுக்கு விஞ்ஞான அறிவுடன் கூடிய வேத உண்மைகளைக் கற்பிக்கும் விதத்தில் அவர் பிறந்ததிலிருந்தே தயார் செய்யப்படுகிறார். ஒரு சிஷ்யனைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு வந்து சேர்க்கின்ற பிரம்மம், குருவையும் வேதங்களை அறிந்தவராய், பிரம்ம உணர்வில் தோய்ந்தவராய், சீடனின் சந்தேகங்களை நீக்கி ஞான வழியில் செலுத்தக்கூடிய ஆற்றல் கொண்டவராய் உருவாக்குகின்றது.\nஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஓர் இடத்தில் தயார் நிலையில் குருவும், சரணடைகின்ற நிலையில் சீடனும் சந்தித்து விடுகின்றனர். அப்போதிலிருந்து வாழ்க்கைப் பயணமும் பார்வையும் மாற்றம் பெறத் துவங்கிவிடுகின்றன. கர்மப்பதிவுகளால் அமைந்த இந்த வாழ்க்கையும், மனப்பதிவுகளும் முழுமையாக இந்தப் பாதையில் பயணம் செய்ய விடாமல் இடையிடையே தடுத்து இழுக்கின்றன என்றாலும் சமுதாயப் பிடிப்புகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு அல்லது விடுவித்துக்கொண்டால் தான் ஜீவன் மேலே எழும்பி உயர முடியும்.\nசமுதாயம் பொய்மையைத் தனது கலாச்சாரமாகக் கொண்டிருக்கிறது. ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த கலாச்சாரம் உண்மையில் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்டது. இறைவனை அடித்தளமாகக் கொண்டது என்பதை ஒருவன் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். சமுதாய ஆட்டத்திற்கு ஏற்ப ஆடுவதும் விழுவதுமாக இருந்தால் இந்த உண்மை புரியவே புரியாது. இந்த நிலை மாறி வளர்ச்சி என்பது தனிப்பட்ட மனிதனுக்குத் தான் என்பது புரிந்து திருப்தியும் மகிழ்ச்சியும் தனக்குள்ளேயே இருப்பதை உணர்ந்துகொண்டே உயர்வதுதான் ஆன்மீகம். இந்த நிலைக்கு நம்மைக் கொண்டு வந்து சேர்த்த பரம்பொருளுக்கு நாம் ஒவ்வொரு நாளும் நன்றி செலுத்த வேண்டும்.\nசாப்பிடுவது, தூங்குவது, சந்ததி பெருக்குவது, சாவது என்ற நிலை மாறி ஒரு புதிய வாழ்க்கை முறையை நமக்குக் காட்டியது பிரம்மமே. அதற்குரிய சூழ்நிலைகளை அமைத்துத் தந்ததும் அது தான். அதற்கு நாம் கட்டாயம் நன்றி செலுத்தத்தான் வேண்டும். என்னுடைய தியானத்தால் நானும் உயர்ந்து இந்த பூமியின் தரத்தையும் உயர்த்துவேன் என்ற உறுதியுடன் நாம் ஒவ்வொரு நாளும் இறைவனை நோக்கித் தியானிக்க வேண்டும். ஏனெனில் இந்தப் பூமிதான் என்னை வளர்த்தது. எனது உண்மையான தாய் பூமியே. கல்லும் மண்ணும் தான் இந்த உடலில் எலும்புகளாகவும், சதையாகவும் மாறி அமைந்துள்ளன. நான் அந்தத் தாயை மதித்து உயர்த்த வேண்டாமா அன்னை பூமியின் அற்புதங்களை உணர்ந்து போற்ற வேண்டாமா அன்னை பூமியின் அற்புதங்களை உணர்ந்து போற்ற வேண்டாமா இயற்கையின் பேரெழிலையும், நான்கு பருவங்களின் அழகிய மாற்றங்களையும் கண்டு, ரசித்து, அனுபவிக்கத்தானே பிரம்மம் நம்மை இந்த கனடாவிற்குக் கொண்டு வந்து சேர்த்தது. ஆனால் நாமோ மழையையும், வெய்யிலையும், பனியையும் சனியன் பிடித்தது என்று திட்டிக்கொண்டு இருக்கிறோம்.\nஅனைத்தையும் வரவேற்க வேண்டும். அனைத்தையும் ஏற்று நன்றி தெரிவிக்க வேண்டும். நம்மை இந்த ஞானப்பாதையில் செல்வதற்கு உரிய வாய்ப்புக்களையும் சூழ்நிலையையும் தடைகள் ஏற்படுத்தாத உறவுகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதே பெரிய ஆசீர்வாதம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தகுதியற்றவரை ஆன்மப் பயிற்சி பெறுவதற்குப் பிரம்மம் விடாது. ஏதாவது தடைகளை ஏற்படுத்தித் துரத்திவிடும். சூழ்நிலையும் உறவுகளும் தடுக்கும். சிந்தித்தால் இது விளங்கும்.\nஇருளும் ஒளியும் கலந்த உலகத்திலிருந்து ஒளி உலகத்திற்கு இந்த ஞான உபதேசம் ஒருவனைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. தன்னையும், தன் அறிவையும், தன் உடலையும் ஒளி மயமாக மாற்றுகின்ற இந்த சாகாக்கல்விக்கு வேதாந்தம் என்று பெயர். மற்ற படிப்புகள் எல்லாம் இந்தப் பிறவியோடு முடிவது. இந்தக் கல்வியோ பிறவிகள் தோறும் தொடர்ந்து வந்து விட்ட இடத்திலிருந்து மேலும் சாதனையைத் தொடர்ந்து செய்யக்கூடிய உயர்ந்த, அழியாக்கல்வி. என��ே தான் இது சாகாக்கல்வி.\nபிரம்மத்தால் தூண்டப்பட்ட மனித அறிவியல், வாழ்க்கை என்றால் என்ன என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. வாழ்க்கையின் சக்தி ஆத்மா. அது எங்கும் நிறைந்திருப்பது. உலகப் பதிவுகளை நாம் ஒதுக்கினால் அதனோடு நம்மால் தொடர்புகொள்ள முடியும். அப்படி அதோடு நாம் தொடர்பு கொண்டால் பூமியின் அதிர்வை உயர்த்த முடியும். அப்படி உயர்த்துகின்றபோது இந்தப் பூமியில் உள்ள அத்தனை உயிரினங்களையும், மரம், செடி, புழு, பூச்சி, மிருகம் என அனைத்தையுமே நாம் உயர்த்துகின்றோம். இப்படிச் செய்வதால் நாம் பிறந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறோமா இல்லையா இந்த நிலையை அடைய இறைவனின் கருணை நம் கருணையாக மாற வேண்டும். அவ்வளவுதான். அதோடு நமது செயலில் அந்தக் கருணை வெளிப்பட வேண்டும். எனவே இனி நாம் நம்மையும் உயர்த்திக்கொண்டு இந்தப் பூமியையும் உயர்த்த வேண்டும். அதற்கு நாம் கருணைமயமாக மாறி நமது செயல்கள் எல்லாம் கருணையாக வெளிப்பட வேண்டும்.\nஉலக அறிவின்படி உடலுக்குள் தான் உயிர் இருக்கிறது என்று எல்லோரும் சொல்வது வழக்கம். ஆனால் உயிருக்குள் உடல் இருக்கிறது என்பது வேதாந்தம். இதன் பொருளை ஆழமாகச் சிந்திக்க வேண்டும். பிரம்மம் தான் இந்தப் பிரபஞ்சமாக உயிர்த்திருக்கின்றது. இந்த உயிர்ப்பிற்குள் இருந்து தான் எல்லாப் படைப்புக்களும் பல்வேறு வடிவங்களைப் பெற்று வெளிப்படுகின்றன. எனவே உயிர்ப்பிற்குள் தான் எல்லாப் படைப்புக்களின் உடல்களும் இருக்கின்றன. இதன் பொருள் இப்போது புரிகின்றதா\nஉடல் என்பது உயிரின் விரிவாக்கம். இந்த உடல் 16 அலைகளாகவும், மனமும் புத்தியும் 19 அலைகளாகவும் இருக்கின்றன. இந்த 35 அலைகள் தான் உடலை இயக்குபவை. இந்த அலைகளின் ஓட்டம் நின்று விட்டால் அந்த உயிர்ப் பொருள் ஜடமாகிறது.\nகுழப்பமில்லாத அறிவுத் தெளிவைப் பெற்றவர்கள் தெளிந்தவர்கள் ஆவார்கள். வேதாந்தத்தை அறிந்தால் மட்டும் போதாது. அறிந்ததைப் புரிந்துகொண்டு தெளிய வேண்டும். நான் யார், எனது செயல்பாடு என்ன, எது நானாக இருந்து இயங்கிக்கொண்டிருக்கிறது போன்றவற்றை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல் உயர்ந்த நிலை. பிரம்மத் தொடர்பு ஏற்பட்டு விட்டால் பிறகு இரண்டு என்ற நிலையே இல்லை. எல்லாம் ஒன்று. தர்மப்படி வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டு, நான் யார் என் நிலை என்ன, என்��தை உணர்ந்து தெளிதலே ஞானம்.\nகலாச்சாரம் அது இது என்று சும்மா புலம்பிக்கொண்டு கண்மூடித்தனமாகத் தனது சுகத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் தான் எல்லாம் சமூகத்தால் செய்யப்பட்டுக்கொணடு வருகிறது. இப்படிப்பட்ட வாழ்க்கையின் அவலங்களையும், கேவலங்களையும் புரிந்துகொண்ட பிறகு இனியும் அறிவீனத்தாலும், ஆசையாலும் வாழாமல், பெற்ற ஞானத்தால் பிரம்மத்தைப் பிடித்துக்கொண்டு உன்னைத் தவிர எனக்கு உய்வதற்கு வேறு வழியில்லை. எனக்கு எல்லாமே நீ தான், வேறு எதுவுமே எனக்கு வேண்டாம். நீயே கதி என்று அதனுடன் இணைந்து விடுவதற்கான முயற்சிகளில் சதா ஈடுபட்டுக்கொண்டிருப்பதே இனி அனைவரின் வாழ்க்கை முறையாக அமையட்டும். இவ்வாறு நாம் நம்மை உயர்த்திக்கொள்கின்றபோது இந்தப் பூமியின் தன்மையும் தானாகவே உயர்ந்துகொண்டு போகும். இது உண்மை.\nnext postஉணர்ந்து தெளிதலே ஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/worldnews/srilanka/page/2?filter_by=random_posts", "date_download": "2019-02-15T19:32:08Z", "digest": "sha1:PWJTBX3JR6CC7DEEVIQ62KV4FNUCWO5J", "length": 7463, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "இலங்கை | Malaimurasu Tv | Page 2", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nதமிழக மீனவர்கள் 10 பேர் கைது : இலங்கை கடற்படை அடாவடி நடவடிக்கை\nமீன்பிடி சாதனங்க��ை சேதப்படுத்தி இலங்கை கடற்படை அட்டூழியம் – அச்சத்தில் கரை திரும்பிய மீனவர்கள்\nதமிழக மீனவர்கள் 89 பேரை விடுவிப்பதில் தாமதம்..\nகச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 5 பேர் கைது | இலங்கை கடற்படை அடாவடி நடவடிக்கை …\nஇலங்கை சிறைகளில் உள்ள 89 தமிழக மீனவர்களை விடுதலை செய்யலாம் என்ற அந்நாட்டு தலைமை...\nஒரு வருடத்தில் மூன்று முறை ஒயிட்வாஷ் மோசமான சாதனையை படைத்த இலங்கை கிரிக்கெட் அணி\nஇலங்கை ராணுவத்திடம் சரணடந்தவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும்-தமிழீழ மக்கள் கோரிக்கை\nதனி ஈழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஐ.நா மாநாட்டில் வைகோ வலியுறுத்தல்\nவிசைப்படகுகளை மீட்க இலங்கை சென்ற மீட்புக் குழுவினர்\nஇலங்கை பிரதமர் விக்கிரமசிங் நீக்கம் ஏன்\nரனில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்றார்..\nபாலியல் புகார் குறித்த கேள்வியால் எரிச்சலடைந்த பாரதிராஜா….\nரூ5.5 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்\n16 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rayudu-will-play-the-top-order/", "date_download": "2019-02-15T19:20:14Z", "digest": "sha1:DQNXMXMHDBVAD4MI3BS3NUU3QMRNPBD2", "length": 9565, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி 3ஆம் இடத்தில் ஆட மாட்டார். அவருக்கு பதிலாக இவரே 3ஆம் இடத்தில் இறங்குவார் - ரவி சாஸ்திரி", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி 3ஆம் இடத்தில் ஆட மாட்டார். அவருக்கு பதிலாக இவரே 3ஆம்...\nஉலகக்கோப்பை தொடரில் விராட் கோலி 3ஆம் இடத்தில் ஆட மாட்டார். அவருக்கு பதிலாக இவரே 3ஆம் இடத்தில் இறங்குவார் – ரவி சாஸ்திரி\n2019ஆம் அடுக்காக உலகக்கோப்பை தொடர் வரும் மே மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியே கோப்பையை கைப்பற்றும் என்று பல்வேறு கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்களும் மற்றும் ரசிகர்களும் கூறிவருகின்றனர்.\nஇந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அளித்த பேட்டி ஒன்றில் உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி 3ஆம் இடத்தில் இறங்க மாட்டார். அவருக்கு பதிலாக அவரது இடத்தில் இந்திய அணியின் அம்பத்தி ராயுடு விளையாடுவார் என்று தெரிவித்தார்.\nஅதன் காரணம் : இங்கிலாந்து போன்ற பந்துவீச்சாளருக்கு உதவும் மைதானங்களில் டாப் 3 வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தால் நடுவரிசையில் ஆடுவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதனால், ராயுடுவை முன்னால் ஆடவைக்க முடிவு செய்துள்ளோம்.\nகோலி எந்த இடத்தில் ஆடினாலும் அணியை சரியான பாதைக்கு அழைத்து செல்வார். எனவே, இந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் கோலி 4ஆம் இடத்தில் களமிறங்குவார். இதனால் நடுவரிசை பலப்படும் மேலும் அனைத்து வீரர்களும் அவர்களது பங்களிப்பை அளிப்பதற்கு சரியான வாய்ப்பாக அது அமையும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.\nவெலிங்டனில் நடந்த முதலாவது டி20 போட்டி மூலம் மோசமான சாதனை ஒன்றிற்கு ஆளான தோனி – ஏன் இப்படி நடக்குது\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணிவீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு\nபுதிய வீரர் அறிமுகம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியின் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-04-26", "date_download": "2019-02-15T19:42:37Z", "digest": "sha1:P7ZWGSVAZO7APZ4YIJG5HU6773YP22FY", "length": 13100, "nlines": 148, "source_domain": "www.cineulagam.com", "title": "26 Apr 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nதல-59ன் ரிலீஸ் கண்டிப்பாக இந்த நாளில் தான் இவரே கூறிவிட்டாரா அப்போ உண்மையாக தான் இருக்கும்\nஹாலிவுட் படத்திற்கு வசனம் எழுதும் முருகதாஸ், அதுவும் இவ்வளவு பெரிய படத்திற்கா\n தளபதி 63 இயக்குனர் அட்லீயை மனைவி முன்பு பயமுறுத்திய நபர்\nகாதலர் தினத்தில் மது அருந்தியும் கேக் வெட்டியும் கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்.. பரவி வரும் புகைப்படம்..\nபிதாமகன் படத்தில் விக்ரமிற்கு பதிலாக இவர் தான் நடிக்கவிருந்ததாம், யார் தெரியுமா\nபலரையும் கவர்ந்த NGK டீசர் வந்த சில மணிநேரத்தில் இப்படி ஒரு சாதனை - மாஸ் தான்\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்... தயவுசெய்து பலவீனமானவங்க பார்க்காதீங்க\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nத��டீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் நடித்தது இந்த பொண்ணா மாளவிகா மோகனின் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nகார்த்தி, ரகுல் பிரித் சிங் நடிக்கும் தேவ் படத்தின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவிஜய் செய்ததை பார்த்து ஷாக் ஆன நடிகர் சத்தியராஜ்\nவிசுவாசம் படத்திற்கு இப்படி ஒரு செட் போடுகிறார்களா - கசிந்த புதிய தகவல்\n பிரபல நடிகருக்கு சாய் பல்லவி பதிலடி\n - கேவலமாக பேசியவருக்கு குஷ்பு பதிலடி\nஅமெரிக்காவில் ரஜினிகாந்த் - லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதமிழ் நடிகர்கள் யாருக்குமே கிடைக்காத கெளரவம், மகேஷ் பாபுவுக்கு கிடைத்ததால் ரசிகர்கள் கொண்டாட்டம்\nமெர்சல் வீடியோ - பாகுபலி படத்திற்கு ஜப்பான் தியேட்டரில் கிடைத்த ரியாக்ஷன்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து ரிலீஸ் தேதி - நீடிக்கும் குழப்பம்\nபெண்களை ஏமாற்றிய ஆர்யா மீது வழக்கு\nசெம ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிந்து மாதவி - ரசிகர்கள் ஷாக்\nதேசிய விருது பெற்ற நடிகைக்கு நேர்ந்த பாலியல் கொடுமை\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவிடமிருந்து 16 பெண்களின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டது\nAvengers infinity war முதல் நாள் இந்தியாவில் வசூல் கணிப்பு- இத்தனை கோடிகளா\nநடிகையர் திலகம் படத்தின் தாண்டாய் பாடல்\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பதறவைத்த இளம் நடிகை\nமுதன் முறையாக பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் அஜித்\nஅஜித்தின் பாட்டை தவறாக சொன்ன பிரபல சீரியல் நடிகை\nசிம்புவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்- AAA இரண்டாம் பாகமா\n சொன்னது யாரு தெரியுமா - புகைப்படம் உள்ளே\nஇந்த படத்தில் இருக்கும் நடிகர்கள் யார் என தெரிகிறதா யாருனு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nஹாலிவுட் பிரபலங்களுடன் சர்வதேச அளவில் இடம் பிடிக்கும் தனுஷ்\nஇத்தனை வயதில் பிரபல நடிகை கௌசல்யாவுக்கு கல்யாணமாம்\nஅர்ஜூன் வீட்டு மணமகள் அன்புள்ள சந்தியா இவ்வளவு அழகாகிவிட்டாரா\nதென்னிந்தியாவையே அதிர வைத்த Bharat ane nenu பாக்ஸ் ஆபிஸ் வச��ல்- இத்தனை கோடிகளா\nஎத்தனை கியூட்டாக உள்ளார் பாருங்கள் தொகுப்பாளர் கோபிநாத்தின் மகள்- முதன் முறையாக வந்த புகைப்படம் உள்ளே\nமேடையில் பல பேரின் முன்னாலேயே விஷாலை கலாய்த்த பிரபல இயக்குனர்\nவிஜய்யின் தலைவா 2 படம் வருகிறதா இயக்குனர் விஜய் வெளியிட்ட சூப்பர் தகவல்\nமண் வாசனை சீரியல் புகழ் அவிகா கோரா இது\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னால் நடந்த அசிங்கமான செயல்\nவிஜய் 62வது படத்தில் நான் நடிக்கவில்லை- உண்மையை கூறிய பிரபல முன்னணி நடிகர்\nரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நடிகர் வில்லன் ஆனார்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரபல நடிகரின் படப்பிடிப்பில் பயங்கர குண்டு வெடிப்பு- பதற்றத்தில் படக்குழு\nவிஜய்யிடம் பிடித்தது, அஜித்திடம் பிடிக்காத விஷயம்- விஷால் அதிரடி பேட்டி\nஅஜித் ரசிகர்களை வெறுப்புக்கு உள்ளாக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமோசமான செயலை செய்த டிவி சானல் பிக்பாஸ்க்கு பின்னால் நடந்த விசயத்தை வெளியிட்ட சுஜா\nபெண்ணாக மாற பிரபல நடிகருக்கு டிப்ஸ் கொடுத்த அனுஷ்கா ஷெட்டி- அந்த நடிகரின் புகைப்படம் இதோ\nவிஜய் அந்த ஒரு விஷயத்தில் வேற லெவல், யாராலும் முடியாது- புகழும் யூடியூப் பிரபலம்\nமுன்னணி பாலிவுட் நடிகையை காதலிக்கும் ஹர்திக் பாண்டியா, யார் தெரியுமா\nஆர்யாவை நான் திருமணம் செய்துகொள்கிறேன்: மேடையிலேயே கூறிய முன்னணி ஹீரோயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/09005803/The-pregnant-woman-who-fell-with-her-husband-to-buy.vpf", "date_download": "2019-02-15T19:52:30Z", "digest": "sha1:NKTCYZZETQRG7LIZGHTOO6MHIIHBN3DY", "length": 14998, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The pregnant woman who fell with her husband to buy a new home for the birthday of her daughter died || மகள் பிறந்த நாளுக்கு புத்தாடை வாங்க கணவருடன் சென்ற கர்ப்பிணி மயங்கி விழுந்து சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமகள் பிறந்த நாளுக்கு புத்தாடை வாங்க கணவருடன் சென்ற கர்ப்பிணி மயங்கி விழுந்து சாவு\nதஞ்சையில், மகள் பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்க கணவருடன் சென்ற கர்ப்பிணி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.\nதஞ்சை சீனிவாசபுரம் சேப்பநாயக்கன்வாரி நடுக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி ஆதிமலர்(வயது 25). இவர்களுக்கு 2 வயதில் சாய்வர்ஷா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆதிமலர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். சாய்வர்ஷாவுக்கு வருகிற 11-ந் தேதி 2-வது பிறந்த நாளாகும். மகளின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட விரும்பிய பெற்றோர், மகளுக்கு புத்தாடை வாங்குவதற்காக தஞ்சை அண்ணாசிலை அருகே உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் மாலையில் பாலகிருஷ்ணன் தனது மனைவி ஆதிமலரை அழைத்துக்கொண்டு நடந்து சென்றார். நடுக்குளம் பகுதியில் உள்ள பாலம் அருகே வந்தபோது திடீரென ஆதிமலருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் அவரால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.\nஇதனால் பதறிப்போன பாலகிருஷ்ணன் அருகில் இருந்த வீட்டில் தண்ணீர் வாங்கி, மனைவிக்கு கொடுத்தார். பின்னர் அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.\nஅங்கு ஆதிமலரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆதிமலர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனை கேட்டதும் பாலகிருஷ்ணன் கதறி அழுதார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஇது குறித்து மேற்கு போலீஸ் நிலையத்தில் ஆதிமலரின் தாய் மதுரை பாரதிபுரம் காலனி 3-ம் தெருவை சேர்ந்த தாயம்மாள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆதிமலருடன் வயிற்றில் வளர்ந்த 7 மாத சிசுவும் பரிதாபமாக இறந்தது. ஒரே நேரத்தில் இரண்டு உயிர்களை பறிகொடுத்த ஆதிமலரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.\n1. கணவர் தகராறு செய்ததால் மகள்களுக்கு விஷம் கொடுத்து பெண் தற்கொலை முயற்சி சிறுமி சாவு\nகணவர் தகராறு செய்ததால் மகள்களுக்கு விஷம் கொடுத்து பெண் தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில் சிறுமி பரிதாபமாக இறந்தார்.\n2. கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு மின் மோட்டாரை மேலே தூக்கிய போது பரிதாபம்\nகடத்தூர் அருகே மின் மோட்டாரை மேலே தூக்கிய போது கிணற்றில் தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.\n3. குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் சாவு: நெல்லை மருத்துவக்குழு பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினர்கள���டம் ஒப்படைப்பு\nகுடும்ப கட்டுப்பாடு செய்த பிறகு இறந்த பெண்ணின் உடல் நெல்லை மருத்துவக்குழு பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\n4. கொள்முதல் நிலையத்திற்கு நெல் விற்பனை செய்ய வந்த விவசாயி சுருண்டு விழுந்து சாவு\nதிருக்குவளை அருகே அரசு கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை விற்பனை செய்ய வந்த விவசாயி சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.\n5. சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு பெண் சாவு\nஅரியலூர் மாவட்டம் குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 35 பேர் ஒரு சரக்கு ஆட்டோவில் நேற்று முன்தினம் அரியலூர் ஒன்றியத்தை சேர்ந்த வைப்பம் கிராமத்திற்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர்.\n1. தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\n2. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு\n3. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்\n4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்\n5. நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\n1. காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த துணை நடிகை தற்கொலை உயிர்விடும் முன் தாயாருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல்\n2. குர்லாவில் மகனை கொன்று தாய் தற்கொலை போலீஸ் விசாரணை\n3. தாவணகெரேயில் ஒன்றாக பணியாற்றி வருகிறார்கள் காதலர் தினத்தில் கரம்பிடித்த ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி கேரளாவில் திருமணம் நடந்தது\n4. கல்லூரி கட்டணம் செலுத்தாததால் விரக்தி பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. பா.ஜனதா எம்.எல்.ஏ. முன்னிலையில் மனைவி- காதலி அடிபிடி பொதுஇடத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=12349&ncat=4", "date_download": "2019-02-15T20:04:51Z", "digest": "sha1:LHBV4ZBGJJ5UDTSLZGOSW2CY2Q2RSUNI", "length": 19009, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "அலகு மாற்றித் தரும் பக்கம் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஅலகு மாற்றித் தரும் பக்கம்\nவேளாண்மை ���றிவியல் நிலையத்தில் 22வது அறிவியல் ஆலோசனை கூட்டம் பிப்ரவரி 16,2019\nகடலூர் முத்தாலம்மன் செடல் மற்றும் தேர் உற்சவம் பிப்ரவரி 16,2019\nகொளஞ்சியப்பர் கல்லுாரியில் மாற்று சக்தி தேசிய கருத்தரங்கு பிப்ரவரி 16,2019\nதேசிய கராத்தே போட்டி அரிஸ்டோ பள்ளி சாதனை பிப்ரவரி 16,2019\nபுவனகிரி அருகே கோவில் அகற்றம் பொறியாளர் அலுவலகம் முற்றுகை பிப்ரவரி 16,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nநம் அன்றாட வாழ்வில், பல முறை நாம் எதிர்கொள்ளும் பொருட்களின் மதிப்பினை அதன் அலகுகளில் சொல்ல வேண்டியதுள்ளது. மாறிக் கொண்டு வரும் சூழ்நிலையில், ஒவ்வொரு பொருளுக்கும் இருவகையான அலகுகள் பயன்படுத்தப்பட்டு வருவதனைக் காண்கிறோம். அது மட்டுமின்றி, சிலவற்றின் பரிணாமங்களையும், அதனைச் சொல்பவர்களுக்காக, அவர்களுக்குத் தெரிந்த அலகில் கூற வேண்டியதுள்ளது. அமெரிக்க நாட்டில் இருப்போருக்கு, தூரத்தை கிலோ மீட்டர் என்று சொல்லாமல் மைல் எனத்தான் கூற வேண்டியுள்ளது. இதே போல பல அலகு மாற்றங்கள் நமக்குத் தேவையாய் இருக்கிறது. இதனை கணித்துப் பார்க்க பல இணைய தளங்கள் (கூகுள் உட்பட) இருந்தாலும், இதற்கென உருவாக்கப்பட்ட தளங்களில், அண்மையில் நான் பார்த்துப் பயன்படுத்திய ஒரு தளம் சற்றுக் கூடுதல் சிறப்புடன் இயங்கியது. இதன் எளிமை தான் இதன் சிறப்பு. இந்த தளத்தின் முகவரி http://convert.francepropertyshop.com/ இதன் பெயர் Conversion Tool இதில் நுழைந்தவுடன், ஓர் அரைவட்டமும், அதன் மூன்று பிரிவுகளும், அதனைச் சுற்றி வரும் ஒரு சுட்டிக் காட்டும் முள்ளினையும் காணலாம். மூன்று பிரிவுகளாக இது காட்டப்படும். அவை Length, Temperature மற்றும் Weight. இந்த பிரிவுகளில் எதில் மாற்றம் தேவையோ, அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கீழாக மாற்றப்படக் கூடிய அலகுகள் காட்டப்படும். அந்த பட்டியலில் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து, உள்ளீடு செய்து கிளிக் செய்தால், உடன் அது மாற்றப்பட்டுக் கிடைக்கும்.\nஇரண்டு அலகுகளில் எந்த ஒன்றிலிருந்தும், இன்னொன்றைப் பெறும் வழி உள்ளது. முதலில் இதனைப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டு புக்மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவைப்படும்போது பயன்படுத்துங்கள்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவிண்டோஸ் 7 ஷார்ட்கட் கீகள்\nவிண்டோஸ் 8 முன் நடவடிக்கைகள்\nகூகுள் அஞ்சல் முகவரியில் புள்ளிகள்\nவிண்டோஸ் 7 த���டலைப் பதிவு செய்திட\nகூகுள் தரும் உடனடி தீர்வுகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்�� புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2015/06/25/internet-36/?replytocom=6093", "date_download": "2019-02-15T20:19:09Z", "digest": "sha1:BLTHSBFBM75Q46PJTAC4D7JICVNYTW2O", "length": 66584, "nlines": 230, "source_domain": "cybersimman.com", "title": "விடைபெற்றார் வீடில்லாத நட்சத்திரம்! ஒரு இணைய அஞ்சலி | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்க��ைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங���கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » நெட்சத்திரங்கள் » விடைபெற்றார் வீடில்லாத நட்சத்திரம்\nஇணைய புகழுடன் விடைபெற்றிருக்கிறார் வீடில்லாத மனிதர். இணைய உலகம் அவருக்காக கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது. வீதியில் வசித்த அவர் இணையம் மூலம் பலருக்கு அறிமுகமாகி, வீடில்லாத நட்சத்திரமாக புகழ்பெற்று மறைந்திருக்கிறார்.\nகென்னி தாம்ஸ் நிக்கோலஸ் என்பது அவரது பெயர். சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனையால் அவர் வீடில்லாதவராக வீதியில் வசிக்கும் நிலைக்கு ஆளானார். எத்தனையோ வீடில்லாதவர்கள் போலவே அவரும் கவனிக்கப்படாத மனிதராகவே இருந்திருந்தால் இன்று அவரது மரணத்தை யாரேனும் அறிந்திருப்பார்களா\nஆனால் ஒரு வைரல் வீடியோ அவரை இணையம் முழுவதும் அறிந்தவராக்கியது. யூடியூப் வீடியோ கலைஞரான ஜோஷ் லின் என்பவர் தான் அவரை வீடியோ மூலம் புகழ்பெற வைத்தது.\nஜோஷுக்கு கூட அவரை பிரபமானவராக்க வேண்டும் என்ற நோக்கமில்லை. உண்மையில் வீடில்லாதவரான நிக்கோலசை சோதித்து பார்க்கும் வகையில் தான் அவர் அந்த வீடியோவை பதிவு செய்தார். வீடில்லாதவரிடன் 100 டாலரிடம் கொடுத்தால் அவர் என்ன செய்வார் என்று அறிவது தான் அந்த சோதனை.\nகையில் கிடைத்த 100 டாலரை அவரைப்போன்ற வீடில்லாத மனிதர்கள் குடித்தே வீணடிப்பார்கள் என ஜோஷ் நினைத்தற்கு மாறாக நிக்கோலஸ் அந்த பணத்தில்\nரொட்டிகளாக வாங்கி பூங்காவில் வசித்த தன்னைப்போன்ற வீடில்லாதவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.\nஅவரது இந்த நேர்மையான செயல் ஜோஷ் பதிவேற்றிய வீடியோ மூலம் வெளிப்பட்ட போது லட்சக்கணக்கானோரால் பார்த்து ரசிக்கப்பட்டு வைரலாக பரவி அவரை இணைய நட்சத்திரமாக்கியது. அதன் பிறகு நிக்கோலஸுக்கு நிதி திரட்டும் முயற்சியிலும் ஜோஷ் ஈடுபட்டார்.பலர் அவருக்காக அள்ளிக்கொடுத்தனர்.\nவீடில்லாதவர்கள் பற்றிய பொது பிம்பத்தை மாற்றிக்காட்டிய பெரியவர் நிக்கோலஸ் அன்மையில் இறந்துவிட்டார். லாஸ் எஞ்சலஸ் பகுதியில் அவரது சடலம் கிடந்திருக்கிறது. மதுப்பழக்க பாதிப்பால் அவர் இயற்கையான முறையில் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை தான் வீடில்லாத நட்சத்திரம் மறைந்தார், இணைய புகழ் வீடியோவில் தோன்றியவர் விடை பெற்றார், என்றெல்லாம் நாளிதழ்களும் இணையதளங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. எல்லாவ���்றுக்கும் அந்த வீடியோ தான் காரணம். அந்த வீடியோ வைரலாக பரவ அவரது நேர்மை தான் காரணம்.\nஆனால் , அந்த வீடியோவே செட் அப் செய்து எடுக்கப்பட்டது என்பது போல ஒரு புகாரும் கூறப்படுகிறது. இதை வீடியோ கலைஞரான ஜோஷ் மறுத்துள்ளார். நிக்கோலஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜோஷ் அவரது நினைவாக இன்னொரு வீடியோவை எடுத்து வெளியிட இருப்பதாகவும் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.\nஜோஷ் மீதான புகாரால் பெரியவர் நிக்கோலஸ் நேர்மையை சந்திக்க வேண்டுமா என்று தெரியவில்லை. இதற்கு விளக்கம் அளிக்க அவர் உயிருடன் இல்லாத நிலையில் அவரது நேர்மையை களங்கபடுத்தாமல் இருப்பதே சிறந்தது.\nஇணையப்புகழுக்கான நெகிழ்ச்சியான உதாரணமாக விளங்கிய நிக்கோலஸ் யாருமறியதவராக மறையாமல் இணைய நட்சத்திரமாக உதிர்ந்திருக்கிறார்.\nநிக்கோலஸ் புகழ் பெற்ற அந்த வீடியோ நிகழ்வு பற்றி முன்னதாக விகடன்.காமில் எழுதிய பதிவு கிழே;\nஅமெரிக்கர்களில் பலர் தங்களுக்கு இதைவிட அருமையான கிறிஸ்துமஸ் அமைந்திருக்க முடியாது என மகிழ்ந்தும் நெகிழந்தும் போயிருக்கின்றனர். அதற்கு காரணம் அவர்களுக்கு கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசு அல்ல; மாறாக ஒரு நல்ல மனிதருக்கு பரிசளித்து அவருக்கு மிகழ்ச்சியான கிறிஸ்துமஸ் தினத்தை அளிக்க முடிந்ததுதான்.\nஇந்த வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தி தந்த இணையம், வீடில்லாத மனிதர் ஒருவருக்கு முகம் தெரியாத மனிதர்கள் எல்லாம் டாலர்களை அள்ளிக்கொடுத்து, ஒரு லட்சத்திற்கும் மேல் நன்கொடையை குவிய வைத்திருக்கிறது.\nவிதிவசத்தால் வீதியில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒருவருக்காக பலரும் உருகி தவித்து, உதவி செய்திருக்கும் இந்த நிகழ்வுக்கு ஒரு யூடியூப் வீடியோதான் காரணம் என்பது ஆச்சர்யமான விஷயம். அதைவிட ஆச்சர்யமான விஷயம் அந்த வீடியோ நையாண்டி நோக்கத்தில் எடுக்கப்பட்டது என்பதுதான்.\nவீடில்லாத ஒருவரை பொறியில் சிக்க வைக்க எடுக்கப்பட்ட அந்த வீடியோ, அதை எடுத்தவருக்கு மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் சேர்த்தே மனிதநேய பாடத்தை புகட்டியிருக்கிறது.அதனால் தான் வீடியோ 2 கோடி முறைக்கு மேல் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.\nமனதை நெகிழ வைக்கும் அந்த ஆச்சர்யமான கதையை பார்ப்போம்;\nஅமெரிக்கா இளைஞரான ஜோஷ் பேலர் லின் (Josh Paler Lin ) யூடியூப் உலகில் வெகு பிரபலம். ஜோஷ் குறும���பும் நையாண்டியும் கலந்த வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு, யூடியூப் உலகில் தனக்கென ரசிகர்களை தேடிக்கொண்டிருப்பவர். நிஜ வாழ்க்கையில் நண்பர்களிடம், அவர்கள் அறியாமல் குறும்பு செய்து திகைப்பில் ஆழ்த்தி ரசிக்க வைக்கும் பழக்கம் பலரிடம் உண்டல்லவா அத்தகைய குறும்புக்காரர் தான் ஜோஷ். அவரது வேலையே இப்படி ஏதேனும் குறும்பு செய்து அதில் சிக்குபவர்களை வீடியோவில் படம் பிடித்து தன்னுடையை யூடியூப் சேனலில் வெளியிடுவதுதான். இதற்காக என்றே பிரத்யேகமாக யோசித்து புத்துப்புது குறும்புகளாக உருவாக்கி இருக்கிறார்.\nஇப்படிதான் கடந்த வாரம் அவர் , வீதிகளில் வசிக்கும் வீடில்லாத மனிதர் ஒருவரை சோதித்துப்பார்க்க தீர்மானித்தார்.\nவீடில்லாத மனிதர் ஒருவரிடம் 100 டாலரை கொடுத்து அவர் என்ன செய்கிறார் என ரகசியமாக படம் பிடித்து வெளியிட வேண்டும் என்னும் நோக்கத்துடன் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கண்ணில் பட்ட வீடில்லாத மனிதர் ஒருவரை தேர்வு செய்தார். அவர் யார் என்றும் தெரியாது. அவரது பெயரும் தெரியாது. அவரிடம் ஜோஷ் 100 டாலர்களை கொடுத்தார். வீடில்லாத மனிதருக்கு முதலில் ஆச்சர்யம். 100 டாலர்களை திகைப்புடன் வாங்கியவர், பின்னர் அது மிக அதிகம் என திருப்பிக்கொடுக்க முயன்றார். ஜோஷ் உங்களுக்குதான் பணம் என்று வலியுறுத்துக்கொடுத்தார்.\nவீடில்லாத மனிதர் பணத்தை வாங்கி கொண்டு விடைபெற்று சென்றார். ஜோஷ் சிறுது இடைவெளி விட்டு அவரை ரகசியமாக பின் தொடர்ந்து சென்றார். எதிர்பாராமல் 100 டாலர் கையில் கிடைத்ததும் வீடில்லாத மனிதர் என்ன செய்கிறார் என அவர் படம் பிடித்துக்காட்ட விரும்பியிருந்தார். வீடில்லாத மனிதர் கொஞ்ச தூரம் நடந்து மதுக்கடை ஒன்றுக்கு சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்தார்.\nஇது வரை ஜோஷ் மனதில் உருவாக்கி வைத்திருந்த திரைக்கதை படி எல்லாம் நடந்தது, ஆனால் இதன் பிறகு அந்த வீடில்லாத மனிதர் செய்தது தான் ஜோஷ் கொஞ்சமும் எதிர்பாரதது. அந்த மனிதர் அருகே இருந்த பூங்காவுக்கு சென்று, அங்கே இருந்த தன்னைப்போன்ற வீடில்லாத மனிதர்களுக்கு தான் வாங்கி வைத்திருந்த உணவு பொருட்களை விநியோகிக்க துவங்கினார்.( மதுக்கடையில் அவர் உணவு பொருட்களைதான் வாங்கி வந்திருக்கிறார்) .\nஇந்த காட்சியை பார்த்ததும் ஜோஷ் வியந்து போனார். வீடில்லாதவர் கையில் கிட��த்த பணத்தை குடித்து மகிழ்வார் என நினைத்தற்காக தன்னை தானே நொந்துகொண்டார்.\nஉடனே அந்த மனிதரிடம் சென்று தான் அவரைப்பற்றி தவறாக நினைத்ததற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அவரது செயலை படம் பிடிக்க திட்டமிட்டிருந்ததையும் ஒப்புக்கொண்டார்.\nஅப்போது அந்த மனிதர், “பணத்தை வாங்கி நான் குடித்து மகிழ்வேன் என நினைத்தீர்களா பணத்தால் வாங்க முடியாத பல இருக்கின்றன, நான் செய்யும் செயல்கள் மூலம் மகிழ்ச்சியை பெற முயற்சிக்கிறேன் “ என்று பதில் சொல்லியிருக்கிறார். அதை கேட்டு நெகிழந்து போன ஜோஷ் அவரது பின்னணியை கேட்டிருக்கிறார்.\nதாமஸ் எனும் பெயர் கொண்ட அந்த மனிதர் , நோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது பெற்றோர்களை கவனித்துக்கொள்வதற்காக வேலையை விடும் நிலை ஏற்பட்டதாகவும், அதன் பிறகு பெற்றோர்கள் இறந்துவிட , பார்த்து கொண்டிருந்த வேலை, இருந்த வீடு இரண்டும் போய் வீதிக்கு வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.\nஜோஷ் அவரிடம் மீண்டும் 100 டாலர் பணத்தை எடுத்து கொடுத்து விட்டு , தனது போன் நம்பரையும் தந்து எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார்.\nபின்னர் இந்த முழு சம்வத்தையும் வீடியோவாக தனது சேனலில் பகிர்ந்து கொண்டார்.\n“இது போன்ற ஒரு காட்சியை நான் எதிர்பார்க்கவில்லை, உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வீடில்லாதவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இத்தகைய ஒரு அருமையான காட்சியை படம் பிடிக்க முடிந்தது எனக்கு மகிச்சியை தருகிறது . இந்த சேனலின் வரலாற்றில் இதுதான் அற்புதமான தருணம். ஒரு வீடில்லாதவருக்கு நான் உதவ முடிந்ததுடன் ,ஒரு மகத்தான் மனிதர் மற்றும் நண்பரையும் சந்தித்துள்ளேன்” எனும் அறிமுகத்துடன் இந்த வீடியோவை பதிவேற்றியிருந்தார்.\nவீடில்லாமல் வசிக்கும் எல்லோரும் சோம்பேறிகள் அல்ல, வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் எடைபோட்டு விடக்கூடாது என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வீடியோவை பார்த்த எல்லோருமே வீடில்லாத மனிதர் தாமசின் கருணையால் நெகிழ்ந்து போயினர். தன்னிடம் காசு இல்லாத நிலையிலும், தனக்கு கிடைத்த பணத்தை தன்னைப்போன்றவர்களுக்கு கொடுத்து மகிழந்த அவரது செயல் எல்லோரையும் உருக வைத்தது. அடுத்த சில நாட்களில் அந்த வீடியோ வைரலாக பரவியது. நான���கு நாட்களுக்குள் அந்த வீடியோ 2 கோடிக்கும் அதிமான முறை பார்க்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்’.\nஇதனிடையே ஜோஷ் அந்த மனிதருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து அவருக்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். இணையம் மூலம் நிதி திரட்டுவதற்கான இண்டிகோ கோ இணையதளத்தில் தாம்சுக்காக ஒரு பக்கத்தை துவக்க, அவருக்கு நிதி அளிக்க கோரிக்கை வைத்தார்.\nதாமஸ் புது வாழ்வு துவங்க கைகொடுங்கள் எனும் கோரிக்கையோடு , இந்த வீடியோவையும் அதன் பின்னே உள்ள கதையையும் குறிப்பிட்டு நிதி உதவி கேட்டிருந்தார்.\nதன்னிடம் எதுவும் இல்லாத நிலையிலும் அடுத்தவருக்கு உதவிய தாமசுக்கு உதவுவோம் என அவர் குறிப்பிட்டிருந்ததை இணையவாசிகள் பலரும் ஏற்றுக்கொண்டு நிதி அளித்தனர். விளைவு.. வீடியோ நான்கு நாளில் ஹிட்டானது போல் நான்கே நாட்களில் தாமசுக்கு உதவுதற்காக ஒரு லட்சம் டாலர்களுக்கு மேல் நிதி குவிந்திருக்கிறது. இன்னும் குவிகிறது.\nநிதி அளித்த பலரும் இந்த பக்கத்தில் தாமஸ் பற்றி தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்,\nதாமசுக்கு பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன் அவருக்கு உதவுதன் மூலம், இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிகவும் சிறப்புமிக்கதாக மாறியதாகவும் தெரிவித்திருந்தனர்.\n” உங்கள் செயலால் அசந்து போனேன். உங்களைப்போல் மேலும் பலருக்கு கொடுக்கும் தன்மை வர வேண்டும். கிறிஸ்துமசின் உண்மையான அர்த்த்தை இது புரிய வைத்துள்ளது” என ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.\nஏறக்குறைய எல்லோரும் அதை கருத்தைதான் கொண்டிருந்தனர். கூடவே மனிதநேயத்தின் மகத்துவத்தை உணர்த்துவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.\nஇணைய புகழுடன் விடைபெற்றிருக்கிறார் வீடில்லாத மனிதர். இணைய உலகம் அவருக்காக கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது. வீதியில் வசித்த அவர் இணையம் மூலம் பலருக்கு அறிமுகமாகி, வீடில்லாத நட்சத்திரமாக புகழ்பெற்று மறைந்திருக்கிறார்.\nகென்னி தாம்ஸ் நிக்கோலஸ் என்பது அவரது பெயர். சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனையால் அவர் வீடில்லாதவராக வீதியில் வசிக்கும் நிலைக்கு ஆளானார். எத்தனையோ வீடில்லாதவர்கள் போலவே அவரும் கவனிக்கப்படாத மனிதராகவே இருந்திருந்தால் இன்று அவரது மரணத்தை யாரேனும் அறிந்திருப்பார்களா\nஆனால் ஒரு வைரல் வீடியோ அவரை இணையம் முழுவதும் அறிந்தவராக்கியது. யூடியூப் வீடியோ கலைஞரான ஜோஷ் லின் என்பவர் தான் அவரை வீடியோ மூலம் புகழ்பெற வைத்தது.\nஜோஷுக்கு கூட அவரை பிரபமானவராக்க வேண்டும் என்ற நோக்கமில்லை. உண்மையில் வீடில்லாதவரான நிக்கோலசை சோதித்து பார்க்கும் வகையில் தான் அவர் அந்த வீடியோவை பதிவு செய்தார். வீடில்லாதவரிடன் 100 டாலரிடம் கொடுத்தால் அவர் என்ன செய்வார் என்று அறிவது தான் அந்த சோதனை.\nகையில் கிடைத்த 100 டாலரை அவரைப்போன்ற வீடில்லாத மனிதர்கள் குடித்தே வீணடிப்பார்கள் என ஜோஷ் நினைத்தற்கு மாறாக நிக்கோலஸ் அந்த பணத்தில்\nரொட்டிகளாக வாங்கி பூங்காவில் வசித்த தன்னைப்போன்ற வீடில்லாதவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.\nஅவரது இந்த நேர்மையான செயல் ஜோஷ் பதிவேற்றிய வீடியோ மூலம் வெளிப்பட்ட போது லட்சக்கணக்கானோரால் பார்த்து ரசிக்கப்பட்டு வைரலாக பரவி அவரை இணைய நட்சத்திரமாக்கியது. அதன் பிறகு நிக்கோலஸுக்கு நிதி திரட்டும் முயற்சியிலும் ஜோஷ் ஈடுபட்டார்.பலர் அவருக்காக அள்ளிக்கொடுத்தனர்.\nவீடில்லாதவர்கள் பற்றிய பொது பிம்பத்தை மாற்றிக்காட்டிய பெரியவர் நிக்கோலஸ் அன்மையில் இறந்துவிட்டார். லாஸ் எஞ்சலஸ் பகுதியில் அவரது சடலம் கிடந்திருக்கிறது. மதுப்பழக்க பாதிப்பால் அவர் இயற்கையான முறையில் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை தான் வீடில்லாத நட்சத்திரம் மறைந்தார், இணைய புகழ் வீடியோவில் தோன்றியவர் விடை பெற்றார், என்றெல்லாம் நாளிதழ்களும் இணையதளங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் அந்த வீடியோ தான் காரணம். அந்த வீடியோ வைரலாக பரவ அவரது நேர்மை தான் காரணம்.\nஆனால் , அந்த வீடியோவே செட் அப் செய்து எடுக்கப்பட்டது என்பது போல ஒரு புகாரும் கூறப்படுகிறது. இதை வீடியோ கலைஞரான ஜோஷ் மறுத்துள்ளார். நிக்கோலஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜோஷ் அவரது நினைவாக இன்னொரு வீடியோவை எடுத்து வெளியிட இருப்பதாகவும் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.\nஜோஷ் மீதான புகாரால் பெரியவர் நிக்கோலஸ் நேர்மையை சந்திக்க வேண்டுமா என்று தெரியவில்லை. இதற்கு விளக்கம் அளிக்க அவர் உயிருடன் இல்லாத நிலையில் அவரது நேர்மையை களங்கபடுத்தாமல் இருப்பதே சிறந்தது.\nஇணையப்புகழுக்கான நெகிழ்ச்சியான உதாரணமாக விளங்கிய ��ிக்கோலஸ் யாருமறியதவராக மறையாமல் இணைய நட்சத்திரமாக உதிர்ந்திருக்கிறார்.\nநிக்கோலஸ் புகழ் பெற்ற அந்த வீடியோ நிகழ்வு பற்றி முன்னதாக விகடன்.காமில் எழுதிய பதிவு கிழே;\nஅமெரிக்கர்களில் பலர் தங்களுக்கு இதைவிட அருமையான கிறிஸ்துமஸ் அமைந்திருக்க முடியாது என மகிழ்ந்தும் நெகிழந்தும் போயிருக்கின்றனர். அதற்கு காரணம் அவர்களுக்கு கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசு அல்ல; மாறாக ஒரு நல்ல மனிதருக்கு பரிசளித்து அவருக்கு மிகழ்ச்சியான கிறிஸ்துமஸ் தினத்தை அளிக்க முடிந்ததுதான்.\nஇந்த வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தி தந்த இணையம், வீடில்லாத மனிதர் ஒருவருக்கு முகம் தெரியாத மனிதர்கள் எல்லாம் டாலர்களை அள்ளிக்கொடுத்து, ஒரு லட்சத்திற்கும் மேல் நன்கொடையை குவிய வைத்திருக்கிறது.\nவிதிவசத்தால் வீதியில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒருவருக்காக பலரும் உருகி தவித்து, உதவி செய்திருக்கும் இந்த நிகழ்வுக்கு ஒரு யூடியூப் வீடியோதான் காரணம் என்பது ஆச்சர்யமான விஷயம். அதைவிட ஆச்சர்யமான விஷயம் அந்த வீடியோ நையாண்டி நோக்கத்தில் எடுக்கப்பட்டது என்பதுதான்.\nவீடில்லாத ஒருவரை பொறியில் சிக்க வைக்க எடுக்கப்பட்ட அந்த வீடியோ, அதை எடுத்தவருக்கு மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் சேர்த்தே மனிதநேய பாடத்தை புகட்டியிருக்கிறது.அதனால் தான் வீடியோ 2 கோடி முறைக்கு மேல் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.\nமனதை நெகிழ வைக்கும் அந்த ஆச்சர்யமான கதையை பார்ப்போம்;\nஅமெரிக்கா இளைஞரான ஜோஷ் பேலர் லின் (Josh Paler Lin ) யூடியூப் உலகில் வெகு பிரபலம். ஜோஷ் குறும்பும் நையாண்டியும் கலந்த வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு, யூடியூப் உலகில் தனக்கென ரசிகர்களை தேடிக்கொண்டிருப்பவர். நிஜ வாழ்க்கையில் நண்பர்களிடம், அவர்கள் அறியாமல் குறும்பு செய்து திகைப்பில் ஆழ்த்தி ரசிக்க வைக்கும் பழக்கம் பலரிடம் உண்டல்லவா அத்தகைய குறும்புக்காரர் தான் ஜோஷ். அவரது வேலையே இப்படி ஏதேனும் குறும்பு செய்து அதில் சிக்குபவர்களை வீடியோவில் படம் பிடித்து தன்னுடையை யூடியூப் சேனலில் வெளியிடுவதுதான். இதற்காக என்றே பிரத்யேகமாக யோசித்து புத்துப்புது குறும்புகளாக உருவாக்கி இருக்கிறார்.\nஇப்படிதான் கடந்த வாரம் அவர் , வீதிகளில் வசிக்கும் வீடில்லாத மனிதர் ஒருவரை சோதித்துப்பார்க்க தீர��மானித்தார்.\nவீடில்லாத மனிதர் ஒருவரிடம் 100 டாலரை கொடுத்து அவர் என்ன செய்கிறார் என ரகசியமாக படம் பிடித்து வெளியிட வேண்டும் என்னும் நோக்கத்துடன் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கண்ணில் பட்ட வீடில்லாத மனிதர் ஒருவரை தேர்வு செய்தார். அவர் யார் என்றும் தெரியாது. அவரது பெயரும் தெரியாது. அவரிடம் ஜோஷ் 100 டாலர்களை கொடுத்தார். வீடில்லாத மனிதருக்கு முதலில் ஆச்சர்யம். 100 டாலர்களை திகைப்புடன் வாங்கியவர், பின்னர் அது மிக அதிகம் என திருப்பிக்கொடுக்க முயன்றார். ஜோஷ் உங்களுக்குதான் பணம் என்று வலியுறுத்துக்கொடுத்தார்.\nவீடில்லாத மனிதர் பணத்தை வாங்கி கொண்டு விடைபெற்று சென்றார். ஜோஷ் சிறுது இடைவெளி விட்டு அவரை ரகசியமாக பின் தொடர்ந்து சென்றார். எதிர்பாராமல் 100 டாலர் கையில் கிடைத்ததும் வீடில்லாத மனிதர் என்ன செய்கிறார் என அவர் படம் பிடித்துக்காட்ட விரும்பியிருந்தார். வீடில்லாத மனிதர் கொஞ்ச தூரம் நடந்து மதுக்கடை ஒன்றுக்கு சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்தார்.\nஇது வரை ஜோஷ் மனதில் உருவாக்கி வைத்திருந்த திரைக்கதை படி எல்லாம் நடந்தது, ஆனால் இதன் பிறகு அந்த வீடில்லாத மனிதர் செய்தது தான் ஜோஷ் கொஞ்சமும் எதிர்பாரதது. அந்த மனிதர் அருகே இருந்த பூங்காவுக்கு சென்று, அங்கே இருந்த தன்னைப்போன்ற வீடில்லாத மனிதர்களுக்கு தான் வாங்கி வைத்திருந்த உணவு பொருட்களை விநியோகிக்க துவங்கினார்.( மதுக்கடையில் அவர் உணவு பொருட்களைதான் வாங்கி வந்திருக்கிறார்) .\nஇந்த காட்சியை பார்த்ததும் ஜோஷ் வியந்து போனார். வீடில்லாதவர் கையில் கிடைத்த பணத்தை குடித்து மகிழ்வார் என நினைத்தற்காக தன்னை தானே நொந்துகொண்டார்.\nஉடனே அந்த மனிதரிடம் சென்று தான் அவரைப்பற்றி தவறாக நினைத்ததற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அவரது செயலை படம் பிடிக்க திட்டமிட்டிருந்ததையும் ஒப்புக்கொண்டார்.\nஅப்போது அந்த மனிதர், “பணத்தை வாங்கி நான் குடித்து மகிழ்வேன் என நினைத்தீர்களா பணத்தால் வாங்க முடியாத பல இருக்கின்றன, நான் செய்யும் செயல்கள் மூலம் மகிழ்ச்சியை பெற முயற்சிக்கிறேன் “ என்று பதில் சொல்லியிருக்கிறார். அதை கேட்டு நெகிழந்து போன ஜோஷ் அவரது பின்னணியை கேட்டிருக்கிறார்.\nதாமஸ் எனும் பெயர் கொண்ட அந்த மனிதர் , நோயால் பாதிக்கப்பட்டிருந்த த��து பெற்றோர்களை கவனித்துக்கொள்வதற்காக வேலையை விடும் நிலை ஏற்பட்டதாகவும், அதன் பிறகு பெற்றோர்கள் இறந்துவிட , பார்த்து கொண்டிருந்த வேலை, இருந்த வீடு இரண்டும் போய் வீதிக்கு வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.\nஜோஷ் அவரிடம் மீண்டும் 100 டாலர் பணத்தை எடுத்து கொடுத்து விட்டு , தனது போன் நம்பரையும் தந்து எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார்.\nபின்னர் இந்த முழு சம்வத்தையும் வீடியோவாக தனது சேனலில் பகிர்ந்து கொண்டார்.\n“இது போன்ற ஒரு காட்சியை நான் எதிர்பார்க்கவில்லை, உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வீடில்லாதவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இத்தகைய ஒரு அருமையான காட்சியை படம் பிடிக்க முடிந்தது எனக்கு மகிச்சியை தருகிறது . இந்த சேனலின் வரலாற்றில் இதுதான் அற்புதமான தருணம். ஒரு வீடில்லாதவருக்கு நான் உதவ முடிந்ததுடன் ,ஒரு மகத்தான் மனிதர் மற்றும் நண்பரையும் சந்தித்துள்ளேன்” எனும் அறிமுகத்துடன் இந்த வீடியோவை பதிவேற்றியிருந்தார்.\nவீடில்லாமல் வசிக்கும் எல்லோரும் சோம்பேறிகள் அல்ல, வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் எடைபோட்டு விடக்கூடாது என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வீடியோவை பார்த்த எல்லோருமே வீடில்லாத மனிதர் தாமசின் கருணையால் நெகிழ்ந்து போயினர். தன்னிடம் காசு இல்லாத நிலையிலும், தனக்கு கிடைத்த பணத்தை தன்னைப்போன்றவர்களுக்கு கொடுத்து மகிழந்த அவரது செயல் எல்லோரையும் உருக வைத்தது. அடுத்த சில நாட்களில் அந்த வீடியோ வைரலாக பரவியது. நான்கு நாட்களுக்குள் அந்த வீடியோ 2 கோடிக்கும் அதிமான முறை பார்க்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்’.\nஇதனிடையே ஜோஷ் அந்த மனிதருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து அவருக்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். இணையம் மூலம் நிதி திரட்டுவதற்கான இண்டிகோ கோ இணையதளத்தில் தாம்சுக்காக ஒரு பக்கத்தை துவக்க, அவருக்கு நிதி அளிக்க கோரிக்கை வைத்தார்.\nதாமஸ் புது வாழ்வு துவங்க கைகொடுங்கள் எனும் கோரிக்கையோடு , இந்த வீடியோவையும் அதன் பின்னே உள்ள கதையையும் குறிப்பிட்டு நிதி உதவி கேட்டிருந்தார்.\nதன்னிடம் எதுவும் இல்லாத நிலையிலும் அடுத்தவருக்கு உதவிய தாமசுக்கு உதவுவோம் என அவர் குறிப்பிட்டிருந்ததை இணையவாசிகள் பலரும் ஏற்றுக்கொண்டு நிதி அளித்தனர். விளைவு.. வீடியோ நான்கு நாளில் ஹிட்டானது போல் நான்கே நாட்களில் தாமசுக்கு உதவுதற்காக ஒரு லட்சம் டாலர்களுக்கு மேல் நிதி குவிந்திருக்கிறது. இன்னும் குவிகிறது.\nநிதி அளித்த பலரும் இந்த பக்கத்தில் தாமஸ் பற்றி தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்,\nதாமசுக்கு பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன் அவருக்கு உதவுதன் மூலம், இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிகவும் சிறப்புமிக்கதாக மாறியதாகவும் தெரிவித்திருந்தனர்.\n” உங்கள் செயலால் அசந்து போனேன். உங்களைப்போல் மேலும் பலருக்கு கொடுக்கும் தன்மை வர வேண்டும். கிறிஸ்துமசின் உண்மையான அர்த்த்தை இது புரிய வைத்துள்ளது” என ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.\nஏறக்குறைய எல்லோரும் அதை கருத்தைதான் கொண்டிருந்தனர். கூடவே மனிதநேயத்தின் மகத்துவத்தை உணர்த்துவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nஇணையத்தை உருக வைத்த ஏழை சிறுவனின் கல்வி ஆர்வம்\nஉதவினார், உலகப்புகழ் பெற்றார்; இணையம் கொண்டாடும் வாலிபர்\nஅப்பாவின் சிகிச்சைக்கு நிதி திரட்டிய இணைய குழந்தை\nஇணையம் மூலம் நிறவேறிய இளைஞரின் கடைசி ஆசை\n2 Comments on “விடைபெற்றார் வீடில்லாத நட்சத்திரம்\nஇது பற்றி நானும் ஒரு பதிவு இட்டு இருக்கிறேன் .\nமகிழ்ச்சி நண்பரே. இணையத்தை நெகிழ வைத்தவர் பற்றி நீங்களும் நெகிழ்ந்தது மகிழ்ச்சி. என்னைப்பொறுத்துவரை இணையம் மூலம் இப்படி கவனத்தை ஈர்க்கும் நபர்களை முக்கியமானவர்களாக கருதுகிறேன். இணையம் புகழை ஜனநாயமயமாக்கி இருப்பதற்கான அடையாளம் இது. இந்த இணைய நடசத்திரங்களின் வெற்றிக்கதைகளை எனது நெட்சத்திரங்கள் தொகுப்பில் வாசிக்கலாம்.,\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/list/590", "date_download": "2019-02-15T18:53:28Z", "digest": "sha1:IOJE3W55SHXBCWOD7GCSWTZGLHWOYCM5", "length": 8221, "nlines": 114, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சாரதிக்கு மல்லாகம் நீதிபதி கொடுத்த அதிகூடிய தண்டனை", "raw_content": "\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சாரதிக்கு மல்லாகம் நீதிபதி கொடுத்த அதிகூடிய தண்டனை\nமதுபோதையில் வாகனம் செலுத்திய நபருக்கு 5 வருடங்கள் ஒத்திவைத்த 6 மாத சிறைத்தண்டனையும் 7,500 ரூபாய் அபராதம் மற்றும் சாரதி அனுமதிபத்திரத்தை 6 மாதகாலம் இரத்து செய்தும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரீ.கருணாகரன் திங்கட்கிழமை (01) தீர்ப்பளித்தார்.\nமானிப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாரதிக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. குற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து நீதவான் அதிகூடிய தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nஇதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார் திங்கட்கிழமை (01) தீர்ப்பளித்தார்.\nஅத்துடன் மூவரையும் 50 மணித்தியாலங்கள் சமுதாயம் சார் சீர்திருத்த கட்டளைக்குட்படுத்துமாறு சமுதாயம் சார் சீர்திருத்த அதிகாரிக்கு உத்தரவிட்டார்.\nபருத்தித்துறை போக்குவரத்து பொலிஸார் தாக்கல் செய்த வழக்குகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன் போது நீதவான் அபராதத்துடன் கூடிய சமுதாயம் சார்சீர் திருத்த கட்டளைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.\nயாழில் இயக்கப் பாணியில் கொள்ளையனுக்கு தண்டனை கொடுத்த இளைஞர்கள் (Photo)\nயாழில் கலியாணம் கட்டாமல் 3 மாதம் முழுகாமல் இருந்த 18 பேருக்கு இன்று கலியாணம்\nயாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்\nவன்னிக்கு ஆசிரியர்களை அனுப்பாது சந்திராசா செய்த திருகுதாளம்\nவட மாகாணத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை\nயாழில் பரபரப்பாக பேசப்பட்ட கொலை குற்றச்சாட்டப்பட்டவர் டக்ளஸ் உடன் இணைவு\nயாழில் கடனைக் கேட்கச் சென்ற பெண்ணை கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர்\nயாழ் நாவற்குழியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்தவருக்கு ந���ந்த கதி\nஅச்செழுவில் பொருள் விற்பனை நிலையத்தில் கொள்ளையர்கள் கைவரிசை\nமீசாலையில் கடையை உடைத்த கள்வன் பொலிசாரிடம் கையும் மெய்யுமாகப் பிடிபட்டான்\nயாழில் நீதிபதியைச் சுட்டவனுக்கு ”ரெஸ்டர்” கொண்டு போன பத்தினி\nபுங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபர்கள் குற்றவாளிகள் இல்லையாம்\nஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவாக துண்டுபிரசுரம் ஒட்டியவர்களின் வழக்குகள் தள்ளுபடி\nயாழில் போலீஸ் மற்றும் அதிரடிப்படையால் வலை வீசி தேடப்படும் காவாலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_0.html", "date_download": "2019-02-15T19:11:48Z", "digest": "sha1:IMHRPHQLSBSWML362Q5F5TP525CQ4MLB", "length": 8014, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "இலங்கையில் வடக்குக் கிழக்கு உட்பட மீண்டும் பலத்த மழை! இடி மின்னல் குறித்து எச்சரிக்கை!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இலங்கையில் வடக்குக் கிழக்கு உட்பட மீண்டும் பலத்த மழை இடி மின்னல் குறித்து எச்சரிக்கை\nஇலங்கையில் வடக்குக் கிழக்கு உட்பட மீண்டும் பலத்த மழை இடி மின்னல் குறித்து எச்சரிக்கை\nநாடு முழுவதும், மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nஇதுகுறித்து மேலும் திணைக்களம் கூறியுள்ளதாவது,\nகிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்.\nஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமத்திய, மேல், சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின���றார்கள்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/01/blog-post_31.html", "date_download": "2019-02-15T19:48:56Z", "digest": "sha1:QPHPVGUITVOAMPRHFZGSYG4H6TNO73SI", "length": 8209, "nlines": 123, "source_domain": "www.nsanjay.com", "title": "ஓ மனிதா.. தூங்குகிறாயா..!! | கதைசொல்லி", "raw_content": "\nபோருக்கு பின் எல்லாம் மாற்றம்\nஉன் பங்கு ஏதும் இதில் உண்டா..\nஉலகம் எல்லாம் ஒரு கூட்டம்\nபச்சை பூமிக்கு சம்பல் வண்ணம்\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகருக்கலைப்பு - ஒரு தூர நோக்கு...\nகருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\n\"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்\" \"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது\" \"சூலவைரவா சுழட்டி குத்தடா&q...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/02/love-friendship.html", "date_download": "2019-02-15T18:41:30Z", "digest": "sha1:YZT74UY64UERIRA3VJ4FLZJZHTFT3U5U", "length": 6084, "nlines": 64, "source_domain": "www.nsanjay.com", "title": "நீ தான் என் சுவாசம் (Love & Friendship) | கதைசொல்லி", "raw_content": "\nநீ தான் என் சுவாசம் (Love & Friendship)\nநண்பர்களுக்கு வணக்கம், மீண்டும் ஒருமுறை உங்களை இந்த 2 ஆவது குறும்கவிதைகள் ஊடாக சந்திக்கிறேன். நீங்கள் கொடுத்து வரும் சிறிய ஆதரவுக்கு பெரிய கடமைப்பட்டிருக்கிறேன்.\nஇதற்கு முதல் உனக்காக மட்டும் என் காதல் என்னும் கவிதை தொகுதிகளை Facebook, Youtube, Blogger ஊடாக வெளியிட்டேன். அதிக வரவேற்பு கிடைத்தது. நன்றிகள்.\nஅதனை தொடர்ந்து நீ தான் என் சுவாசம் என்ற காதல் மற்றும் நட்பு கவிதைகளை தொடர்ச்சியாக Vol 1, Vol 2 என்று வெளியிட எண்ணியிருந்தேன். அந்த வகையில் காதல் கவிதைகளை இப்போது உருவாக்கியிள்ளேன்.\nநீ தான் என் சுவாசம்\nVol 1 (காதல் கவிதைகள்)\nஉங்கள் கருத்துக்களை கூறுங்கள். நண்பர்களே விரைவில் நட்பு கவிதைகள் வெளிவரும்.. நீ தான் என் சுவாசம் Vol 2 (நட்பு கவிதைகள்) உங்களுக்காக.. நண்பர்களுக்காக, உங்கள் நண்பர்களுக்காக.....\nநல்லகவிதை பாடல் வடிவில் வந்தால் எனக்கு மெயில் போடுங்க\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகருக்கலைப்பு - ஒரு தூர நோக்கு...\nகருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\n\"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்\" \"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது\" \"சூலவைரவா சுழட்டி குத்தடா&q...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/73094-kavalai-vendam-movie-director-deekay-interview.html", "date_download": "2019-02-15T19:31:24Z", "digest": "sha1:GFWV2ZS2ICC4IIE7ZXCHE2UNBD3UWSXB", "length": 26825, "nlines": 440, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘வில்லன்களே இல்லாத படம்’..! - ‘கவலை வேண்டாம்’ இயக்குநர் டிகே | kavalai vendam movie director deekay interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:51 (22/11/2016)\n - ‘கவலை வேண்டாம்’ இயக்குநர் டிகே\n‘சிவா மனசுல சக்தி’, ‘கோ’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘என்றென்றும் புன்னகை’ என ஒரு படம் விட்டு ஒரு படம் ஹிட் கொடுத்துக்கொண்டிருந்த நடிகர் ஜீவா, அடுத்தடுத்து ‘யான்’, ‘போக்கிராஜா’, ‘திருநாள்’ படங்களினால் கொஞ்சம் தடுமாறிவிட்டார். தற்போது அவர் நடித்து, வருகிற வியாழக்கிழமை ரிலீஸாகயிருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம் அவருக்குக் கவலை அளிக்காமல் இருக்குமா.. அவரது கேரியரில் இது ரொம்ப முக்கியமான கட்டம், அதை எப்படி நீங்கள் சரிகட்டப் போகிறீர்கள்.. அவரது கேரியரில் இது ரொம்ப முக்கியமான கட்டம், அதை எப்படி நீங்கள் சரிகட்டப் போகிறீர்கள்.. என பல கேள்விகளுடன் ‘கவலை வேண்டாம்’ இயக்குநர் டிகே-விடம் பேச ஆரம்பித்தோம். இவர் ‘யாமிருக்க பயமே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரியானவர்.\n“இது ஜீவாவுக்கு மட்டும் முக்கியமான கட்டம் இல்லை, எனக்கும் தான். முதல் படம் ’யாமிருக்க பயமே’ காமெடி பேய் படம்னு ஒரு டிரெண்ட் செட் பண்ணுச்சு. ‘இவன் அடுத்த படத்தில் என்ன செய்ய போறான்’னு பலபேரின் கண்ணும் என் மேல் இருக்கு. அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளருக்கும் இந்தப் படம் ரொம்ப முக்கியமானதுதான். அதை எல்லாம் சரி செய்து, எனக்கு, நடிகர் ஜீவா, தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம் சந்தோஷத்தை கொடுக்கும்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு, படமும் ரொம்ப சூப்பராக வந்திருக்கு.”\n‘கவலை வேண்டாம்’ எந்த மாதிரியான படம்..\n“ஜாலியான, குடும்பத்தோட எல்லாரும் உட்கார்ந்து ரசிச்சு பார்க்கிற மாதிரியான படம். குடும்பத்தில் இருக்கும் அத்தனை உறவுகளையும் இணைக்கிற மாதிரி இருக்கும். படத்தில் காதல், ரொமான்ஸ், காமெடி, சென்டிமென்ட்டுக்கு பஞ்சம் இருக்காது. அப்பா-பையன் பாசம், ஃப்ரண்ட்ஷிப்னு எல்லா விஷயங்களும் இருக்கு. பக்கா பாஸிட்டிவ்வான படம். எதுவுமே முடியாதுனு நினைக்கிற ஆள்கூட நம்மால் எல்லாமே பண்ணமுடியும்னு தன்னம்பிகை கொடுக்கிற படமாக இருக்கும்.”\nபடத்தில் கவலை வேண்டாம்னு யார் யார்கிட்ட சொல்றாங்க..\n“ஹாஹா... படத்தில் கவலை வேண்டாம்னு அவங்க அவங்களுக்கே சொல்லிக்கிறாங்க. லைக், ஆல் இஸ் வெல் மாதிரி.”\nஜீவாவும் காஜல் அகர்வாலும் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறாங்க, அவங்க கெமிஸ்ட்ரி எப்படி வந்திருக்கு..\n“ரொம்ப சூப்பரா வந்திருக்கு. அவங்களுக்கான சோலோ காட்சிகளிலும் சரி, காதல் காட்சிகளிலும் சரி, இரண்டு பேருமே ரொம்ப அழகாக நடிச்சிருக்காங்க. குறிப்பாக, காஜல் அகர்வால் இதற்கு முன் நடிச்ச படங்களை விட இந்தப் படத்தில் ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. அவங்களோட நடிப்பு பெருசா பேசப்படும். ஜீவாவைப் பற்றி சொல்லணும்னா, அவர் தங்கம். ரொம்ப சிறந்த நடிகர். அவர் பெரிய நடிகராகயிருந்தாலும் அவங்க அப்பா பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் அதை அவர் வெளியில காட்டிக்க மாட்டார். செம ஜாலியான ஆள், அவரோட வேலை செய்றதும் ரொம்ப ஈசி. ஒரு டைரக்டருக்கு கரெக்ட்டான ஆள். டைரக்டர் என்ன சொன்னாலும் செய்வார். தலைகீழாக நிற்க சொன்னாக்கூட நிற்பார். காஜலும் அப்படித்தான். இவங்க இரண்டு பேருடன் நூறு படங்கள் கூட வேலை செய்யலாம்.”\nபடத்தில் நடிச்சிருக்கிற மற்ற நடிகர்கள் பற்றிச் சொல்லுங்க..\n“பாபி சிம்ஹா ஒரு முக்கியான ரோல்ல நடிச்சிருக்கார். பாபி சிம்ஹா இந்தப் படத்தில் வில்லனாக நடிச்சிருக்கார்னு வெளியில் பேசிக்கிறாங்க. ‘கவலை வேண்டாம்’ படத்தில் வில்லன்களே இல்லை. எல்லாருக்குமே பாஸிட்டிவ் கேரக்டர் தான். சுனைனாவும் சுருதி ராமகிருஷ்ணனும் ஜீவாக்கு ஜோடியாக நடிச்சிருக்காங்க. அது என்ன டுவிஸ்ட்னு படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. அப்பறம் மயில்சாமி, மனோபாலா, ஆர்.ஜே.பாலாஜி, பாலசரவணன்னு பலர் நடிச்சிருக்காங்க. இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம், ஆர்ட் டைரக்டர் செந்தில் ராகவன், பாடலாசிரியர் கோ சேஷா என முற்றிலும் புது டீமோடு தான் வொர்க் பண்ணியிருக்கேன். கதைக்கு என்ன தேவையோ, படத்துக்கு எது அழகு சேர்க்குமோ அதை கரெக்ட்டா பண்ணியிருக்காங்க. அவுட்புட்டும் ரொம்��� பிரமாதமா வந்திருக்கு.”\n’பேய் படம், ஃபேமிலி படம்... அடுத்தது..\n“அடுத்ததும் பேய் படமாகக்கூட இருக்கலாம். எல்லாரும் ‘யாமிருக்க பயமே’ படத்தை இரண்டாம் பாகம் எடுக்குறீங்களானு கேட்குறாங்க. ‘யாமிருக்க பயமே’ படத்தை இரண்டாம் பாகம் எடுக்க மாட்டேன். ஆனால், அதே போல் வேற ஒரு பேய் படத்தை எடுப்பேன். அதுக்காக என்னோட அடுத்தப் படம் பேய் படம் தான்னு உறுதியா சொல்ல முடியாது. பக்கா ஆக்‌ஷன், மாஸ் படம் பண்ணனும்னு ஆசையிருக்கு. ‘கவலை வேண்டாம்’ படம் ரிலீஸ் ஆன பின்னாடி தான் தெரியும்.”\n‘கவலை வேண்டாம்’ படத்தோட இரண்டு டீசரிலும் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கே..\n“பொதுவா இரட்டை அர்த்த வசனங்கள் எல்லாம் முகம் சுளிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் வரும் இரட்டை அர்த்த வசனங்கள் அப்படி இருக்காது. குடும்பத்தோடு என்ஜாய் பண்ற மாதிரிதான் இருக்கும்.”\nஅக்டோபர் 7-ம் தேதியே படம் ரிலீஸ்னு விளம்பரங்கள் வந்ததே..\n“ஆமா, அந்த டைம்ல நிறைய படங்கள் வந்தனால, எங்களுக்குள்ளையே பேசி வெச்சிக்கிட்டு கொஞ்சம் லேட்டா ரிலீஸ் பண்றோம்.”\nஅதென்ன உங்க பெயர், டிகே..\n“என்னை யாரும் என்னோட பெயரைச் சொல்லி கூப்பிடமாட்டாங்க. எல்லாரும் டிகேனு தான் கூப்பிடுவாங்க. அதனால படத்திலையும் டிகேனு போட்டுட்டேன். என்னோட பெயர் டி.கார்த்திகேயன்.”\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `���க்கலைட்ஸ்' தனம் அம்மா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nஅப்துல் ரஷீத் அடிக்கடி சொன்ன வார்த்தை - ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலின் பின்னணி என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/gavaskar-talks-about-hardik-pandya/", "date_download": "2019-02-15T20:03:02Z", "digest": "sha1:CNVTZ3ZCWGS75Z2KHCVCCBPK4LW7M4M3", "length": 9177, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "இந்திய அணியின் திறமையான ஆல்ரவுண்டர் இவரே. எவர் க்ரீன் பிளேயரும் இவரே. கவாஸ்கர் - புகழாரம்", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் இந்திய அணியின் திறமையான ஆல்ரவுண்டர் இவரே. எவர் க்ரீன் பிளேயரும் இவரே. கவாஸ்கர் – புகழாரம்\nஇந்திய அணியின் திறமையான ஆல்ரவுண்டர் இவரே. எவர் க்ரீன் பிளேயரும் இவரே. கவாஸ்கர் – புகழாரம்\nஇந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இதனை உலக கிரிக்கெட் வேற்றார்கள், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் என பல தரப்பட்டவர்களும் கொண்டாடி வருகின்றனர்.\nஇதனை அடுத்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகள் தொடரில் இந்திய அணி நாளை மறுதினம் விளையாட இருக்கிறது. இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.\nஅதில், கவாஸ்கர் கூறியதாவது : பல பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்த பாண்டிய தனது திறமையினை நிரூபித்தார். மேலும், தனது இடத்தின் வலிமையினால் அவர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்றும் மீதும் நிரூபித்துள்ளார்.\nஅவரின் திறமை மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. அவர் இன்னும் பல வருடம் இந்திய அணியின் நநட்சத்திர வீரராகவும், சிறந்த ஆல்ரவுண்டராகவும் விளங்குவார் என்பதில் சிறிதளவு ஐயம் கூட இல்லை என்று கவாஸ்கர் கூறினார்.,\nடி20 தொடரில் இருந்து விலகிய நியூசிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரர் – நியூசி நிர்வாகம் அறிவிப்பு\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணிவீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு\nபுதிய வீரர் அறிமுகம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியின் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/2-point-o-release-issue/12387/", "date_download": "2019-02-15T18:38:42Z", "digest": "sha1:64PXTSFEVAME7MS33QAGACY2VZDPJ4QO", "length": 5306, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "2 Point O Release Issue : சிக்கலில் 2 பாயிண்ட் ஓ", "raw_content": "\nHome Latest News இறுதி நேரத்தில் சிக்கலில் 2 பாயிண்ட் ஓ – பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.\nஇறுதி நேரத்தில் சிக்கலில் 2 பாயிண்ட் ஓ – பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.\n2 Point O Release Issue : 2 பாயிண்ட் ஓ இறுதி நேரத்தில் சிக்கலில் சிக்கி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. இதனால் படம் நாளை சொன்னபடி ரிலீஸாகுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 2 பாயிண்ட் ஓ.\nஷங்கர் இயக்க லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் நாளை முதல் திரைக்கு வர உள்ளது.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தில் மொபைல் போன்களால் ஆபத்து என பொய்யான தகவலை பரப்புகிறார்கள்.\nஇதனால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என Cellular Operators Association of India (COAI) என்ற நிறுவனம் Ministry of Information & Broadcasting என்ற அமைப்பிற்கு கோரிக்கை வைத்துள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் சென்சார் போர்டு அளித்திருந்த சான்றிதழையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.\nஇதனால் இந்த பிரச்சனையில் தீர்வு என்ன கிடைக்கும் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி அளிப்பார்களா படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி அளிப்பார்களா இல்லையா\nPrevious articleமாஸாக வெளியான மாரி 2 சிங்கிள் டிராக்.\nதலைவர் 166 ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் இவர்கள் தானா – பக்கா மாஸ் கூட்டணி.\nஉலக பேட்மிண்டன் டூர் பைனல்ஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sterlite-factory-issue-tamilnadu-government-files-plea-in-supreme-court/", "date_download": "2019-02-15T20:08:04Z", "digest": "sha1:HJTZB25L7HDDARMUUI5PG4PGTHW4GWNH", "length": 11781, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sterlite Factory issue: Tamilnadu Government files plea in supreme court - ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசு கேவியட் மனுத் தாக்கல்", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசு கேவியட் மனுத் தாக்கல்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.\nமேலும் படிக்க – தூத்துக்குடி துப்பாக்கி சூடு : உடல்களை ஒப்படைக்க கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, தூத்துக்குடி மக்கள் நடத்திய 100வது நாள் போராட்டத்தின் போது மர்ம நபர்கள் சிலர், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். கலவரத்திலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.\nஇதையடுத்து, அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.\nஇந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தால் தங்கள் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது.\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nசோகத்தில் மூழ்கிய ராணுவ வீரர் சிவச்சந்திரன் குடும்பம் ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கும் கிராமம்\nபுல்வாமா தாக்குதல் : அரசுடன் துணையாக நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல்\nதமிழக அரசின் ரூ.2000 நிதியுதவி திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி\n“தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்க்கமான போரில் நாம் நிச்சயம் வெல்வோம்” – ராஜ்நாத் சிங்\n பலாப்பழம் கொண்டு சிக்க வைத்த வனத்துறை\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல்…நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன\n#நான்தான்பாரஜினிகாந்த் : இணையத்தை கலக்கிய மீம்ஸ்களின் தொகுப்புகள்\nவைரலாகும் வீடியோ: மாமியாரை மாடியில் வைத்து சரமாரியாக அடித்த மருமகள்\nMadurai-Chennai Tejas Express Schedule: மதுரை-சென்னையை 61/2 மணி நேரத்தில் இணைக்கும் தேஜஸ் ரயில்\nChennai-Madurai Tejas Express Special Train Time Table: மணிக்கு சுமார் 160 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி, நண்பகல் 12.30-க்கு மதுரையை அடைகிறது.\nபிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட காவலர்… சென்னை ஐ.ஜி அலுவலகத்தில் பரபரப்பு…\nமணிகண்டன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/cooking-menu/cooking-tips", "date_download": "2019-02-15T18:39:45Z", "digest": "sha1:GN35DBJ3STNUPEQ2AM44MJ5ARQPCMOVN", "length": 19021, "nlines": 366, "source_domain": "www.chillzee.in", "title": "Cooking Tips - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n*** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி... *** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\t 22 January 2019\t Hits: 329\nCooking Tips # 15 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\t 22 October 2018\t Hits: 377\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\t 17 October 2018\t Hits: 289\nCooking Tips # 13 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\t 15 October 2018\t Hits: 516\nCooking Tips # 12 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\t 11 October 2018\t Hits: 512\nCooking Tips # 11 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\t 09 October 2018\t Hits: 723\nCooking Tips # 10 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்\t 18 September 2017\t Hits: 566\nCooking Tips # 09 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்\t 17 August 2017\t Hits: 415\nCooking Tips # 08 - கத்தரிக்காய், ஆப்பிள், வாழைப்பழம் நிறம் மாறாமல் தடுப்பது எப்படி\n😃 ஜாலி டைம் 😃\nநீங்கள் கதை படிப்பதன் பின் இருக்கும் காரணம் என்ன\n🎷 சொந்த வாழ்க்கை பிரச்சனைகளை மறப்பதற்காக 🎷\n🦋 கற்பனை உலகை ரசிப்பதற்காக 🦋\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 34 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்��் ஆட தெரியனுமா\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 18 - பத்மினி\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nதொடர்கதை - சுஷ்ருதா – 07 - சித்ரா\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 34 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nதொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 08 - மகி\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன்னில�� தொலைந்தவன் நானடி – 34\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 18\nகலாபக் காதலா - 06\nகாணாய் கண்ணே - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nகாணும் இடமெல்லாம் நீயே - 14\nஎன் மடியில் பூத்த மலரே – 34\nவேலண்டைன்ஸ் டே... - 08\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24\nஐ லவ் யூ - 22\nமழையின்றி நான் நனைகின்றேன் - 20\nநீயிருந்தால் நானிருப்பேன் - 22\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 15\nஎன் காதலே – 07\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 26\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 08\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 02\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 20\nகாயத்ரி மந்திரத்தை... – 11\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nசிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவை\nசிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - கோபம் - கலைசெல்வி\nகவிதை - மனைவி - விஜயலக்ஷ்மி\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 12 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.epw.in/ta/journal/2018/23/editorials/auditing-fraud.html", "date_download": "2019-02-15T19:38:53Z", "digest": "sha1:UW5JHXVW6OPPOMGGGCQC25DBVVPPR6CY", "length": 20812, "nlines": 136, "source_domain": "www.epw.in", "title": "தணிக்கை மோசடி | Economic and Political Weekly", "raw_content": "\nதீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் தனக்கிடப்பட்ட ஆணையை நிறைவேற்ற அரசாங்கம் அதன் விஷயத்தில் கவனம் செல்லுத்த வேண்டும்.\nகடந்த 15 ஆண்டுகளாக, குறிப்பாக 2013லிருந்து, கார்ப்போரேட் நிறுவனங்களின் மோசடி குறித்து புலனாயும், குறிப்பாக உயர்மட்ட அளவிலான முக்கியமான வழக்குகளை புலனாயும் முதன்மையான நிறுவனமாக தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (சீரியஸ் ஃபிராட் இன்வெஸ்டிகேஷன் ஆபீஸ்; எஸ்.எஃப்.ஐ.ஓ.) உருவாகியுள்ளது. அப்படியிருக்க கார்ப்போரேட் நிறுவனங்களின் தவறான நடவடிக்கைகளை புலனாய்வு செய்யவேண்டிய ஓர் அமைப்பு ஆற்ற வேண்டிய பணிகளில் ஒரு சிலவற்றை மட்டுமே செய்ய முடியும் என்கிற அளவிற்கு அதன் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஏன்\nஅரசாங்க அலுவலகங்களில் போதுமான அளவிற்கு பணியாளர்கள் இல்லாதிருப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆனால், கம்பெனிகள் சட்டம் 2013ன் கீழ் சட்டப்படியான அதிகாரங்கள் அளிக்கப்பட்ட பிறகு எஸ்.எஃப்.ஐ.ஓ.வின் பொறுப்புகள் அதிகரித்துள்ளன. 2014 ஏப்ரல் முதல் 2018 ஜனவரி வரை அதற்கு 447 கம்பெனி புலனாய்வு வழக்குகள் தரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த தரவுகளிலிருந்து தெரியவருகிறது. இது இந்த அமைப்பு 2003ல் தொடங்கப்பட்டதிலிருந்து அதற்கு தரப்பட்ட 667 வழக்குகளில் இது 67% ஆகும். 2014-15லிருந்து அதற்கு அளிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை 133 என்ற நிலையிலேயே தேங்கியிருக்கிறது, 69 இடங்கள் காலியாக இருக்கின்றன.\nகார்ப்போரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த எஸ்.எஃப்.ஐ.ஓ. தன்னை ஒரு ‘’பல்துறை’’ அமைப்பாக கூறிக்கொள்கிறது. பொருளாதாரத்துறையில் செய்யப்படும் ஏய்ப்புகளை, மோசடிகளை புலனாய்வதற்குத் தேவையான தடயவியல் தணிக்கை, கார்ப்போரேட் சட்டம், தகவல்தொழில்நுட்பம், மூலதன சந்தைகள், வரி மற்றும் இவை தொடர்பான மற்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை பயன்படுத்துவதாக இந்த அலுவலகம் கூறுகிறது. கார்ப்போரேட் தணிக்கை மற்றும் ஆட்சி நிர்வாகம் குறித்து நரேஷ் சந்திரா குதலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அடல் பிகாரி வாஜ்பாயின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் 2003 ஜூலை 2ஆம் தேதி இந்த அமைப்பை உருவாக்கியது. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2013ஆம் ஆண்டின் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் சட்டப்படியான அதிகாரங்களை இந்த அமைப்பு பெற்ற போதிலும் கைது செய்வதற்கான அதிகாரம் இதற்கு 2017 ஆகஸ்டில்தான் வழங்கப்பட்ட்டது. இந்த அமைப்பிற்கு பல்வேறு துறைகள் தொடர்பான நிபுணத்துவம் தேவை என்பதும் பல்வேறு துறைகளில் பணிபுரியும் குடிமைப் பணி அதிகாரிகளை குறுக���ய கால பணிக்கு இந்த அமைப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்பதும் தெரிந்த ஒன்று.\nஎந்த அளவிற்கு நிதி மோசடி நடந்திருக்கிறாது அல்லது எந்த அளவிற்கு பொதுமக்களின் நலன் சம்பந்தப்பட்டது என்பதன் அடிப்படையிலேயே எஸ்.எஃப்.ஐ.ஓ.விற்கு வழக்குகள் ஒதுக்கப்பட்டன. சமீபத்தில் பஞ்சாப் தேசிய வங்கியில் நடந்த மிகப் மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி வழக்கும் எஸ்.எஃப்.ஐ.ஓ. வசம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் கார்ப்போரேட்டுகளின் ஏய்ப்புகள் பற்றிய பல வழக்குகள் இந்த அமைப்பால் புலனாயப்பட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை விவகாரம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் வழக்கு, சாரதா சிட் பண்ட் வழக்கு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி போன்றவை இவற்றுள் அடக்கம். இந்த வழக்குகள் பலவற்றில் குற்றத்திற்கு தணிக்கையாளர்கள் உதவியிருக்கிறார்கள் அல்லது குற்றங்களை கண்டுகொள்ளாது இருந்திருக்கிறார்கள் என்பதை எஸ்.எஃப்.ஐ.ஓ. கண்டுபிடித்திருக்கிறது. இந்தியாவின் ஆகப் பெரிய முதல் 100 நிறுவனங்கள் மற்றும் முதல் பெரிய 500 நிறுவனங்களில் மூன்றில் ஒரு பகுதி தங்களது கணக்குகளை ‘’எப்படியோ அட்ஜஸ்ட்’’ செய்வதாக எஸ்.எஃப்.ஐ.ஓ.-வின் 2015ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. சில வழக்குகளில் தவறாக நடந்துகொள்ளும் தணிக்கையாளர்கள் குறித்து புலனாய்வு செய்யும்படி இன்ஸ்ட்டியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்ட்டன்ஸ் ஆஃப் இந்தியாவை எஸ்.எஃப்.ஐ.ஓ கேட்டுக்கொண்டது. இதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. அமெரிக்காவிலும் உலகின் பல பாகங்களிலும் கார்ப்போரேட் நிறுவனங்களும் எளிதில் வளைந்துகொடுக்கும் தணிக்கையாளர்களும் கூட்டு சேர்ந்தபோது நிதித் துறையானது பெரும் வளர்ச்சி கண்டது. இறுதியில் இது 2007-08ல் உலகளாவிய நிதி நெருக்கடி உருவாவதில் முடிந்தது. இந்த நிலை உருவாகக் காரணமான பல நிறுவனங்களின் தணிக்கை அறிக்கைகள் எதற்கும் தகுதியற்றவையாக இருந்ததும் தெரிய வந்தது.\nசுதந்திரமான, நன்கு செயல்படும் எஸ்.எஃப்.ஐ.ஓ.வானது கார்ப்போரேட்டுகளின் பேராசையையும் அவற்றுடன் கூட்டுசேர்ந்து வேலை செய்யும் தணிக்கையாளர்களையும் கண்காணிப்பதன் மூலம் சட்டத்தையும், சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் நலனையும் பாதுகாக்க முடியும். இதை சாதிப்பதற்கு இத்தகைய புலனாய்வுகளை திறம்பட செய்யக்கூடிய நிபுணர்கள் அதற்குத் தேவை. இத்தகைய விஷயங்களில் போதுமான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட அதிகாரிகள் மிகக் குறைவு என்பது எஸ்.எஃப்.ஐ.ஓ. வில் போதுமான அதிகாரிகள் இல்லாததற்கு சொல்லப்படும் காரணங்களுள் ஒன்று. வழக்குகளின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கும் நிலையில் வெவ்வேறு துறைகளிலிருந்து குறுகிய கால பணிக்காக எஸ்.எஃப்.ஐ.ஓ.விற்கு அதிகாரிகளை அனுப்புவதை விடுத்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட முழுநேர அதிகாரிகளை பணிக்கமர்த்துவதைப் பற்றி யோசிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களிலிருந்து ஆட்களை குறுகிய காலத்திற்கு பணிக்கமர்த்துவதும் பிரச்னைகளுக்குரியதே (தனியார் நிறுவனங்கள் தரும் சம்பளம் மிக அதிகம் என்ற நிலையில் அதே சம்பளத்தை அரசாங்கம் தருவது கடினம் என்பதுடன் இவர்கள் தங்களது முதலாளிகளுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பதாலும் இது பிரச்சனைக்குரியது). எஸ்.எஃப்.ஐ.ஓ.விற்கென்று தனியே நிரந்தரமான அதிகாரிகள், பணியாளர்கள் வேண்டுமென்பது ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும் அது நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. வீரப்ப மொய்லியின் தலைமையிலான நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவானது (டிசம்பர் 2017ல் வெளியான 33ஆவது அறிக்கை; 2018 மார்ச்சில் வெளியான 59ஆவது அறிக்கை) ‘’பணிக்கு ஆளெடுப்பதற்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டபோதிலும் இன்னமும் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இது வழக்குகளை வேகமாக முடிப்பதற்கான திறனையே முடக்குகிறது என்று கண்டறிந்தது.’’ ஆகவே இந்த அமைப்பிற்கென்று தனியாக நிரந்தர அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள்.\nஎஸ்.எஃப்.ஐ.ஓ.வில் அதிக அதிகாரிகள் பணிக்கமர்த்துவதை உறுதி செய்ய முடியும் என்றாலும் பிற துறைகள் போதுமான அதிகாரிகள், பணியாளர்கள் இன்றி வாடுகின்றன. உதாரணமாக, நெடுங்காலமாக இருந்துவரும் அமைப்பான மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) போதுமான அளவிற்கு பயிற்சியளிக்கப்பட்ட அதிகாரிகள் இல்லாத பிரச்னையை எதிர்கொண்டுள்ள மற்றொரு அமைப்பு. 2017 மார்ச் மாத நிலவரப்படி சிபிஐ-ன் 7,274 பணியிடங்களில் 20% காலியாக இருக்கின்றன.\nபோதுமான பணியாளர்கள் இல்லாத பிரச்னைக்கு அரசியல் உறுதியின்மையும் ஒரு காரணம். நிதி மோசடியையும் ஊழலையும் தீவிரமான பிரச்னைகளாக தான் கருதுவதாக கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கம் எ���்.எஃப்.ஐ.ஓ. மற்றும் சிபிஐ போன்ற முக்கியமான புலனாய்வு அமைப்புகள் தங்களது பணிகளை திறம்பட ஆற்றத் தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்களை பணிக்கமர்த்த தேவையானவற்றை செய்யவில்லை என்பதே யதார்த்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000015.html", "date_download": "2019-02-15T18:58:25Z", "digest": "sha1:PGULQ5NOMP2FVIQY2FSR4YAT5NHDASZV", "length": 5361, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "காலம் தோறும் தொன்மங்கள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: காலம் தோறும் தொன்மங்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதாணு ஜோக்ஸ் நாயகன் பாரதி அதிசயச் செய்திகள் ''1001''\nமலரும் அறிவியல் பிரளயம் உடைபடும் மெளனங்களும் சிதறுண்ட புனிதங்களும்\nஒரு நாள் கள்ளத் தோணி வேங்கடம் முதல் குமரி வரை - 4\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/206478?ref=magazine", "date_download": "2019-02-15T19:26:05Z", "digest": "sha1:VCBRDCWZO4UWJJR3IVUMVSM75256VBZQ", "length": 7953, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "மூதூர் - சேனையூர் மத்திய கல்லூரியின் 62ஆவது கல்லூரி தினம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமூதூர் - சேனையூர் மத்திய கல்லூரியின் 62ஆவது கல்லூரி தினம்\nதிருகோணமலை - மூதூர் ,சேனையூர் மத்திய கல்லூரியின் 62ஆவது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை நடத்த கல்லூரியின் உயர் தர மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.\nஇதற்கிணங்க சனிக்கிழமையான நாளை நட்புறவு கிரிக்க���் சுற்றுப்போட்டி கல்லூரி திறந்த வெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நிகழ்வு பாடசாலையின் அதிபர் செல்வநாயகம் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெறவுள்ளது.\nஇதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை பழைய மாணவர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் நடைபவனி காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகி பல கிராமங்களை ஊடறுத்து இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nகடந்த 2006 இறுதி யுத்தத்தில் இக்கல்லூரியின் பாரிய பௌதீக வளங்கள் பெரியளவில் அழிவுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206427?ref=archive-feed", "date_download": "2019-02-15T19:54:10Z", "digest": "sha1:4B3QNMGNZEDLTIZ23VAQKKRKTGTXHUOE", "length": 7825, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை தேடும் ரணில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை தேடும் ரணில்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு சாதகமற்ற சந்தர்ப்பங்களில் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும் சாதகமான சந்தர்ப்பங்களில் அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ��நாயக்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கத்தின் புதிய தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க உண்மையில் ஜனநாயகத்தை காப்பவர் அல்ல. தனக்கு சாதகமற்ற சந்தர்ப்பங்களில் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கின்றார்.\nதனக்கு சாதமான சந்தர்ப்பங்களில் அரசியலமைப்புச் சட்டத்தை மீற அதில் உள்ள ஓட்டைகளை தேடுகிறார் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t1316-topic", "date_download": "2019-02-15T19:31:22Z", "digest": "sha1:WLQRSIN5FXVPZ4AAEVMJGT6S6AJYZICG", "length": 31102, "nlines": 188, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிரிப்பின் மகத்துவம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» மதுபாலா: இவருக்கு ஏன் கூகுள் டூடுள் வெளியிட்டது - 5 சுவாரஸ்ய தகவல்கள்\n» பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)\n» பெண் குழந்தையை பெற்றெடுத்த தாய் மூளைச்சாவு: உடலுறுப்புகள் தானம்\n» காப்பியை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள்\n» எல்லா அவசர உதவிக்கும் ஒரே எண் ‘112’தமிழ்நாடு உள்பட 14 மாநிலங்களில் 19-ந்தேதி அமலுக்கு வருகிறது\n» 2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை, இந்திய நேர விவரங்கள்\n» ரூ 4 கோடி மதிப்பிலான மொபைல் போன்களுடன் கன்டெய்னர் லாரியை கடத்திய கும்பல்\n» மோடியைத் தாக்கி மம்தா எழுதிய கவிதை - வைரலாகும் வரிகள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\n» சென்னைக்கு வரும் காஷ்மீரிகள்: வெடிகுண்டுச�� சத்தத்திலிருந்து வெளியேறி புறக்காற்றை சுவாசிக்க வாய்ப்பு\n» தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா நியமனம்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ரேணுராஜ்\n» நீதி மன்ற துளிகள்.\n» உயர்வு பெறுவதற்கு ஒரே வழி...\n» என்னை முதல்-அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பினார்: விஜயசாந்தி\n» தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத்\n» கட்சி முடிவு செய்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ பேட்டி\n» கௌரவம் - ஒரு பக்க கதை\n» திருத்தம் - ஒரு பக்க கதை\n» தரணி தூற்றும் - கவிதை\n» இலவச மகிழ்ச்சி - கவிதை\n» செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு விடை கொடுத்தது நாசா\n» வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» நைஜீரிய அதிபர் கலந்துகொண்ட தேர்தல் பேரணியில் நெரிசல்; 14 பேர் பலி\n» இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின\n» தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகள் சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n» சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற 10 ஆண்டாக போராடிய பெண் வக்கீல்\n» என். கணேசன் புத்தகம் pdf\n» தேவ் - திரைப்பட விமரிசனம்\n» டெல்லியில் அதிக அதிகாரம் ஆளுநருக்கா, முதல்வருக்கா - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\n» குஜராத்தில் காதலர் தினத்தை முதியோர்களோடு இணைந்து கொண்டாடிய இளைஞர்கள்\n» பிறந்த நாளுக்கு நோ.\n» ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்\n» விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்துக்கு வித்தியாசமான பாணியில் இசையமைக்கவுள்ள இளையராஜா\n» காதலர் தினம் உருவான கதை.\n» மின் கம்பத்தை பிடித்து விளையாடிய சிறுவன்.. ஷாக் அடித்து பலி..\n» பாம்பை வைத்து விசாரணை.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nவிழாவில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் கலந்து கொண்டு நகைச்சுவை உணர்வு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். விழாவில் அவர் பேசியதாவது-\nநகைசுவை உணர்வு மனிதர்களுக்கு தான் உள்ளது. மிருகங்களுக்கு கிடையாது. இதனால் வருத்தம் அடைந்த விலங்குகள் ஒன்று சேர்ந்து அனைந்து மிருகங்களும் ஒன்று சேர்ந்து நமக்கும் நகைசுவை உணர்வு வரவேண்டும். அதற்கான அனைத்து மிருகங்களும் ஒரு நகை சுவை கூறவேண்டும். அதை கேட்டு அனைத்து மிருகங்களும் சிரிக்கவேண்டும் என போட்டி வைத்தது. சிங்கம் அதற்கு தலைமை தங்கியது.\nமிருகம் சொல்லும் நகை சுவையை கேட்ட உடன் அனைத்து விலங்குகளும் சிரிக்க வேண்டும் அப்படி சிரிக்காவிட்டால் நகைசுவை கூறம், மிருகத்துக்கு ஒரு அடி கொடுப்பது என்பது பேட்டி ஆகும். குரங்கு முதலில் வந்து கூறியது. அதை கேட்டதும் அனைத்து விலங்குகளும் சிரித்தது. ஆமை மட்டும் சிரிக்கவில்லை. குரங்கிற்கு ஒரு அடி விழுந்தது. பின்னர் ஒட்டகம் வந்து நகைசுவை கூறியது. அப்போதும் ஆமை சிரிக்கவில்லை. இதனால் ஒட்டகத்துக்கு அடி விழுந்தது. 3-வது கரடி வந்தது. கரடி வந்து நின்றதும் ஆமை சிரித்தது. கரடி ஏதும் கூறவில்லை, அதற்குள் ஏன் ஆமை சிரிக்கிறது என்று நினைத்த, சிங்கம் ஆமையை அழைத்து கரடி இன்னும் நகை சுவை கூறவில்லை, அதற்குள் ஏன் சிரித்தாய் என கேட்டது.\nஅப்போது ஆமை, குரங்கு முதலில் பேசியது அல்லவா, அதை நினைத்து சிரிந்தேன் என்றது. அதுபோல் நாமும் மிக லேட்டாக சிரிக்ககூடாது.\nஅதிகமாக சிரிக்கிறவர்களுக்கு இருதய நோய் வராது என்பது விஞ்ஞானிகளின் முடிவு. நாம் குழந்தையாக இருக்கும் போது, ஒரு நாளைக்கு 200 தடவை சிரிக்கிறோம். வளர்த்த பின்பு 15 தடவை தான் சிரிக்கிறோம். இதனால் தான் இருதய நோய் வருகிறது. பெரியவர்கள் ஆன பின்பு சிரிக்காமல் இருக்க காரணம் என்ன நாம் நம்மைவிட பெரியவர்களை பார்த்தால், ஒரு மரியாதை, அதிகாரிகளை பார்த்தால் ஒரு மரியாதை என நினைப்பதால் இருப்பதால் சிரிக்க மறந்து விடுகிறோம்.\nஇடுப்பு எலும்பை தொட்டதும் நமக்கு சிரிப்பு வருகிறது. இது இயற்கையின் ரகசியம். தன்னை தான் இடுப்பை தொட்டால் சிரிப்பு வருவது கிடையாது. நாட்டில் 2 பேருக்கு இருதய நோய் வருவது கிடையாது. ஒருவர் நரிகுறவர்கள். அவர்கள் வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள். அதற்கு உதாரணம் செல்ல வேண்டும்.\nநரிக்குறவர்கள் பறவை சுடுகின்றனர். அப்போது பறவையை சுடப்பட்டு விழுந்தாலும் சிரிக்கிறார்கள். அது தப்பி பறந்து ஒடிவிட்டாலும் சிரிக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்கு இருதய நோய் வருவது கிடையாது.\nமற்றொருவர் பைத்தியகாரன். பை���்தியகாரனுக்கும் இருதய நோய் வருவது கிடையாது. நாம் பிரதமராக ஆகவேண்டும் என்றால், அதை பற்றி யோசிப்போம். அரசியல் கட்சியில் சேர்ந்து வர முயற்சி செய்வோம். ஆனால் பைத்தியகாரன் நினைத்த உடன் நான்தான் பிரதமர் என கூறுவான். அவர் எதுகுறித்து யோசிப்பது கிடையாது. நினைத்ததை உடனே அடைந்து விடுகிறான். இதனால் அவனுக்கும் இருதய நோய் வருவருகிடையாது.\nவாழ்க்கை வாழ்வதற்கும், மூச்சு விடுவதற்கும் அல்லாமல், நாம் அதை கொண்டாட வேண்டும். ஒரு முறை நண்பர் வந்து, நீங்கள் கூறும் இன்று ஒரு நாள் நிகழ்ச்சி தத்துவம் அல்ல அது மகா தத்துவம் என பாராட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மற்றொருவர் வந்தார். அவரிடம் தத்து வத்துக்கும், மகா தத்துவத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று கேட்டேன்.\nஅவர் நீங்கள் கூறுவது புரிந்தால், அது தத்துவம், புரியாவிட்டால் அது மகா தத்துவம் என்றார். அந்த மாதிரி வாழ்க்கையை வாழ்வதற்கு அல்லாமல், கொண்டாடுவதற்கு கற்றுக்கொள்ளவேண்டும்.\nஒரு முறை உடல் நிலை சரியில்லை என டாக்டரிடம் போனார். அவரை பரிசோதனை செய்ய டாக்டர் உனக்கு எந்த நோயும் கிடையாது என்றார். ஆனால் வந்தவர் வெளியில் ஒன்றும் தெரியவில்லை. உள்ளுக்குள் ஏதோ செய்கிறது என்றார். டாக்டர், அப்படி என்றால் நீ சிரிக்க கற்றுக் கொள்ள என்றார்.\nவந்த நபர் சிரிக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்றார். டாக்டர், ஏதாவது கலைவாணர் படம் பார். அப்போது உனக்கு சிரிப்பு வரும் என்றார். சென்ற நபர் மறுநாளும் டாக்டரிடம் வந்தார். டாக்டர் கலைவாணர் படம் பார்த்தீர்களா உங்களுக்கு சிரிப்பு வந்ததா என்றார். வந்த நபர் எனக்கு சிரிப்பு வரவில்லை என்றார். டாக்டருக்கு கோபம் வந்தது. கலைவாணர் படம் பார்த்துகூட உனக்கு சிரிப்பு வரவில்லை என்றால் நீ என்ன மனிதர் உங்களுக்கு சிரிப்பு வந்ததா என்றார். வந்த நபர் எனக்கு சிரிப்பு வரவில்லை என்றார். டாக்டருக்கு கோபம் வந்தது. கலைவாணர் படம் பார்த்துகூட உனக்கு சிரிப்பு வரவில்லை என்றால் நீ என்ன மனிதர் யார் நீ என்றார். வந்த நபரோ நான் தான் அந்த கலைவாணர் என்றார். இந்த தகவலை பேராசிரியர் கல்வி ஒரு நிகழ்ச்சியில் கூறிப்பிட்டார்.\nவயதானவர்களும் சிரிக்கவேண்டும். வயதானவர்களை குழந்தைகளாக ஆக்க முடியாது. ஆனால் அவர்களிடம் குழந்தை தன்மையை கொண்டு வர முடியும��.\n@சிவா wrote: தென்கச்சி சுவாமிநாதன்\nவிழாவில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் கலந்து கொண்டு நகைச்சுவை உணர்வு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். விழாவில் அவர் பேசியதாவது-\nநகைசுவை உணர்வு மனிதர்களுக்கு தான் உள்ளது. மிருகங்களுக்கு கிடையாது. இதனால் வருத்தம் அடைந்த விலங்குகள் ஒன்று சேர்ந்து அனைந்து மிருகங்களும் ஒன்று சேர்ந்து நமக்கும் நகைசுவை உணர்வு வரவேண்டும். அதற்கான அனைத்து மிருகங்களும் ஒரு நகை சுவை கூறவேண்டும். அதை கேட்டு அனைத்து மிருகங்களும் சிரிக்கவேண்டும் என போட்டி வைத்தது. சிங்கம் அதற்கு தலைமை தங்கியது.\nமிருகம் சொல்லும் நகை சுவையை கேட்ட உடன் அனைத்து விலங்குகளும் சிரிக்க வேண்டும் அப்படி சிரிக்காவிட்டால் நகைசுவை கூறம், மிருகத்துக்கு ஒரு அடி கொடுப்பது என்பது பேட்டி ஆகும். குரங்கு முதலில் வந்து கூறியது. அதை கேட்டதும் அனைத்து விலங்குகளும் சிரித்தது. ஆமை மட்டும் சிரிக்கவில்லை. குரங்கிற்கு ஒரு அடி விழுந்தது. பின்னர் ஒட்டகம் வந்து நகைசுவை கூறியது. அப்போதும் ஆமை சிரிக்கவில்லை. இதனால் ஒட்டகத்துக்கு அடி விழுந்தது. 3-வது கரடி வந்தது. கரடி வந்து நின்றதும் ஆமை சிரித்தது. கரடி ஏதும் கூறவில்லை, அதற்குள் ஏன் ஆமை சிரிக்கிறது என்று நினைத்த, சிங்கம் ஆமையை அழைத்து கரடி இன்னும் நகை சுவை கூறவில்லை, அதற்குள் ஏன் சிரித்தாய் என கேட்டது.\nஅப்போது ஆமை, குரங்கு முதலில் பேசியது அல்லவா, அதை நினைத்து சிரிந்தேன் என்றது. அதுபோல் நாமும் மிக லேட்டாக சிரிக்ககூடாது.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--��விதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15903", "date_download": "2019-02-15T18:35:38Z", "digest": "sha1:SJNA6GQ5PNPD64IMRJOUYIMLC5BXGXJS", "length": 15459, "nlines": 132, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | 20. 08. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்", "raw_content": "\n20. 08. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\nகுடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர��கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். மாலை 4.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதிகம் உழைக்க வேண்டும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nபழைய உறவுகளை புதுப்பீப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nகுடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பிறக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nகுடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\nமாலை 4.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nகுடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். மாலை 4.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப்படும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nகுடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nஉணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nகணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nமாலை 4.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்கள் அறியாமலேயே ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ���ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nயாழில் இயக்கப் பாணியில் கொள்ளையனுக்கு தண்டனை கொடுத்த இளைஞர்கள் (Photo)\nயாழில் கலியாணம் கட்டாமல் 3 மாதம் முழுகாமல் இருந்த 18 பேருக்கு இன்று கலியாணம்\nயாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்\nவன்னிக்கு ஆசிரியர்களை அனுப்பாது சந்திராசா செய்த திருகுதாளம்\nவட மாகாணத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை\nயாழில் பரபரப்பாக பேசப்பட்ட கொலை குற்றச்சாட்டப்பட்டவர் டக்ளஸ் உடன் இணைவு\nயாழில் கடனைக் கேட்கச் சென்ற பெண்ணை கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர்\nயாழ் நாவற்குழியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்தவருக்கு நடந்த கதி\n15. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n13. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n14. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n12. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n09. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n23. 01. 2017 இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/12/puthiyathalamurai-case-amir-exposed-facts/", "date_download": "2019-02-15T19:18:24Z", "digest": "sha1:PQ53ICURGRM3IDRJYARQFYNAWEGJSILV", "length": 53504, "nlines": 450, "source_domain": "india.tamilnews.com", "title": "puthiyathalamurai, case amir? - exposed facts, india.tamilnews", "raw_content": "\nபுதிய தலைமுறை, அமீர் மீதான வழக்கு பின்னணி என்ன\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nபுதிய தலைமுறை, அமீர் மீதான வழக்கு பின்னணி என்ன\nகோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற வட்ட மேசை விவாத நிகழ்ச்சி தொடர்பாக காவல்துறை உண்மைக்கு மாறாக, தொலைக்காட்சி நிறுவனம், செய்தியாளர் மற்றும் இயக்குநர் அமீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக சங்பரிவார் மதவெறி நடவடிக்கைக்கு ஆதரவாகவே இந்த செயல் இருப்பதாக கோவை மக்கள் அரசிற்கெதிரான தங்கள் அதிருப்தியை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு சொல்லப்பட்டிருக்கும் காரணம் வேடிக்கையாக இருக்கிறது எனவும் விமர்சித்து வருகின்றனர்.puthiyathalamurai, case amir\nநிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அனுமதி ��ளிக்காத நிலையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. அடுத்து நிகழ்ச்சி குறித்து பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு அனுமதி கேட்டும், அதற்கான அனுமதி அளிக்கவில்லை என்று கூறியிருக்கின்றனர்.\nஉண்மையில் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்றால்; எழுத்து பூர்வமாக காவல்துறை சார்பில் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை சம்பந்தப்பட்ட ஊடகத்திற்கோ, அனுமதி கேட்ட செய்தியாளர்களிடமோ அனுமதி மறுக்கப்பட்டதற்கான கடிதம் ஏன் அளிக்கப்படவில்லை. அப்படி மறுப்பு தெரிவித்து கடிதம் கொடுக்காத வரை ஏற்கப்பட்டதாகவே கருதப்படும். ஒரு வேளை அனுமதி மறுப்பு கடிதம் சமர்ப்பிக்க வேண்டிய காவல்துறையினர் அந்த பணியில் இருந்து தவறியிருந்தால் சம்பந்த பட்ட காவல்துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது அனுமதிக்கப்படாத நிகழ்ச்சி நடக்க இருக்க இருக்கும் தகவலை ஏன் உளவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை. பிலக்ஸ் போர்டு வைக்க அனுமதி கேட்டும் அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் எப்படி நகர் முழுவதும் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டது. அப்படி வைத்த பிளக்ஸ் போர்டை ஏன் காவல்துறை நிகழ்ச்சி நடைபெறும் நாள் வரை அகற்றவில்லை. ஆக காவல்துறையை பொய் சொல்லி வழக்கு பதிய கூறியது யார்\nகலையரங்கின் மேலாளரிடம் அரங்கத்தை பதிவு செய்த போது, வட்டமேசை விவாத நிகழ்ச்சியை மாணவர்களை வைத்து நடத்துவதாக தெரிவித்து விட்டு, விவாதத்தில் எதிர்மறை கருத்துகளை கொண்ட பிரமுகர்களை அழைத்து விவாதம் நடத்தியுள்ளனர். சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசப்பட்டால் பிரச்சனை வரும் என்று தெரிந்தும் , சிலரை பேச அனுமதித்தாக புகார் கொடுக்கப்பட்டு அதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அரங்கின் முன்பு துவங்கி நகரின் பல பகுதிகளில் யார் விவாதிக்க போகிறார்கள் என்ற விளம்பரம் வைக்கப்பட்டிருந்து. மேலும் அந்த தொலைக்காட்சியிலும் தொடர்ந்து யார் விவாதிக்கிறார்கள் என்ற விளம்பரத்தையும் வெளியிட்டது. தன் அலுவலக வாயிலின் முன் வைக்கப்பட்டிருந்த விளம்பர பிளக்ஸ்சை பார்க்காமல் எப்படி இருந்திருக்க முடியும்..\nஅதேபோல் இதே அரங்கில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதாவது பிப்ரவரி 18 அன்று நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் இதே போன்ற விவாத நிகழ்ச்சி மக்கள் சபை என்ற பெயரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இதே போன்ற எதிரும் புதிருமான கருத்துகளை கொண்ட தலைவர்கள் பங்கேற்றனர். அப்போதும் இதே போன்ற கடுமையான கருத்து மோதல்கள் நடைபெற்றது. இப்படி இருக்கையில் எதிரும் புதிருமான கருத்துகளை உடையவர்களை பங்கேற்க வைத்தனர், என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும். விவாதம் என்றாலே எதிரும் புதிருமான கருத்துகளைத்தானே பகுத்து ஆய்வு செய்ய முடியும். ஆக யாருடைய அழுத்தத்தில் பேரில் அரங்க மேலாளர் புகார் செய்தார்\nகாவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் அமீர் ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்ததாகவும் அந்த வீடியோ காவல்துறை வசம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விவாதத்தில் பங்கேற்ற தமிழிசை, செம்மலை, ஞானதேசிகன் ஆகியோர் தூத்துக்குடி போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்தனர். அதனால்தான் துப்பாக்கி சூடு நடைபெற்றது, என நியாயப்படுத்தி பேசினர். அதற்கு பதிலளிக்கும் விதமாகவே இயக்குநர் அமீர், தூத்துக்குடியில் சமூகவிரோதிகள் கலவரத்தை தூண்டினார்கள் என்றால், கோவையில் இந்துமுன்னணி பிரமுகர் சசிக்குமார் கொல்லப்பட்ட போது, கடைகள் சூறையாடப்பட்டது. போலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. அங்கு இருந்தவர்கள் யார் அவர்கள் சமூகவிரோதிகள் இல்லையா அங்கு கூட காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தவில்லையே என்றுதான் கூறினார். அதற்கு கூட ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த கும்பல் விடவில்லை. அந்த வீடியோவையும் சேர்த்து காவல்துறை வெளியிட வேண்டும். அதற்கு காவல்துறைக்கு தைரியம் வேண்டும். இருக்கும் என்று நம்புவோம்.\nவழக்கு பதிவின் பின்னணி என்ன\nவிவாதத்தின் போது பாஜகவினரை தவிர பார்வையாளர்கள் அனைவரும் தொடரும் போராட்டங்கள் மக்கள் பிரச்சனைகளுக்காகத்தான் அரசியலுக்காக அல்ல என்பதை தங்களின் அமோக ஆதரவு மூலம் வெளிப்படுத்தினர். மேலும் பாஜக மற்றும் அதிமுகவின் பூசி முழுகி நழுவும் செயலுக்கு கரகோஷத்தின் மூலம் எதிர்ப்பையும் பதிவு செய்தனர். போதாக்குறைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளார் கே.பாலகிருஷ்ணன் பாஜக மற்றும் அதிமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கிழித்து தொங்கவிடும் வகையில் பேசியது, பார்வையாளர்கள் மத்தியல் அமோக ஆதரவை பெற்றது. இப்படி தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றால், ஏற்கனவே தமிழக மக்களிடம் பாஜக மற்றும் அதிமுகவிற்கு எதிராக இருக்கும் அதிருப்த்தி மேலும் அதிகரித்து விடும் என்ற நிலை உருவானது. 2019ல் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தால் தாமரையும் இலையும் துடைத்தெறியப்படும் என்ற பயம் உருவானது.\nஇந்நிலையிலேயே எப்படியாவது நிகழ்ச்சியை நிறுத்தி விட வேண்டும் என்று நிகழ்வில் பங்கேற்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர் அமீரை முன்வைத்து ரகளையில் ஈடுபட்டனர்.\nமுதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்திருப்பது போல், ஒரு குறிப்பிட்ட கட்சியினர் அமீருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமையில் கோஷமிட்டனர். ( பாவம் அந்த கட்சியின் பெயரை கூட முதல்வரால் வெளிப்படையாக கூற முடியவில்லை ) அக்கட்சியின் மாநிலத்தலைவர் (தமிழிசை ) சமாதானம் செய்து கூச்சலும் குழப்பத்திலும் ஈடுபட்டனர். என தெரிவித்துள்ளார். ஏன் அவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை. அமீரை ஒருமையில் மட்டுமல்ல மிகவும் தரக்குறைவாக பேசினார்களே ஏன் அவர்களை கைது செய்யவில்லை. அதுகூட வேண்டாம், குறைந்த பட்சம் அப்படி பேசியவர்களை ஏன் அரங்கில் இருந்த காவலர்கள் வெளியேற்றவில்லை. காரணம், இது போன்ற கருத்து ரீதியான விவாதங்கள் நடந்தால் பாஜக மற்றும் அதிமுக மக்களிடம் மேலும் மேலும் அம்பலமாகும் என்ற பயம்தான் முதல் காரணம். அடுத்து மறைமுகமாக இனி யாரும் பாஜகவிற்கு எதிரான விமர்சனங்களை கொண்ட நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என்ற எச்சரிக்கையும் உள்ளங்கியிருக்கிறது. நாங்கள் எந்த கருத்தை நினைக்கிறோமோ அதற்கு ஆதரவாகத்தான் நீங்கள் நிகழ்ச்சி நடத்த வேண்டும். அப்படியென்றால் அனுமதிப்போம், இல்லாவிட்டால் வழக்கு போடுவோம். ஊடகத்திற்கு இடையூறு செய்வோம் என்பதை அறிவித்திருக்கிறார்கள். அதிமுகவை கடுமையாக ஊடகங்கள் விமர்சித்த போதும் அமைதியாக இருந்த தமிழக அரசு, பாஜகவை விமர்சிக்கும் போது பொறுத்துக்கொள்ள முடியாமல் பொங்கி எழும் ராஜவிசுவாசம்தான் புல்லரிக்க வைக்கிறது.\nஇதே கோவையில் கள்ள நோட்டு அச்சிட்ட கும்பலில் உள்ள ஒரு நபர் முதல்வரோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட ஆனந்த விகடன் பத்திரிகை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கு பதிவு ச���ய்யப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணம் அதை ஏன் வெளியிட்டீர்கள் என்பதுதான், அது ஜோடிக்கப்பட்ட புகைப்படம் என்றோ, அப்படி முதல்வர் புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்காகவோ இல்லை. அப்படியென்றால் இனி எல்லோரும் வெளியிடும் செய்திகளை முதல்வரிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பின்னரே வெளியிட வேண்டும். தற்போது நசுக்கப்படுவது பத்திரிகைகளின் கருத்து சுதந்திரம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் அடிப்படையான கருத்துசுதந்திரத்தை கழுத்தை நெறிக்கும் செயல் ஆகும்.\nஇதுகுறித்து கோவை காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய போது, எங்களுக்கே தெரியும்.. இது அநியாயம் என்று.. ஆனால் எங்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகிறார்கள்.. வழக்கு பதிவு செய்ய சொல்லி இரு கட்சிகளில் இருந்து மிக மிக முக்கிய புள்ளிகள் கடும் அழுத்தம் கொடுத்தனர். அதுமட்டுமல்ல, அதனையும் உடனே பத்திரிகைகளுக்கு செய்தியாக கொடுக்க வேண்டும் என்றனர். அப்பவே எங்களுக்குள் பேசிக்கொண்டோம் இது வேண்டாத வேலை சொன்னால் கேட்கமாட்டார்கள்.. அனுபவிக்கட்டும் என விட்டு விட்டோம்.. அதன் பலனை இன்று அனுபவிக்கின்றனர் என்றார்.. அதே போல் அரங்கத்தின் உரிமையாளர்கள் தரப்பில் இப்படி புகார் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை. அவர்களும் கடும் நிர்பந்தத்தின் பெயரில் மட்டுமல்ல, எப்படி புகார் கொடுக்க வேண்டும். அதில் என்ன வாசகங்கள் இடம் பெற வேண்டும் என்பது கூட டிக்டேட் செய்தே அனுப்பியிருக்கின்றனர். சரிங்க பிரதர்… தயவு செய்து பெயரை போட்டு எங்களை சிக்கலில் மாட்டி விடாதீர்கள்… என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.\n – அரசியல் விஸ்வரூபனாக எதிர்கொள்வேன் : கமலஹாசன்\n – கண்ணில் தென்பட்ட அனைவருக்கும் அரிவாள் வெட்டு\nபாலியல் வன்முறை புகாரில் – ஸ்மார்ட்போன் உரிமையாளர் கைது\nசித்தப்பா மகளை கடத்தி திருமணம் செய்த காவல்துறை அதிகாரி\nசிறுவனுக்கு ஆபாச படங்களை காட்டி மயக்கிய 45 வயது பெண்\nநடுரோட்டில் அரங்கேறிய இளம் தம்பதியினரின் லவ் மேக்கிங்\nமட்டன் சமைத்துத்தராததால் மனைவியை கொலை செய்த கணவன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வு��ன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nவெள்ளத்தில் மிதந்த கேரள குருவாயூர் கோவில் – காணொளி\nவங்கிகளில் கண்சிமிட்டும் நேரத்தில் திருடப்பட்ட ரூ.94 கோடி\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதை ​திரைப்படமாகிறது\nஅவசர அவசரமாக கேரளா செல்லும் மோடி…\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்���ு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nவெள்ளத்தில் மிதந்த கேரள குருவாயூர் கோவில் – காணொளி\nவங்கிகளில் கண்சிமிட்டும் நேரத்தில் திருடப்பட்ட ரூ.94 கோடி\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதை ​திரைப்படமாகிறது\nஅவசர அவசரமாக கேரளா செல்லும் மோடி…\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nமட்டன் சமைத்துத்தராததால் மனைவியை கொலை செய்த கணவன்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=5a1e3a5aede16d438c38862cac1a78db", "date_download": "2019-02-15T19:11:01Z", "digest": "sha1:GGQS5WLSIFI5UIRHJ5HLUCB4PJOJVJFE", "length": 9603, "nlines": 68, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகருங்கல் அருகே 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல், குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் உள்பட 10 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் கலெக்டர் உத்தரவு, வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1 லட்சம் பறிமுதல்; பெண் அதிகாரியிடம் விசாரணை, நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்வு: சொன்னதை செய்த அரசாக அ.தி.மு.க. திகழ்கிறது சி.என்.ராஜதுரை அறிக்கை, கிராம மக்கள் எதிர்ப்பை மீறி நடந்த அரசு பள்ளி அடிக்கல் நாட்டு விழா போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு, நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம்: அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம், பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் ஜெமிமா, மந்தனா முன்னேற்றம், நிலநடுக்கத்தின் தாக்கம்: கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; படகு போக்குவரத்து ரத்து, கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது, கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்,\nஇந்து மகா சபா சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - சொத்தவிளை கடலில் கரைப்பு\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி அகில பாரத இந்து மகா சபா சார்பில் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. இந்த சிலைகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.\nகுமரி மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த சிலைகள் நாகர்கோவிலுக்கு கொண்டு வந்து, நாகராஜா கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக சொத்தவிளை கடலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்று கரைக்கப்பட்டன.\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வைத்து பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் நாகராஜா கோவில் திடலுக்கு இந்து மகா சபாவை சேர்ந்தவர்கள் எடுத்து வந்தனர். பின்னர் நாகராஜா கோவில் முன் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு கோட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.\nஊர்வலத்தை மாநில தலைவர் தா.பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நாகராஜா கோவில் முன்பிருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரில் பல்வேறு சாலைகளில் வலம் வந்தது. பின்னர் ஊர்வலம் என்.ஜி.ஓ. காலனி வழியாக சொத்தவிளை கடற்கரையை சென்றடைந்தது.\nஊர்வலத்தில் விநாயகர் சிலைகளை எடுத்து வந்த அனைத்து வாகனங்களும் பூக்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. மேலும் வாகனங்களில் ஒலிபெருக்கி வைக்கப்பட்டு பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடிக்கொண்டு ஊர்வலத்தின் முன் பக்தர்கள் சென்றனர். ஊர்வலத்தை சாலைகளின் இருபுறமும் நின்று பொதுமக்கள் பார்த்து பக்தியோடு விநாயகரை வழிபட்டனர்.\nஅதைத் தொடர்ந்து சொத்தவிளை கடற்கரையில் விநாயகர் சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. பிறகு சிலைகளை கடலில் கரைத்தனர். அந்த வகையில் மொத்தம் 249 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதாக அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் வீடுகளில் வைத்து பூஜை செய்த ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்ச்சியை வக்கீல் கிரினிவாசபிரசாத் தொடங்கி வைத்தார்.\nமுன்னதாக பொதுக்கூட்டம் நடந்தது. ஊர்வலத்தில் விநாயகர் சிலைகளை சிறப்பாக அலங்கரித்து கொண்டு வந்தவர்களுக்கு தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற குமரி மாவட்ட தலைவர் பாரத்சிங் பரிசுகளை வழங்கினார். இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை ஞானவித்யா மந்திர் பள்ளியின் துணை தாளாளர் மணிகண்டன் வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=f542eae1949358e25d8bfeefe5b199f1", "date_download": "2019-02-15T19:08:19Z", "digest": "sha1:QUNDBQKOXW3O47HCQ3MSKKHWU3GH25YU", "length": 8064, "nlines": 70, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகருங்கல் அருகே 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல், குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் உள்பட 10 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் கலெக்டர் உத்தரவு, வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1 லட்சம் பறிமுதல்; பெண் அதிகாரியிடம் விசாரணை, நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்வு: சொன்னதை செய்த அரசாக அ.தி.மு.க. திகழ்கிறது சி.என்.ராஜதுரை அறிக்கை, கிராம மக்கள் எதிர்ப்பை மீறி நடந்த அரசு பள்ளி அடிக்கல் நாட்டு விழா போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு, நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம்: அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம், பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் ஜெமிமா, மந்தனா முன்னேற்றம், நிலநடுக்கத்தின் தாக்கம்: கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; படகு போக்குவரத்து ரத்து, கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது, கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்,\nஉடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் நல்லெண்ணெய் குளியல்\nஎண்ணெய் குளியலுக்கு என்று சில தினங்களை நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம்.\nஎண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய்தான் உகந்தது. நல்லெண்ணெயை மிதமான சூட்டில் சூடுபடுத்தி, முதலில் தலையின் உச்சியில் சூடுபறக்கத் தேய்க்க வேண்டும்.\nநல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும்.\nவறண்ட தோல் உள்ளவர்களுக்கு எண்ணெய் குளியல் ஓர் வரப்பிரசாதம். உடல் முழுவதும் எண்ணெயை விட்டு நன்றாக அழுத்தித் தேய்த்தால், வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டு உள்ள அழுக்குகளும் அடைப்புகளும் நீங்கிவிடும். உடல் சூடு குறைந்து, மனம் புத்துணர்வைப் பெறும்.\nவாதம், இடுப்பு, முழங்கால்வலி, மூட்டுவலி போன்ற பிரச்னை இருப்பவர்கள், ஆயில் மசாஜ் செய்து குளிப்பது நல்லது. சைனஸ், சளித்தொல்லை இருப்பவர்கள், கடைகளில் கிடைக்கக்கூடிய சுக்குத் தைலத்தை வாங்கி தேய்த்துக் குளிக்கலாம்.\nபழங்கள், மோர், தயிர், பால், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் போன்ற எந்தக் குளிர்ச்சியான பொருட்களையும் எண்ணெய் தேய்துக் குளித்த நாளில் உண்ணக் கூடாது.\nபொதுவாகவே எண்ணெய் தேய்த்துக் குளித்த தினத்தில் தம்பதியர் உடலுறவில் ஈடுபடக் கூடாது என்ற கருத்து நிலவுகிறது. இது, முற்றிலும் தவறான கருத்தாகும். ஆனால், அன்றைய தினம் உச்சி வெயிலில் எங்கும் செல்லக் கூடாது. வெளிச்சம் படும்படி வெளியில் அமர்ந்திருக்கலாம்.\nஉடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய நம் பாரம்பரிய குளியல் முறையைப் பின்பற்றி நாமும் பயன்பெறுவோம்.\nபிறகு, உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தேய்த்துவிட வேண்டும். பின், ஓரளவு வெதுவெதுப்பான நீரில் சீகக்காய் அல்லது அரப்பைச் சேர்த்து எண்ணெய் போக குளிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=1059", "date_download": "2019-02-15T19:35:41Z", "digest": "sha1:DZ33N377IPH5C2KXANAEFRSOGIEZWWRS", "length": 16852, "nlines": 120, "source_domain": "maalan.co.in", "title": " ஒரே வானம் | maalan", "raw_content": "\nதமிழுக்கும் யானை என்று பேர்\nஉள்ளங்கையில் ஒரு பட்டாம் பூச்சி\nயானை வந்தது முதலில்; அப்புறம் கலைந்து போனது; குதிரை முகத்தில் ஒருவன் கொஞ்ச தூரம் போனான். பானை வெடித்து மரமாச்சு. பாட்டன் புரண்டு மல்லாந்தான்.மணலாய் இறைந்தது கொஞ்சம். கடலாய் அலைந்தது கொஞ்சம். கணத்தினில் மாறிடும் மேகம். உனக்குள் எத்தனை ரூபம்\nஎன் ஜன்னலுக்கு வெளியே கலைந்தும் கூடியும் அலைந்த மேகங்கள் என் மனதில் கவிதைச் சித்திரங்களை எழுதிப் பழகின.இன்னும் இரண்டு மணி நேரமாவது நான் இந்த மேகங்களின் சிநேகத்தோடுதான் சேர்ந்து பயணித்தாக வேண்டும். விமானம் சென்னை சேர இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது.\nமேகங்கள் எத்தனை வடிவங்களை வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் வானம் ஒன்றுதான். மரம் ஒன்று கிளைகள் பல. மண் ஒன்று திசைகள் பல. காற்றொன்று இசைகள் பல. ஊற்றொன்று உருவாகும் நதிகள் பல. ஆகாசம் ஒன்று அதில் முகில்கள் பல\nஎத்தனையோ உறவுகள். ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர். ஓர் இயல்பு. ஒர் உரிமை. ஒரு சில கடமைகள். அவை அனைத்திற்கும் ஆதாரமாய் குடும்பம். தன் எழுத்துக்களில் பெண்ணாகவே பிறப்பெடுக்கும் பேறு பெற்ற லா.ச.ரா.வின் வரிகள் மனதில் ஓடின: “குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம்உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள்.ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு ம��ற்றான அம்ருதமும்அதிலேயே தான்……”\nஇலக்கியம் என்ற இனிப்பும் துவர்ப்பும் கலந்த மதுவும் இந்தக் குடும்பம் என்ற பாற்கடலில் இருந்து எழுந்ததுதான் என மனம் சொல்லிற்று. குடும்பம் என்ற அமைப்பைப் பற்றி எழுதப்பட்ட வரிகள், எந்த மொழியில் என்றாலும் எப்படியும் பல லட்சங்கள் இருக்கும். வியந்தும். விமர்சித்தும், கசிந்தும் சினந்தும் சிரித்தும் சிலிர்த்தும் குடும்பம் குறித்து அந்த வரிகள் ஆயிரம் எண்ணங்களை உதிர்த்திருக்கும். முகில்கள் பல, வானம் ஒன்று.\nநாடென்றும் மொழியென்றும் நாம் பிரிந்து கிடந்தாலும் வானம் என்ற ஒரே கூரையின் கீழ் கூடி வாழப் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கும் தேசம் சிங்கப்பூர். அதனால்தான் அவர்கள் வாசிப்போம் சிங்கப்பூர் என்று வருடந்தோறும் நடத்தும் நிகழ்ச்சிக்கு இந்தாண்டின் கருப்பொருளாக உறவுகள் என்பதை எடுத்துக் கொண்டு அதற்கு பொதுத் தலைப்பாக ‘ஒரே வானம்” என்பதைச் சூட்டியிருந்தார்கள்.\nநான்கு மொழிகள் பேசும் நாடு சிங்கப்பூர். ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என்ற அந்த நான்கு மொழிகளில் இருந்து கதைகளைத் தேர்வு செய்து அதை மற்ற மூன்று மொழிகளுக்கும் மாற்றி விவாதமும் விருந்தும் படைத்தார்கள். என்னுடைய கதை ஒன்றும் ஆங்கிலம் சீனம் மலாய் என மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு நூலாகத் தொகுக்கப்பட்டிருந்தது.\nகதையாடல்கள் குறித்த உரையாடல்கள் சுவையாகவே இருந்தன. ஆனால் அந்தக் கதைகள் அதைவிடச் சிறப்பாக இருந்தன, ஹஜ் பயணம் புறப்பட இருந்த நேரத்தில் காலமாகிவிடும் கணவர், அவரைக் குறித்த நினைவுகள், பயணத்தைப் பதிவு செய்ய அவர் வாங்கி வைத்திருந்த வீடியோ கேமரா என விரிகிற ஆங்கிலக் கதை மலாய் மொழி பேசும் இஸ்லாமியார்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. வீடியோ கேமிரா போன்ற நவீனத் தொழில் நுட்பக் கருவிகளில் நாட்டமில்லாத மைமோன் ’இனி எதற்கு எனக்கு இந்தக் கேமரா’ எனக் குழந்தை இல்லாத மகள் ஜமீலாவிற்கு அதைக் கொடுத்துவிட எண்ணுகிறார். மகளுக்கோ அந்தக் கருவி மீது ஆசை. அப்போது ஓர் எதிர்பாராத திருப்பம். பதிந்து விட்ட நினைவுகளை மீட்டெடுக்கிற பாத்திரமாக ஆகிவிடுகிறது அந்தக் கேமிரா. நுட்பமும் விரிவும் ஒரு சேரக் கொண்ட அல்ஃபியான் சாத் என்பவரின் ஆங்கிலக் கதை மூலத்தின் நுட்பம் முனை மழுங்��ிவிடாமல் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. வீடியோ என்ற கதையில்\nஎன்னைத் தொட்ட இன்னொரு கதை சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளரான சூர்ய ரத்னாவின் இறைவனின் குழந்தை. உறவுகளின் எதிர்ப்புகளை மீறிக் கலப்பு மணம் செய்து கொள்ளும் ஒரு பெண்ணின் பார்வையில் கோட்டோவியத்தைப் போலத் தீட்டப்படும் அந்தக் கதை உண்மையில் ஒரு மன வளர்ச்சி குன்றிய குழந்தையைப் பற்றியது,பிறந்த போது ஆண் வாரிசு என இரு குடும்பத்தாலும் கொண்டாடப்பட்ட அந்தக் குழந்தை மனவளர்ச்சி குன்றியவன் என்றதும் எல்லோராலும் புறக்கணிக்கப்படுகிறான். கணவனும் கூடக் கைவிட்டுப் போகிறான். குடும்பம் புறக்கணித்த ஒரு சிறுவனை சமூகம் தூக்கி நிறுத்துகிறது ஒரு சம்பவமாகத் துவங்கிக் குறியீடாக விரியும் ஒரு விளையாட்டின் மூலம் இது உணர்த்தப்படுகிறது. உள்ளத்தைத் தொடும் வார்த்தைகள் வழியே, (கூர் தீட்டப்பட்ட விமர்சனங்களோடும் கூட) கதையை எடுத்துச் செல்கிறார் சூர்யா.\nஇன்று எழுதத் தலைப்படுகிற இளைஞர்களின் வார்த்தைகளில் சிறைப்படக் காத்திருக்கிறது ஒரு வானம். அதை வசப்படுத்த அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் வாசிப்பது என்பதை வெறும் வழக்கமாகக் கொள்ளாமல் சுவாசிப்பது என்பதைப் போன்ற இடையறாத இயக்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தன் மொழி, தன் கலாசாரம் தன் தேசம் என்பதைத் தாண்டி அயல் மொழிகளில் என்ன நடக்கிறது என்பதை ஆர்வத்தோடு தேடி வாசிக்க ஆசை கொள்ளுங்கள். எல்லா மொழிகளும் பேசுவது வாழ்க்கை என்ற விசித்திரத்தைத்தான். உலகமயமான பொருளாதாரமும் உங்கள் விரல் நுனிக்கு வந்து விட்ட தொழில்நுட்பமும் எல்லோருக்கும் பொதுவான ஒரு வாழ்க்கையை உருவாக்கி வைத்திருக்கிறது. ஐரோப்பியக் குளிரில் விரல் விறைத்துச் செத்துப் போகிறவனையும், கட்டிடம் கட்ட என அழைத்துச் செல்லப்பட்டு அரேபியாவில் ஆடு மேய்க்க நிர்பந்திக்கப்பட்டவனையும், சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோடில் புகை பிடித்தபடி வாழ்க்கையை எரித்துக் கொண்டிருக்கும் பிலிப்பைன் தேசத்துப் பணிப் பெண்ணையும், கள்ளத் தோணி ஏறி கடலில் திசை மாறி கைதியாகப் பிடிபடுகிற இலங்கைத் தமிழனையும் ஒரு பொதுவான துக்கம், பொதுவான பசி, பொதுவான வலி, பொதுவான சுரண்டல், பொதுவான கயமை. சூழ்ந்திருக்கிறது. வானம் பொது. அதில் வந்து போகும் மேகங்களின் வடிவங்கள் வேறு வேறு, முகம் ���ாறும் முகில்கள் போல உங்கள் மனம் கொண்டு அந்த வாழ்வை எழுதுங்கள். உங்கள் வீட்டுக் கதைகளுக்கு ஒரு சில காலம் ஓய்வு கொடுங்கள்.\nஇன்றையத் தேவை மொழி கடந்த மானுடம் அதுவே ஒளி கொடுக்கும் இனி வரும் தமிழ் இலக்கியத்திற்கு\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2009/10/", "date_download": "2019-02-15T19:51:14Z", "digest": "sha1:YE43CJ6Z4AC7G424TYDJRC4SA3S6KG6W", "length": 27111, "nlines": 780, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: October 2009", "raw_content": "\n\"ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை \"\nமறைந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த பதிப்பு. காட்டுத்தீயை விட வேகமாக பரவும் வதந்தியால் தற்போது அவதிப்படுகிறார் இந்த ஆதவன். வழக்கமாக அஜித் , விஜய் படங்கள் வெளியாகும் போது கிளப்பி விடப்படும் புரளிகளைப்போல், இப்போது சூர்யா சிக்கியிருப்பது யாரால் என்பது புரியாத புதிர். ஒரு வேளை தயாரிப்பாளரின் எதிரிகளா ஹ்ம்ம்... அது நமக்கு வேண்டாத வேலை .\nஇந்த ஆதவனை பற்றி தற்போது நம்மூரில் கூறப்படுவன என்ன தெரியுமா\n\" கந்தசாமிய விட கேவலமா இருக்கு\"\n\"முதல் பாதி பார்க்கலாம்... இரண்டாம் பாதி அறுவை\"\n\"வடிவேலுவை தவிர படத்தில் வேறு ஒன்றும் இல்லை\"\nஎன் தாய் மலடுன்னு சொன்னானம் ஒருத்தன். அது போலத்தான் இந்த கருத்துக்கள். திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களை திரும்ப திரும்ப பார்த்து 200 நாட்கள் ஓடவைத்த நம் மக்கள் இந்த ஆதவனில் என்ன குறை கண்டார்கள் என தெரியவில்லை. ஒருவேளை கேவலமான படங்களை தொடர்ந்து பார்த்து, எது நல்ல படம் எது கேவலமான படம் என பகுத்தறியும் தன்மையை இழந்துவிட்டர்களா\nபடத்தில் வடிவேலுவை தவிர வேறு ஒன்றும் இல்லை என சொல்பவர்களுக்கு சூர்யா ஆக்க்ஷன் காட்சிகளில் பூந்து விளையாடியிருப்பது தெரியவில்லையா தற்போது தமிழ் சினிமாவில் காணப்படும் மற்ற ஆக்க்ஷன் ஹீரோக்களை போல வெட்டி பன்ச் டயலாக்குகளை பேசாமல் தன் உடற்கட்டிலும், வசன உச்சரிப்பிலும், முக பாவனைகளிலும் அதை வெளிக்காட்டியிருப்பது நம் மக்களுக்கு ஏனோ பிடிக்கவில்லை...\nஇந்த படத்தை பற்றி கூறப்படும் மற்றுமொரு கருத்து \"கதை, பலமுறை பார்த்த பழைய கதை\" என்பது. ஆமாம். கண்டிப்பாக. தமிழ் சினிமா தோன்றிய காலத்திலிருந்து ஆயிரக்கணக்கில் படங்கள் வெளி��ந்தது விட்டன... எனவே நமக்கு கதைக்கு கொஞ்சம் பஞ்சம் தான். ஆனால் திரைக்கதைக்கு பஞ்சம் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் காண வேண்டிய ஒரு சிறந்த மசாலா படத்தை அளித்திருக்கின்றனர். ஆரம்ப காட்சியிலிருந்து இறுதிவரை சற்றும் தொய்வில்லாத திரைக்கதை. சண்டை காட்சிகள் கேசினோ ராயலின் இறக்குமதி. அதே தரத்துடன். வடிவேலு சிறு இடைவேளைக்கு பின் மீண்டும் நம் பழைய வெடிவேலுவாக.. பிண்ணியிருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் தாலாட்டு. பின்னணி இசையில் ஆங்கில படத்துக்கு இணையான தரம்... மிரட்டியிருக்கிறார்.\nமுதலில் படத்தை பார்த்து கருத்து சொல்பவர்கள் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். எதிர்மறை கருத்துக்கை உடையவர்களை விட கருத்து சொல்ல தெரியாதவர்களாலேயே இந்த குழப்பம். ஏனெனில் நம்மூரில் படம் பார்பவர்களை விட, பார்த்தவர்களிடம் கதை கேட்டு ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் அதிகம்.\nஎன்னிடம் கூறிய அனைவரும் இப்படத்தை பற்றி அவ்வளவு நன்றாக கூறவில்லை. ஒருவன் மட்டும் \"சூப்பரா இருக்கு மச்சி\" என்றான். அவனுக்காக பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது.\nஉங்களுக்கு அந்த ஒருவன் நானாக இருந்தால் மகிழ்ச்சி.\nஎன்ன ஒண்ணு நயன்தாராவ க்ளோஸ் அப்புல காட்டுன ரெண்டு ஷாட்ல நா கொஞ்சம் பயந்துட்டேன்... ஆங்... எனக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும்..\nநான் அடித்து கூறுகிறேன் இந்த 2009 இல் வெளிவந்த அனைத்து திரைப்படங்களிலும் முந்திக்கொண்டு முதலில் நிற்பவன் இந்த ஆதவன்.\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzNDI0MQ==/-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD:-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-15T19:29:33Z", "digest": "sha1:CWV25XWFL7EWX2TUOFBQUMD5IJC5ROCX", "length": 7452, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "'ரபேல்' ஒப்பந்த விவகாரம்: ஆவணம் சமர்ப்பிப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\n'ரபேல்' ஒப்பந்த விவகாரம்: ஆவணம் சமர்ப்பிப்பு\nபுதுடில்லி : பிரான்ஸ் நாட்டின், 'டசால்ட்' நிறுவனத்திடம் இருந்து, 'ரபேல்' போர் விமானங்களை வாங்குவதற்கான முடிவு எடுக்க மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் அடங்கிய ஆவணத்தை, மனுதாரர்களிடம், மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது.\nஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, நம் விமான படைக்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க, ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, காங்., தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டி வருகிறார். இதற்கிடையே, ரபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோர், வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், 'ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான முடிவு எடுக்க, பின்பற்றப்பட்ட நடவடிக்கைககள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்' என, கோரியுள்ளனர்.\nஇந���த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்கள் கோரிய தகவல்களை அளிக்கும்படி, அக்., 30ல், உத்தரவிட்டது. இந்நிலையில், ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான முடிவு எடுக்க பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணத்தை, மனுதாரர்களிடம், மத்திய அரசு நேற்று சமர்ப்பித்தது.ரபேல் விமானங்களின் விலைப்பட்டியல் குறித்த விபரங்கள், சீலிட்ட கவரில் வைத்து, மத்திய அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nதொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு\nநீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்\nபாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு\nகோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு\nஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா\nமூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்கிய கணவர்\nமாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு தடை\n5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் அசத்தல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு\nஜோ ரூட்டிடம் தவறாக பேசியது குறித்து ஷனோன் கேப்ரியல் விளக்கம்\nஇந்திய பவுலர்கள் கலக்கல் | பெப்ரவரி 14, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/09/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-16-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-15T20:12:34Z", "digest": "sha1:OBGOUYTEH5NWRVQGIENE2DZZGOV2N77Z", "length": 4857, "nlines": 69, "source_domain": "eettv.com", "title": "ஆல்பர்ட்டா ஏரியில் 16 வயது சிறுவனின் உடல் கண்டெடுப்பு! – EET TV", "raw_content": "\nஆல்பர்ட்டா ஏரியில் 16 வயது சிறுவனின் உடல் கண்டெடுப்பு\nஆல்பர்ட்டா ஏரியில் காணாமற்போன 16 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகனேடியாவில் அமைத்துள்ள வடக்கு ஆல்பர்ட்டா ஏரியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக, 16 வயது சிறுவனின் உடல் காணாமல்போயுள்ளது.\nஇதையடுத்து, கனேடியா மீட்பு படையினரின் தீவிர தேடுதலுக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஏரியில் இருந்து சிறுவனின் உடல் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.\nகனேடியா பொலிசாரின் தகவலின்படி, படகு திடீரென கவிழ்ந்த நிலையில், சிறுது நேரத்தில் அந்த படகு மட்டும் கரையொதிங்கியதையடுத்து, சிறுவன் உடல் மாயமானது தெரியவந்துள்ளது.\nசூறாவளி தாக்கம்: கனேடிய அரசு ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் பீரங்கி தாக்குதல் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி\n தண்டனை உறுதி என்கிறார் மைத்திரி\nமன்னார் புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூடு – உலோகப் பொருளும் மீட்பு\nபிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயகலா\nயாழில் சிறீதரனின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரணில் உறுதி மொழியோடு உத்தரவாதமும் கொடுத்தார்\nமாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது \nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 50 துணை ராணுவ வீரர்கள் பலி – தலைவர்கள் கண்டனம்\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்\nஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பலி\nசூறாவளி தாக்கம்: கனேடிய அரசு ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் பீரங்கி தாக்குதல் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=44295&ncat=2&Print=1", "date_download": "2019-02-15T20:16:57Z", "digest": "sha1:S7LWGAX7PGX3SX3W36QYWKVQL2KQD22B", "length": 14514, "nlines": 143, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nவேளாண்மை அறிவியல் நிலையத்தில் 22வது அறிவியல் ஆலோசனை கூட்டம் பிப்ரவரி 16,2019\nகடலூர் முத்தாலம்மன் செடல் மற்றும் தேர் உற்சவம் பிப்ரவரி 16,2019\nகொளஞ்சியப்பர் கல்லுா��ியில் மாற்று சக்தி தேசிய கருத்தரங்கு பிப்ரவரி 16,2019\nதேசிய கராத்தே போட்டி அரிஸ்டோ பள்ளி சாதனை பிப்ரவரி 16,2019\nபுவனகிரி அருகே கோவில் அகற்றம் பொறியாளர் அலுவலகம் முற்றுகை பிப்ரவரி 16,2019\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\n'புதுவையில் பாரதி' என்ற நுாலிலிருந்து: பாரதியார் ஒருநாள், புதுச்சேரி வீதி வழியாக சென்றுக் கொண்டிருந்தார். பள்ளிக்கூட மாணவன் ஒருவன், திண்ணையில் அமர்ந்து, 'இளமையில் கல்; இளமையில் கல்' என்று, சத்தமாக படித்து, மனப்பாடம் செய்து கொண்டிருந்தான்.\nஅதைக் கேட்ட பாரதியார் சிரித்த படியே, 'முதுமையில் மண்; முதுமையில் மண்' என்று, தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டே நடந்தாராம்; இதைத் தன் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லிச் சிரிப்பார், பாரதியாரின் உற்ற நண்பரான வ.ராமசாமி.\n'அண்ணாதுரையும், தம்பியரும்' என்ற நுாலிலிருந்து: கடந்த, 1953ல், தி.மு.க., மும்முனை போராட்டம் நடத்தியதன் விளைவாக, அண்ணாதுரை, நெடுஞ்செழியன், கருணாநிதி உட்பட ஐந்து பேருக்கு, மூன்று மாத சிறை தண்டனை அளிக்கப்பட்டது.\nசிறையில், அண்ணாதுரையும், நெடுஞ்செழியனும் ஒரே அறையில் அடைக்கப்பட்டனர். ஒருநாள், குப்பை கூடையில் ஒரு பழைய புத்தகத்தை கண்டார், நெடுஞ்செழியன். அதை எடுத்து புரட்ட, அதில், நல்ல படங்கள் பல இருக்கவே, ஒவ்வொன்றாக வெட்ட ஆரம்பித்தார்.\nஅதைப் பார்த்து, 'என்ன செய்கிறாய்' என்று கேட்டார், அண்ணாதுரை.\nவிஷயத்தை சொன்னதும், 'எல்லாரும் திருடிவிட்டு சிறைக்கு வருகின்றனர்; நீ திருடிவிட்டு, சிறைக்கு வெளியே போகப்போகிறாயா\n'யாருக்கும் நஷ்டம் ஏற்படாத வகையில் செய்யக்கூடிய காரியம் திருட்டாகாது; இந்த புத்தகம் பயனற்று குப்பையில் கிடந்தது. இப்படங்களை சிறை அதிகாரியின் அனுமதியோடு தான் எடுத்துச் செல்வேன்...' என்றார். உடனே, அண்ணாதுரை, 'தெருவில் ஒரு பிணம் கிடக்கிறது என்று வைத்துக் கொள். அந்த பிணத்தால் யாருக்கும் பயனில்லை; அதற்காக, அந்த பிணத்தின் வேட்டியை அவிழ்த்துக் கொண்டு வந்து விடுவதா\n'பேசும் படம்' இதழில், 'பாடல் பிறந்த கதை' எனும் கட்டுரையில், 1966ல், கண்ணதாசன் எழுதியது: கும்பகோணத்தில் நடந்த ஒரு கட்சி பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக சென்று கொண்டிருந்தேன். நடு வழியில் கடலுாரில் நின்றது, கார். பசியெடுத்தது; உணவு பொட்டலம் ஒன்றை வாங்கி பிரித்து, மெதுவாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பொட்டலம் மடித்து வந்த காகிதத்தில், கவிதை உருவில் எதுவோ தென்படவே, அதை படித்தேன்.\nஎன்று துவங்கும், பழைய பாடல் அதில் அச்சிடப்பட்டிருந்தது.\nஅதன் தாக்கத்தில், பாவ மன்னிப்பு படத்தில் நான் எழுதிய பாடல் தான்,'அத்தான் - என் அத்தான் - அவர் என்னைத்தான்...' என்ற பாடல்\n' என்ற நுாலிலிருந்து: இந்திய சுதந்திர போரை துவங்கி வைத்தவர், பாலகங்காதர திலகர். ஆங்கிலேய அரசு, அவரது நடவடிக்கைகளை கண்காணிக்க, போலீஸ் ஒற்றனை அனுப்பி இருந்தது. அவனும், அவரை பின் தொடர்ந்து சென்றான்.\nஒருமுறை, நண்பரை பார்க்க சென்ற திலகர், இரவு வெகு நேரம் பேசிக்கொண்டிருந்து, விடைபெற்று வெளியே வந்தார். ஓரிடத்தில் ஒற்றன் அயர்ந்து துாங்கிக் கொண்டிருப்பதை கண்டார். அவன் பரிதாப நிலையை கண்டு, திலகருக்கு அவன் மீது இரக்கம் பிறந்தது. அத்தொழிலை செய்வது, அவன் வயிற்றுப் பிழைப்புக்கு தானே... அவன் வாழ்க்கையில் எத்தனை துன்பங்களோ\nஅந்த ஒற்றனை அப்படியே அங்கு விட்டுச் செல்ல திலகருக்கு மனமில்லை. அப்படி விட்டுச் சென்றால், அவன் தன் கடமையை சரிவர செய்யவில்லை என்று மேலதிகாரியின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.\nஅவனை எழுப்புவதற்கும், அவர் நெஞ்சம் தயங்கியது. சிறிது நேரத்துக்கு பின், அவன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து லேசாக புரண்டு படுத்தான். அவனை தட்டியெழுப்பி, 'என் வேலை முடிந்து விட்டதப்பா... நான் திரும்பி செல்கிறேன்; நீயும், உன் கடமையை செய்ய வேண்டாமா... புறப்படு\nஒற்றன் பரபரப்புடன் எழுந்து, தன்னை காப்பாற்றிய திலகருக்கு நன்றி சொல்லி, அதிகார வர்க்கம் தனக்களித்துள்ள கட்டளைபடி, திலகரை பின் தொடர்ந்தான்.\nவிநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பது ஏன்\nஆனைமுகனின் அவதாரங்களும், அவற்றுக்கான காரணங்களும்\nவிநாயகர் பூஜைக்கு உகந்த இலைகள்\nகல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா\nஇதோ ஒரு பெரிய கோவில்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=42689&name=Indian", "date_download": "2019-02-15T20:16:49Z", "digest": "sha1:KV4653CHJH6XEE7UAEBZ4XQYLBSXQ5BD", "length": 10743, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Indian", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Indian அவரது கருத்துக்கள்\nIndian : கருத்துக்கள் ( 5 )\nபொது 12 வயதுக்குட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்பவருக்கு... தூக்கு\nபொது வெளிநாடுகளில் சட்டவிரோத முதலீடு பட்டியலில் அமிதாப், ஐஸ்வர்யா ராய்\nநம்ம மக்களுக்கு என்னென்ன நல்லது செய்தது இந்த நடிகர் குடும்பம். எவ்வளவு கோடி சம்பாதித்தாலும் ஒரு சமூக சேவை செய்யவில்லை. இவரை எல்லாம் ஜனாதிபதி பதிவிக்கு பரிந்துரை வேறு . மோடி ஜி நல்லா நம்ம நாட்டுல கஷ்ட படுற மக்களளுக்கு என்ன செய்ய முடியுமுன்னு யோசிங்க.கோடீஸ்வரங்கள என்னும் மேல எப்படி பணக்காரன் ஆக்குறதுன்னு யோசிக்காதீங்க. 05-ஏப்-2016 02:47:21 IST\nசம்பவம் சியாச்சின் ஹீரோவுக்கு சல்யூட் வீரமரணம் தழுவினார் ஹனுமந்தப்பா\nஉங்களின் இந்த வீர மரணம் இந்த நாட்டுக்கும் வீட்டுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு . உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திக்கிறேன். 12-பிப்-2016 09:55:41 IST\nபொது வீரர்களின் உடல்கள் இன்று தமிழகம் வருகின்றன\nசகோதரர்கள் அனைவரது ஆத்மாவும் சாந்தி அடைய இறைவனை பிரார்திக்கிறேன். இவர்களது உயிர் தியாகம் விலை மதிப்பு இல்லாதது. இது போன்று உயிர் தியாகம் செய்து பாதுகக்கபடுகிற நம் தாய்மண்ணை மதிக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொரு இந்தியனின் கடமை ஆகும். ஜெய் ஹிந்த் 10-பிப்-2016 07:51:19 IST\nபொது பதன்கோட் தாக்குதல் திருமணமாகி 45 நாட்களில் வீரமரணமடைந்த குருசேவக் சிங்\nதம்பி உனது தியாகம் மிகவும் உயர்ந்தது. உன்னுடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். 04-ஜன-2016 21:21:38 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2008/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-02-15T19:27:53Z", "digest": "sha1:YPWZGGBV5TIXXG4BCSSV64E2BQ7J3QFW", "length": 7153, "nlines": 53, "source_domain": "domesticatedonion.net", "title": "தமிழ்க் கணிமை விருது – பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்க் கணிமை விருது – பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.\nPosted by வெங்கட் | March 2, 2008 | அறிவிப்புகள், அறிவியல்/நுட்பம் | 0 |\nவிசேட வேண்டுகோள் : இந்த அறிவித்தலை தங்களால் இயன்ற அளவில் பிற வலைப்பதிவுகள், ம��ன்னஞ்சல் குழுக்கள், சஞ்சிகைகள் பிற ஊடகங்களில் மறுபிரசூரம் செய்து உதவ வேண்டுகிறேன்:\nதமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுகான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல்விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். 2007 ஆம் ஆண்டில் கனடாவின் மாண்ட்ரியாலைச் சேர்ந்த முனைவர் ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு முதல் விருது வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சயைனான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.\n2008 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைகள் தமிழ் இலக்கியத் தோட்டத்தால் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ இப்பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தில் கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் தரவேண்டிய அவசியம் இல்லையென்றாலும் பரிந்துரைக்கப்படுபவரையும் அவரது தகுதிகளையும் குறித்த தகவல்களைத் தருவது நடுவர்களின் தெரிவுக்குப் பேருதவியாக இருக்கும். பரிந்துரைப்பவர் குறித்த தகவல்கள் முழுமையாக வழங்கப்படல் வேண்டும்.\nபரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இறுதிநாள்: 31 மார்ச்சு 2008\nபரிந்துரைகளை tcaward {at} gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். பரிந்துரைகளை அனுப்பிய இரண்டு நாட்களுக்குள் உங்கள் பரிந்துரை கிடைத்தமை மின்னஞ்சல் மூலம் உறுதி செயப்படும்.\nபரிந்துரை படிவங்களை http://tcaward.googlepages.com/ தளத்திலிருந்து பெறமுடியும்.\nPreviousஅதிகுறை வெப்பநிலை – தரவிறக்கக் கிடைக்கிறது\nNextமுனைவாக்கம், மூலக்கூறு, மூலதனம் – பகுதி 1\nஎன் புது மடிக்கணினியில் லினக்ஸ்\nமுனைவாக்கம், மூலக்கூறு, மூலதனம் – பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2010/12/blog-post_20.html", "date_download": "2019-02-15T19:25:30Z", "digest": "sha1:7OATW5XT2AKFVC6ZTXJAP7NK3OY4VJXE", "length": 6459, "nlines": 73, "source_domain": "www.nsanjay.com", "title": "ஒரு இரவில் இருண்டது எம் வாழ்வு. | கதைசொல்லி", "raw_content": "\nஒரு இரவில் இருண்டது எம் வாழ்வு.\nஎத்தனை வருடங்கள் கடந்தாலும் போர் கால ��டுக்கள் போகாது. மீண்டும் வளருமா எம் பொருளாதார வளம். போர்காலத்தில் அங்கே சிக்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் அன்று எழுதியது.\nபனி விழும் பூவே நலமா...\nவருதென்று.. கால் போகும் இடம்\nஎங்கும் கையாலே தான் போனோம்...\nநச்சு புகையடிச்சு கருக்கிப்போன கயவரை\nகண்டும் காப்பாற்ற முடியாம தவித்தோம்..\nபாதுகாப்பு வலயம் என்று முள்ளுக்கம்பி\nகட்டிவைச்சு நாளும் உயிர் கொன்று\nசதை தின்னும் புத்தம் தெரிந்த ஆசாமிகளை\nஇன்னும் ஏன் விட்டு வைத்தோம்.....\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகருக்கலைப்பு - ஒரு தூர நோக்கு...\nகருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\n\"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்\" \"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது\" \"சூலவைரவா சுழட்டி குத்தடா&q...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31669", "date_download": "2019-02-15T19:55:24Z", "digest": "sha1:M4ZWTY4KHP4T5LKZYKVJ3IEU6ZCU5LG4", "length": 12375, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "“இலங்கையில் ஆட்சியை மாற்றவே ஜெனிவா பிரேரணைகள் : பாதிக்கப்பட்டோரின் நலன் கருத்திக் கொண்டுவரப்படவில்லை” | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\n“இலங்கையில் ஆட்சியை மாற்றவே ஜெனிவா பிரேரணைகள் : பாதிக்கப்பட்டோரின் நலன் கருத்திக் கொண்டுவரப்படவில்லை”\n“இலங்கையில் ஆட்சியை மாற்றவே ஜெனிவா பிரேரணைகள் : பாதிக்கப்பட்டோரின் நலன் கருத்திக் கொண்டுவரப்படவில்லை”\nஜெனிவாவில் 2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த பிரேரணைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. மாறாக அந்த பிரேரணைகளூடாக இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே நோக்கமாக இருந்தது. அந்த வடிவத்திலேயே குறித்த பிரேரணைகள் வரையப்பட்டிருந்தன. இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் இன்று ஜெனிவாவில் நடைபெற்ற உப குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.\nஜெனிவா வளாகத்தில் இன்று நடைபெற்ற இனப்படுகொலை என்ற தொனிப்பொருளிலான விசேட இலங்கை குறித்த உப குழுக் கூட்டமொன்றிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்\nஇலங்கை பிரச்சினைக்கு ஒரு சர்வதேச பரிமாணம் இருக்கின்றது. அதில் சர்வதேச தரப்பு வகிக்க வேண்டிய முக்கிய வகிபாகம் ஒன்றிருக்கிறது.\nஉலகில் எங்கு இவ்வாறு நடந்தாலும் சர்வதேசம் அதில் தலையிட வேண்டும். அந்த விடயத்தில் இலங்கை விதிவிலக்கல்ல. இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் 2012 ஆம் ஆண்டிலிருந்து பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nஆனால் அந்த பிரேரணைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. மாறாக அந்த பிரேரணைகளூடாக அரசாங்கத்தை கவிழ்ப்பதே நோக்கமாக இருந்தது. அந்த வடிவத்திலேயே குறித்த பிரேரணைகள் வரையப்பட்டிருந்தன. இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன.\nஅதன்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பொறுப்புக்கூறல் பொறிமுறை அப்படியே மறைக்கப்பட்டு விட்டது. இன்று அந்த நிலைதான் காணப்படுகின்றது. உதாரணமாக இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் எந்தவொரு இராணுவ வீரரும் சட்டத்தின் முன்கொண்டு வரப்படமாட்டார்கள் என கூறுகின்றனர். அதன்போது மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகளை கொண்டு வந்த நாடுகள் ஜனாதிபதியையும் பிரதமரையும் பாராட்டுகின்றன. கடந்த மூன்று வருடங்களாக பிரேரணையை கொண்டு வந்த நாடுகள் இலங்கையுடன் சிறந்த உறவில் இருக்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா. மனித உரிமை பேரவை ஐக்கிய நாடுகள் இலங்கை\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nமன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-02-15 20:41:30 மன்னார் பிரதமர் அபிவிருத்தி\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் புத்தளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன்,\n2019-02-15 20:05:48 புத்தளம் குப்பை அருவாக்காடு\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nநடைபாதைகளில் சட்டவிரோத முறையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும்.\n2019-02-15 19:52:05 நடைபாதை வியாபாரிகள் அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம் தெற்கின் கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\nதிஸ்ஸமஹாராம பகுதியில் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாட்டு செல்வதற்கு தயாராகவிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2019-02-15 19:25:02 திஸ்ஸமஹாராம பொலிஸார் சட்டவிரோதமாக\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/43846", "date_download": "2019-02-15T19:26:02Z", "digest": "sha1:IOXCATFG5GZVNFDNV7Y5UGRM67BUK4KO", "length": 9306, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nகிளிநொச்சி பிரமந்தனாறு, மயில்வாகனபுரம் ஆகிய பகுதிகளுக்கான பிரதான வீதி புனரமைக்கப்படாமையினால் அப் பகுதிகளில் வாழும் சுமார் 2,500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nகிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் அதிகளவான சனத்தொகையைக் கொண்ட பகுதியாகக் காணப்படும் புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் ஆயிரத்து 816 குடும்பங்களைச் சேர்ந்த 5613 பேரும் புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் 712 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 183 பேரும் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் குறித்த கிராமங்களுக்கான பிரதான வீதிகள் எவையும் இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் இக்கிராமங்களில் வாழும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த கிராமங்களில் போதிய அடிப்படை வசதிகள் பொதுச்சேவைகள் என்பவற்றைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.\nஎனவே குறித்த கிராமங்களில் பிரதான வீதியாகக் காணப்படும் வீதிகளைப் புனரமைத்துத் தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவீதி கிளிநொச்சி பொது மக்கள் கிராமங்கள்\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nமன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-02-15 20:41:30 மன்னார் பிரதமர் அபிவிருத்தி\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் புத்தளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன்,\n2019-02-15 20:05:48 புத்தளம் குப்பை அருவாக்காடு\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nநடைபாதைகளில் சட்டவிரோத முறையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும்.\n2019-02-15 19:52:05 நடைபாதை வியாபாரிகள் அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம் தெற்கின் கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\nதிஸ்ஸமஹாராம பகுதியில் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாட்டு செல்வதற்கு தயாராகவிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2019-02-15 19:25:02 திஸ்ஸமஹாராம பொலிஸார் சட்டவிரோதமாக\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/02/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-02-15T20:09:22Z", "digest": "sha1:XM55IUYJVZP4HM4ZJH7IOZVD5I5EPZ2L", "length": 5087, "nlines": 71, "source_domain": "eettv.com", "title": "எட்மன்டனிற்கு கடும் குளிர் எச்சரிக்கை! – EET TV", "raw_content": "\nஎட்மன்டனிற்கு கடும் குளிர் எச்சரிக்கை\nகனடாவின் எட்மன்டனில் கடும் குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகனேடிய காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்���ப்பட்டுள்ளது.\nஇதற்கமைய இன்று(செவ்வாய்கிழமை) முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு தொடர்ந்தும் குளிர்காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதன்காரணமாக பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கனேடிய காலநிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதேவேளை, இன்றைய தினம் எட்மன்டனில் -23.3 C வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஅத்துடன், அங்கு 9 km/h வேகத்தில் குளிர்காற்று தற்போது வீசிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவாவில் தொடரும் குளிர் வானிலை – பொது மக்களுக்கு கடும் எச்சரிக்கை\nஒட்டாவா மருந்து கடையில் திருட்டு – பொலிஸார் தீவிர வலைவீச்சு\n தண்டனை உறுதி என்கிறார் மைத்திரி\nமன்னார் புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூடு – உலோகப் பொருளும் மீட்பு\nபிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயகலா\nயாழில் சிறீதரனின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரணில் உறுதி மொழியோடு உத்தரவாதமும் கொடுத்தார்\nமாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது \nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 50 துணை ராணுவ வீரர்கள் பலி – தலைவர்கள் கண்டனம்\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்\nஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பலி\nஒட்டாவாவில் தொடரும் குளிர் வானிலை – பொது மக்களுக்கு கடும் எச்சரிக்கை\nஒட்டாவா மருந்து கடையில் திருட்டு – பொலிஸார் தீவிர வலைவீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/beyond-the-clouds-official-trailer/", "date_download": "2019-02-15T20:13:46Z", "digest": "sha1:UM6YLAFZR3WZW4GXDEICNSDXTGSNRGRH", "length": 10287, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ படத்தின் டிரெய்லர் Beyond The Clouds Official Trailer", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ��’ படத்தின் டிரெய்லர்\nஇஷான் கட்டார், மாளவிகா மோகனன் இருவரும் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ ஹீரோ - ஹீரோயினாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\n‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி. இவர் இந்திய சினிமாவில் அறிமுகமாகும் படம் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’. இந்தப் படம் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழில் ரிலீஸாக இருக்கிறது.\nஇஷான் கட்டார், மாளவிகா மோகனன் இருவரும் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ ஹீரோ – ஹீரோயினாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வருகிற மார்ச் 23ஆம் தேதி இந்தப் படம் இந்தியாவில் ரிலீஸாக இருக்கிறது.\nயார் இந்த நடிகை மதுபாலா இவருக்கு ஏன் கூகுள் இன்று டூடுல் வைத்தது\n2.0, பேட்ட… படையெடுக்கும் பாலிவுட் வில்லன்கள்\nபிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு படம்… யார் நடிக்கிறார் தெரியுமா\nபழம்பெரும் பாலிவுட் நடிகர் காதர் கான் காலமானார்\nZero in Tamilrockers: அனுஷ்கா ஷர்மா படத்தையும் ஆன் லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nபிரியங்கா சோப்ரா திருமணத்திற்காக தயாராகும் ஜோத்பூர் அரண்மனை.. ஒரு நாள் வாடகை மட்டுமே இத்தனை கோடி\nஉயிருடன் இருக்கும் நடிகை இறந்து விட்டதாக செய்தி பரப்பிய பாஜக எம்எல்ஏ.. வறுத்தெடுத்த ரசிகர்கள்\nஇந்தி நடிகர் திலிப் குமார் மருத்துவமனையில் அனுமதி\nஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் சல்மான் கான், அலி அப்பாஸ் ஜாஃபர் கூட்டணி\nஜன.31 விண்ணில் தெரியும் ஆச்சர்யம்… சூப்பர் ப்ளூ பிளட் மூன்\nடெல்லியில் 8 மாத பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை\nசென்னையில் தொடங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு\nஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்கும் நடக்கிறது\nகருணாநிதி உடல்நிலை: பதற்றச் சூழலில் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்த மு.க.ஸ்டாலின்\nDMK Chief Karunanidhi Health Today: கருணாநிதி குணமடைய வேண்டி மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் பிரார்த்தனை நடத்தினர்.\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/19183548/Thiruchendur-Subramanya-Swamy-TempleThaipusa-festivalTomorrow.vpf", "date_download": "2019-02-15T19:53:48Z", "digest": "sha1:T56QB35JL2VE36WG36BBTBUTMYRFSINK", "length": 16233, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thiruchendur Subramanya Swamy Temple Thaipusa festival Tomorrow is going on || பாத யாத்திரை பக்தர்கள் குவிந்தனர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாநாளை நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபாத யாத்திரை பக்தர்கள் குவிந்தனர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாநாளை நடக்கிறது + \"||\" + Thiruchendur Subramanya Swamy Temple Thaipusa festival Tomorrow is going on\nபாத யாத்திரை பக்தர்கள் குவிந்தனர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாநாளை நடக்கிறது\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (திங்கட்���ிழமை) நடக்கிறது.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.\nமுருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.\nகாலை 8.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது.\nபின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க சப்பரத்தில் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.\nதொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை சேர்கிறார்.\nதைப்பூச திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற உடை அணிந்து, பாத யாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாத யாத்திரையாக வருகின்றனர்.\nபல்வேறு ஊர்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருக பெருமானின் உருவ படத்தை வைத்து, அவரது புகழை பாடியவாறு பாத யாத்திரையாக பக்தர்கள் வருகின்றனர். கோவில் வளாகம், விடுதிகள், மண்டபங்களில் பக்தர்கள் தங்கியிருந்து வழிபடுகின்றனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.\nதிருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\n1. கும்பகோணத்தில் ரதசப்தமி விழா: சுழலும் சூரிய பி��பை வாகனத்தில் சக்கரபாணி பெருமாள் வீதி உலா\nகும்பகோணத்தில் ரதசப்தமி விழாவையொட்டி சக்கரபாணி பெருமாள் சுழலும் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி 97 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது.\n2. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கலசாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று கலசாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\n3. கோவில்பட்டியில் பரபரப்பு 1¼ வயது ஆண் குழந்தையை கோவிலில் விட்டுச் சென்ற பெண் போலீசார் விசாரணை\nகோவில்பட்டியில் 1¼ வயது ஆண் குழந்தையை கோவிலில் விட்டுச் சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்\nதிருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.\n5. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் கோபுரத்தின் கொடி மங்கை சிற்பத்தில் ‘திடீர்’ விரிசல் பக்தர்கள் அதிர்ச்சி\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் கோபுரத்தில் உள்ள கொடிமங்கை சிற்பத்தில் ‘திடீர்’ விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\n1. தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\n2. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு\n3. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்\n4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்\n5. நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\n1. காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த துணை நடிகை தற்கொலை உயிர்விடும் முன் தாயாருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல்\n2. குர்லாவில் மகனை கொன்று தாய் தற்கொலை போலீஸ் விசாரணை\n3. தாவணகெரேயில் ஒன்றாக பணியாற்றி வருகிறார்கள் காதலர் தினத்தில் கரம்பிடித்த ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி கேரளாவில் திருமணம் நடந்தது\n4. கல்லூரி கட்டணம் செலுத்தாததால் விரக்தி பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு ���ற்கொலை\n5. பா.ஜனதா எம்.எல்.ஏ. முன்னிலையில் மனைவி- காதலி அடிபிடி பொதுஇடத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-trichy/trichy/2018/sep/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-906-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2998158.html", "date_download": "2019-02-15T19:26:41Z", "digest": "sha1:3AGYOY7N4WL5TPVWXBY7CUI3BNH72LG5", "length": 4558, "nlines": 36, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்சி மண்டலத்தில் காவலர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்புக்கு 906 பேர் தகுதி - Dinamani", "raw_content": "\nசனிக்கிழமை 16 பிப்ரவரி 2019\nதிருச்சி மண்டலத்தில் காவலர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்புக்கு 906 பேர் தகுதி\nதிருச்சியில் நடைபெற்று வரும் காவலர் தேர்வில் இதுவரை நடைபெற்ற உடற்திறன் மற்றும் எழுத்துத் தேர்வில் 906 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதமிழக சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், காவல்துறை, சிறைத்துறை, மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை உள்ளிட்டவைகளில், இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.\nகடந்த மார்ச் 11 ஆம் தேதி நடைபெற்ற எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தக் கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டன. திருச்சி, கரூர், பெரம்பலூர்,\nஅரியலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான\nதேர்வுகள் திருச்சியில் நடந்து வருகின்றன.\nசெப்டம்பர் 4 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்ற ஆண் மற்றும் பெண்களுக்கான உடற்திறன்தேர்வுகளில் ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையிலான தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஆண்கள் 1,140, பெண்கள் 934 என மொத்தம் 2,074 பேர் பங்கேற்றனர். அதில் ஆண்கள் 779 பேரும், பெண்கள் 127 பேரும் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான சான்றுகள் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.\nதிருமண உதவி திட்டங்கள்: திருச்சிக்கு ரூ.23.24 கோடி ஒதுக்கீடு\nகுழந்தைகள் உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கை வெளியீடு\nதமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்\nமினி பேருந்துகளில் திடீர் ஆய்வு\nகாதலர் தின கொண்டாட்டம்: திருச்சியில் இந்து அமைப்புகள் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/specials/dinanthorum-thirupugal/2018/aug/24/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF---902-2986082.html", "date_download": "2019-02-15T18:38:44Z", "digest": "sha1:BZ6DLOF6F4FZMEWRY54IBYM5HFDUBXUJ", "length": 4019, "nlines": 50, "source_domain": "www.dinamani.com", "title": "பகுதி - 902 - Dinamani", "raw_content": "\nசனிக்கிழமை 16 பிப்ரவரி 2019\n‘ஞானம் தந்து என்னை ஆதரித்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல், புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள கந்தனூருக்கு உரியது.\nஅடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சிர்களில் இரண்டு குறில், ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் நான்கு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என்று நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.\nதந்தனா தத்ததன தந்தனா தத்ததன\nவிந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு\nவிண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு\nவந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி\nமைந்தர்தா விப்புகழ் தந்தைதா யுற்றுருகி\nஅந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு\nஅங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ்\nஎந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர்\nஎங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ்\nபானு சப்தமி: அரசாங்க வேலைக்குச் செல்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000022299.html", "date_download": "2019-02-15T19:15:03Z", "digest": "sha1:2F4RCE6ANJV5KUEZ6PBY5GDDIQZIWFHX", "length": 5442, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: வைரமணிக் கதைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஷேர் மார்க்கெட் A to Z தெரியுமா சேதி\nதீர்க்கதரிசி மாணவர்களுக்கான எளிய ஆங்கில இலக்கணம் கைலாஷில் ஒரு கொலையாளி\nபாலியல்+வன்முறை=திரைப்படம் 1000 பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் மேவும் விரல் நானுனக்கு\n���மர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-02-15T19:36:21Z", "digest": "sha1:7QYDDXOZRO3HLL6II6UKWA7UICP75YTD", "length": 9664, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "கோட்டாபய வெளிநாடு செல்ல நீதிமன்றம் தற்காலிக அனுமதி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nகோட்டாபய வெளிநாடு செல்ல நீதிமன்றம் தற்காலிக அனுமதி\nகோட்டாபய வெளிநாடு செல்ல நீதிமன்றம் தற்காலிக அனுமதி\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.\nடீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவர் இன்று(வெள்ளிக்கிழமை) விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.\nஇதன்போதே அவருக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.\nஅத்துடன், குறித்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்து.\nகடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வீரகெட்டிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்திற்கு, அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கோட்டா உள்ளிட்ட ஏழு பேர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇதனால் அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், நிதிக்குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த வழக்கு விசேட மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகோட்டா வேட்பாளரானாலும் அச்சம் இல்லை – ஐ.தே.க\nஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டால் கூட அது ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக இருக்கப\nமஹிந்தானந்தவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nநாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்தகமே அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகக் கூறப்படு\nவெள்ளை வானை அறிமுகப்படுத்தியவர் யார்\nஇலங்கையில் வெள்ளை வான் கலாசாரத்தை அமெரிக்காவே அறிமுகப்படுத்தியது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் க\nகோட்டாவின் ஆட்சேபனை மனு நிராகரிப்பு\nஅருங்காட்சியம் தொடர்பான வழக்கினை விசாரிக்க மூவரடங்கிய நீதாய மேல் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என முன\nகோட்டாவுக்கு எதிரான வழக்கு – பெப்ரவரி 11 இல் தீர்ப்பு\nகோட்டாபய ராஜபக்ஷவிக்கு எதிரான வழக்கை விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது தொடர\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/10048-2018-03-04-07-58-12", "date_download": "2019-02-15T19:28:29Z", "digest": "sha1:KWSCNR7ONY57CV6OD56NTUN6SJPJ5ATT", "length": 6784, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்\nகொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்\tFeatured\nஉலகின் முன்னணி கிரிக்கெட் லீக் போட்டிகளுள் ஒன்றான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி, மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறுகின்றன. முதல் போட்டியும், இறுதிப் போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் ஐ.பி.எல்லுக்குத் திரும்பியுள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.\nஇந்தத் தொடரில் பங்கேற்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்படுவார் என்று அந்த அணி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராபின் உத்தப்பா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஐ.பி.எல். தொடரின் வெற்றிகரமான கேப்டன்களுள் ஒருவரான கௌதம் காம்பீரை, ஏலத்துக்கு அனுப்ப கொல்கத்தா அணி நிர்வாகம் முடிவு செய்தது. அவர் தற்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த ஏலத்தின் தினேஷ் கார்த்திக்கை ரூ.7.4 கோடி என்ற பெரிய தொகைக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.\nகொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 8-ம் தேதி நடைபெறும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியுடன் ஐ.பி.எல். தொடரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தொடங்குகிறது.\nகொல்கத்தை நைட் ரைடர்ஸ் ,அணியின் கேப்டன் ,தினேஷ் கார்த்திக் நியமனம்,\nMore in this category: « ஐ.பி.எல் 2018 : கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டன் யார் \tமுத்தரப்பு டி20 தொடர் : இலங்கை சென்றடைந்தது இந்திய கிரிக்கெட் அணி »\nமோடிக்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி\nபாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்\n2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை\nசென்னையை உலுக்கிய போஸ்டர் சர்ச்சை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 167 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2010/07/blog-post.html", "date_download": "2019-02-15T19:32:33Z", "digest": "sha1:NXJ4NZXYRED4LAR4MY46CEN7LOO7633Z", "length": 7098, "nlines": 102, "source_domain": "www.nsanjay.com", "title": "மீண்டும் யாழ்ப்பாணம்.... | கதைசொல்லி", "raw_content": "\nA9 வீதி திறக்கப்பட்ட பின்பு தம் ஊர்களுக்கு வந்து போகும் சொந்தங்களின் எண்ண அலைகளில் இருந்து இந்த சிறு துளி...\nசெம் மண் வாசனை சொல்லுது\nபனை ஓலை காற்று சொல்லுது...\nநம்ம சொந்தம்.... இது தானே\nஇப்போ நான் வாழும் சொர்க்கம்...\nஅடிபட்ட காலம் இப்ப கூட\nகிழவன் வர இடைல றங்கி\nஒழுங்கை எங்கும் சின்ன சின்ன\nகாதல் பெண்ணை பாக்க வேண்டி\nஎன் வாழ்வை தொடர... .\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகருக்கலைப்பு - ஒரு தூர நோக்கு...\nகருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\n\"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்\" \"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது\" \"சூலவைரவா சுழட்டி குத்தடா&q...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM0MjE5NA==/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-15T19:58:23Z", "digest": "sha1:34O4IR2DSFRU5HJ6V2BP2HEOBEXQWQLF", "length": 6543, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "உலகில் எங்குமில்லாத வகையில் இலங்கையின் நாடாளுமன்றில் தற்பொழுது பிரதமர் ஒருவர் கிடையாது", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nஉலகில் எங்��ுமில்லாத வகையில் இலங்கையின் நாடாளுமன்றில் தற்பொழுது பிரதமர் ஒருவர் கிடையாது\nநாடாளுமன்றின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இணைய தளத்தில் பிரதமரின் பெயராக மஹிந்த ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்திருந்தனர். மஹிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், மஹிந்தவின் பெயரே நாடாளுமன்ற இணைய தளத்தில் பிரதமரின் பெயராக காணப்பட்டது. எனினும் தற்பொழுது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்ற இணைய தளத்தில் மஹிந்த ராஜபக்ச... The post உலகில் எங்குமில்லாத வகையில் இலங்கையின் நாடாளுமன்றில் தற்பொழுது பிரதமர் ஒருவர் கிடையாது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nதொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு\nநீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்\nபாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\n40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்\nபசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு\nஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு\nகோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு\nஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா\nமூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்த��ல் தானமாக வழங்கிய கணவர்\nமாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/26728/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-05092018", "date_download": "2019-02-15T18:35:42Z", "digest": "sha1:YGTU7J3DOUCDUWDNHWY2XTRKVTASPH7T", "length": 16956, "nlines": 280, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 05.09.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 05.09.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.09.2018\nஇலங்கை ரூபாவின் விலை, என்றும் இல்லாத அளவிலும் பார்க்க அமெரிக்க டொலரிலும் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 163.3676 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (05.09.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 114.2381 118.9381\nஜப்பான் யென் 1.4263 1.4771\nசிங்கப்பூர் டொலர் 115.8252 119.6222\nஸ்ரேலிங் பவுண் 205.0137 211.3892\nசுவிஸ் பிராங்க் 163.3284 169.2361\nஅமெரிக்க டொலர் 160.1636 163.3676\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 43.1542\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 44.0677\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.09.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.09.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 31.08.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.2802 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.2100 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.0498 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.6391 ஆ��� பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.6291 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.5189 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.6092 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 06.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.9798 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 178.8381 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 01.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.1999 ஆக பதிவாகியுள்ளமை...\nIIT இன் 24 ஆவது பட்டமளிப்பு விழா; 200 இற்கும் மேற்பட்டோருக்கு பட்டம்\nதொழில்நுட்ப மற்றும் வர்த்தகத்துறை பட்டதாரிகள்இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 31.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 181.2816 ஆக பதிவாகியுள்ளமை...\nமறைந்த நா.முத்துகுமார் பாடலுக்கு தேசிய விருது...\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'பெட்டிக்கடை'....\nஒருவரை வலுவாக்க 'தங்க' முதலீடே சிறந்தது\nவெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியின் ஸ்தாபர், நிறைவேற்றதிகாரி ஏ.பி....\nநீரிழிவு நோயாளர்களின் பாதங்களைப் பாதுகாக்கும் 'பீட்' பாதணிகள்\nநீரிழிவு நோயினால் மாத்திரம் 2016ஆம் ஆண்டில் 1.6மில்லியன் இழப்புக்கள்...\nகுச்சவெளி, கல்பிட்டியில் சுற்றுலா வலயங்கள்\nதெத்துவ, குச்சவெளி மற்றும் கல்பிட்டியில் சுற்றுலா வலயங்களை திறப்பதற்கான...\nஇலங்கைக்கு நிலைாயனதும், உறுதியானதுமான பொருளாதாரக் ���ொள்கையொன்றை...\nவாகரை பிரதேசத்திற்கு 13 இலட்சம் பெறுமதியான உதவி\nவாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு பன்முக நிதி...\nபெருந்தோட்டத்துறையின் உட்கட்டமைப்பு, வீடமைப்புக்கு 2பில்லியன் செலவு\nதோட்டப்புறங்களில் பணியாற்றும் ஊழியர்களது வீடமைப்பு மற்றும் வாழ்க்கைத்...\nஏற்றுமதியை மேம்படுத்த தேசிய திட்டம் அவசியம்\nஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் தேசிய திட்டமொன்றை தயாரித்து அதனை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.02.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.02.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.02.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.02.2019\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/116424-an-interview-with-actor-kaali-venkat.html", "date_download": "2019-02-15T19:24:08Z", "digest": "sha1:SS5QVQK3WYCDL525LICB3X4P4IL4CSTQ", "length": 26542, "nlines": 444, "source_domain": "cinema.vikatan.com", "title": "டீச்சர் லவ், பல முறை 'பல்ப்', காருக்குள்ள செல்ஃபி, 'தீரன்' படம் - காதல் சொல்லும் காளி வெங்கட். #LetsLove | an interview with actor kaali venkat", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:08 (15/02/2018)\nடீச்சர் லவ், பல முறை 'பல்ப்', காருக்குள்ள செல்ஃபி, 'தீரன்' படம் - காதல் சொல்லும் காளி வெங்கட். #LetsLove\nசின்ன ரோல், பெரியல் ரோல் என எதுவாக இருந்தாலும் சரி, அந்த கேரக்டருக்கு உயிரோட்டம் கொடுத்து அப்ளாஸ் அள்ளுவது காளி வெங்கட்டின் ஸ்பெஷல். திருமணமாகி சில மாதங்களே ஆன, காளி வெங்கட்டிடம் காதல் குறித்து ஜாலி டாக்\nஉங்களுடைய முதல் புரபோஸல் எப்போ பண்ணீங்க\n\"நான் இதுவரை புரபோஸ் பண்ணதில்லை. ஆனா, நிறைய பேர்மேல க்ரஷ் வந்திருக்கு. நான் மூணாவது படிக்கும்போது எங்க டீச்சர்மேல எனக்கு செம க்ரஷ். அவங்களைத்தான் முதல்ல லவ் பண்ணேன். எண்ணெய் வெச்சுத் தலை சீவி, மல்லிகைப் பூ வெச்சு, மஞ்சள் வெச்சு ரொம்ப அழகா இருப்பாங்க. நான் நாலாவது போனதுக்கு அப்புறம்கூட, மூணாங் க்ளாஸுக்குப் போய் அவங்களைப் பாத்துட்டுதான் என் க்ளாஸுக்குப் போவேன். பெங்களூர்ல இருந்து எங்க ஊருக்கு வேலைக்கு வந்த பொண்ணுகிட்ட புரபோஸ் பண்ணணும்னு நினைச்சு, தைரியம் வரவெச்சுட்டுப் போனா, அதுக்குள்ள அந்தப் பொண்ணு ஊருக்குப் போயிடுச்சு\"\nகாதல்ல சொதப்பிய அனுபவம் இருக்கா\n\"அந்தப் பொண்ணுதான் நம்ம காதலினு கனவு கண்டுவெச்சிருப்போம். அது பேச்சு வாக்குல அப்படியே 'அண்ணா'னு சொல்லிடும். அந்த நேரத்துல 'சட்டை கிழிஞ்சிருந்தால்...'னு பாட்டு பேக்ரவுண்ட்ல ஓட ஆரம்பிச்சிடும். அந்தமாதிரி நிறைய முறை 'பல்ப்' வாங்கிருக்கேன். மத்தபடி காதல் பண்ணாதானே சொதப்புறதுக்கு\nஉங்க காதலிக்கு முதல் முதல்ல என்ன கிஃப்ட் கொடுக்கணும்னு நினைச்சீங்க\n\"நான் எனக்கு வரப்போற காதலிக்கு ஒரு கிஃப்ட்டைக் கொடுக்கணும்னு நினைச்சு யோசிச்சு யோசிச்சு கடைசியா ஒரு ஐடியா கிடைச்சது. நம்ம லவ் அமையாததுனால, இந்த ஐடியாவை என் குருநாதர் விஜய் பிரபாகரனுக்கு யூஸ் பண்ணிட்டேன். அது என்னன்னா, முகம் பார்க்குற கண்ணாடியை வாங்கி அதுல, 'இந்த பிம்பத்தினும் சிறந்த பரிசு இருப்பதாய் தோன்றவில்லை'னு ஒட்டிக் கொடுத்துட்டேன்.\"\nஉங்க மனைவியுடன் எடுத்த முதல் செல்ஃபி\n\"அந்தத் தருணம் சர்ப்ரைஸா இருந்துச்சு. கல்யாணம் முடிஞ்சு மணக்கோலத்துல வீட்டுக்கு கார்ல போகும்போது, எல்லாரும் தூங்கிட்டாங்க. நாங்க ரெண்டு பேரும் மட்டும்தான் முழிச்சிருந்தோம். அப்போ, அவங்கதான் 'ஒரு செல்ஃபி எடுக்கலாமே'னு கேட்டாங்க. நானும் 'ஓ...எடுக்கலாமே'னு சொல்லி ஒரு செல்ஃபியை எடுத்துவிட்டுட்டோம்\"\nபுரபோஸ் பண்ண காரணமும் அவங்க ஏத்துக்கிட்ட காரணமும்\n\"நாம்தான் புரபோஸ் பண்ணலையே. சரி, நான் என் மனைவிக்கும் எனக்குமான காதலைப் பத்தி சொல்றேன். அவங்ளை எனக்குப் பிடிச்ச காரணம், அவங்க டீச்சர்ங்கிறதுதான். ஒருவேளை, அந்த மூணாங் கிளாஸ் டீச்சர் வைப்ரேஷனா இருந்தாலும் இருக்கும்னு நினைக்கிறேன். அவங்க என்னை முதல்ல வேணாம்னு சொல்லிட்டாங்க. அப்புறம், கூட இருக்கவங்க என்னைப் பத்தி சொல்லச் சொல்ல அவங்களுக்கும் பிடிச்சுப்போச்சுனு எங்கிட்ட சொல்லிருக்காங்க. \"\nஉங்களுக்கும் உங்க மனைவிக்கும் வந்த முதல் சண்டை எப்போ\n\"ஒரு வாரத்துலயே சண்டை வந்துடுச்சு. காலையில அவசரமா கிளம்பிட்டு இருந்தேன். அப்போ, 'எங்க போகணும்'னு கேட்டாங்க. எனக்கு அப்படிக் கேட்டா பிடிக்காது. 'நாலஞ்சு இடத்துக்குப் போக வேண்டியிருக்கு. எல்லாமே விளக்கமா சொல்லணுமா'னு கேட்டாங்க. எனக்கு அப்படிக் கேட்டா பிடிக்காது. 'நாலஞ்சு இடத்துக்குப் போக வேண்டியிருக்கு. எல்லாமே விளக்கமா சொல்லணுமா என்னை கன்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணுறியா என்னை கன்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணுறியா'னு கேட்டு கோபப்பட்டுட்டேன். அதுதான் எங்களுக்குள்ள வந்த முதல் சண்டை. \"\nநீங்க ரெண்டு பேரும் கல்யாணம் ஆனபிறகு, முதல் முறையா வெளியே போன இடம்\n\"பாண்டிச்சேரிதான் முதல்ல போனோம். நான் காரை ஓட்டிட்டு, பாட்டை போட்டுட்டு ஜாலியா ரெண்டு பேரும் ஆஹா.. உண்மையாவே செம ஃபீல்ங்க\"\nஉங்க காதலை எந்தப் படத்தோட ரிலேட் பண்ணுவீங்க\n\" 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தைதான் ரிலேட் பண்ணுவேன். அந்தப் படம் பார்க்கும்போது பயங்கர ஷாங்கிங்கா இருந்துச்சு. 80 சதவிகித டயலாக் நாங்க வீட்ல வழக்கமா பேசுறதுதான். என்னைவிட ஜனனி அடிக்கடி ரிலேட் பண்ணுவாங்க. 'சின்னச்சின்ன கண்ணசைவில்' பாட்டை தினமும் ஒரு முறையாவது கேட்காமல் இருக்கமாட்டாங்க. அதுல வர்ற கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங்தான் நானும் என் மனைவி ஜனனியும்னு ஒரு ஃபீல் இருக்கும்\"\nகோபம் வந்தா உங்களுக்குள்ள அடிக்கடி திட்டிக்குற வார்த்தை என்ன\n\" 'லூசு'னுதான் ஃபர்ஸ்ட் வாயில வரும். மத்த வார்த்தைகள் எதுமே டக்குனு சொல்ல வரமாட்டேங்குது\"\nபிடிச்ச காதல் பாடல், காதல் தோல்வி பாடல்கள்ல உங்க சாய்ஸ்\n\"பிடிச்ச காதல் பாடல் - 'ஒரு நாள் கூத்து' படத்துல வர்ற 'அடியே அழகே'. இது காதல் தோல்வி பாடலானு தெரியலை. ஆனா, '7G ரெயின்போ காலனி' படத்துல 'நினைத்து நினைத்து பார்த்தால்' பாட்டை கேட்டா மனசுல ஒரு கனம் இருக்கும். இது ரெண்டும்தான் என்னோட ஃபர்ஸ்ட் சாய்ஸ். \"\nபிரேக்அப் ஆனவங்களுக்கு உங்களின் அட்வைஸ் என்ன\n\"பிரேக்அப் ஆகிடுச்சுன்னா, அவங்களுக்கு என் வாழ்த்துகளை சொல்வேன். ஏன்னா, கமிட்மென்ட்டுதான் கஷ்டம், பிரேக்அப்னா எவ்ளோ ஃப்ரீயா இருக்கலாம். பிரேக்அப்பை நினைச்சு நினைச்சு பலர் அவங்க சுயமரியாதையை இழக்குறாங்க. அதுமாதிரி இல்லாமல் சந்தோசமா இருக்கணும். அதை நினைச்சு வருத்தப்பட்டா அவங்க இன்னும் அப்டேட் ஆகலைனு அர்த்தம். \"\n``என் கையைக்கூட பிடிச்சது இல்லை... நீ லவ்வுக்கு செட்டாக மாட்ட’' முதல் பிரேக்-அப் கதை சொல்லும் கௌதம் மேனன் #VikatanExclusive'\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅ��்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\n``நான் ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடியே என்னைக் காதலிச்சார்’’ - `திருநங்கை’ இலக்கியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-15T19:21:11Z", "digest": "sha1:HGVNHBUFQLAWPKSZ3MGR5FFJWYSVGJMI", "length": 8275, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாழப்பிறந்தவள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாழப்பிறந்தவள் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் கதை வங்க எழுத்தாளர் சிம்ஹா எழுதியது. உரையாடலை விந்தன் எழுத, டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nவீட்டுக��கு ஒரு பிள்ளை (1972)\nசிறீதனக்கே சவால் (1978) (கன்னடம்)\nபலே உடுகா (1978) (கன்னடம்)\nபெரிய இடத்துப் பெண் (1963)\nமஞ்சி செடு (1963) (தெலுங்கு)\nடி. எஸ். பாலையா நடித்த திரைப்படங்கள்\nகே. சாரங்கபாணி நடித்த திரைப்படங்கள்\nடி. ஆர். ராஜகுமாரி நடித்த திரைப்படங்கள்\nபண்டரிபாய் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2018, 02:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vairamuthu-reflects-about-andal-issuerelease-a-video/", "date_download": "2019-02-15T20:03:23Z", "digest": "sha1:RZW55B3MIB5JIKB2CXJVWZJFYKRY5FJF", "length": 11557, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "\"இப்படிப்பட்ட கூட்டத்தில் நான் தமிழ் வளர்க்க வெட்கப்படுகிறேன்\": வைரமுத்து உருக்கம்! - Vairamuthu reflects about Andal Issue:Release a Video", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n\"இப்படிப்பட்ட கூட்டத்தில் நான் தமிழ் வளர்க்க வெட்கப்படுகிறேன்\": வைரமுத்து உருக்கம்\nஆண்டாள் விவகாரம் குறித்தும், தன்னைச் சுற்றி வரும் எதிர்ப்புகள் குறித்தும் உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றை வைரமுத்து தற்போது வெளியிட்டுள்ளார்\n‘தினமணி’ நாளிதழில் கடந்த 8-ம் தேதி ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து கட்டுரை எழுதியுள்ளார். அதில் ஆண்டாள் குறித்து கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இதனையடுத்து வைரமுத்து கருத்துக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கவிஞர் வைரமுத்து மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்கும் பதிவு செய்யபட்டது.\nஇதைத் தொடர்ந்து, வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும், தொடர்ந்து அவர் மீது வார்த்தைகளால் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. திரைத் துறையைச் சேர்ந்த பலரும் வைரமுத்துவுக்கு ஆதரவாக துணை நிற்கின்றனர். இருப்பினும், இந்து அமைப்பினர், வைரமுத்து மீதான தாக்குதலை நிறுத்தவில்லை.\nஇந்த நிலையில், ஆண்டாள் விவகாரம் குறித்தும், தன்னைச் சுற்றி வரும் எதிர்ப்புகள் குறித்தும் உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றை ���ைரமுத்து தற்போது வெளியிட்டுள்ளார்.\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஎம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது வழக்கு தொடரப்படும் : திருமாவளவன் அறிக்கை\nஹெச்.ராஜா எதிர்ப்பால் நின்று போனதா கருத்தரங்கம் அமைச்சர் மாஃபாய் மீதும் புகார்\nவிஜய்யை எச்சரிக்கும் அமைச்சர்… மீண்டும் களத்தில் இறங்கிய ஹெச்.ராஜா\nடெல்லி அரசு பற்றிய ட்வீட்டை நீக்கிய ஹெச்.ராஜா… கலாய்க்கும் நெட்டிசன்கள்\n‘வைரமுத்து ஆம்பளயா கூப்பிடுறாரு… இஷ்டம் இருந்தா போ இல்லைனா விடு’ : இயக்குநரின் கொச்சை வார்த்தைகள்\nபாலியல் குற்றச்சாட்டில் இவர்கள் பெயர் அதிர்ச்சி அளிக்கிறது : ஏ. ஆர். ரகுமான்\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\n‘பாஸ்போர்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன்; வழக்கு உறுதி’ – சின்மயி ஆவேசம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : ‘இனி வருடம் தோறும் கட்டணத்தை உயர்த்துவோம்’ – அரசு\nஇனி புற்றுநோயை கண்டறிய ஒரேயொரு ரத்த பரிசோதனை போதும் : அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nSoundarya Rajinikanth Wedding Photos: வேத்-விசாகன்-சவுந்தர்யா இதயங்கள் இணைந்த இனிய காட்சிகள்\nsoundarya rajinikanth - Vishagan Vanagamudi wedding photos: சவுந்தர்யாவின் மகன் வேத்-துடன் சேர்த்து 3 மனங்கள் இணையும் இனிய விழாவாக அது அமைந்தது.\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nஉள்ளே வேதனையையும், வெளியே சிரிப்பையும் காட்டி வந்தார் ரஜினி\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீ��்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/10/tmc.html", "date_download": "2019-02-15T19:54:06Z", "digest": "sha1:QTFSS23YWJFR2GGLXAII6ILYYGYORV2T", "length": 12770, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "7 மாவட்டங்களில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை ஜெ.: தமாகா | jaya did not give seat in 7 districts: tmc - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்னொரு மகனையும் ஆர்மிக்கு அனுப்புவேன்.. இதுதான் இந்தியா\n1 hr ago சென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\n2 hrs ago தேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\n3 hrs ago 12 நாட்கள் முருகன், 7 நாட்கள் நளினி உண்ணாவிரதம்... உடல்நலம் பாதிப்பால் போராட்டம் வாபஸ்\n3 hrs ago நாட்டிற்காக உயிர் தியாகம்... சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி #PulwamaAttack\nSports Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nAutomobiles இனி வீட்டு வாசலில் காரை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்... வருகிறது அரசின் புதிய திட்டம்\nMovies 'குட் நியூஸ்' சொல்ல கவர்ச்சி போட்டோ தேவையா: சமந்தாவை விளாசிய நெட்டிசன்கள்\nLifestyle ஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nTravel அனந்த் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்���ள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\n7 மாவட்டங்களில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை ஜெ.: தமாகா\nஜெயலலிதா வெளியிட்டுள்ள பட்டியல்படி தமாகாவுக்கு 7 மாவட்டங்களில் போட்டியிட வாய்ப்புஅளிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.\nதமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் 141 தொகுதிகளின் பட்டியலை ஜெயலலிதா சமீபத்தில்வெளியிட்டார். இந்தப் பட்டியலில் தமாகா எம்எல்ஏ க்களின் 20 தொகுதிகளும், நத்தம் தொகுதியும்இடம்பெற்றிருக்கிறது. இந்தத் தொகுதிகளில் தமாகாவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.\nஇருப்பினும் இந்தத் தொகுதிகளை அதிமுக தங்கள் வசம் வைத்துக் கொண்டுள்ளது. இது தமாகாதொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து சட்டசபைத் எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறியதாவது:\nஅதிமுக வெளியிட்டுள்ள பட்டியல்படி, நெல்லை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடிஆகிய 7 மாவட்டங்களில் தமாகாவிற்கு தொகுதிகள் இல்லை.\nஇந்த மாவட்டங்களில் தமாகா போட்டியிடும் வகையில் தொகுதிகள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்றுதமாகா தலைவர் மூப்பனாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.\nநாங்கள் கூறியதை அவர் கவனமாகக் கேட்டுக் கொண்டார். உரிய நேரத்தில் கூறி நடவடிக்கை எடுப்பதாககூறியிருக்கிறார். பிரச்சனை தீர்ந்து விடும் என்று நம்புகிறோம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/07/bank.html", "date_download": "2019-02-15T18:43:21Z", "digest": "sha1:NH7EKRNO7O7CG2XGBEP3UMPAN6HEDO2R", "length": 13543, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கியில் அபாயச் சங்கு அலறல்: சென்னையில் பரபரப்பு | tension prevails as bank fire-alarm gone off in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்னொரு மகனையும் ஆர்மிக்கு அனுப்புவேன்.. இதுதான் இந்தியா\n44 min ago சென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\n1 hr ago தேர்தல் நேரத்த��ல் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\n1 hr ago 12 நாட்கள் முருகன், 7 நாட்கள் நளினி உண்ணாவிரதம்... உடல்நலம் பாதிப்பால் போராட்டம் வாபஸ்\n2 hrs ago நாட்டிற்காக உயிர் தியாகம்... சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி #PulwamaAttack\nSports Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nAutomobiles இனி வீட்டு வாசலில் காரை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்... வருகிறது அரசின் புதிய திட்டம்\nMovies 'குட் நியூஸ்' சொல்ல கவர்ச்சி போட்டோ தேவையா: சமந்தாவை விளாசிய நெட்டிசன்கள்\nLifestyle ஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nTravel அனந்த் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nவங்கியில் அபாயச் சங்கு அலறல்: சென்னையில் பரபரப்பு\nசென்னையில் உள்ள ஒரு வங்கியில், திங்கள்கிழமை நள்ளிரவு தீ விபத்திற்கான அபாயச் சங்கு அலறியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னையின் பரபரப்பு மிகுந்த அண்ணா சாலையில் உள்ளது சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா. இந்த வங்கியில்உள்ள தீ விபத்திற்கான அபாயச் சங்கு அலறியது.\nஇந்த அபாயச் சங்கு சர்க்யூட் மூலமாக, தீயணைப்பு அலுவலகத்துலுடன் இணைக்கப்பட்டிருந்தது. இதன்உதவியுடன் தீ அபாயத்தை அறிந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக அந்த வங்கிக்கு விரைந்தனர்.\nஆனால், வங்கியில் தீ பிடித்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை. அபாயச் சங்கின் மின்னிணைப்பில் ஏற்பட்ட\"ஷார்ட் சர்க்யூட்\" காரணமாகத்தான், இந்த அது அலறியுள்ளது என்பது பின்னர் தெரிய வந்தது.\nநள்ளிரவில் அண்ணா சாலையில் சங்கு அலறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nசென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\nதேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித��திடுகிறது... சீமான் அறிக்கை\nபாஜக சங்காத்தமே வேண்டாம்.. செம ஷாக் கொடுத்த சரத்குமார்\nபுல்வாமா தாக்குதல்... மனிதநேய மக்கள் கட்சி... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nபுல்வாமா தாக்குதல்... வீரர்களோடு தோளோடு தோள் நிற்போம்... கமல்ஹாசன் உருக்கம்\nகாட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது... ரஜினிகாந்த் கடும் கண்டனம்\nசதிகளை கடந்தவர் எடப்பாடி.. தமிழிசை வாழ்த்து.. இது எங்க போயி முடிய போகுதோ.. இது நெட்டிசன்கள்\nஅஞ்சு பைசா கிடையாது.. அதிமுக வேட்பாளர்களுக்கு காத்திருக்கும் பெரும் சவால்\nஅதிமுகவை விடுங்க.. சசிகலாவைப் பிடிங்க.. சாமி அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/07165100/1226637/vehicle-cleaning-electric-shock-youth-kills-near-tirupattur.vpf", "date_download": "2019-02-15T20:00:14Z", "digest": "sha1:KN4SPW5X3JUJGMO7PKFTY3VRYKU2NF7W", "length": 14490, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பத்தூர் அருகே வாகனத்தை சுத்தம் செய்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து பலி || vehicle cleaning electric shock youth kills near tirupattur", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பத்தூர் அருகே வாகனத்தை சுத்தம் செய்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து பலி\nபதிவு: பிப்ரவரி 07, 2019 16:51\nதிருப்பத்தூர் அருகே ஜே.சி.பி. வாகனத்தை சுத்தம் செய்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.\nதிருப்பத்தூர் அருகே ஜே.சி.பி. வாகனத்தை சுத்தம் செய்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சோலுடையான்பட்டியைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது25). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். அதன் பின்னர் சொந்தமாக ஜே.சி.பி. எந்திரம் வாங்கி ஓட்டி வந்தார்.\nமருதுபாண்டியன் தனது நண்பர்களான சக்தி (வயது18), ரவி (24) ஆகியோருடன் திருக்கோஷ்டியூர் சென்று அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றினார்.\nஅதன் பின்னர் ஜே.சி.பி. வாகனத்தை அங்குள்ள வாட்டர் சர்வீஸ் நிறுவனத்துக்கு கொண்டு சென்றார். அங்கு வாகனத்தை அவரே சுத்தம் செய்தார்.\nஅப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. மயங்கி விழுந்த அவரை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மருதுபாண்டியனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nவீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. மந்திரிகள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களுக்கு டெல்லியில் ராகுல் காந்தி அஞ்சலி\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் - ராஜ்நாத் சிங் பேட்டி\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் வீரர்கள் பலி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஓட்டுக்காகவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதலமைச்சர் பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவர் - தமிழிசை சவுந்தரராஜன்\nதொப்பூர் அருகே போலி டாக்டர் கைது\nநெல்லை அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது\nசீர்காழியில் தொழில் அதிபர்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் - 2 பேர் கைது\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788189999315.html", "date_download": "2019-02-15T18:58:03Z", "digest": "sha1:TYITUSJ5E74ZM6RMJGLQQGAGUXCAA3RB", "length": 4916, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "Ganesha", "raw_content": "\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபன்முகப் பார்வையில் புதுமைப்பித்தன் க.நா.சு. - 90 தமிழில் C++\nகம்பன் கவிநயம் பெளத்தமும் திருக்குறளும் தமிழ் சினிமா அகவெளியும் புறவெளியும்\nவணக்கம் வள்ளுவ கர்ம வீரர் காமராஜ் வாழ்வும் தியாகமும் குமரிக்கண்டமா சுமேரியமா\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/3082", "date_download": "2019-02-15T18:45:43Z", "digest": "sha1:MSIZC7NH24KEKWIWKSE3X57XSBCHWY2S", "length": 9861, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | போதைப்பொருள் கடத்தல்களை முறியடித்த பொலிஸாருக்கு இடமாற்றம் ஏன்? டக்ளஸ் கேள்வி", "raw_content": "\nபோதைப்பொருள் கடத்தல்களை முறியடித்த பொலிஸாருக்கு இடமாற்றம் ஏன்\nகடந்த இரு வருடங்களில் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் கடத்தல்களை முறியடித்துள்ள தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஐவர் யாழ் மாவட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த விடயம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.\nகடந்த இரு வருட காலத்துள்ளாக கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல்கள் சம்பவங்கள் ஐந்தினை மிகவும் திறமையான முறையில் முறியடித்து, அவற்றைக் கைப்பற்றியிருந்த யாழ்ப்பாணம், நெல்லியடி, இளவாலை, வல்வெட்டித்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றியுள்ள தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஐவர் இடமாற்றப்பட்டுள்ளனர். அத்துடன், ஏற்கனவே குற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றியுள்ள இவர்களுக்கு தற்போது சிறு குற்றத் தடுப்பு பிரிவில் பணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இதற்கான காரணம் கண்டறியப்பட வேண்டும்.\nவடக்கு மாகாணமானது தற்போதைய கால நிலையில் கேரள கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை அதிகமாகக் கடத்தக் கூடிய கேந்திர நிலையமாக மாறி வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் நான் பல முறை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன். இதற்கென குறிப்பிட்ட கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுவரும் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் பொலிஸார் பணியில் அமர்த்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளேன்.\nஇவ்வாறானதொரு நிலையில் அவ்வாறான கடத்தல் சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்ற பகுதிகளிலிருந்து, கடத்தல் சம்பவங்களுக்கு எதிராக திறமையுடன் பணியாற்றி வந்துள்ள தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், அவ்வாறான கடத்தல் சம்பவங்கள் இல்லாத பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளமையானது சந்தேகத்தை தருகிறது. எனவே, இது குறித்து உடனடியாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.\nயாழில் இயக்கப் பாணியில் கொள்ளையனுக்கு தண்டனை கொடுத்த இளைஞர்கள் (Photo)\nயாழில் கலியாணம் கட்டாமல் 3 மாதம் முழுகாமல் இருந்த 18 பேருக்கு இன்று கலியாணம்\nயாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்\nவன்னிக்கு ஆசிரியர்களை அனுப்பாது சந்திராசா செய்த திருகுதாளம்\nவட மாகாணத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை\nயாழில் பரபரப்பாக பேசப்பட்ட கொலை குற்றச்சாட்டப்பட்டவர் டக்ளஸ் உடன் இணைவு\nயாழில் கடனைக் கேட்கச் சென்ற பெண்ணை கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர்\nயாழ் நாவற்குழியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்தவருக்கு நடந்த கதி\nபிரதமரிடம் வடக்கில் வைத்து டக்ளஸ் விடுத்த முக்கிய கோரிக்கை\nவடக்கின் ஆளுநர் - டக்ளஸ் சந்திப்பு\nதற்காலிக மற்றும் அரை நிரந்தர வீடுகளில் வசிப்போருக்கு நிரந்தர வீடுகள் வேண்டும்\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தமிழரசுக் கட்சிக்கு தாவுகின்றார்\nயாழ்.மாநகரசபையின் ஈபிடிபி உறுப்பினருக்கு நேர்ந்த பரிதாபம்\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தமிழரசுக் கட்சிக்கு தாவுகின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=71e09b16e21f7b6919bbfc43f6a5b2f0", "date_download": "2019-02-15T18:35:27Z", "digest": "sha1:Y7R5QKMFZR7W3AUDP352IAFWDL52XLP3", "length": 10290, "nlines": 69, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகருங்கல் அருகே 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல், குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் உள்பட 10 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் கலெக்டர் உத்தரவு, வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1 லட்சம் பறிமுதல்; பெண் அதிகாரியிடம் விசாரணை, நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்வு: சொன்னதை செய்த அரசாக அ.தி.மு.க. திகழ்கிறது சி.என்.ராஜதுரை அறிக்கை, கிராம மக்கள் எதிர்ப்பை மீறி நடந்த அரசு பள்ளி அடிக்கல் நாட்டு விழா போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு, நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம்: அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம், பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் ஜெமிமா, மந்தனா முன்னேற்றம், நிலநடுக்கத்தின் தாக்கம்: கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; படகு போக்குவரத்து ரத்து, கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது, கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்,\nகுமரி மாவட்டத்தில் மழை: குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளுமை பரவியிருக்கிறது. இதே போல் நேற்று முன்தினம் இரவும் பரவலாக மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் சற்று பலத்த மழை பெய்தது.\nகுமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-\nநாகர்கோவில்- 1, பூதப்பாண்டி- 8.2, களியல்- 8.4, கன்னிமார்- 4, கொட்டாரம்- 4.2, குழித்துறை- 10.2, புத்தன்அணை- 10.4, சுருளோடு- 12.4, தக்கலை- 2.2, குளச்சல்- 18.4, இரணியல்- 3.2, பாலமோர் 10.4, ஆரல்வாய்மொழி- 3, கோழிப்போர்விளை- 5, அடையாமடை- 4, குருந்தன்கோடு- 2, முள்ளங்கினாவிளை- 24, ஆனைகிடங்கு- 2.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது.\nஇதே போல் அணை பகுதிகளில் பேச்சிப்பாறை- 13.6, பெருஞ்சாணி- 9.2, சிற்றார் 1- 14.4, சிற்றார் 2- 12, மாம்பழத்துறையாறு- 5 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.\nமழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,459 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணைக்கு 936 கனஅடி வீதமும், சிற்றார் 1 அணைக்கு 237 கனஅடி வீதமும், பொய்கை அணைக்கு 4 கனஅடி வீதமும், மாம்பழத்துறையாறு அணைக்கு 12 கனஅடி வீதமும் தண்ணீர் வந��தது.\nஅதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 762 கனஅடி வீதமும், பெருஞ்சாணி அணையில் இருந்து 385 கனஅடி வீதமும், சிற்றார் 1 அணையில் இருந்து 268 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மாம்பழத்துறையாறு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை காரணமாக குமரி மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் பாதிக்குமேல் நிரம்பி இருக்கிறது. அவற்றுக்கு தொடர்ந்து தண்ணீர் வருவதால் விரைவாக நிரம்பி வருகின்றன. மேலும் 40-க்கும் மேற்பட்ட குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. சுசீந்திரம் மற்றும் புத்தேரி குளங்கள் முழுமையாக நிரம்பியது.\nதொடர் மழையால், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணையை மூழ்கடித்த படி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே தடுப்பணை வழியாக ஆற்றை கடந்து செல்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசையையொட்டி தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு பலிகர்ம நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. எனவே ஆற்றின் கரை ஓரமாகவே பலி கர்ம நிகழ்ச்சி நடத்தும்படி நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.\nதிற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்காக வைத்திருக்கும் தடுப்பு கம்பிகளை மறைந்தபடி தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பை அருவியின் நுழைவு பகுதிகளில் பேனராக வைத்துள்ளனர். இதனால் அருவியில் குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/9709-2018-01-19-22-50-52", "date_download": "2019-02-15T19:23:50Z", "digest": "sha1:PJENUM2B3PDNO3T3GOAD5OWSVRBS6P7O", "length": 8437, "nlines": 86, "source_domain": "newtamiltimes.com", "title": "கோலியின் அகந்தைக்கு டூ ப்ளெசிஸ் பதிலடி", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகோலியின் அகந்தைக்கு டூ ப்ளெசிஸ் பதிலடி\nகோலியின் அகந்தைக்கு டூ ப்ளெசிஸ் பதிலடி\tFeatured\nசெஞ்சூரியன் மைதானத்தில் தோல்வி தழுவி தொடரை இழந்த பிறகு பொறிபறக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போது நிதானமிழந்து தென் ஆப்பிரிக்க அணியின் இந்தியப் பயணம் குறித்த கருத்தைத் தெரிவிக்க அதற்கு தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.\nதென் ஆப்பிரிக்கா எவ்வளவு போட்டிகளில் இந்தியாவில் வெற்றிக்கு அருகில் வந்துள்ளனர் என்று கோலி கூறும்போது பின்னறையில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ் இருந்தார்.\nகோலிக்கு பதில் அளிக்கும் விதமாக அவர் கூறியது:\nஉள்நாடு அல்லாத வெளிநாடுகளில் எங்கள் வெற்றி விகிதம் உலகிலேயே சிறந்தது, ஏனெனில் நாங்கள் சீரியசாகவே சிறப்பான கிரிக்கெட்டை ஆடியுள்ளோம். ஆனால் பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகள் சில வேளைகளில் தீவிரமாக உள்ளது. நான் இப்படிப் பார்க்கிறேன், இந்திய அணியின் ஸ்பின்னர்கள் எங்கள் ஸ்பின்னர்களை விட அபாரமாகத் திகழ்ந்த சூழ்நிலையில் கூட இந்திய பேட்ஸ்மென்கள் திணறியுள்ளனர். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியுமே 3 நாட்களில் முடிந்தது. ஒரேயொரு சதம் மட்டுமே என்று நினைக்கிறேன். (டெல்லியில் அஜிங்கிய ரஹானே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தார்).\nஇந்தத் தொடரில் கடினமான சில தருணங்கள் இருந்தன, ஆனால் வீரர்கள் ரன்கள் எடுத்தனர், விக்கெட்டுகள் விழுந்தன. எனவே பந்துக்கும் பேட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இப்படியிருந்தாலே அது நல்ல பிட்ச். ஆனால் பிட்ச் ஸ்விங் பந்துகளுக்கு மட்டுமே, அல்லது ஸ்பின் பந்துகளுக்கு மட்டுமே சாதகமாக இருந்து பந்து வீச்சு ஆதிக்கம் செலுத்தினால் அப்படிப்பட்ட பிட்ச்கள் அதீதமானவை என்று கூறலாம்.\n5 நாட்களோ. நான்கு நாட்களோ, கிரிக்கெட்டின் அனைத்து காரணிகளும் நமக்கு கிடைத்தால் அது நல்லது. நியூலேண்ட்சில் முதல் நாள் காலை கடினமாக இருந்தது பிறகு எளிதானது கடைசியில் கடினமானது. பந்துக்கும் மட்டைக்கும் கடும் போட்டி நிலவ வேண்டும், அதில் வெற்றி பெற போராட வேண்டும்.\nகடந்த இந்தியத் தொடரிலிருந்து நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டோம், அடுத்த முறை அங்கு ஆடும்போது நாங்கள் கடந்த முறையை விட நல்ல போட்டியளிப்போம்.\nகோலி, டூ ப்ளெசிஸ் பதிலடி,இந்தியா தென்னாப்பிரிக்கா,\nMore in this category: « உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட்கோலி தேர்வு\tமாஸ்டர்ஸ் செஸ்: 7 வது இடத்துக்கு தள்ளப்பட்டார் ஆனந்த் »\nமோடிக்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி\nபாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலி��் தெப்ப உற்சவம்\n2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை\nசென்னையை உலுக்கிய போஸ்டர் சர்ச்சை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 112 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanesan.com/2010/09/vellivalam7.html", "date_download": "2019-02-15T20:03:38Z", "digest": "sha1:A6ZXMX5FZ42BALBCYFF3VL5MQJVQBUIZ", "length": 15420, "nlines": 112, "source_domain": "www.eelanesan.com", "title": "தயான் – மகிந்த – பராக் ஒபாமா - ஈழத்தாய் (வெள்ளிவலம்) | Eelanesan", "raw_content": "\nதயான் – மகிந்த – பராக் ஒபாமா - ஈழத்தாய் (வெள்ளிவலம்)\nஇலங்கைத்தீவை ஐந்து பிராந்தியங்களாக பிரிக்கவேண்டும் எனவும், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தை, சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் வடமேற்கு அல்லது வடமத்திய மாகாணத்துடன் இணைக்கவேண்டும் எனவும், தயான் ஜயதிலக கூறுகிறார்.\nஇந்தியாவின் வெளியுறவுச் செயலர் நிருபமாவை சந்தித்த டக்ளஸ் - ஆனந்தசங்கரி கூட்டணிகூட, ”முதற்கட்டமாக” தமிழர்களுக்கு 13 வது திருத்தத்தின் கீழான அதிகாரத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவற்கு - இந்தியா - சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என கேட்டிருந்தது.\nஅப்படியானால் தமிழர்களின் ”அடுத்தகட்டம்” எது என வினாஎழுப்பும் இவர், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் இருக்கும்வரை தனியாக பிரிந்துசெல்லவே தமிழர்கள் விரும்புவார்கள் எனவும் அதனை தந்திரமாக முறியடிக்கவேண்டும் எனவும் கூறுகிறார்.\nதற்போது வடக்கு மாகாணசபை தேர்தலை நடத்தி அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றினால் – தொடர்ந்தும் தமிழர்களின் தன்னாட்சி கோரிக்கை வலுப்பெறும் எனவும் அதனால் அதற்கு முன்னர் தமிழர் பிரதேசங்களை உடைத்து சிங்களதேசத்துடன் பொருத்தவேண்டும் என்பதும் அவரின் சிந்தனையாக இருக்கிறது.\nமகிந்த சிந்தனையை அடியொற்றிய இவரின் சிந்தனையை புரிந்துகொள்வதனை விட - இவர் ஐக்கிய நாடுகள் சபையில் ”சரியாக” செயற்படவில்லையென குற்றஞ்சாட்டப்பட்டு அப்பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சவால் பதவி இறக்கப்பட்டவர் என்பதனை விளங்கிக் கொள்வது இன்னும் பல தெளிதல்களை தரக்கூடும்.\nஅதாவது சிங்கள பேரினவாத சிந்தனை என்பது – அவர்களுக்கு இடையில் பல வேறுபாடுகள் இருந்தபோதும் - ஆழவேரோடி தமிழர்களின் அரசியல் உரிமைகளை அழிப்பதில் சிங்கள தேசத்தை ஒருமைப்படுத்தியுள்ளதை காணலாம்.\nஇதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கூட்டத்தொடருக்கு பெரும் எடுப்பில் சென்றுள்ள மகிந்த பரிவாரங்கள் பயணம் பல செய்திகளை சொல்லியுள்ளது.\nவழமைபோல மகிந்தவின் ”வேட்டியை பிடித்துக்கொண்டு திரியும்” டக்ளஸ் தேவானந்தாவை இம்முறை காணவில்லை. அவருக்கு பதிலாக ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலைக்கு வாங்கப்பட்ட சிறிரங்கா ஊடகங்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார்.\nமூன்று பேருக்கு மட்டுமே உள்ளக அனுமதி வழங்கப்பட்ட கூட்டத்தொடருக்கு 130 பேரை - பெரும் ஆரவாரத்துடன் - வான் வழியே கூட்டிச்சென்றார் மகிந்த.\nகூட்டத்தொடரில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச ”சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மாற்றவேண்டும்” எனவும் தனது சிந்தனையை உதிர்த்தார். தனக்கும் தனது நாட்டுக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போர்க்குற்றங்கள் தொடர்பான கவனத்தை மகிந்த புரிந்துகொண்டுள்ளமையின் வெளிப்பாடாக அவரின் இக்கருத்து அமைந்திருந்தது.\nஇதே கூட்டத்தொடரில் உரையாற்றிய அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா ”மனித உரிமைகள் பற்றிய விடயங்களில் கவனம் எடுக்காமல் தங்களது பதவிக்காலத்தை நீட்டித்துக்கொள்வதில் சிலர் அக்கறை காட்டுவதாக” மகிந்தவை மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.\nசிறிலங்காவின் அரச தலைவராக ”முடிவற்று நிலைக்ககூடிய” சட்டத்திருத்தை மகிந்த நிறைவேற்றியுள்ள நிலையில் வெளிவந்துள்ள, பராக் ஒபாமாவின் கருத்துக்கள், சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுநிலையை தெளிவுபடுத்துகின்றன.\nமகிந்த எதிர்பார்ப்பதுபோல இம்முறையும் முக்கிய நாட்டு தலைவர்களை சந்திக்கமுடியாது. இவருக்காக ஈரான் வியட்நாம் ஜோர்தான் தலைவர்கள் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தக்கூடும். முக்கிய தலைவர்கள் இவரை கண்டுகொள்ளமாட்டார்கள்.\nஇதே காலப்பகுதியில் சிறிலங்காவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றிய கருத்துருவாக்கம் சர்வதேச கரிசனையை பெற்றுக்கொள்வதை தடுக்கும் நோக்குடன் மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, வன்னி பிரதேசங்களில் அண்மையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.\nபிபிசி போன்ற ஊடகங்களுக்கு அவ்விசாரணைகள் பற்றிய செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதேவேளை விசாரணை அமர்வின்போது – அனாமதேயமாக வருகை தந்த சிலர் ஒளிப்பட பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.\nஇதன் மூலம் மறைமுகமாக, தமிழர்களுக்கு அச்சத்தை தோற்றுவித்து தமிழர்களின் உண்மையான உணர்வுகளை சொல்லமுடியாத அடக்குமுறைக்கு மத்தியில் விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.\nஇராணுவத்தின் பிடிக்குள் வாழ்வுக்கு போராடிக்கொண்டிருக்கும் மக்கள் – தமது உள்ளக்கிடக்கைகளை சொல்லி – சிறிலங்கா புலனாய்வாளர்களின் கவனத்திற்குள் சிக்கிவிட விரும்புவார்களா\nஆனாலும் எல்லாமே வெறுமையாகிய உணர்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் போராளியான எழிலனின் மனைவி – தமிழ் மக்களின் பிரச்சனைகளை – வெளிப்படையாகவே சொல்லியுள்ளார். இதன் மூலம் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்தவர்கள் பற்றிய சாட்சியாக அவரின் பதிவு அமைந்திருக்கிறது.\nஎவ்வளவு அடக்குமுறைகள் இருந்தாலும் அவ்வப்போது இவ்வாறான உள்ளக்குமுறல்கள் வெளிப்படவே செய்யும். ஆனால் அவ்வாறான சின்னச்சின்ன பொறிகள் மூலமே ஈழத்தின் உண்மை நிலை உலகத்தை சென்றடையும். அதனை உலகம் புரிந்துகொள்ளுமா\nLabels: சங்கிலியன் , வெள்ளிவலம்\nNo Comment to \" தயான் – மகிந்த – பராக் ஒபாமா - ஈழத்தாய் (வெள்ளிவலம்) \"\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nமுதல்வர் விக்கியின் பலமும் பலவீனமும்\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போரிற்கு பின்னரான ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான பயணமானது, உறுதியான அடித்தளம் இன்றியே நகர்ந்துகொண்டிருக்கிறது. ...\nஎழுகதமிழும் எதிர்பார்ப்பும் - அரிச்சந்திரன்\nபோர் நிறைவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. போரை கடந்தபின்னரும் தமிழர்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை மறுத்தும் அதற்கான கோரிக்கைகள...\nமுதலமைச்சர் எதிர் ஆளுநர் (இப்போது கிழக்கு) - அரிச்சந்திரன்\nஅண்மையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் ஒரு பாடசாலை நிகழ்வு நடந்திருந்தது. அதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அகமட் நசிட் ஆளுநர் ஒஸ்ரின் பெர்ண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/karnataka-4", "date_download": "2019-02-15T18:42:15Z", "digest": "sha1:QQA74PK5LYK2CMMQPUGZ23NCDAYIJYPC", "length": 12246, "nlines": 88, "source_domain": "www.malaimurasu.in", "title": "கர்நாடக பந்த் எதிரொலி: தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் எல்லையில் நிறுத்தம்! மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு!! | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome இந்தியா கர்நாடகா கர்நாடக பந்த் எதிரொலி: தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் எல்லையில் நிறுத்தம்\nகர்நாடக பந்த் எதிரொலி: தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் எல்லையில் நிறுத்தம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு\nமகதாயி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகத்தில் இன்று காலை 6 மணி முதல் முழு அடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் ஓசூரில் நிறுத்தப்படுகிறது. ஜூஜூவாடி எல்லையை தாண்டி செல்ல இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே தமிழக போலீஸ் அனுமதி அளித்துள்ளது.\nமகதாயி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தில், வட கர்நாடகத்தின் 4 மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மகதாயி நதியில் இருந்து 7.56 டிஎம்சி தண்ணீரை கலசா-பண்டூரி கால்வாய் வழியாக எடுத்துக்கொள்ள அனுமதி கோரி கர்நாடக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், கர்நாடகத்தின் மனுவை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஇதையடுத்து, கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் கன்னட திரைப்படச் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று, சனிக்கிழமை மாநிலம் தழுவிய பந்த் நடத்த முடிவு செய்தனர்.\nஇந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட வேண்டும் என்பது கன்னட அமைப்புகள் கோரிக்கையாக உள்ளது.\nகர்நாடகம், கோவா, மகாராஷ்டிர மாநில முதல்வர்களை அழைத்து பிரதமர், சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, மகதாயி நதி நீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை இதை வலியுறுத்தி, இன்று காலை 6 மணி முதல் கர்நாடகாவில் பந்த் தொடங்கியது. மாலை 6 மணி வரை பந்த் தொடரும்.\nபந்த்துக்கு அரசே மறைமுக ஆதரவு அளிப்பதாக கூறப்படுவதால், கர்நாடக அரசு பஸ்கள் இயங்கவில்லை. பெங்களூரில் சிட்டி பஸ்களும் இயங்கவில்லை. ஆட்டோக்கள், கால் டாக்சிகளும் இயங்கவில்லை. இயக்கப்பட்ட சில ஆட்டோக்கள், கால் டாக்சிகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி கண்ணாடிகளை உடைத்ததால் அச்சமடைந்த பிற வாகன ஓட்டிகளும் ஆங்காங்கு வாகனங்களை நிறுத்திவிட்டனர். தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் ஓசூரில் நிறுத்தப்படுகிறது. ஜூஜூவாடி எல்லையை தாண்டி செல்ல இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே தமிழக போலீஸ் அனுமதி அளித்துள்ளது.\nபள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. பந்திற்கு, உணவக சங்கம், நகைக்கடை சங்கம் உள்ளிட்ட 1500 அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன. எனவே நகைக்கடைகள், ஹோட்டல்களும் திறக்கப்படவில்லை. பெங்களூருக்கு வந்த வெளி மாநிலத்தவர்களும் பந்த்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nPrevious articleபோதை பொருள் கடத்தி, மரண தண்டனை பெற்ற குர்தீப் சிங் தற்காலிகமாக தப்பினார்\nNext articleகர்நாடகாவில் கனமழை: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/murasarangam", "date_download": "2019-02-15T19:00:59Z", "digest": "sha1:JV4UQRDLRWLHEP7Q33WBAHM4KFPP2VXD", "length": 11895, "nlines": 132, "source_domain": "www.malaimurasu.in", "title": "முரசரங்கம் | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\n#ரஜினிகாந்த் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு எல்லா வகையிலும் உள்ளது.\n#ADMK #BJP இணைந்தால், நாங்கள்தான் வெற்றிபெறுவோம் - தங்கத்தமிழ்செல்வன்\nதி.மு.க ஒரு கோமாளி கட்சி - H. ராஜா\nரஜினிகாந்தை வம்புக்கு இழுக்கும் நடிகர் சாருஹாசன்.\nபெட்ரோல் விலை 81 ரூபாய்க்கு ஏற்றப்பட்டதுதான் பிஜேபியின் 4 ஆண்டு சாதனை\nதூத்துக்குடி Sterlite ஆலையை மூடுவதை தவிர வேறு வழியில்லை ஆளுங்கட்சிக்கு . - திருநாவுக்கரசர்\nபூரண மதுவிலக்கு அதிமுகவின் கொள்கை - ஓ.எஸ் மணியன்.\nஎக்காரணத்தையும் கொண்டு புதுச்சேரியில் பூரண மதுவிலக்கை கொண்டு வரமாட்டேன் - முதலமைச்சர் நாராயணசாமி\nரஜினி, கமல் ஆகியோர் இன்றைக்கு முளைத்த காளான்கள் - வளர்மதி கிண்டல்\nகமலஹாசன் மார்க்கெட் இல்லாததால் தெருவுக்கு வந்து விட்டார் - செல்லூர் ராஜு\nமுரசரங்கம் : தமிழக ஆளுநர் வானத்தில் இருந்து குதித்து வந்தவரா..\nவாஜ்பாய்க்காக மட்டுமே தி.மு.க வுடன் கூட்டணி வைத்தேன் - வைகோ\nதமிழக முதல்வரின் ஓர் ஆண்டு கால ஆட்சி பற்றி கூறுகிறார்- டீ.ஜெயக்குமார் (அதிமுக )..\nதமிழக காங்கிரஸ் திருநாவுக்கரசரின் கட்டுப்பாட்��ில் இல்லை - பீட்டர் அல்போன்ஸ் ( காங்கிரஸ் )\nபுரட்சி தலைவரின் ஒரு தொண்டர் கூட கமல், ரஜினி பின்செல்ல மாட்டார்கள் - அதிமுக பேச்சாளர்\nமக்களுக்கும், தமிழகத்துக்கும் விரோதியானவர் நடிகர் ரஜினிகாந்த் - PR. பாண்டியன் ..\nமுரசுரங்கம் - தமிழ்நாட்டில் மாற்று அரசியல் தேவை - கே.பாலகிருஷ்ணன்(மார்க்சிய கம்யூ.மாநில செயலர்)\nகமல்ஹாசனுக்கு நிழல் வேறு நிஜம் வேறு என்று காலம் உ ணர்த்தும் - திரு. வைகை செல்வன் (ADMK)\nநடிகர் ரஜினி காந்த் அரசியல் வாழ்க்கையிலும் இரு வேடங்களில் நடிக்கிறார் - R.S. பாரதி\nபஸ் கட்டண உயர்வு போராட்டத்தை முன்னின்று நடத்தியதே தமிழக அரசு தான் - மல்லை சத்யா\nபஸ் டிக்கெட் விலையேற்றத்தை, மக்கள் யாரும் பெரிதாக எடுத்துக்கவில்லையே.. - பொள்ளாச்சி ஜெயராமன்\nவிஜயந்திரர் விவகாரத்தில் பா.ஜ.க மௌனம் காப்பது ஏன்- எச் .வி .ஹண்டே விளக்கம்\nஎம்.ஜி.ஆரின் மருத்துவகோப்புகளை காலம்கடந்து தலைமைசெயலகத்தில் ஒப்படைத்தது ஏன் \nமே மாதத்திற்கு மேல் அதிமுக ஆட்சி இருக்காது - கராத்தே தியாகராஜன்.\nமுரசரங்கம் : மே மாதத்திற்கு மேல் அதிமுக ஆட்சி இருக்காது - கராத்தே தியாகராஜன்\nகருணாநிதி ஊத்து தண்ணி,ஸ்டாலின் பக்கெட் தண்ணி -சமரசம் அதிமுக பேச்சளார்..\nஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட தக்க சமயம் காத்திருந்தேன் - முன்னாள் மலை வெற்றிவேல்.\nவரக்கூடிய காலத்தில் எல்லா மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சியமைக்கும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஅ.தி.மு.க கோட்டையான ஆர்.கே. நகர் தொகுதியில் ஏற்கனவே உள்ள குறைகள் தீர்ந்து விட்டதா ..\nMLAக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு வரட்டும் அப்புறம் இருக்கு\nதமிழிசை, H.ராஜா போன்றோர் மக்கள் மனதில் மத சாயம் பூச பார்க்கிறார்கள் - டி.கே.எஸ். இளங்கோவன்\nதி.மு.க ஆட்சியில் மழை நீர் வீட்டிற்குள் புகவில்லையே... - டி.கே.எஸ். இளங்கோவன்\nமுரசரங்கத்தில் கே சி பழனிசாமி அவர்களுடன் (ஓபிஎஸ் -இபிஎஸ் ஆதரவாளர்) 2 |Malaimurasu Tv\nமுரசரங்கம் - S.V சேகர் அ.தி.மு.க_விலிருந்து பா.ஜ.க_விற்கு இனைய என்ன காரணம் \nமுரசரங்கம் - பா.ஜ.க_ வின் ஆதரவு இல்லாமல் எந்த ஆட்சியும் தமிழகத்தில் காலூன்ற முடியாது\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2013/09/blog-post.html", "date_download": "2019-02-15T18:57:50Z", "digest": "sha1:6RKUA724BK6NFWLDMP2VKQSMGIBGSBBA", "length": 5955, "nlines": 100, "source_domain": "www.nsanjay.com", "title": "இருள் தின்னும் ஒளி... | கதைசொல்லி", "raw_content": "\nஆன்மா தின்று செரித்து சிரித்து\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகருக்கலைப்பு - ஒரு தூர நோக்கு...\nகருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\n\"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்\" \"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது\" \"சூலவைரவா சுழட்டி குத்தடா&q...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/8591", "date_download": "2019-02-15T19:26:26Z", "digest": "sha1:T5AGDM3XRS7TCIUODFCB4XURVAFYXU4X", "length": 9126, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "குசலுக்கு நஷ்டஈடு வழங்க ஐ.சி.சி. இணக்கம் : உறுதிப்படுத்தியது இலங்கை கிரிக்கெட் சபை | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nகுசலுக்கு நஷ்டஈடு வழங்க ஐ.சி.சி. இணக்கம் : உறுதிப்படுத்தியது இலங்கை கிரிக்கெட் சபை\nகுசலுக்கு நஷ்டஈடு வழங்க ஐ.சி.சி. இணக்கம் : உறுதிப்படுத்தியது இலங்கை கிரிக்கெட் சபை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்ககெட் சபை நஷ்டஈடு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உறுதியளித்துள்ளது.\nஊக்கமருந்து பாவித்ததாக குசல் ஜனித் பெரேரா மீது சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சோதனையின் இறுதியில் குசல் ஜனித் பெரேரா ஊக்கமருந்து பாவிக்காதமை உறுதியானது.\nஇதையடுத்து இலங்கை கிரிக்கெட் சபை குசல்ஜனித் பெரேராவுக்கு இடம்பெற்ற அநீதிக்கு நஷ்டஈடு வழங்குமாறு சர்வதேச கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தது.\nஇந்நிலையிலேயே சர்வதேச கிரிக்கெட் சபை குசல் ஜனித் பெரேராவுக்கு நஷ்டஈடு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் சர்வதேச கிரிக்கெட் சபை நஷ்டஈடு குசல்ஜனித் பெரேரா ஊக்கமருந்து இணக்கம்\n5 விக்கெட்டுக்கள் எடுத்து அசத்தினார் எம்புலுதெனிய ; வெற்றியிலக்கு 304\nஇலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 304 ஓட்டங்களை இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.\n2019-02-15 17:45:32 தென்னாபிரிக்கா இலங்கை கிரிக்கெட்\nகப்டீலை பேட்டி கண்ட அவரது மனைவி, கேட்ட கேள்வி என்ன\nபங்களாதேஷுடனான முதலாவது ஒருநாள் போட்டியின் முடிவில் நியூஸிலாந்து அணியின் அதிரடி ஆட்ட நாயகன் மார்டீன் கப்டீலை அவரது மனைவி லவ்ரா மெக் கோல்ட்ரிக் பேட்டி எடுத்துள்ளார்.\n2019-02-15 12:56:38 நியூஸிலாந்து கிரிக்கெட் கப்டீல்\nஉனக்கு ஆண்களை பிடிக்குமா என ஜோ ரூட்டிடம் கேட்டேன்- மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர்\nரூட் என்னை பார்த்து ஓரினச்சேர்க்கையாளராகயிருப்பதில் தவறில்லை அதனை மற்றையவர்களை அவமதிப்பதற்கு பயன்படுத்தவேண்டாம் என தெரிவித்தார்\n191 ஓட்டத்துக்குள் சுருண்டது இலங்கை ; 138 ஓடத்தினால் தென்னாபிரிக்கா முன்னிலை\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி 94 ஓட்டங்களுடன் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகிறது.\n235 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்கா\nஇலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்���் போட்டியில் தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது.\n2019-02-13 19:56:16 இலங்கை தென்னாபிரிக்கா கிரிக்கெட்\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/india-match-chenged-bangaluru-to-vizag/", "date_download": "2019-02-15T19:27:06Z", "digest": "sha1:4RW4CVTPME3AR7A3FY676WD3OQ5HWQNQ", "length": 9413, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டி தொடரின் மைதானங்கள் மாற்றம் - காரணம் மோடியா ?", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டி தொடரின் மைதானங்கள் மாற்றம் – காரணம் மோடியா \nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டி தொடரின் மைதானங்கள் மாற்றம் – காரணம் மோடியா \nஇந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்கிற கணக்கில் அபாரமாக வீழ்த்தி சாதனையுடன் கைப்பற்றியது. இதனையடுத்து இந்திய வீரர்கள் பாராட்டு மழையில் நனைந்த வண்ணம் உள்ளனர்.\nஇப்போது இந்திய அணியின் அடுத்த தொடராக ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இந்தியா வர உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையே 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 24ஆம் தேதி பெங்களூரு நகரில் நடைபெற இருந்தது. ஆனால், இந்த போட்டி தற்போது பெங்களூருவிலிருந்து விசாகப்பட்டினம் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி பிரதமர் 24ஆம் தேதி பெங்களூரு விமானப்படை சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் பாதுகாப்பு காரணம் கருதி போட்டி பெங்களூருவிலிருந்து விசாகப்பட்டினம் மாற்றப்பட்டுள்ளது. இரண்டாவது போட்டி விசாகப்பட்டினம் இருந்து பெங்களூரு மாற்றப்பட்டுள்ளது.\nஉன் அம்மா இறந்து விட்டார்கள் வீட்டிற்கு விரைவாக திரும்பு -மே.இ வாரியம் – ���ான் போட்டியை முடித்துவிட்டு செல்கிறேன் – நெகிழ்ச்சியான தருணம்\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணிவீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு\nபுதிய வீரர் அறிமுகம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியின் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tn-cm-edappadi-palanisamy-adviced-admk-mps-to-speak-about-kathiramangalam-issue-in-parliament/", "date_download": "2019-02-15T20:14:58Z", "digest": "sha1:3SU5K57LQ5TKXHHP7RYSS6T2KEDIHZD3", "length": 14231, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”கதிராமங்கலம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புங்கள்”: எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்-tn cm edappadi palanisamy adviced ADMK MPs to speak about Kathiramangalam issue in Parliament", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n”கதிராமங்கலம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புங்கள்”: எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்\nகதிராமங்கலம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.\nதஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய் அமைத்து அதன் மூலம் எண்ணெய் எடுக்கப்பட்டு, அவை நாகை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், பழுதடைந்த குழாய்களை சரிசெய்வதாக கூறி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய் பதிக்கும் வேலைகளில் ஈடுபட்டது. அதற்கு கதிராமங்கலம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 30-ஆம் தேதி காலை முதல் போராட்டம் நடத்தினர். அப்போது, எரிபொருள் குழாயில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. அதற்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், அப்பகுதியில் திடீரென கலவரம் ஏற்பட்டது. இதனால், போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.\nஇதையடுத்து, வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உட்பட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஇந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி சட்டப்பேரவையில் கதிராமங்கலம் தடியடி குறித்து திமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கதிராமங்கலத்தில் குறைந்த அளவே தடியடி நடத்தப்பட்டது. போராட்டத்தின் போது மக்களில் சிலர், போலீசார் மீது கற்களை வீசினார்கள். இதில், காவல் ஆய்வாளர் உட்பட மூன்று போலீசார் காயம் அடைந்தனர். காவல்துறை வாகனம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டது. மேலும், வைக்கோல்களை வழிப்பகுதியில் போட்டு அதற்கு தீ வைத்தனர்.\nஇதுபோன்று காவல்துறையினரை அவர்களது பணியை செய்யவிடாமல் தடுத்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கதிராமங்கலத்தில் போதுமான பாதுகாப்பு போடப்பட்டு, அங்கு அமைதியான சூழல் நிலவுகிறது” என்றார்.\nஇந்நிலையில், முதலமைச்சர் தலைமையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் புதன் கிழமை நடைபெற்றது. அப்போது, கதிராமங்கலம் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்ப அவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தினார்.\nநாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்\nதம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஓ.என்.ஜி.சி; மக்கள் நலனில் ஒண்ணுமில்லை\nநன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட மக்களை தூண்டியதாக பேராசிரியர் ஜெயராமன் கைது\n110 இடங்களில் எண்ணெய் கிணறுகள்: மக்கள் நலனைக் காக்க தமிழக அரசின் பதில் என்ன\n”கதிராமங்கலம் நிலத்தடிநீர் அமிலமானதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனமே காரணம்”: பேராசிரியர் ஜெயராமன்\nகதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி தொடர்ந்து செயல்படும்: பொது மேலாளர் ராஜேந்திரன்\nகதிராமங்கலம் போராட்டம்: பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன்\nஓஎன்ஜிசி-க்கு குத்தகை உரிமம் வழங்கி அதிமுக துரோகம்: ஸ்டாலின்\nகதிராமங்கலம் மக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nமகளிர் கிரிக்கெட்: புதிய உலக சாதனை படைத்த இந்திய கேப்டன்\nஅரசு ஒதுக்கீடு இடங்களை தாங்களே நிரப்ப அனுமதிக்கோரி தனியார் பொறியியல் கல்லூரிகள் வழக்கு\nகாதலர் தினத்தில் நீங்கள் செய்யக்கூடாத விஷயங்கள் இது தான்\nThe Do's and Don'ts on Valentines Day : இந்த சிறப்பான நிச்சயம் இதையெல்லாம் நீங்கள் செய்யவே கூடாது\nவீட்டிலேயே காதலர் தினம் கொண்டாடும் பிளான் இருக்கிறதா கட்டாயம் இந்த படங்களைப் பாருங்கள்\nBest Romantic Movies to Watch on Valentines Day : 2019ம் ஆண்டின் காதலர் தினம் சிறப்பான கொண்டாட்டத்தில் நீங்கள் காண வேண்டிய ரொமாண்டிக் திரைப்படங்கள் இது தான்\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/india/google-ceo-sundar-pichai-kharagpur/", "date_download": "2019-02-15T19:13:58Z", "digest": "sha1:FZLWFYPFVS5OFWMSOKPSD3IUQ6X7A46J", "length": 9621, "nlines": 87, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –'நான் சென்னைவாசி, ஆகவே எனக்கு ஹிந்தி தெரியாது!’- கூகுள் CEO சுந்தர் பிச்சை - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 12:43 am You are here:Home இந்தியா ‘நான் சென்னைவாசி, ஆகவே எனக்கு ஹிந்தி தெரியாது’- கூகுள் CEO சுந்தர் பிச்சை\n‘நான் சென்னைவாசி, ஆகவே எனக்கு ஹிந்தி தெரியாது’- கூகுள் CEO சுந்தர் பிச்சை\n‘நான் சென்னைவாசி, ஆகவே எனக்கு ஹிந்தி தெரியாது’- கூகுள் CEO சுந்தர் பிச்சை\nகூகுள் CEO சுந்தர் பிச்சை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐஐடி கரக்பூரில், மாணவர்களுடன் கல்லூரியில் உள்ள தாகூர் வெட்டவெளி அரங்கில் இன்று கலந்துரையாடினார். அவர் படித்த கல்லூரி என்பதால் 3,500 மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், உற்சாகம் பொங்க உரையாடினார்.\n‘என் கல்லூரி காலங்களில் வகுப்பை மட்டம் அடிப்பேன். அதே சமயம் படிப்பில் அதிக கவனம் செலுத்துவேன். எனக்கு இந்தி சரியாக தெரியாது. நான் சென்னையில் இருந்து வந்தவன் என்பதால் கல்லூரியில் படித்த போது பிறர் ஹிந்தியில் பேசிக் கொள்வதை தவறாக புரிந்து கொள்வேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி வேகம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அனைத்து இந்திய மொழிகளிலும் கூகுள் இயங்க வழிவகை செய்யப்படும். பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு கூகுள் நிறுவனம் பேராதரவளிக்கும்’ என சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்தார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி... தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி... தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த ஓபாமாவின் மனைவி அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்...\nபாராலிம்பிக்… உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் ... பாரா ஒலிம்பிக்... உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார் மாரியப்பன் காட்டில் பரிசு மழை மாரியப்பன் காட்டில் பரிசு மழை பிரேசில், ரியோ நகரில் நடைபெறும் ...\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், நமது உலகத் தமிழர் பேரவையி... அமெரிக்க அதிபர் டிரம்ப், நமது உலகத் தமிழர் பேரவையின் பெங்களுரின் மதிப்பு மிக்க தமிழ் உறுப்பினரான முனைவர் அசோக்-கிற்கு விருந்தளிக்கிறார்\nராஜேந்திர சோழனின் வெற்றியை நிரூபிக்கும் கல்வெட்டு ... முதலாம் ராஜேந்திர சோழன��, கங்கை வரை படையெடுத்து வெற்றி கண்டதன் ஆதாரமான, திருலோக்கி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு, வண்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளது; இது, வர...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/nool-aragam/2018/jul/02/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE---%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2951186.html", "date_download": "2019-02-15T18:39:30Z", "digest": "sha1:RWXTC2N7QJHPL5EPR4J47GEILW4HUXJ4", "length": 9127, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கவிதா - இளவேனில்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nBy DIN | Published on : 09th July 2018 11:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகவிதா - இளவேனில்; பக்.232; ரூ.200; கொற்றவை வெளியீடு, சென்னை-17; 044- 2431 4347.\nதமிழில் புதுக்கவிதைகள் வளர்ச்சி பெற்றிருந்த காலத்தில் புதுக்கவிதைகளிலும் பல போக்குகள் அரங்கேறியிருந்தன. அவற்றில் பிரதானமாக \"கலை கலைக்காகவே' குழுவினரின் தனிமனித அக உணர்வு, அழகியல் சார்ந்த கவிதைகளும் - அரசியல், சமூக உணர்வுள்ள \"கலை மக்களுக்காக' குழுவினரின் கவிதைகளும் இடம் பெற்றிருந்தன. கலை, இலக்கியம் யாருக்காக எதற்காக என்பன போன்ற வாத, பிரதிவாதங்கள் தமிழ் இலக்கிய அரங்கில் அன்றாடம் நடைபெற்று வந்தன. அதன் ஒரு பகுதியாக \"சிகரம்' மாத இதழில் நூலாசிரியர் எழுதிய \"கவிதா' என்ற கவிதை பற்றிய கட்டுரைத் தொடர் வெளிவந்தது. அது இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது.\nநூலாசிரியரின் \"இளவேனில் கவிதைகள்' என்ற நூலும், பல்வேறு கவிதை நூல்களுக்கு அவர் எழுதிய அணிந்துரை, திறனாய்வுகளும் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.\nகவிதை என்பது உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து தோன்றி வளர்வது; அதுவே இயல்பானது என்ற அடிப்படையில் கவிதை தோன்றி வளர்ந்தவிதத்தை நூலாசிரியர் விளக்கியிருக்கிறார். உண்மையில் \"கவிதா', கவிதையின் தோற்றம், வளர்ச்சி பற்றி மட்டும் கூறாமல், மனித வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கு பொருள் உற்பத்திமுறையும், உற்பத்தி உறவுகளும் அடிப்படையான காரணமாக இருப்பதையும், அந்த பொருளியல் அடித்தளத்தில் இருந்துதான் கவிதை உட்பட அனைத்து கலை, பண்பாட்டு, சமூக நடவடிக்கைகளும் தோன்றுகின்றன; வளர்கின்றன; மாற்றம் அடைகின்றன என்பதையும் இந்நூல் விளக்குகிறது.\nமக்களைப் போராட்டத்திற்கு அறைகூவி அழைக்கும் உணர்வு பொங்கும் கவிதைகளின் தொகுப்பான \"இளவேனில் கவிதைகள்' இந்நூலில் இடம் பெற்றுள்ளது. நூலாசிரியரின் கவிதைத் தன்மை மிக்க உரைநடையின் வீச்சு புதிய வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nகும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா\n90ml நாயகியின் நியூ ஸ்டில்ஸ்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைகட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nஇரட்டை ட்ரீட் கொடுக்கும் சூர்யா - கார்த்திக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/category/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-02-15T18:48:37Z", "digest": "sha1:SDXJE7ASUOSXQ5RI4M7APD7MHDGLFLW4", "length": 10273, "nlines": 80, "source_domain": "domesticatedonion.net", "title": "இசை – உள்ளும் புறமும்", "raw_content": "\nஅஞ்சலி : பாடகி ஸ்வர்ணலதா\nகண்ணில் ஒரு வலியிருந்தால், கனவுகள் வருவதில்லை. இரவு உறங்கச் செல்லும்பொழுது நாளைய நாளை அமைதியாகக்...\nதிரையிசையில் இராகங்கள் – கல்யாணி\nகல்யாணி மிகப் பிரபலமான இராகங்களுள் ஒன்று. கர்நாடக இசையிலும், ஹிந்துஸ்தானி பாரம்பரியத்திலும் திரையிசையிலும் கல்யாணி பலராலும் மிகப் பரவலாகக் கையாளப்படுகிறது. ஏறு, இறங்கு வரிசைகளில் ஏழு ஸ்வரங்களையும் முழுமையாகக் கொண்ட இராகங்களை...\nதிரையிசையில் இராகங்கள் – மத்யமாவதி\nதிரையிசையில் இராகங்கள் தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப்போவது மத்யமாவதி இராகம். இது மங்களகரமான இராகமாக அறியப்படுகிறது. 22ஆம் மேளகர்த்தா இராகமான கரகரப்ரியா இராகத்திலிருந்து பிறக்கும் ஜன்ய இராகம் இது. கடந்த சில வாரங்களாக நாம்...\nதிரையிசையில் இராகங்கள் – ஹிந்தோளம்\nஹிந்தோளம் கச்சேரிகளில் மிகப் பரவலாகப் பாடப்படும் மற்றொரு இராகம். இதுவும் மோகனத்தைப் போலவே ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்ட ஔடவ இராகமாகும். இதன் ஸ்வரங்கள் பின்வருமாறு; ஆரோகணம்: ஸ க2 ம1 த1 நி2 ஸ அவரோகணம்: ஸ நி2 த1 ம1 க2 ஸ இதன் ஏறு,...\nதிரையிசையில் இராகங்கள் – மோகனம்\nமோகனம் திரையிசையில் மிகப் பரவலாகக் கையாளப்படும் இராகங்களுள் ஒன்று. இது மேளகர்த்தா இராகமான ஹரிகாம்போதியிலிருந்து பிறக்கும் இராகமாகும். சென்ற முறை மாயாமாளவ கௌவ்ளையைப் பற்றிச் சொல்லும்பொழுது அது ஏழு ஸ்வரங்களையும் ஏறு-இறங்கு...\nதிரையிசையில் இராகங்கள் – மாயாமாளவ கௌவ்ள\nஇசையை ஒலியினாலான கலை வெளிப்பாடு என வரையறுக்கலாம். இசையில் நல்ல இசை கெட்ட இசை என்பதை வரையறுப்பது மிகவும் கடினம். இதற்குக் காரணம் இசை குறித்த உணர்வு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. சில வகையான ஒலிகள் நம் செவியில்...\nதிரையில் கர்நாடக இசை இராகங்கள்\nநண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். புது வருடத்தில் என்னுடைய வானொலி நிகழ்ச்சியில் புதிதாக கர்நாடக இசையின் அடிப்படையிலமைந்த திரைப்பாடல்களை வாரந்தோறும் வழங்கவிருக்கிறேன். சென்ற வருடத்தின் இறுதியில் தமிழ்த் திரையிசையில் ஜாஸ்...\nபல நாட்களுக்கு முன் எனக்குப் பிடித்த தாள வாத்தியக் கலைஞர்களைப் பற்றி எழுதுவதாகத் தொடங்கி ரஷ் குழுவின் நீல் பீர்ட் ஒருவருடன் நின்று போய்விட்டது. கொஞ்சம் விபரமான பதிவுகளை எழுத தற்பொழுது அதிகம் நேரம் கிடைப்பதில்லை. எனவே, இனி...\nv=jm6ktYq0Yxk[/youtube] ஜாஸில் Scat Singing என்பதன் உச்சத்தைச் சொல்லும் பாடல். உலகின் இரண்டு உன்னத ஸ்கெட் பாடகர்கள் லூயி ஆம்ஸ்ட்ராங் மற்றும் டானி கேய் (Louis Armstrong – Danny Kaye)...\nஇன்று தூள்.காம் தளத்தில் ‘இன்றைய பாடல்’ (Song of the Day) ஆயிரமாவது பாடலை வெளியிடுகிறது. தமிழ் இசைத் தளங்களுக்குள்ளே தூள் தனித்தன்மையானது. அதன் உச்சம் இன்றைய பாடல் பகுதி 2002 ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக...\nரிச்சர்ட் ரைட் – பிங்க் ஃப்ளாய்ட் கீபோர்ட் கலைஞர்\nராக் இசையுலகின் வரையறைகளை மாற்றி எழுதிய பிங் ஃப்ளாய்ட் இசைக்குழுவின் கீபோர்ட் கலைஞர் ரிச்சர்ட் ரைட் நேற்று காலமானார். பெருமளவில் ராக், ஜாஸிலிருந்து வேர்கள், கொஞ்சம் மேற்கத்திய செவ்வியல் இசை, நிறைய போதை மருந்துகள் இவற்றின்...\nதாளம் – உலகெங்கும் – 1\nசிறு வயதிலிருந்தே எனக்குத் தாள வாத்தியங்களின் மீது வேறெல்லா இசையையும் விட ஈர்ப்பு அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. தெருக்கோடியிலிருக்கும் மிருதங்கங்கம் கணேசய்யர் அவரது சிஷ்யகோடிகளுக்குச் சொல்லிக் கொடுக்கையில் அவருக்கு அடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/11387-2018-09-09-08-28-18", "date_download": "2019-02-15T19:25:41Z", "digest": "sha1:2OODB3J77NOLEMC4TQANT5QKEM6QC7OG", "length": 6589, "nlines": 84, "source_domain": "newtamiltimes.com", "title": "அமெரிக்க ஓபன் டென்னிஸ் : ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி\tFeatured\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.\nஇந்த போட்டியில் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா மற்றும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் விளையாடினர்.\nஇதில் தொடக்கத்தில் இருந்தே போட்டியை தன்வசப்படுத்தினார் 20 வயது நிறைந்த ஒசாகா. முதல் செட்டை 6-2 என்ற புள்ளி கணக்கில் ஒசாகா வெற்றி பெற்றார்.\nசெரீனா வில்லியம்ஸ் போட்டியின்பொழுது பயிற்சி பெறுகிறார் என கூறி அவரை நடுவர் கார்லோஸ் ரமோஸ் எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த செரீனா, நீங்கள் ஒரு பொ���்யர், ஒரு திருடர் என கூறினார். செரீனாவிற்கு எச்சரிக்கை செய்த ரமோஸ் அதற்கு தண்டனையாக ஒசாகாவுக்கு வெற்றிக்கான ஒரு புள்ளியை வழங்கினார்.\nஇதனால் 2வது செட்டில் போட்டி 5-3 என்ற நிலையில் இருந்தது. எனினும் அடுத்த புள்ளியை செரீனா கைப்பற்றினார். ஆனால் தொடர்ந்து உற்சாகமுடன் விளையாடி தனது நாட்டிற்கான வரலாற்று வெற்றியை ஒசாகா பதிவு செய்துள்ளார். இந்த போட்டியில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஒசாகா வெற்றி பெற்று பட்டத்தினை வென்றார்.\nகிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்,ஜப்பான் வீராங்கனை, நவோமி ஒசாகா வெற்றி,\nMore in this category: « சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து வீரர் அலய்ஸ்டர் குக் ஓய்வு\tகிரிக்கெட் : ஓவல் டெஸ்ட் - தோல்வியை தவிர்க்குமா இந்தியா \nமோடிக்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி\nபாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்\n2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை\nசென்னையை உலுக்கிய போஸ்டர் சர்ச்சை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 125 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/mettur-13", "date_download": "2019-02-15T20:00:57Z", "digest": "sha1:A63FTSR4ZF7ICIM3XCY7K7TP4KXU5AF2", "length": 8731, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "மேட்டூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு… | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்���தை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome செய்திகள் மேட்டூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு…\nமேட்டூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு…\nமேட்டூரில் காவிரியாற்றில் குளித்தபோது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.\nதிருப்பூர் விஜயமங்கலம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க, மேட்டூர் அருகே ரெட்டியூரில் வசித்து வரும் மனைவியின் தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து, சரவணன், தனது மனைவி, மகன் மற்றும் மனைவியின் தங்கை மகள் ஆகியோருடன் காவிரியாற்றில் குளித்துள்ளனர். அப்போது, சரவணன், அவரது 9 வயது மகன் ஹரிஹரன் மற்றும் மனைவி மைதிலி, மனைவியின் தங்கை மகள் ரவீனா ஆகியோர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், அப்பகுதி மக்களுடன் பரிசல்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தனுஸ்ரீ என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். வெள்ள நீரில் அடித்துச் சென்ற மற்ற 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nPrevious articleசேலத்தில் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு : பொதுமக்கள் பீதி.\nNext article18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் இன்று விசாரணை..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nஉயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தேசம் முழுவதும் உள்ள பொது மக்கள் மலர் அஞ்சலி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/210/", "date_download": "2019-02-15T19:34:08Z", "digest": "sha1:RSXATXLQ6MG4ZADIYNA6WNYQFLM7LAIM", "length": 17318, "nlines": 218, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 210 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nதமிழக சட்டசபையில் சபாநாயகராக ப.தனபால்,துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் இன்று தேர்வு\nவெள்ளி, ஜூன் 03,2016, தமிழக சட்டசபையில் சபாநாயகராக ப.தனபால், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இன்று தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழக சட்டசபையில் மே 25–ந் தேதி தற்காலிக சபாநாயகர் செம்மலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஜூன் 3–ந் தேதியன்று (இன்று) காலை 10 மணிக்கு அவை கூடுகிறது. அன்று சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர், ஜூன் 2–ந் தேதி பகல் 12 மணிக்குள் சட்டசபை செயலாளரிடம் வேட்புமனு சமர்ப்பிக்க வேண்டும் என்று\nகாயிதே மில்லத் 121-வது பிறந்தநாள் : நினைவிடத்தில் 5-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மரியாதை\nவெள்ளி, ஜூன் 03,2016, சென்னை, 121-வது பிறந்தநாளை முன்னிட்டும் வரும் 5-ந்தேதி காயிதே மில்லத் நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது. அ.தி.முக. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்பின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு, 5.6.2016 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில், சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவிடத்தில், அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும்,\nமுதலமைச்சரின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம : தலைமை செயலாளர் உத்தரவு\nவெள்ளி, ஜூன் 03,2016, முதல்வர் ஜெயலலிதாவின் கூடுதல் செயலராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வியாழக்கிழமை பிறப்பித்தார். முதல்வரின் கூடுதல் செயலராக இருந்த இன்னொசென்ட் திவ்யா விடுப்பில் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, முதல்வரின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாக ஜெ.கணேஷ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தின் இணை இயக்குநராக உள்ளார். இதேபோல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக திருமயம்\nமுதலமைச்சரின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம்\nஜூன் 6–ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா\nவெள்ளி, ஜூன் 03,2016, சென்னை: அண்மையில் நிறைவடைந்த தேர்தலில் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, வருகிற 6 ஆம் தேதி தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடந்த மே 16 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வருகிற 6 ஆம் தேதி\nஜூன் 6–ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா\nவிவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல் : தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்\nவெள்ளி, ஜூன் 03,2016, சென்னை : கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும். இதற்காக நேரடி கொள்முதல் மையங்கள் துவங்கப்படும் என்றும், கொள்முதலுக்கு தேவையான 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் கொப்பரை தேங்காய்க்கு விவசாயிகளால் செலுத்தப்பட வேண்டிய 1 சதவிகித சந்தை கட்டணம், 5 சதவிகித மதிப்பு கூட்டு வரி ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு நேரடி கொள்முதல் நிலையங்கள்\nரமலான் நோன்புக்காக 3000 பள்ளிவாசல்களுக்கு 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nவெள்ளி, ஜூன் 03,2016, ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளி வாசல்களுக்கு 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு���்ளார். இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்குத் தேவையான மொத்த அனுமதியை வழங்க கடந்த 2001-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தேன். அதன்படி, பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமிய\nஅம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மூலம் மூன்று மாதங்களில் 3673 பேர் பயன் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி\nவியாழன் , ஜூன் 02,2016, சென்னை: கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தின் கீழ் இதுவரை 3673 பேர் பயனடைந்துள்ளனர். பல தனியார் மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை திட்டம் (Master Health Check up) செயல் முறையில் உள்ளது. இந்த நவீன வசதிகளை ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெற முடியாத நிலை இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தனியார் ஆய்வகங்களுக்கு மேலாக சென்னை\nஅம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மூலம் மூன்று மாதங்களில் 3673 பேர் பயன் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/92/", "date_download": "2019-02-15T18:48:03Z", "digest": "sha1:TARMRQSOS5B2VMWYVMQSAV34ACLX7VWT", "length": 16990, "nlines": 218, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 92 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nமுதல்வர் ஜெயலலிதா குணமடைய கேதார்நாத் கோயிலில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வந்தார் எம்.பி. தருண் விஜய்\nசென்னை : முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய12 ஜோதி லிங்கத் திருத்தலங்களில் ஒன்றான கேதார்நாத் சிவன் கோயிலில் இருந்து சிறப்பு பிரசாதம் கொண்டு வந்தார் பாஜக எம்.பி. தருண் விஜய். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அறிவதற்காக உத்தரகாண்ட் மாநில பாஜ எம்.பி. தருண் விஜய் வந்தார். அப்போலோ மருத்துவமனையில் பாராளுமன்றத்துணைசபாநாயகர் தம்பிதுரையை சந்தித்த பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பாஜக எம்.பி. தருண்\nஅ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமியை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு\nஉட்கார, நடக்க பயிற்சி செய்யும் முதல்வர் ஜெயலலிதா ; விரைவான முன்னேற்றம் கண்டு டாக்டர்கள் மகிழ்ச்சி\nஞாயிறு, நவம்பர் 06,2016, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுந்து உட்கார, நடக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிற நிலையில் அவரது உடல்நிலையில் விரைவான முன்னேற்றம் கண்டு டாக்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலகுறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பல்வேறு விதமான பிரார்த்தனைகள், பூஜைகள் செய்து\nஉட்கார, நடக்க பயிற்சி செய்யும் முதல்வர் ஜெயலலிதா ; விரைவான முன்னேற்றம் கண்டு டாக்டர்கள் மகிழ்ச்சி\nமுதல்வர் ஜெயலிதாவின் சாதனைகளையும்,தி.மு.க.செய்த துரோகங்களையும் மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் ; அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்\nஞாயிறு, நவம்பர் 06,2016, முதல்வர் ஜெயலிதாவின் வரலாற்று சாதனைகளையும் தி.மு.க. தமிழகத்திற்கு செய்த துரோகங்களையும் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு எடுத்து சொல்லி தொகுதியில் உள்ள 291 வாக்குச்சாவடிகளிலும் அமோக வெற���றி பெற பாடுபட வேண்டும் என்று அமைச்சர்ஓ .பன்னீர்செல்வம் கூறினார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இந்த வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் சிந்தாமணியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் ஒன்றியம், அவனியாபுரம் பகுதி, திருப்பரங்குன்றம் பகுதி\nமுதல்வர் ஜெயலிதாவின் சாதனைகளையும்,தி.மு.க.செய்த துரோகங்களையும் மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் ; அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்\nமுதல்வர் ஜெயலலிதா இன்னும் பத்து நாட்களில் வீடு திரும்புவார் : மதுரை ஆதினம்\nசனி, நவம்பர் 05,2016, சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னும் பத்து நாட்களில் வீடு திரும்புவார் என்று மதுரை ஆதினம் தெரிவித்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அப்பல்லோ மருத்துவர்களுடன் தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் லண்டன் சிங்கப்பூர் மருத்துவர்களும் சிகிச்சை அளிந்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவி உடல்நிலை குறித்த விசாரிக்க மதுரை ஆதினம் இன்று அப்போலோவுக்கு சென்றார்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால், அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் : இந்தியா டுடே விருது வழங்கி கவுரவிப்பு\nசனி, நவம்பர் 05,2016, சென்னை – முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்து சாதனைபடைத்துள்ளதற்காக இந்தியா டுடே விருது வழங்கி கவுரவித்துள்ளது. “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற உயரிய நோக்கத்துடன், முதலமைச்சர் ஜெயலலிதா, கல்வி, வேளாண், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாட்டிற்கு முன்னோடியான எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதலமைச்சரின் இத்தயை சீர்மிகு திட்டங்களால், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம்\nநதிநீர் பிரச்சனைகளில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ; வைகோ பாராட்டு\nசனி, நவம்பர் 05,2016, நதிநீர் விவகாரங்களில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு தமிழக நலன்களை பாதுகாத்து கொடுத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என திரு.வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காவிரி நதிநீர் பிரச்னையில் கர்நாடகா தொடர்ந்து வஞ்சகம் செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார். சட்ட ரீதியாக தமிழக நதிநீர் விவகாரங்களில் முறையாக நடவடிக்கை எடுத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.\nநதிநீர் பிரச்சனைகளில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ; வைகோ பாராட்டு\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/162906?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-02-15T19:50:28Z", "digest": "sha1:YYLGJKAO62BH43WRR2MTMUS4UNYR4UIC", "length": 6419, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ஏகன் படத்தில் சிவகார்த்திகேயன் அஜித்துடன் நடித்த காட்சி முதன் முறையாக வெளிவந்தது, இதோ - Cineulagam", "raw_content": "\nதல-59ன் ரிலீஸ் கண்டிப்பாக இந்த நாளில் தான் இவரே கூறிவிட்டாரா அப்போ உண்மையாக தான் இருக்கும்\nஹாலிவுட் படத்திற்கு வசனம் எழுதும் முருகதாஸ், அதுவும் இவ்வளவு பெரிய படத்திற்கா\n தளபதி 63 இயக்குனர் அட்லீயை மனைவி முன்பு பயமுறுத்திய நபர்\nகாதலர் தினத்தில் மது அருந்தியும் கேக் வெட்டியும் கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்.. பரவி வரும் புகைப்படம்..\nபிதாமகன் படத்தில் விக்ரமிற்கு பதிலாக இவர் தான் நடிக்கவிருந்ததாம், யார் தெரியுமா\nபலரையும் கவர்ந்த NGK டீசர் வந்த சில மணிநேரத்தில் இப்படி ஒரு சாதனை - மாஸ் தான்\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்... தயவுசெய்து பலவீனமானவங்க பார்க்காதீங்க\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nதிடீரென்று மீண��டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் நடித்தது இந்த பொண்ணா மாளவிகா மோகனின் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nகார்த்தி, ரகுல் பிரித் சிங் நடிக்கும் தேவ் படத்தின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஏகன் படத்தில் சிவகார்த்திகேயன் அஜித்துடன் நடித்த காட்சி முதன் முறையாக வெளிவந்தது, இதோ\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவரை ரோல் மாடலாக வைத்து பலரும் முன்னேறி வருகின்றனர். அப்படி அஜித்தை ரோல் மாடலாக கொண்டவர் தான் சிவகார்த்திகேயன்.\nஇவர் திரையில் முதன் முதலாக தோன்றிய படம் ஏகன் தான், அது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.\nஅப்போது அஜித் சாரிடம் ஒரு புகைப்படம் கூட சிவகார்த்திகேயன் எடுத்தது இல்லையாம், அது நினைத்து பல முறை வருத்தப்பட்டுள்ளார்.\nதற்போது புகைப்பட கலைஞர் சிற்றரசு ஒரு பேட்டியில் அந்த புகைப்படத்தை காட்டியுள்ளார், இதோ முதன் முறையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000285.html", "date_download": "2019-02-15T18:58:07Z", "digest": "sha1:TTZW3A37CM64ABPPDO234XJMHAIOISYF", "length": 5644, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்", "raw_content": "Home :: கவிதை :: சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்\nசிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபண்டித மோதிலால் நேரு, திலகர் ஞானப்புரட்சி கம்பர் அருளிய\nசைவ அருளாளர் சுந்தரரின் வாழ்வும் வாக்கும் ஸென் பரவெளியின் பரவசங்களும் பாடல்களும் குருவுடன் வாழ்ந்தவர்\nதிருவெம்பாவை-திருப்பள்ளியெழுச்சி (உரை) மானங்காத்த மருதுபாண்டியர் புரட்சி கவிஞர் பாரதிதாசன் - 100\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்த���ல் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027554.html", "date_download": "2019-02-15T19:34:34Z", "digest": "sha1:6VKFY7QVBRRKWLNW47G6WQONDJTYO2P6", "length": 5899, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: ஹேமாம்பிகா: எலிக்ஸ் ஆப் பிலிஸ்\nஹேமாம்பிகா: எலிக்ஸ் ஆப் பிலிஸ்\nநூலாசிரியர் டாக்டர் சந்த்ரா ஹரிஹரன்\nபதிப்பகம் கிரி டிரேடிங் ஏஜென்ஸி\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஹேமாம்பிகா: எலிக்ஸ் ஆப் பிலிஸ், டாக்டர் சந்த்ரா ஹரிஹரன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிருக்குறள் மாமுனிவரின் சிந்தனைகள் கர்மவீரர் காமராஜர்(சிறுவர் படக்கதை) டாக்டர் ஜெகில் & மிஸ்டர் ஹைட்\nதொப்புள்கொடி ''ஜீவாவின் தாமரை தலையங்க இலக்கியம்'' உணவுப் பொருள் மருத்துவ குண அகராதி\nபொறியியல், மருத்துவம், வணிகவியல் மேற்படிப்புகள் இயங்கியல் பொருள்முதல் வாதம் தஞ்சைப் ப்ரகாஷ் சிறுகதைகள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-02-15T19:56:26Z", "digest": "sha1:ITJNCZ2JUCVAJHJPSAIADGHFYGFKZVIH", "length": 9288, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "சீரற்ற காலநிலை: பிரித்தானியாவிற்கு மஞ்சள் எச்சரிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nசீரற்ற காலநிலை: பிரித்தானியாவிற்கு மஞ்சள் எச்சரிக்கை\nசீரற்ற காலநிலை: பிரித்தானியாவிற்கு மஞ்சள் எச்சரிக்கை\nபி��ித்தானியாவில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில், வானிலை அவதான நிலையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமணிக்கு 70 மீற்றர் வேகத்தில் காற்று பலமாக வீசி புயலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரித்தானியா மற்றும் அயர்லாந்துக்கு மஞ்சள் வானிலை அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவெள்ளப்பெருக்கு, மின்சார துண்டிப்பு மற்றும் சில வீதிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅட்லாண்டிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கம் காரணமாக, எதிர்வரும் சில நாட்களுக்கு இந்த சீரற்ற காலநிலை நீடிக்குமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, இன்று (வெள்ளிக்கிழமை) காலநிலை தீவிரமடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்தோடு, காற்றின் வேகம் நாளைய தினம் கடுமையாகலாமென்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மழை வெள்ளம் காரணமாக சில ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமழையுடனான காலநிலை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம்\nநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்\nஇங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு கடும் காற்று எச்சரிக்கை\nநாளை முதல் வார இறுதி நாட்களில் வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் சில பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 80 மைல\nமழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்\nநாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்த\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\nவடக்கு மாகாணத்தை ஆட்டிப்படைத்த மழை வெள்ளத்தினால், முல்லைத்தீவில் சுமார் 10,000 குடும்பங்கள் பாதிக்கப\nதொடரும் சீரற்ற காலநிலை – நாட்டின் பல பகுதிகளில் மழை\nநாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது\nமஞ்சள் வானிலை அவதான எச்சரிக்கை\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப��பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muchchanthi.blogspot.com/2010/08/blog-post_17.html", "date_download": "2019-02-15T19:39:39Z", "digest": "sha1:NC6NNOWC2UHXMVV3ACH5A6NT4PR4RPNS", "length": 24817, "nlines": 65, "source_domain": "muchchanthi.blogspot.com", "title": "ஐக்கியம், புதிய தளம் அமைக்கும்!: “இனியொரு விதி செய்வோம்” -தாயகன் ரவி", "raw_content": "ஐக்கியம், புதிய தளம் அமைக்கும்\n“இனியொரு விதி செய்வோம்” -தாயகன் ரவி\nஎல்லோரும் இந்நாட்டு மன்னர் உலகின் ஒவ்வொரு தேசமும் ‘இந்நாடு’ என்பதற்குரியது. யாரும் யாரையும் ஆளுகை செய்ய இயலாது. எந்தத் தேசமும் வேறெந்த நாட்டினாலும் ஆளப்படவோ மேலாதிக்கம் செய்யப்படவோ முடியாது. ஒவ்வொருவரும் முழு ஆளுமை பெற்றவராக பரிபூரணத்துவம் பெற இயலும். பொதுவுடைமைச் சமூகம் சிந்தித்து ஒருவர் எல்லோருக்கும் ஆக, எல்லோரும் ஒருவருக்காக என வாழும் உன்னத எதிர் காலத்துக்கான விடிவெள்ளி முளைவிட்ட ஒரு காலம் அது.\nஅந்த காலம் நூற்றாண்டைக் கொண்டாடுவதற்கு ஓரிரு வருடங்கள் தான் உள்ளன. இத்தகைய நம்பிக்கை துளிர்விட்ட காலத்தில் “இனியொரு விதி செய்வோம், அதை எந்நாளும் காப்போம்” என்ற பிரகடனம் எழுந்தது. “தனியொருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்பதே அந்தப் புதிய விதி.\nஒருவரேனும் பட்டினியில் வாடாத புத்துலகம் படைக்கும் புதிய விதியை எந்நாளும் காக்கும் வல்லமை வாய்க்கவில்லை. நல்ல உள்ளம் படைத்தவனின் வறுமையும் தீயவர்கள் பெற்றுள்ள வளவாழ்வும் “நினைக்கப்படும்” என்றும், இரந்துண்டு வாழும் அவல வாழ்வை வகுத்த அரசியல் நெறியாளர் “பரந்து கெடுக” என்றும், “இரு வேறு உலகத்து இ���ற்கைளை” தமிழர் சமூகம் (திருக்குறள் வாயிலாக) சிந்தித்து இரண்டாயிரம் ஆண்டுகள் கடக்கவும் சில தசாப்தங்களேயுள்ளன. பலரைப் பல்லக்குச் சுமக்க வைத்த பல்லக்கில் சவாரி செய்த அவ்விய நெஞ்சத்துச் சுரண்டல் கும்பல் தமது சுகபோக வாழ்வை இலகுவில் இழந்துவிடமாட்டார். பழைய சுரண்டல் அமைப்பை பேணும் அவர்களது பல்வேறு சதிகளினால் புத்துலகம் படைக்கும் புதியவிதியை தொடர்ந்து முன்னேற்றத் திசையில் எடுத்துச் செல்ல முடியவில்லை.\nஆக, அவ்வப்போது சில புதிய விதிகள் அவசியப்படுவன. மறைந்த எமது கவி முருகையனும் “இனிச் சில விதிகள் செய்வோம்” எனப்பாட நேர்ந்தது. இங்கு நாமும் வகுத்தாக வேண்டிய புதியதொரு விதியைப் பற்றிப் பேசுவோம்.\nதேசிய இனப்பிரச்சினை பற்றிய புதிய விதி அவசியம்\nஎமக்கு உள்ள தேசிய இனப்பிரச்சனை பெற்றுள்ள திருப்புமுனையில் வகுத்தாக வேண்டிய புதிய விதி எத்தகையது என்பதையே இங்கு நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. அது பலரும் ஏறிய குதிரை, முதுகொடிய விழுந்தடித்த அனுபவம் பற்றி அறிந்தும் புதிய சக்கடத்தாராக முயற்சிக்கவில்லை. இனியொரு புதிய விதி அவசியம் என்ற புரிதலுடன், அதற்கான தேடலைத் தூண்டும் விவாதக் களமாயே இது அமையும்.\nமுடிவுக்கு வந்த ஆயுதப்போராட்டம் முப்பது வருடங்களின் முன்னர் தொடங்கிய போது அதன் ஈர்ப்பில் எடுபட்ட நண்பர்களுடன் விவாதித்த நினைவுகள் உண்டு. முதற்கோணல் முற்றிலும் கோணல், ஈழ முன்னெடுப்பின் ஆரம்பத்தில் வெளிப்பட்ட கோட்பாட்டு நடைமுறை ஆகியவற்றின் கோணல் மாணல்களிலேயே இன்றைய வீழ்ச்சியின் அறிகுறிகள் வெளிப்பட்டன. அவற்றின் தவறுகள் குறித்து ஒரு எல்லைக்குள் விவாதிக்க முடிந்தது. கரணந்தப்பினால் மரணம். துரோகிப் பட்டத்துடன் வெடி விழாத விளிம்பு நிலை அறிந்தே பேச வேண்டும். தடி எடுத்தவன் (துப்பாக்கி தூக்கியவர்) முன் பக்தியுடன் பேச மக்கள் பழக்கப்பட்டிருந்தனர். பிறகு எங்கே விமர்சனங்களுக்கு இடம், தவறான திசையில் சவாரி செய்து முடங்கிப் போன நிலையில் இனியேனும் சரியான மார்க்கத்தை கண்டடைய ஏற்றவகையில் சுதந்திரமாக விவாதிக்க முடியும்.\nஇப்போதும் பட்டம் பதவிகள் சார்ந்து வாயடைக்கச் செய்வது இருப்பினும் பேசவேண்டியவற்றை பேசித்தான் ஆக வேண்டும். கேட்கத்தயாரில்லை எனில் பேசுவதில் பயனில்லையே தவிர, மண்டையில் போடுகிற நெ��ுக்கடி தீர்ந்துள்ளதால் இப்போது சொல்வதைச் சொல்லிட முடியும்.\nஇப்படி பேசுவது போராட்டத்தை கொச்சைப்படுவதற்கல்ல. இன்றைய அவலநிலைக்கு இயக்கங்கள் வெளிப்படுத்திய சண்டித்தனமும் பல காரணங்களில் ஒன்றாக இருந்தது என்பது இரகசியமானதல்ல. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடாத்திய சர்வதேச தமிழ்ச்சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற எஸ்.ரஞ்சகுமாரின் “நலகண்டம்” சிறுகதை இந்தப் பேசுபொருளுக்கு உகந்த ஒரு எடுத்துக்காட்டு. முப்பது வருடங்களின் முன்னர் இயக்கங்கள் சமூக விரோதி என தந்திக்கம்பத்தில் கட்டி மரண தண்டனை தீர்த்த காலத்துக்குரிய ஒரு வீரன் (கிராமத்து சண்டியன்) பற்றிய கதை “நல கண்டம்” அப்போது அவனுக்கு முப்பது வயது. அந்தவகையில் கிராமச் சண்டியன் உருவாகும். முப்பது வருட வரலாறு கதையாகிறது.\n“பழங்காலத்தில் முதல் களப்பலி கொடுக்கப்படுபவரின் துண்டிக்கப்பட்ட தலை” என, கதை முடிவுக்குப் பிந்திய குறிப்பாக நலகண்டத்தை எடுத்துக் காட்டியுள்ளார் சிறுகதையாசிரியர் ரஞ்சகுமார். அந்த வீரனின் (ஆசிரியர் அவ்வாறு கையாள்கின்றார்) முண்டம் ஓரிடத்திலும் தலை வேறொரிடத்திலுமாக கொலையுண்டதைக் கதை காட்டியிருந்தது.\nஇந்த முதல் களப்பலியை ஏற்படுத்தியவர்கள் மக்கள் நலன் சார்ந்து, மக்களின் விடுதலைக்காக போராடினார்களா மக்களை மந்தைகளாக மதித்து தமது சண்டித்தனத்தையே தேசியப் போராட்டத்தின் பேரில் துப்பாக்கி ஏந்தியவர்கள் நடாத்தி வீழ்ச்சியை வரித்துக் கொண்டார்கள். அந்தக் கிராமத்துச் சண்டியனின் களப்பலிக்குப் பிந்திய போக்கு என்ன மக்களை மந்தைகளாக மதித்து தமது சண்டித்தனத்தையே தேசியப் போராட்டத்தின் பேரில் துப்பாக்கி ஏந்தியவர்கள் நடாத்தி வீழ்ச்சியை வரித்துக் கொண்டார்கள். அந்தக் கிராமத்துச் சண்டியனின் களப்பலிக்குப் பிந்திய போக்கு என்ன “அதற்குப் பிறகு முப்பது வருடங்களாக நடந்தவை புதிதாக வேறு ஒன்றுமில்லை. ஏறத்தாழ எல்லாமே இதுவரை கூறியவற்றின் விஸ்வரூபங்கள் தான் என ஒரு வரியில் சொல்லிடலாம்” என “நவ கண்டம்” கதை காட்டியிருப்பதை பொய் என்று சொல்ல முடியுமா “அதற்குப் பிறகு முப்பது வருடங்களாக நடந்தவை புதிதாக வேறு ஒன்றுமில்லை. ஏறத்தாழ எல்லாமே இதுவரை கூறியவற்றின் விஸ்வரூபங்கள் தான் என ஒரு வரியில் சொல்லிடலாம்” என “நவ கண்டம்” கதை காட்டியிருப்பதை பொய் என்று சொல்ல முடியுமா அதுவரை இருந்த அந்த வீரன் ஒர கிராமத்தின் சண்டியன் அவனுக்குப் பிந்திய முப்பது வருடங்களின் விஸ்வரூபம், துப்பாக்கிச் சண்டியன் முழு உலகாளும் வல்லபத்துடன் நர்த்தனமாடி மா வீரப்பட்டத்துடன் களப்பலி ஆகும். சர்வலியாபக பயங்கரவாதமாய் இருந்தது.\nபயங்கரவாதங்கள் ஒருபோதும் அதிகாரங்களைத் தகர்த்ததில்லை\nஒரு புறம் சுரண்டும் கும்பல் தமது ஆட்சியைப் பழம்பொய்கள் கொண்டே நடாத்த முடியாத நெருக்கடி நிலையில் அரச பயங்கரவாதம், மறுபுறம் அதனை முறியடிக்கும் மக்கள் போராட்டங்களை எழவெட்டாதவாறு செய்யும் சண்டித்தன விஸ்வரூப பயங்கரவாதங்கள். பயங்கவாதங்கள் ஒருபோதும் அதிகாரங்களைத் தகர்த்ததில்லை, அவை ஏற்படுத்தும் மேட்டிமைத்தன அதிகாரம் மக்கள் மேல் மேலும் ஒரு சுமையாகும், அவ்வளவே\nஎமது போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டமாக இருந்ததா இருந்தது எனக் கருதி, மேற்படி ‘பயங்கரவாதம்’ எனச்சொல்வதை ஏற்க முடியாமல் குய்யோ முறையோ எனக்கூப்பாடு போடுகிறவர்கள் இருக்கிறார்கள். இனப்பற்றினால் எமது பக்க தவறுகளை மூடிக்கட்டி, எதிரியின் அடடூழியங்களை பேசினால் போதும் என்கிற அரசியலற்ற தரப்பினர் அவ்வாறு கூறுவதை விட்டுத் தள்ள முடியும். தம்மை பெரும் புரட்சியாளர்கள் என வேடம் கட்டிய நாகரிகக் கோமாளிகளும் அப்படிச் சொல்வதுதான் வேடிக்கை.\nதேசியப் போராட்டத்தை வலது சாரி அமெரிக்க மேலாதிக்கவாத சார்பு – பாஸிஸ புலிகள் கையகப்படுத்திய பின்னர், இடதுசாரி உணர்வு கொண்ட இயக்கங்கள் தவிர்க்கவியலாமல் தெற்கில் தஞ்சம் புகுந்தன. அவர்கள் பங்குக்கும் பல தவறுகள் இருந்த போதிலும், போராட்டத்தை பிற்போக்கான திசைக்கு இட்டுச் சென்ற புலிகளின் மக்கள் விரோதத்துடன் ஒப்பிடும் போது இரண்டாம் பட்சமானது. ஆயினும் ஆயுத வழிபாட்டு அதிப் புரட்சிவாதிகள் அவர்களை துரோகிகள் என முத்திரை குத்தி, என்ன இருந்தாலும் புலிகள் தேசிய இன விடுதலைக்காக போராடினார்கள் என்பதாகப் பார்க்கும் தவறைச் செய்கிறார்கள்.\nஇனி முன்னெடுக்கப்பட வேண்டிய தேசிய விடுதலை மற்றும் மக்கள் விடுதலைச் செயற்பாடுகளுக்கான மார்க்கத்தை வகுப்பதற்கு விடுதலைச் செயற்பாடுகளுக்கான மார்க்கத்தை வகுப்பதற்கு கடந்தகாலம் குறித்த தெளிவான கணிப்பு அவசியம். தேசியப்போராட்டம் என்பதாலேயே மக்கள் விடுதலைக்குரியதாக இருந்து விடுகிறதா என்ன ஆண்ட பரம்பரையின் தேசியமும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் தேசியமும் ஒரே தன்மையானதா\nநன்றி- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇனம், மதம், மொழி, சாதி ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மனித குல போராட்டத்தில் உறுதியுடன் அர்பணித்து நிற்கும் முச்சந்தி எனும் செம்மேடையில் உங்கள் படைப்புகளை சுதந்திரமாக முன் வையுங்கள். படைப்புகள் தத்துவம், கோட்பாட்டு, அரசியல் சார்ந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்கின்றோம். தொடர்புகளுக்கு:muchchanthi9@gmail.com\nமலையக நாட்டார் இலக்கியம் மரபும் மாற்றமும்- லெனின் மதிவானம்-\nஒவ்வொரு மொழியிலும் எழுத்து தோன்றுவதற்கு முன்னர் வாய்மொழி பாடல்களும் கதைகளும் தோன்ற தொடங்கி விட்டன. அவ்விலக்கிய தொகுதியானது வாழ்க்கை அனுபவங்...\nபேராசிரியர் கைலாசபதி ஒரு மானுட ஆவனம் பாரதி தீட்சண்யா\nசோஷலிசத்தின் இலக்கு மனிதன் தான். தனிமனிதனின் சுதந்திர வளர்ச்சியானது அனைத்து மனிதர்களின் சுதந்திர வளர்ச்சியோடு பின்னிபிணைந்துள்ளது. இத்தகைய ம...\nஒவ்வொரு பௌர்னமி பொழுதிலும் திருமறைக் கலா மனறத்தினர் கொட்டாஞ்சேனையில் (கொழும்பில்) அமைந்துள்ள அவர்களது அலுவலகத்தில் இலக்கிய நிகழ்வுகளை நடாத்த...\nபாரதியின் ஆன்மீக நாத்திகம் - கலாநிதி ந. இரவீந்திரன்\nஐந்து வருடங்களின் முன்னர் “குமுதம்” வார இதழின் அரசு கேள்வி - பதில் பகுதியில் ஒரு கேள்வி, “ உண்மையில் பாரதி ஒரு நாத்திகரா” என்பதாக கேட்கபட...\nசரிநிகர் சரவணனுடன் ஒரு சந்திப்பு - மாற்று உரையாடலுக்கான களம்: லெனின் மதிவானம்\nநீண்ட இடைவெளிக்கு பின்னர் நண்பர் என். சரவணனை( சரிநிகர் பத்திரிகையில் இணைந்து செயற்பட்டவர்) மல்லியப்பு சந்தி திலகர் , பிரபா , ஜெயகுமார்...\nமலையக கூத்துக்களின் மீட்டுருவாக்கத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சும் கலைஞர் ஹலன்\nமலையக மக்களின் சமூக வரலாற்றை ஆராய்வதில் கல்வெட்டுகள், தொல்பொருள் ஆராய்ச்சிகள் என்பனவற்றை விட நாட்டார் இலக்கியங்களே முக்கிய சான்றுகளாக விளங்க...\nஈழத்து சிறுகதையின் செல்நெறி: அநாதரட்சகனின் சிறுகதைகளை முன்னிறுத்தி....\n(நிமிர்வு என்ற சிறுகதை தொகுப்பின் முன்னுரை) நவீன காலத்தே எழுந்த இலக்கியத்தின் உட்பிரிவுகள் யாவற்றிலும் சிறுகதை பொதுமக்கள் பெரிதும் விரும்பப...\nஇலங்கையில் உலகம��மாக்கலின் ஊடுருவலும் தேசிய இனப் பிரச்சனையும் பற்றி கைலாசபதி- லெனின் மதிவானம்\nநன்றி- ஜீவநதி(செப்டம்பா்) கைலாசபதி பற்றி இதுவரை வெளிவந்த ஆய்வுகள், அறிமுகக் குறிப்புகள், மதிப்பீடுகள் என்பனவற்றை ஒப்பு நோக்குகின்ற போது ஒர...\nஅருந்ததியர் வாழ்வும் இலக்கியமும்- ஆதவன் தீட்சண்யா\nநம்மில் பலரும் தம்மை சாதிமுறைமைக்கு எதிரானவர்களாக நம்பிக் கொள்கிறோம். கருத்தியல் ரீதியாக சாதியத்தை எதிர்க்க முன்வந்திருக்கிற நாம் ந...\nபேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களுடனான கருத்தாடல் நிகழ்வு\nஇன்றைய பண்பாட்டு நெருக்கடிகளும் சமூகமாற்றத்திற்கான வேலைமுறைகளும் என்ற தலைப்பில், பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களுடனான கருத்தாடல் நிகழ்வை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-15T19:44:21Z", "digest": "sha1:C45B5CIZYQUAR6QIX6JPO3D2JDLPM4HU", "length": 10193, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "சேவியர் ஜெயகுமார் (*) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags சேவியர் ஜெயகுமார் (*)\nTag: சேவியர் ஜெயகுமார் (*)\nஇவ்வாண்டில் நீர் கட்டண விகிதம் உயர்த்தப்படலாம்\nகோலாலம்பூர்: நாட்டின் நீர் வினியோக சேவையை மறுசீரமைக்க அரசாங்கம் முயற்சித்து வரும் வேளையில், இவ்வாண்டில் படிப்படியாக நீர் கட்டண விகிதங்கள் உயர்த்தப்படலாம் என நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர்...\n“புதிய மலேசியாவில் காலடி வைப்போம்” சேவியர் ஜெயக்குமார்\nபுத்ரா ஜெயா - அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கும் பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்...\n“சீ பீல்ட் ஆலய நிலத்தை வாங்க 2 மில்லியன் சேர்ந்துவிட்டது” வின்சென்ட் டான்\nசுபாங் - சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலயத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் நிலம், நீர்வளம், இயற்கை வள அமைச்சரும் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான சேவியர் ஜெயகுமார் மற்றும் கோடீஸ்வர வணிகர்...\nசீ பீல்ட் ஆலயம்: வின்சென்ட் டான், சேவியர் ஜெயகுமார் வருகை\nசுபாங் - சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலயத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் நிலம், நீர்வளம், இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயகுமார் மற்றும் கோடீஸ்வர வணிகர் வின்சென்ட் டான்...\nசீ பீல்ட் ஆலயம் : “பாகுபாடின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சேவியர்...\nபுத்ரா ஜெயா - சுபாங் ஜெயா சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலய இடம் மாற்று விவகாரத்தில் அனைவரும் மிகப் பொறுப்புடன் செயல்படவேண்டும் என்றும் குறிப்பாக, காவல் துறையினர் இவ்விகாரத்தில் எந்தப் பாகுபாடுமின்றி...\n“இசா சமாட்டுக்கு வாக்களிக்க மஇகா உறுப்பினர்கள் ஏமாளிகள் அல்ல” சேவியர் கூறுகிறார்\nபுத்ரா ஜெயா - நாளை நடைபெறவிருக்கும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் மஇகா உறுப்பினர்கள் சுயேச்சை வேட்பாளர் முகமட் இசா சமாட்டுக்கு வாக்களிப்பர் எனக் கூறப்படுவதை மறுத்திருக்கும் பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவரும்,...\n“எதிர்காலப் பிரதமர் போட்டியிடுவது நெகிரிக்குப் பெருமை” சேவியர் ஜெயகுமார்\nகோலாலம்பூர் - \"பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதை வரவேற்பதில் கட்சியில் இரண்டு விதக் கருத்துகள் இல்லை. அவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போட்டியிடுவது...\n“பாஸ் – ம.இ.கா உறவானது, ஒரு தற்கொலை முயற்சியா” – சேவியர் கேள்வி\nகோலாலம்பூர் - எதிர்வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநிலத்தின் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஸ் கட்சி அண்மையில் மஇகாவோடு பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணி வைக்க...\n“பாமர மக்களுடன் இரண்டறக் கலந்தவர்” – கருணாநிதிக்கு சேவியர் ஜெயகுமார் அஞ்சலி\nபுத்ரா ஜெயா - \"சாதாரணக் குடும்பத்தில் பிறந்து பாமர மக்களுடன் இரண்டறக் கலந்து இறுதிவரை எல்லா மக்களிடமும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த தமிழ்த் தலைவர் கலைஞர் கருணாநிதி\" என பிகேஆர் கட்சியின் உதவித்...\n“இன, சமய வாதங்களை எதிர்க்க பிகேஆருக்கு வாக்களியுங்கள்” சேவியர்\nகிள்ளான் – “சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தலில் பி.கே.ஆரின் வேட்பாளர் சவாவி அகமட் முக்னியின் வெற்றி நாட்டு மக்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். கடந்த 60 ஆண்டுகளாக இன, சமயத் தீவிர வாதச் சக்திகளின்...\nசென்னையில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\n“கல்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்”- நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன்\nசெமினி: அரசாங்க நிகழ்ச��சிகள் சட்டத்திற்கு உட்பட்டிருந்தால், ஏற்பாடு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uvangal.com/Home/getPostView/3300", "date_download": "2019-02-15T18:40:19Z", "digest": "sha1:IYOF4MCC6ZNN6DJQR7TXYIGFRERPNCOF", "length": 33450, "nlines": 37, "source_domain": "uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nகாதலித்துப்பார் உன் கையெழுத்து அழகாகும்\nஎழுத்தாளர் : விபிசன் மின்னஞ்சல் முகவரி: vibishan.don@gmail.com\nபயங்கரமான அலுப்பு... தனியார் வைத்தியக்கல்லூரிக்கு எதிராக பதினைந்து கிலோ மீட்டர்கள் கால் தேய்த்தது அதற்கான பலனை கொடுத்துக்கொண்டிருந்தது. அடமென்ரியம் உலோகத்தை உருக்கி காலுக்குள்ளே வார்த்தது போல் மலையாய் கனத்தது கால். ஆறு மணி நேர அளவான நித்திரை ஒன்றே அப்போதைக்கு என்னுடைய ஒரே தேவையாக இருப்பதை உணர்ந்து கொண்டு ஹொஸ்டலுக்கு ஏறும் மலைப்படிகளை ஊன்றிக்கொண்டிருந்தேன். பேராதெனிய என்ற சிங்கள வார்த்தையால் பேராதனை என்ற தமிழ் உரு கொடுக்கப்பட்டிருந்த பிரதேசம் அது. மத்தியமாகாணத்தில் அதிக ஜீவன்களுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த கண்டி மாவட்டத்தில் இருந்து தெற்குப்புறமாக ஆறுகிலோ மீட்டர்கள் சென்றால் அதை அடையலாம். அதை என்பதை விட அவள் என்று விளித்தல் ரசமாக இருக்கும். எனக்கு நன்றாய்த்தெரிந்த வனதேவதை அவள்...நூறு மீட்டர் தொலைவில் மகாவலி பாய்வதால் அநியாயத்திற்க்கு செழித்து பெருமரங்கள், பூமரங்கள், படர்புற்கள் என பலவகையறான வர்க்கங்கள் ஐதான ரீதியில் ஆக்கிரமித்த மென் காடு தான் பெராதெனியா என்னும் சமவெளிப்பிரதேசம். ஹந்தன மலையடிவாரத்தில் இருந்ததால் மென் குளிருக்கும் அடை மழைக்கும் பஞ்சம் இல்லாத பிரதேசம்.. பாதுகாக்கப்பட வேண்டிய சொத்துக்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் வகைப்படுத்தப்பட்டிருக்கும் பெராதெனிய பொட்டானிக்கல் கார்டினின் பிரதான நுழைவாசல் திறக்கும் பகுதியில் மூன்று சாலைகள் ஒன்றுசேர முத்தமிட்டுக்கொண்டதால் உண்டான சந்திப்புத்தான் கலஹா சந்தி.. கலஹா சந்தி ஒவ்வொரு நாளும் நிச்சயம் குறைந்தது ஆயிரம் பஸ் பயணிகளாவது உச்சரிக்கும் சொற்களில் ஒன்றாகும்.. அந்த கலஹா சந்தியில் கொழும்பு , கண்டியை நோக்கிய பாதைகள் தவிர்ந்த மற்றைய பாதையின் ஆரம்பத்தில் தான் நான் படிக்கும் பல்கலைகழகவளாகம் இருந்தது.\nஒருமாதிரியாக அறைக்குள் நுழைந்து விட்டேன். நுழைந்து தான் தாமதம் 'தம்பி 'என்று அழைத்தவாறு வாசலில் நின்றார் கைலாசம்பிள்ளை. கைலாசம்பிள்ளை பேராதனை கலைப்பீடத்தில் பேராசிரியவட்டத்தில் இருப்பவர்.. பேராதனை தமிழ் இலக்கிய வட்டத்தால் எனக்கு அறிமுகமானவர்.. வாழ்க்கை முழுதும் இராமயணமும் மஹாபாரதமும் பாடி இலக்கியப்புகழ் சூடிக்கொள்ளும் கிழடுகள் மத்தியில் இளமையான எண்ணம் கொண்டவர்.. இளசுகளோடு தகுதிப்பாரபட்சமின்றிப் பழகுபவர்.. வழமையில் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை எனது சிறுகதைத் தொகுப்புகளை அவரிடம் கொடுப்பேன்... அவர் அக்கறையாக சில மணி நேரங்கள் மெனக்கெட்டு தனது கிறுக்கல்களால் சிறுகதைகளில் சித்திரம் கீறி தனது விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் குறித்துத் தருவார்... எனக்கும் அவருக்கும் இடையில் சிவபெருமானுக்கும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் இடையில் இருந்த தோழமையே இருந்தது... பேராசிரியர் என்று நான் நடுங்குவதும் இல்லை... எளியோன் என்பதால் அவர் என்னிடம் கை கட்டல்கள் எதிர்பார்ப்பதும் இல்லை.. என் கால்கள் கடுத்ததால் வழமை போல வாசலிலே வைத்துக் கதைக்காமல் உள்ளே அழைத்தேன்.. அவரிடம் நான் கற்றுக் கொண்டதில் முக்கியமான ஒன்றை இங்கே சொல்லியாகவேண்டும்.. சாதி.. அவர் சாதி வெறியர்... ஆனால் அவரைப் பொறுத்த வரை இரண்டு சாதிகள்.. சாதி பார்க்கும் வர்க்கம். சாதியை எதிர்க்கும் வர்க்கம்.. சாதிபார்ப்பவர்கள் அனைவரையும் அவர் கீழ் ஜாதியாகவே வரிந்திருந்தார். காலத்தால் பின்னிற்க்கும் குரங்கு இனம் என்று வசைகூறுவார். 'என்னப்பா.. ஏதும் எழுதினியே..' என்றார்.. 'இந்த முறை வேலைகள் கொஞ்சம் கூட ஐயா அதால...'என்று இழுத்தேன் .. 'உன்ர வயசுப் பெடியல் தரவளி காதல் கீதல் எண்டு கிறுக்கித்தள்ளுவாங்களே... உன்ர எழுத்துல ஒரு சீலையையும் காணேல்ல 'என்றார்... 'இல்லை ஐயா .. காதல் என்டதுக்கான அர்த்தமே எனக்கு இன்னும் முழுசாய் தெரியேல்ல.. கடமைக்கு காதலிக்கேலுமோ ஐயா...' என்றேன்..\n'நான் இன்னும் அஞ்சு வருசம் இருப்பன் கண்டியோ.. பாக்கத்தானே போறன் ... உதுல வந்தன் அதான் உன்னையும் பாத்திட்டு போவமென்டு..சரி என்ன..' என்றவாறு வெளிக்கிட்டார்..\nஇதென்ன கொடுமையப்பா.. காமம்...ஈழயுத்தம் இல்லாமல் ஈழ இலக்கியம் இல்லையோ என்று பல தடவை அவருடன் வாக்குவாதப்பட்டிருக்கிறேன்... இந்த முறை மனுசன் காதல் என்டு ஒண்ட கொண்டருதே.. வறுத்தெடுக்காமல் விடாதே என்று அங்கலாய்த்தவாறு நித்திராதேவியை அணைத்துக் கொண்டேன்... அடுத்த நாள் வெள்ளிக்கிழமை..\nமலை நாட்டில் இருப்பதால் மட்டும் கண்டியை குளிரான பிரதேச வகையறாக்களுக்குள் அடக்க இயலாது.. வெயில் மண்டையுள் கொதிக்கிறது... சரசவிகம புகையிரத நிலையத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன்... என்னயும் பத்தி கொஞ்சம் சொல்லிக் கொள்ளுறன் . என்னோடு ஒப்பிடின் பாலையும் பசுமை தான்.. என்னை பாலைக்கள்ளி என்றும் உருவகிக்க இயலாது.. கள்ளியும் தன் பச்சைத் தோற்றத்தால் பசுமையாகத்தான் உள்ளது.. வரண்ட பிரதேசத்தில் வளர்வதால் மட்டும் அதற்கு வரட்டு முத்திரை குத்த இயலாது.. நான் வரண்டவன்... நா வும் கூட .. தண்ணீர் போத்தல்கள் வாங்கச் சென்றேன்.. உண்மையில் பார்த்தவுடன் காதல் வராது.. கவர்ச்சி தான் இழுக்கும்... என் கண்ணுக்கு அந்த நெரிசலில் அப்போது அவள் அழகியாக தெரியவில்லை...என் குரல்வளைகள் தண்ணீர் குவளைகளுடன் மேலும் கீழுமாக ஓடிக் கொண்டிருந்தன.. ஓடி வந்த களைப்பில் வெப்பம் ஏறிய உடலுக்கு திடீர் என்று கொடுத்த குளிர் தண்ணீர் பிரயோகம் சடுதியான வேர்வைக்கு வழி சமைத்திற்று.. எண்ணூற்று அறுபது ரூபாய் டீ ஷேர்ட்டை வியர்வையில் ஊறப்போட்டிருந்தேன்.. வீட்டுக்கு போனதும் துவைத்துக் கொள்ளலாம்..தேட் கிளாஸ்.. மேற்க்கு நோக்கி விரைவதற்க்காக இரண்டு இன்ஜின் பூட்டி, குதிரைவலு கூட்டி பதுளையில் இருந்து இழுத்து வந்த ரதம்.. தன் பாட்டுக்கு பொது இடத்தில் புகைப்பிடித்துக்கொண்டிருந்தது..போலீசும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை..இதனால் தான் புகையிரதம் என்று பெயர் வந்ததோ.. புகைத்தல் எவ்வளவு மோசமான விடயம் என்பது அதன் தோற்றத்தில் ஏற்பட்டிருந்த மாறுதலில் தெரிந்தது... சீட்டில் ஃபாக் ஐ வைத்துவிட்டு வழமை போல புட்போட் அடிப்பதற்க்காக வாசலில் நின்று கொண்டிருந்தேன்.... ஏதேதோ நினைத்துக் கொண்டிருந்தேன்.\nசிரிப்பு வந்து கொண்டே இருந்தது... காதல்.. எனக்கு காதல் வந்ததா இல்லையா என்று எனக்கே உண்மையில் தெரியலில்லை.. உண்மையில் அழகான பெண்களை பார்த்ததும் வியந்து போய் யோசித்திருக்கின்றேன்.... பழகிப்பார்ப்போமா என்று... ஆனால் மூளை உடனேயே உருவம் பார்த்து வருவது காதல் இல்லை என்று பஞ்சாங்கம் பாடும்.. தன்மானம் தடுக்கும்... ஏன் வம்பு என்று பேசாமல் இருந்து விடுவேன்... அன்று ஏனோ தெரியவில்லை அப்படித் தோன்றியது.. காதலை கருவாக்கி சிறுகதை ���ழுது என்றது மனம்.. ஐந்து மணித்தியாலம் நிறைவாகப் போதும் .. போய் சீட்டில் உட்கார் என்றது... காதல் பாடல்களை கேட்டால் அந்த பீலிங் வரும் என்று நினைத்தேன்... எ ஆர் ஆர் ஐ ஹெட்போனில் ஒலிக்க விட்டேன்... கண்களை மூடி ஜன்னலில் சாய்ந்தேன்... பொதுவாக பாடல்களை விட தனி இசையையே என்னை அதிகம் கவரும்.. எனது ப்ளே லிஸ்டுகளில் கூட லிறிக்ஸ்ஸுகள் இல்லாத ப்ளூட் , பியானோ மியூசிக்குகள்,பி.ஜி.எம்கள் தான் அதிகம்.. இசையை ரசிக்கும் போது தேவையில்லாம் மூளை பாடல் வரிகளை ஆராய்வதை பொதுவாக நான் விரும்புவதில்லை.. ஏதும் வேலை செய்யும் போது.. தனியாக நடந்து போகும் போது அவை சுகமளிக்கும் என்றாலும்.. தனி இசையை ரசிப்பதற்க்கு அவை ஏற்றவை இல்லை என்பது என் கணக்கு.. முதல் இசை முடிய இரண்டாவதாக யுவனின் காதல் கொண்டேன் தீம் இசைக்க ஆரம்பித்தது..ஏதோ மெசச் வந்திருக்க வேண்டும்..கண்களைத்திறந்தேன்.. கைலாசம்பிள்ளை தான் அவர் புகையிரதநிலையத்தில் என்னைப்பார்த்ததாகவும் நான் கண்டுகொள்ளவில்லை என்றும் சினந்திருந்தார்.. அதற்க்கு மறுமொழி அனுப்பும் மனநிலையில் நான் அப்போது இல்லை..தொடர்ந்தேன்.. அந்தப்புத்தகம் அறம் என்று தலைப்பிடப்பட்டிருந்தது.. ஜெயமோகன்..... எனக்கு காதல் வந்ததா இல்லையா என்று எனக்கே உண்மையில் தெரியலில்லை.. உண்மையில் அழகான பெண்களை பார்த்ததும் வியந்து போய் யோசித்திருக்கின்றேன்.... பழகிப்பார்ப்போமா என்று... ஆனால் மூளை உடனேயே உருவம் பார்த்து வருவது காதல் இல்லை என்று பஞ்சாங்கம் பாடும்.. தன்மானம் தடுக்கும்... ஏன் வம்பு என்று பேசாமல் இருந்து விடுவேன்... அன்று ஏனோ தெரியவில்லை அப்படித் தோன்றியது.. காதலை கருவாக்கி சிறுகதை எழுது என்றது மனம்.. ஐந்து மணித்தியாலம் நிறைவாகப் போதும் .. போய் சீட்டில் உட்கார் என்றது... காதல் பாடல்களை கேட்டால் அந்த பீலிங் வரும் என்று நினைத்தேன்... எ ஆர் ஆர் ஐ ஹெட்போனில் ஒலிக்க விட்டேன்... கண்களை மூடி ஜன்னலில் சாய்ந்தேன்... பொதுவாக பாடல்களை விட தனி இசையையே என்னை அதிகம் கவரும்.. எனது ப்ளே லிஸ்டுகளில் கூட லிறிக்ஸ்ஸுகள் இல்லாத ப்ளூட் , பியானோ மியூசிக்குகள்,பி.ஜி.எம்கள் தான் அதிகம்.. இசையை ரசிக்கும் போது தேவையில்லாம் மூளை பாடல் வரிகளை ஆராய்வதை பொதுவாக நான் விரும்புவதில்லை.. ஏதும் வேலை செய்யும் போது.. தனியாக நடந்து போகும் போது அவை சுகமளிக்கு���் என்றாலும்.. தனி இசையை ரசிப்பதற்க்கு அவை ஏற்றவை இல்லை என்பது என் கணக்கு.. முதல் இசை முடிய இரண்டாவதாக யுவனின் காதல் கொண்டேன் தீம் இசைக்க ஆரம்பித்தது..ஏதோ மெசச் வந்திருக்க வேண்டும்..கண்களைத்திறந்தேன்.. கைலாசம்பிள்ளை தான் அவர் புகையிரதநிலையத்தில் என்னைப்பார்த்ததாகவும் நான் கண்டுகொள்ளவில்லை என்றும் சினந்திருந்தார்.. அதற்க்கு மறுமொழி அனுப்பும் மனநிலையில் நான் அப்போது இல்லை..தொடர்ந்தேன்.. அந்தப்புத்தகம் அறம் என்று தலைப்பிடப்பட்டிருந்தது.. ஜெயமோகன்... நிச்சயமாக நான் அதை எதிர்பாக்கவில்லை.. ரமணிச்சந்திரனைத் தாண்டிய பெண்கள் நான் அறிந்த வரையில் மிகச் சொற்பம். எங்கள் தமிழ் மாமன்றத்தில் ஒரு அக்கா.. அடுத்ததாக என் தோழியொருத்தி... அறிந்த வரையில் என்பதை அழித்துவிட்டு நேரில் கண்ட வரையில் என்றாக்கி அந்தச்சொற்பத்தை எண்ணாக்கினால் இந்த இரண்டும் தான்... மெல்ல புத்தகத்தை தாண்டி முகத்தைப்பார்க்க முயற்சித்தேன். அதை அவள் கண்டுபிடித்திருக்க வேண்டும்.. புத்தகத்தை விலத்தி ஒரு தடவை பார்த்தாள்.. மீண்டும் மறைத்துக் கொண்டாள்... இது...இந்த.. இவள்... அவளல்லவா...மறுபடியும் முகத்தை கற்பனை பண்ணிப்பார்த்தேன்.. ஒரு மில்லி மீட்டர் தடிப்பில்.. அரை சென்ரிமீட்டர் அகலத்தில் குட்டியாக ஒரு திருநீறு. புருவ இணைப்பில் புள்ளியாய் ஒரு குட்டிப் பொட்டு.. கண்மை பூசிய விழிகள்.. அவை மட்டும் தான் ஞாபகம்.. ஆனால் நான் ஜெயமோகனிலேயே விழுந்துவிட்டேன்..எழும்பி நிற்பதற்க்குள் இன்னும் ஒரு பலத்த அடியா.. என்னை மரணப்படுக்கைக்கு அல்லவா தள்ளி விட்டாள்.. இப்படிப் பார்ப்பது அவளுக்கு நிச்சயமாக அசௌகரியத்தை உண்டு பண்ணும். பார்வையைத் தாழ்த்திக் கொண்டேன்..ஆனால்..ஒரு ஆடவன் எதிரில் ஒரு பெண்ணால் எப்படி சௌகரியமாக இருக்கமுடியும்.. இது ஜெயமோகனா நிச்சயமாக நான் அதை எதிர்பாக்கவில்லை.. ரமணிச்சந்திரனைத் தாண்டிய பெண்கள் நான் அறிந்த வரையில் மிகச் சொற்பம். எங்கள் தமிழ் மாமன்றத்தில் ஒரு அக்கா.. அடுத்ததாக என் தோழியொருத்தி... அறிந்த வரையில் என்பதை அழித்துவிட்டு நேரில் கண்ட வரையில் என்றாக்கி அந்தச்சொற்பத்தை எண்ணாக்கினால் இந்த இரண்டும் தான்... மெல்ல புத்தகத்தை தாண்டி முகத்தைப்பார்க்க முயற்சித்தேன். அதை அவள் கண்டுபிடித்திருக்க வேண்டும்.. புத்தகத்தை விலத்தி ஒரு தடவை பார்த்தாள்.. மீண்டும் மறைத்துக் கொண்டாள்... இது...இந்த.. இவள்... அவளல்லவா...மறுபடியும் முகத்தை கற்பனை பண்ணிப்பார்த்தேன்.. ஒரு மில்லி மீட்டர் தடிப்பில்.. அரை சென்ரிமீட்டர் அகலத்தில் குட்டியாக ஒரு திருநீறு. புருவ இணைப்பில் புள்ளியாய் ஒரு குட்டிப் பொட்டு.. கண்மை பூசிய விழிகள்.. அவை மட்டும் தான் ஞாபகம்.. ஆனால் நான் ஜெயமோகனிலேயே விழுந்துவிட்டேன்..எழும்பி நிற்பதற்க்குள் இன்னும் ஒரு பலத்த அடியா.. என்னை மரணப்படுக்கைக்கு அல்லவா தள்ளி விட்டாள்.. இப்படிப் பார்ப்பது அவளுக்கு நிச்சயமாக அசௌகரியத்தை உண்டு பண்ணும். பார்வையைத் தாழ்த்திக் கொண்டேன்..ஆனால்..ஒரு ஆடவன் எதிரில் ஒரு பெண்ணால் எப்படி சௌகரியமாக இருக்கமுடியும்.. இது ஜெயமோகனா. ஆரம்பிப்போமா என்று நினைத்தேன்.. அந்தாள் கொஞ்சம் ராசியில்லை.. வேண்டாம்... அந்த மனநிலையை இலக்கியம் ஆக்க வேண்டும் என்று தோன்றியது..சிறுகதை என்ன சிறுகதை கவிதை அல்லவா கொட்டுகிறது.. ஃபோனில்நோட் பேட்டை எடுத்துக் கொண்டேன்...தியானத்திலும் கொலுசுச்சத்தம் என்றவாறு ஆரம்பித்தேன்.. கண்களை மூடி சொப்பனத்தில் ரஹ்மானுடன் பயணித்தவாறு.. நிஜத்தில் அவளோடு பயணித்துக் கொண்டிருக்கிறேன்.. பார்த்ததும் காதல்.. அதுவும் இலக்கியத்தில் தொடங்கிய காதல்... ரஹ்மானும் சம்மதிக்கிறார்.. வேறென்ன வேண்டும்..ஹொஸானா தீம் ஓடிக்கொண்டிருந்தது.. என்னையறியாமல் விண்ணைத்தாண்டி வருவாயா. ஆரம்பிப்போமா என்று நினைத்தேன்.. அந்தாள் கொஞ்சம் ராசியில்லை.. வேண்டாம்... அந்த மனநிலையை இலக்கியம் ஆக்க வேண்டும் என்று தோன்றியது..சிறுகதை என்ன சிறுகதை கவிதை அல்லவா கொட்டுகிறது.. ஃபோனில்நோட் பேட்டை எடுத்துக் கொண்டேன்...தியானத்திலும் கொலுசுச்சத்தம் என்றவாறு ஆரம்பித்தேன்.. கண்களை மூடி சொப்பனத்தில் ரஹ்மானுடன் பயணித்தவாறு.. நிஜத்தில் அவளோடு பயணித்துக் கொண்டிருக்கிறேன்.. பார்த்ததும் காதல்.. அதுவும் இலக்கியத்தில் தொடங்கிய காதல்... ரஹ்மானும் சம்மதிக்கிறார்.. வேறென்ன வேண்டும்..ஹொஸானா தீம் ஓடிக்கொண்டிருந்தது.. என்னையறியாமல் விண்ணைத்தாண்டி வருவாயா என்றுவிட்டேன்... மீண்டும் புத்தகம் சரிந்தது... ஆனால் இந்த முறை அவளை விட நான் தான் அழகாக எக்ஸ்பிரசன்களை பரிசளித்தேன்... கொஞ்சமாக அவளின் உதடு அசைந்தது... ஏதோ இடித்தது.. அட வில்லன் எங்கே என்றுவிட்டேன்... மீண்ட���ம் புத்தகம் சரிந்தது... ஆனால் இந்த முறை அவளை விட நான் தான் அழகாக எக்ஸ்பிரசன்களை பரிசளித்தேன்... கொஞ்சமாக அவளின் உதடு அசைந்தது... ஏதோ இடித்தது.. அட வில்லன் எங்கே என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டேன்... தண்ணீர் போத்தல் வாங்கும் போது யாருடனோ அவள் பேசிக்கொண்டிருந்ததாக ஞாபகம்.. நரைத்த தாடி.. கட்டாயம் அப்பாவாகத் தான் இருக்க வேண்டும்.. ஆனால் ஆளைக் காணோமே... சுற்றிப்பார்த்தேன் ... மெல்லமாக எழும்பி எட்டியும் பார்த்தேன்.. அதையும் கவனித்து விட்டாள்.. இந்த முறை சிரிப்பு அவள் உதட்டைத்தாண்டி வந்தது.. அவளுக்கு நான் விளையாட்டுப்பையனாகத் தெரிந்திருக்க வேண்டும்.. எனக்குச் சப்பென்று ஆகிவிட்டது... அவளுக்குச் சொல்ல வேண்டும்.. நானும் பெரியவன் தான்... இலக்கியம் அறிந்தவன்.. ஜெயமோகன் தாண்டியவன் .. அந்தக் கவிதையை அவளுக்குக் காட்டி.. இதை வாசித்து விட்டுச்சிரி.. இது உனக்கானது.. என்று சொல்ல வேண்டும் போல் தோன்றியது...இசையை ரீவைனில் கேட்பது எனக்குப்பிடிக்காது... ப்ளேலிஸ்ட் முடியப்போவதையும் உணர்ந்து கொண்டேன்... ரஹ்மானும் கைவிட்டால் அடியேன் எப்படிச்சமாளிப்பது... வெறுமனே ஃபோனை நோண்டிக்கொண்டு இருப்பதும் இயலாத காரியம்.. புதுப்பழக்கக்காரர்கள் பிரயாணங்ளில் நிறைய நேரம் புத்தகம் வாசிக்க முடியாது.. கண்கள் நமட்டும் .. தலை சுற்றவது போல் வரும்... போட்ட கணக்குத் தப்பவில்லை.. அவளை ஜெயமோகனும் என்னை ரஹ்மானும் ஒரே நேரத்தில் கை விட்டார்கள்... புத்தகத்தை பைக்குள் வைத்துக் கொண்டாள்.. எனக்கும் சரி அவளுக்கும் சரி அதற்க்கு மேல் வழிகள் ஏதும் இல்லை.. ஏதோ கட்டாயத்தின் பேரில் இருவரும் மெதுவாகப் புன்னகைத்துக் கொண்டோம்..\nதம்பி இது என்ன ஸ்டேஷன்\nஅதற்க்கு மேல் என்னால் உண்மையில் முடியவில்லை.. உண்மையில் எனது மூளை அப்போது பயங்கரமாக சோர்வடைந்திருந்தது.. எவ்வளவு நேரம் தான் என் கண்களை ஏமாற்றுவது..சிறுகதை என்ன சிறுகதை.. இப்படிக் கிழவியை குமரியாக வரிந்து தான் எழுத வேண்டும் என்று எனக்கு என்ன கடப்பாடா..நான் என்ன பழுத்தவனா..அனுபவிக்காமல் அனுபவங்களை வரிவதற்க்கு..தேவையில்லை என்றது மனம்.. மிச்சத்தை வீட்ட போய் மாமரநிழலின் கீழ் புனைந்து கொள்ளலாம் என்றது மனம்.\n'தெரியேல்லயே பொறுங்கோம்மா' ...என்று விட்டு யன்னலின் வெளியே தலையை நீட்டினேன்.. உண்மையில் அவளே தான்...இது வரை நான் யாரைக்கற்பனை செய்து கொண்டிருந்தேனோ அவளே தான்...வெளியே தலையை நீட்டிப்பார்த்துக் கொண்டிருந்தாள்... நான் பார்ப்பதைப் பார்த்ததும் சட்டென்று தலையை உள்ளிளுத்துக் கொண்டாள்.. சிரித்துக் கொண்டேன்..அடுத்த பெட்டியில் ஏறி இருக்கலாம்.. தலையில் இவ்வளவு பெரிதாக எழுதி இருக்கும் போது விதியை யாரால் மாற்றமுடியும்..ஆனால் திடீரென்று குழப்பமானது மனம்.. யார் அவள்.. ஏன் சும்மா அவளைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்...அதனால் என்ன பயன்... அதன் பிறகு அவள் என்னை ஆக்கிரமிக்க இடம் கொடுக்கவில்லை மீண்டும் அவளை பெராதனையில் காணும் வரை.. அவளும் அங்கு தான் படிக்கிறாள்..கலைப்பீடம்.. கைலாசம்பிள்ளையிடம் உதவி கேட்டுப்பார்ப்போமா.. ஆனால் அவர் அதை சங்கடமாக எடுத்துவிட்டால்.. இல்லை.. எல்லாத்துக்கும் காரணம் அந்தக்கிழடு தானே ... தேமேவென்று இருந்த என் நெஞ்சில் இப்படி கல்லெறிந்து குழப்பியது அவர் தானே.. அவருக்காக காதலை கருவாக்கித் தானே இவ்வளவு பிரச்சனை... ஆனால் எப்படி வரிவது.. என் உள்ளம் முழுவதையும் திறந்து காட்டி யோசனை கேட்க வேண்டும்..இலக்கியம் தாண்டி நான் அவருடன் பேசியது மிகச்சொற்ப்பம்..யோசனை தோன்றியது.. உடனே நடந்த எல்லாவற்றையும் சிறுகதையாக எழுதித்தள்ளினேன்.. அடுத்த நாள்பக்கல்ரி முடிந்ததும் உடனேயே அவரிடம் அதை சமர்ப்பித்துவிட வேண்டும்...கொடுக்கும் போதே விமர்சனங்கள் மாத்திரம் எதிர்பாக்கப்படுகின்றன என்றும் சொல்ல வேண்டும்..அவரின் பாராட்டுக்கள் யாருக்கு வேண்டும்... அடுத்த நாள் நாலரைக்கு கலைப்பீடவாசலில் காத்துக் கொண்டிருந்தேன்.. கன்ரினுக்கு வாடா என்று மெசேச் வந்தது... போனேன். 'டேய் தம்பி இங்க..' என்று கையைத்தூக்கி அசைத்துத் தன் இருப்பைக்காட்டினார்..யாரோ ஒரு பெண்ணுடன் கதைத்துக்கொண்டிருந்தார். ஆனால் ரகசியான விசயம் அல்லவா..ஐயா உங்களோட கொஞ்சம்..ஆரம்பிக்கும் போதே ஆயிரம் அலவாங்குகள் இதயத்தை குத்திக் கொண்டன..\nமீண்டும் அதே கண்கள்.. இந்த முறை ஐந்து வினாடிகள் பார்த்தேன். நிஜத்தில் பார்த்தேன்.\n'இவள் தான் என் பேத்தி...\nநான் சொன்ன பெடியன் இவன் தான்மா..\nஅப்படியானால் அந்த நரைத்த தாடி.. அவர் தானோ..ஒன்றுமே கதைக்கவில்லை .. அவளும் தான் ..\nவிசயம் சீரியஸ் ஆனதை உணர்ந்து கொண்டேன்.. ஆனால் பேப்பர்கள் கைலாசம்பிள்ளையின் கைகளில் இருந்தன.. அவருக்கு தன் ப��த்தி தான் கதாநாயகி என்னும் விசயம் தெரிவதற்க்கான வாய்ப்பில்லை... இருந்தாலும்..\nசச் எ வோர்ஸ்ட் ஸ்டோரி.. குப்பை டா.. நீ பிக்சன் த்ரில்லர்ன்னே போ...\nகம்பன்,ஷெல்லிய கொஞ்சம் கூட வாசி...'\nஅவர் உணரவில்லை.. வெறும் கதையாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்.. இருந்தாலும் எனக்கான எல்லா பதிலும் அதிலே தெளிவாக இருந்தது..\nசுந்தரரின் திருமணத்தை சிவபெருமான் தடுத்தாட்கொண்டது போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chuvadugal.com/2011/04/blog-post_24.html", "date_download": "2019-02-15T18:56:33Z", "digest": "sha1:4YYQJHESRLZ6MEFUKTRSNSNDFCM2T3BP", "length": 16657, "nlines": 194, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: அன்னா ஹஸாரே", "raw_content": "\nஅன்னா ஹஸாரே (ANNA HAZARE)\n1965ல் இந்திய பாகிஸ்தான் போரில் பாக்கிஸ்தானின் கடுமையான விமானதாக்குதலுக்கு ஆளான அந்த ராணுவ யூனிட்டில் மயிரிழையில் உயிர்தப்பிய அந்த இளைஞனைத்தவிர மற்ற அத்தனை பேரும் சந்த்தித்தது மரணம். கனத்த மனத்துடன் தானும் தற்கொலைசெய்து கொள்ள முயற்சித்த அந்த 25வயது இளைஞனை விடுமுறையில் வீட்டிற்கு அனுப்பினர் அதிகாரிகள். தன் கிராமத்திற்கு பயணம் சென்றுகொண்டிருந்த அந்த இளைஞனின் வாழ்க்கையை திசைதிருப்பியது அன்று அவன் ரெயிவேஸ்டேஷனில் வாங்கிய விவேகானந்தரின் புத்தகம். படித்து முடித்த பின் தான் மற்றவர்களுக்காக உதவுவதற்காக வாழவேண்டிய வேண்டிய அவசியத்தை கடமையாக உணர்ந்த ஹாஸாரே தன் ராணுவ வாழக்கையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று கொண்டு 1975 ல் தன் கிராமத்தில் மக்களுக்காக உழைக்க துவங்கினார். ராலிகென் சித்தி ( Ralegan Siddhi) என்ற அந்த சொட்டு தண்ணீர் கூட இல்லாத சின்னஞ்சிறிய கிராமத்தில் குடிப்பழக்கதிற்கு அடிமையான மக்களுடன் போராடி அவர்களுக்கு உழைப்புதானத்தின் அருமையை புரியவைத்து அருகிலிருந்து மலைகளின் இடையே சிறிய அணைகளையும், சின்ன ஏரிகளையும் கிராமமக்களின் உழைப்பை தானமாக தரச்செய்து நீராதாரத்தை ஏற்படுத்தி கொடுத்து விவசாயத்தை செய்ய வைதார். வெற்றியை சுவைத்த மக்களின் பஙக்ளிப்புடன் பக்கத்து கிராமங்களும் பயன்பெற அது ஒரு இயக்க்மாகவே வளர்ந்தது. 1991ல் அரசின் உதவிகளைப்பெற செய்த முயற்சிகளில் அரசின் 42 வனத்துறை அதிகாரிகள் அரசை எமாற்றி பணம் சுருட்டுவதை கண்டு வெகுண்டு எழுந்து தொடர்ந்து போராடி கவர்னரிடம் ஆதாரஙகளை சமர்பித்து ஆறு அமைச்சர்களும் 400 அதிகாரிகளையும் பதவியிழக்கவைத்திருக்கிறார். அன்று முதல் தொடர்ந்து ஊழலை ஒழிக்கும் போரில் ஈடுபட்டிருகிறார் இந்த முன்னாள் படைவீரர். ஊழலுக்கு முக்கிய காரணம் நம்து நடைமுறைகளிலிருக்கும் வெளிப்படையில்லாத அணுகுமுறைதான் எனபதை உணர்ந்து “தகவல் அறியும் உரிமையை “ சட்டமாக்க போராட ஆரம்பித்தார்.1997லிருந்து 2003 வரை போராடியும் மாநில அரசு அறிவிப்புகள் தந்து கொண்டிருந்த்தே தவிர சட்டமாக்கவில்ல. 2003 ஜுலையில் மும்பாய் ஆஸாத் மைதானத்தில் இவரது 12 நாள் உண்ணாவிரதபோராட்டதிற்கு பின் சட்டமாக்க முன்வந்தது மஹாரஷ்டிரஅரசு. இந்த சட்டம்தான் மத்திய அரசின் தகவல் அறியும் சட்டத்திற்கு அடிப்படை.\nமஹாராஷ்டிர கிராம கூட்டுறவு சங்கங்களில் பெரிய அளவில் நடந்த மோசடியில் ஏமாற்றபட்ட மக்களுக்காக உண்ணாவிரதமிருந்து போராடி மீட்டுகொடுத்த பணம் 125 கோடி. பிரம்மச்சாரியான இவருக்கு சொத்து ஏதுமில்லை, வங்கிகணக்கில்லை. தனது முயற்சிகளினால் பலனடைந்த தன் கிராமதிலிருக்கும் சொந்த வீட்டில் கூட வசிக்க்காமல் ஒரு கோவிலில் வசிக்கும் இந்த எளிய மனிதரை பல நிருவனங்கள் கெளரவித்திருக்கின்றன. பல லட்சங்களை பரிசாக வழங்கியிருகின்றன. அனைத்தையும் அறக்கட்டளைக்களுக்கு நன்கொடைகளாக தந்திருக்கும் இவர் 1992ல் ல் தனக்கு தரப்பட்ட பதமபூஷன் விருதை அரசின் போக்கில் அதிருப்தி அடைந்து திருப்பி தந்திருகிறார்.\nஇப்போது தனது 71வது வயதில் 40 ஆண்டுகளாக தூங்கிகொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்பு சட்டமாக வேண்டிய லோக்பால் மசோதாவை உடனடியாக சட்டமாக்க மதிய அரசுடன் போரை தனது “சாகும் வரை அல்லது சட்டமாகும் வரை “ உண்ணாவிரதத்துடன் கடந்த வாரம் துவக்கினார், நாடுமுழுவதும் காட்டுதீயாக பரவிய ஆதரவு அலையினால் அரண்டுபோன மத்திய அரசு அன்னா ஹஸாரே விரும்பிய படி மக்கள் பிரதிநிதிகளூம் அமைசர்களும் அடங்கிய குழு தயாரிக்கும் ம்சோதாவை நாடளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒப்புகொண்டதால் உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இ���ம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/2019.html", "date_download": "2019-02-15T19:44:33Z", "digest": "sha1:LO2J7ADNT6I5X3NCSJQMNNKJXXE2GY6C", "length": 7488, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி - 2019 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி - 2019\nமட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி - 2019\nமட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி - 2019\nஇந்நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு.ரி.யசோதரன் அவர்கள் தலைமையில் 29.01.2019 பி.ப 2.31 மணியளவில் வித்ததியாலய மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு ஆத்மீக அதிதீயாக ஸ்ரீமத் சுவாமி தக்ஷானந்த மகாராஜ் அவர்களும் பிரதம அதிதியாக திரு.எம். உதயகுமார் அரசாங்க அதிபர் மட்டக்களப்பு அவர்களும் கௌரவ அதிதிகயாக திரு.வி.மயில்வாகனம் வலயக்கல்விப் பணிப்பாளர் மட்டக்களப்பு கல்வி வலயம் அவர்களும். விசேட அதிதிகளாக குகாதரன் உதவிக் கல்விப் பணிப்பாளர் உடற்கல்வி மட்டக்களப்பு வலயம் திரு.கே.அருட்பிரகாசம் கோட்டக்கல்வி அதிகாரி மட்டக்களப்பு வலயம் திரு. வி.லவகுமார் உதவிக்கல்விப் பணிப்பாளர் உடற்கல்வி மட்டக்களப்பு வலயம் டாக்கடர் எஸ் பிரணவன் வைத்திய நிபுணர் ஆதார வைத்தியசாலை வாழைச்சேனை திரு.ரி.குணராஜ் (SDEC) M. மங்களேஸ்வரன் (PPA) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-02-15T19:37:58Z", "digest": "sha1:MBE6RUTQOEXRDZAYTHN6OCFKPIM3WU2Q", "length": 6711, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தொடர் மழை | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் ��சிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nமழையால் இடிந்து விழுந்த செம்மொழி பூங்கா\nசென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் செம்மொழி பூங்காவின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 கார்கள் சேதம் அடைந்துள்ளதாக இந்திய...\nயாழ். மாவட்டத்தில் தொடர்மழை : வெள்ளப்பெருக்கு அபாயம்; வான் கதவுகள் திறப்பு\nயாழ். மாவட்­டத்தில் தொடர்ந்து பெய்­து­வரும் தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்­ப­டக்­கூ­டிய அபாய நிலை ஏற்­பட்டுள்­ளது.\nமீண்டும் ஒரு மீறியபெத்தையாவதற்கு முன்னர் இன்றே நடவடிக்கை எடுங்கள்.\nதொடர் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. அந்தவகையில்\nதொடர் அடைமழை; முடங்கியது நுவரெலியா\nநுவரெலியாவில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழையால் மக்கள் வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.\nஅக்குரணையில் விஷேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nஅக்குரணையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் தலையெடுத்துள்ளதால் சுகாதார அதிகாரிகள...\nஅவதானம் : தொடர் மழை காரணமாக டெங்கு தொற்று அதிகரிப்பு.\nநாடளாவிய ரீதியில் பெய்து வரும் தொடர் மழையினால் டெங்கு நோயாளர் தொகை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியமுள்ளதாகவும் கடந்த 11 ம...\nசீரற்ற காலநிலையால் சிவனொளிபாத மலைக்கான யாத்திரையும் பாதிப்பு.\nசீரற்ற காலநிலையால், சிவனொளிபாதமலைக்கான யாத்திரையும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, நல்லதண்ணி -...\nபாணதுறையில் கடும் காற்று : 30 வீடுகள் சேதம்\nபாணதுறையில் வீசிய கடும் காற்றினால் 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/confession-of-an-economic-hitman-book-review-book-day/", "date_download": "2019-02-15T19:37:22Z", "digest": "sha1:IBSW4JT5W5QLH3FATMSMPTIMT23ZFO62", "length": 3811, "nlines": 78, "source_domain": "bookday.co.in", "title": "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Confession of an Economic Hitman) – Bookday", "raw_content": "\nஎனது வாசிப்பு அனுபவம் | S. ஹரி கிருஷ்ணன் M.tech.,(Ph.D) February 12, 2019\nஎசப்பாட்டு நூல் வெளியீட்டு விழா – 05.02.2019 February 5, 2019\n16 வது திருப்பூர் புத்தகத் திருவிழா 2019 – அழைப்பிதழ் February 5, 2019\nHomeBook Reviewஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Confession of an Economic Hitman)\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Confession of an Economic Hitman)\nநூல் மதிப்பீடு: ஒரு பொருளாதார அடியாள் ஒப்புதல் வாக்குமூலம்\n13 வது மதுரை புத்தகத் திருவிழா – தமுக்கம் – 31.08.2018\nஎனது வாசிப்பு அனுபவம் | S. ஹரி கிருஷ்ணன் M.tech.,(Ph.D)\nபுத்தகம் : 1729 ஆசிரியர் : ஆயிஷா நடராசன் பதிப்பகம் : Books for children நூல் அறிமுகம் : S. ஹரி கிருஷ்ணன் M.tech.,(Ph.D) தமிழ்...\nஎசப்பாட்டு நூல் வெளியீட்டு விழா – 05.02.2019\nபாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடுகள் – 2018 & 2019\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\n1729 என்பது ஆயிஷா நடராஜனின் புது நாவல். இந்த எண்ணைப் பற்றிய கதை மிகப் பிரபலமானது. நோய்வாய்ப்பட்டிருந்த கணித மேதை ராமானுஜரை அவரது நண்பர் ஹார்டி மருத்துவமனையில்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1149729", "date_download": "2019-02-15T20:13:56Z", "digest": "sha1:SDNGJ4OXRSQE5RQLRB2A373UWQ3H2UU7", "length": 34288, "nlines": 309, "source_domain": "www.dinamalar.com", "title": "தேடலில் கிடைத்த மகான் ரமணர்: முனைவர்.க.ராமச்சந்திரன்| Dinamalar", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல்: மூன்று மாநில அரசுகள் இழப்பீடு ...\nதாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல்\nபயங்கரவாதிகளை கண்டித்து நாடெங்கும் போராட்டம்; ...\nபயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்கள் 6\nவீரர்களின் குடும்பங்களுக்கு உதவுங்கள் வாசகர்களே.. 4\nவீரர்களின் உடலுக்கு மோடி, ராகுல் அஞ்சலி 5\nகாட்டுமிராண்டி தாக்குதலுக்கு முடிவுகட்டும் நேரம்: ...\nவீரர்களின் உடல்கள் டில்லி கொண்டு வரப்பட்டன\nராபர்ட் வாத்ராவின் ரூ.4.62 கோடி சொத்து முடக்கம் 12\nபிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது 18\nதேடலில் கிடைத்த மகான் ரமணர்: முனைவர்.க.ராமச்சந்திரன்\nஆசியாவிலேயே மிகப்பெரியது சென்ட்ரல் மெட்ரோ நிலையம் 18\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ... 171\nகம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ... 70\nசிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி 140\nதாக்குதல் நடத்திய பயங்கரவாதி அடையாளம் கண்டுபிடிப்பு 39\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ... 171\nதி.மு.க., கூட்டணியில் பா.ம.க., மற்றும் வி.சி.,களுக்கு ... 160\nசிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி 140\nதிருச்சுழி ஒரு சிவபூமி, புண்ணிய பூமியாக போற்றப்பட்டு சேர, சோழ, பாண்டியர்களால் ஆட்சி செய்யப்பட்ட இடம். பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற தலங்கள் பதினான்கு. இதில் திருச்சுழி பன்னிரண்டாவது இடத்தை வகிக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகப் பெருமான், குமரகுருபர், பரஞ்சோதியார். ராமலிங்க அடிகளார் போன்ற அருளாளர்களால் பாடப்பெற்ற திருத்தலம்.இந்த திருத்தலத்தில் தான் மகான் ரமண மகரிஷி 1879 டிசம்பர் 30ம் தேதி பிறந்தார். வினோபாவே பூமிதான இயக்க பாதயாத்திரையின்போது வழி விலகிப் பல கி.மீ., நடந்து இவ்வூருக்கு வந்து, மகரிஷியை பெற்றெடுத்து உலகிற்குத்தந்த இந்த சிற்றுார் மக்களுக்கு பிரார்த்தனைக் கூட்டத்தில் ஆசி வழங்கினார். இப்படி அருளாளர்களால் போற்றப்படும் மகரிஷி ரமணரின் ஞான வாழ்க்கை எப்படி உதயமானது என்பதை அறிய ஆவல்தானே. இதோ அவரது ஞானமார்க்கத்தில் சில வழித்தடங்களை உங்கள் விழிகளுக்கு விருந்தளிக்கிறேன்.\nதிருச்சுழியில் செல்வாக்கும் சொல்வாக்கும் பெற்றவர் ஸ்ரீமான் சுந்தரம் அய்யர். கிராம வழக்கறிஞர்களுள் ஒருவர். அவரது வாழ்க்கைத் துணைவி அழகம்மையார். திருச்சுழி பூமிநாதர் திருவருளால் சுந்தரம் அய்யருக்கு முதலில் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நாகசாமி என்று திருநாமம் சூட்டினர். நாகசாமி பிறந்த இரண்டு ஆண்டுகளில் அழகம்மையார் மீண்டும் கருவுற்றார். அந்த இரண்டாவது குழந்தைதான் ரமண மகரிஷி. திருவாதிரையில் உதித்த அந்த குழந்தைக்கு வேங்கடராமன் என்னும் நாமத்தை சூட்டி மகிழ்ந்தனர். ஐந்து வயதானதும் அங்குள்ள சேதுபதி துவக்கபள்ளியில் சேர்க்கப்பட்டார். நான்காம் வகுப்பு வரை அங்கு படித்தார். அப்போது அவருக்கு கல்வியில் அதிக நாட்டமில்லை. விளையாட்டிலேயே அதிக ஆர்வம் இருந்தது.பின்னர் திண்டுக்கல்லிலும், மதுரையிலும் அவரது படிப்பு தொடர்ந்தது. பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருமந்திரம் செய்யுட்களில் மனம் பறிகொடுத்தார்.\nவாழ்க்கை தேடல்களால் ஆனது. ஒவ்வொரு தேடலிலும் ஏதோ ஒன்று ஒவ்வொருவருக்கும் கிடைக்கிறது. சிறுவன் வேங்கடராமனின் வாழ்க்கையிலும் ஒரு தேடல். அந்தத் தேடல் விசித்திரமானது, வியப்பானது. ஆம் மரணம் குறித்த தேடல்.1885ல் தந்தையாரின் மரணம். அங்கு நிலவிய சோகச் சூழல் மனதை கசிந்துருகச் செய்தது. தாயாரின் அழுகைக்கோலம், உறவினர்களின் புலம்பல் வீட்டில் நடந்து முடிந்த மதச் சடங்குகள். இப்படி ஒவ்வொன்றையும் பார்க்கிறார்.மனிதன் ஏன் பிறக்கிறான் அவனுக்கு ஏன் மரணம் இறுதியில் எங்கே செல்லப் போகிறேன் இப்படியான கேள்விகள் அவரது மனதில் அலைகளாய் எழும்பிகொண்டே இருந்தன.ஒரு நாள் வெளியூரிலிருந்து வந்த ஒருவர் அருணாசலத்திலிருந்து வருகிறேன் என்கிறார். அருணாசலமா இப்படியான கேள்விகள் அவரது மனதில் அலைகளாய் எழும்பிகொண்டே இருந்தன.ஒரு நாள் வெளியூரிலிருந்து வந்த ஒருவர் அருணாசலத்திலிருந்து வருகிறேன் என்கிறார். அருணாசலமா எங்கிருக்கிறது என்று ஆவலோடு கேட்கிறார்.திருவண்ணாமலை என்னும் திவ்விய ஷேத்திரம்தான் அருணாசலம். பிறக்க முக்தி தருவது திருவாரூர். இறக்க முக்தி தருவது காசி. வசிக்க முக்தி தருவது காஞ்சி. நினைக்க முக்தி தருவது திருவண்ணாமலை.தீர்த்தம், மூர்த்தி, தலம் மூன்றும்\nபெற்ற திருத்தலம் திருவண்ணாமலை என்று பெருமையைச் சொல்லிக் கொண்டே வந்தார்.\nவேங்கடராமனின் மனம் சிவபெருமானின் மீது வேட்கை கொண்டது. மனசெல்லாம் சிவபெருமான் மீது லயித்துப் போயிருந்த வேளையில் சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் கைகளில் கிடைத்தது. அதன்பக்கங்களைப் புரட்ட புரட்ட வாழ்க்கை புரட்டப்படுகிறது. நல்ல புத்தகத்தின் அடையாளம் அதுதானே.அறுபத்து மூன்று நாயன்மார்களைப்போல சித்தத்தை சிவன் மேல் செலுத்தி ஞானியாக மாறவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அந்த எண்ணம்\nஅவருக்குள் ஒரு தேடலைத் தந்தது.\nதேடலுக்கான பயணத்தை தொடங்கினார். திருவண்ணாமலை என்னுப் திருத்தலத்தை அடைக்கலமாய் வந்தடைந்தார். அந்தத் தேடல்தான் இந்தத் திருத்தலத்தில் மகான் ஸ்ரீரமண மகரிஷியாக அகிலம் அறியச் செய்தது. அந்தத் தேடல் எது என்கிறீர்களா வேறொன்றுமில்லை நான் யார் தேடல்தான். ஒருநாள் மகான் ரமணர் ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு சீடர் அவரைப் பார்ப்பதற்காக வந்தார். இருவரும் உரையாடுகிறார்கள். அந்த உரையாடல்.\nசீடர்: நீங்கள் கடவுளைப் பார்திருக்கிறீர்களா\nரமணர்: அதை ஏன் அறிய விரும்புகிறீர்கள்\nசீடர்: நீங்கள் கடவுளைப் பார்த்திருந்தால் நானும் அவரைக்காண தங்களிடம் உதவியை வேண்டுகிறேன்.\nரமணர்: நான் கடவுளைக் காண விரும்புகிறேன் என்கிறீர்கள்; முதலில் நீங்கள் யார்\nசீடர்: என் பெயர் தேவதத்த சர்மா\nரமணர்: இது உங்கள் பெயர்\nசீடர்: நான் சர்மா என்று முன்னரே சொல்லிவிட்டேன். நான் ஒர் அந்தணர்.\nரமணர்: அது உங்கள் வேலை. நீங்கள் யார்\nசீடர்: நான் யார் என்று என்னால் சொல்ல இயலவில்லை.\nரமணர்: நீங்கள் யார் என்று உங்களுக்கே தெரியாத போது கடவுளை எவ்வாறு தெரிந்து கொள்வீர்கள் கடவுளை அறிய வேண்டுமானால் முதலில் நீங்கள் யார் என்று அறிய வேண்டும் என்றார். ஒரே ஒரு ஒற்றைக் கேள்வி எத்தனை கேள்விகளையும் பதில்களையும் எழுப்பியிருக்கின்றது பார்த்தீர்களா கடவுளை அறிய வேண்டுமானால் முதலில் நீங்கள் யார் என்று அறிய வேண்டும் என்றார். ஒரே ஒரு ஒற்றைக் கேள்வி எத்தனை கேள்விகளையும் பதில்களையும் எழுப்பியிருக்கின்றது பார்த்தீர்களா ஆம் இந்த நான் யார் என்ற ஒற்றைக் கேள்விதான் அவருக்கு ஞானத்தின் திறவு கோலைத்திறந்து வைத்தது. மகான் ரமணர் கற்றுத்தருகின்ற பாடங்களில் ஒன்றுதான் நான் யார் என்ற கேள்வி. நான் யார் என்ற கேள்வி. நான் யார் எனக்குள் என்ன இருக்கிறதுஎன்பதைத் தெரிந்து கொண்டால் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும்வசப்படும்.\n:ரமணருடன் பல சீடர்கள் நெருக்கமாக இருந்தனர். அவர்களுள் ஒருவர் கணபதி முனிவர். அவரிடம் தவம் என்பதைப்பற்றிய அர்த்தத்தை விளக்கியுள்ளார். நான், நான் என்பது எங்கிருந்து புறப்படுகிறதோ அதை கவனித்தால் மனம் அங்கே ஒடுங்கும். அதுவே தவம். ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணினால் அந்த மந்திரத்தொனி எங்கிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே ஒடுங்குகிறது. அதுதான் உண்மையான தவம் என்று ரத்தினச் சுருக்கமாய் எடுத்துரைத்தார்.''மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு உள்ளேயே இருப்பது. வெளியே பிற குணங்களால் வருவதன்று.குரு கட்டாயம் தேவை. மன விகாரங்களாகிய இருண்ட வனாந்தரத்திலிருந்து மனிதனை விடுவிக்க குரு ஒருவரால் மட்டுமே சாத்தியமாகும் என்று உபந��ஷங்கள் உணர்த்துகின்றன. உங்களை உங்களுக்குள் தேடுங்கள் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் யாரும் அவ்வாறு செய்வதில்லை. தன்னைவிட உயர்ந்த சக்தியை உணரும்போதுதான் 'தான்' என்ற அகந்தை சரணடைகிறது. ஒருவன் உழைக்க வேண்டி இருக்கிற வரைக்கும் தன்னையறியும் முயற்சியையும் கைவிட்டுவிடக்கூடாது''.\nஇப்படி மகான் ரமண மகரிஷியின் வாழ்வோடு இணைந்த அவரது வாழ்வின் ஒவ்வொரு பதிவுகளும் நல்வழிப்படுத்தும் பக்கங்கள். மகானின் அருள் மொழிகளை நாளும் படிப்போம். மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வோம்.\nகுடும்பம் ஒரு கோயில்: அ.ஸார்ஜான் பேகம்,(15)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதனக்குள் ரமிப்பவன் ரமணன். தனக்குள் ஆழ்ந்து, தன்னில் தன்னைத் தேடி இன்புற்று, தன்போல் மற்றெல்லாரையும் மாற்றுபவன் ரமணன். நாமும் நம்மில் ரமிப்போம்,வாருங்கள். ரம்மியமான 2015 ற்கான வாழ்த்துக்கள்.\n\"Who are You\" This is the Highest Hindu Philosophy. நான் மனிதன், எஞ்சினியர்.......................... இந்த அறிமுகத்துக்குப்பின் நான் யார் என்ற தேடலில் விளையும் போது தான் நாம் நம்மை அறிய முற்படிகிறோம். இந்த தேடல் வலி காண்பிப்பது ஸ்ரீமத் பகவத்கீதை, இதை பெரியவர்களின் வாயிலாக (அவர்கள் வாழ்வின் experience சேர்த்துச் சொல்வார்கள்) மன ஈடுப்பாட்டுடன் கேட்டால் (படித்தால் அந்த அளவுக்கு நமக்கு flash வருவதில்லை) அந்த தேடலின் திசை நன்றாகத்தெரிந்து நம் வழியை நாம் தேர்ந்தேடுப்போம் ஸ்ரீ ரமணமஹரிஷியைப்போல். www.pravachanam.com ல் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் பல உபன்யாசங்களை. உங்கள் ஆத்மாவோடு உங்களுக்கு நேரடி தொடர்பு கிடைக்கும்.\nநான் யார் என்று யோசித்தால், உலகில் பல பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும், மனித குலம் வேறுபாடு பார்க்காமல் அன்புடன் எல்லோரும் இருக்க வேண்டும் 2015 நல்லபடியாக பிறகும் என நம்புவோம். //தீவிரவாதம் ஒழிந்து சகோதரத்துவம் மலரட்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்ற���ம் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடும்பம் ஒரு கோயில்: அ.ஸார்ஜான் பேகம்,\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-02-15T19:57:07Z", "digest": "sha1:JCL45NRJROINHNJ3WUWDDSB6ZNBMIK7B", "length": 10140, "nlines": 142, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nமான்சினெலி : நான்கு தலைமுறையாக முடிதிருத்தும் 107 வயது பெரியவர்\n“எனக்கு சில வாடிக்கையாளர்கள் உண்டு. நான் அவர்களது அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என 4 தலைமுறையினருக்கு முடி வெட்டியிருக்கிறேன்” என்கிறார் மான்சினெலி.… read more\nஅமெரிக்கா சலூன் கடை நியூயார்க்\nவியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில்.....\nஅமெரிக்கா நியூயார்க் அமெரிக்க சுதந்திராதேவி சிலை\nவியப்பில் ஆழ்த்தும் நியூயார்க் நகரில்.....\nஅமெரிக்கா நியூயார்க் அமெரிக்க சுதந்திராதேவி சிலை\nகாவிரி நீர் பங்கீட்டு வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: நடிகர் ... - தினமணி\nதினமணிகாவிரி நீர் பங்கீட்டு வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: நடிகர் ...தினமணிசென்னை: காவிரி நீர் பங்கீட்டு வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக நடிகர்… read more\nசெய்திகள் Breaking news உலகம்\nகேரளாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 குழந்தைகள் பலி ... - Oneindia Tamil\nOneindia Tamilகேரளாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 குழந்தைகள் பலி ...Oneindia Tamilதிருவனந்தபுரம்: கேரளா மலப்புரத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 6… read more\nவீடியோ News முக்கிய செய்திகள்\nகர்ப்ப காலத்தில் அடிக்கடி ஸ்கேன் எடுக்கலாமா\nகர்ப்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் எல்லா குறைபாடுகளையும் ஒரே நேரத்தில் கண்டுபிடிப்பது கடினம். இதனால் அடிக்கடி ஸ்கேன் எடுக்கலாமா என்று பார்க்கலா… read more\nநாடோடி எக்ஸ்பிரஸ் - ந்யூயார்க் (எனும்) டாலர் நகரம்\nஒருவேளை முதல் பாகம் இன்னமும் படிக்கவில்லை என்றால் படித்து விடுங்கள். இல்லையென்றாலும் பிரச்சனை இல்லை. இதுவொரு read more\nநாடோடி எக்ஸ்பிரஸ் நியூயார்க் அமெரிக்கன் டைரி\nநாடோடி எக்ஸ்பிரஸ் - ந்யூயார்க் (எனும்) கனவுதேசம்\n'இப்போ போக முடியாது. பயங்கர பனிமூட்டம். ஒருவேள மேல போனாலும் ஒண்ணும் தெரியாது. எதையும் பார்க்க முடியாது. நீங்க போ read more\nநாடோடி எக்ஸ்பிரஸ் நியூயார்க் அமெரிக்கன் டைரி\n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nமோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி \nஎன் பிகருக்கு கல்யாணம் : மோகன் கந்தசாமி\nஉளுந்தூர்பேட்டை காத்தவராயனுக்கு போன் போடுங்கப்பா : அபிஅப்பா\nசூரியன் F.M. ல் ஏழு : Karki\nஒட்டுக்கேட்டவன் குறிப்புகள் : என். சொக்கன்\nநானும் இந்த கதையில் இருக்கிறேன்- பேருந்து சிவாவிடம் சொன் : Dhans\nகவர் ஸ்டோரி உருவாக்குவது எப்படி\nகாணாமல் காணும் ஓவியம் : ஈரோடு கதிர்\nநாய் ஜாக்கிரதை : ஷைலஜா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalkalai.blogspot.com/2010/01/blog-post_10.html", "date_download": "2019-02-15T19:53:44Z", "digest": "sha1:GWXLKY6SMDPZ6HA2O3KKRHMYSWLLRWHZ", "length": 113927, "nlines": 920, "source_domain": "kalakalkalai.blogspot.com", "title": "வடலூரான்: அட.. மானங் கெட்டவனே!!", "raw_content": "\nபிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும் பெற்றியை அறிந்தாரேல் - மானம் துறந்தரம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது சுகமென்று மதிப்பா ரோ அப்டின்னு சுப்ரமணிய பாரதியார் எழுதியிருந்தலும், நாம எல்லாம்.. சரி.. சரி.. நா மட்டும்தான்.. மானத்தை மாஞ்சா போட்டு பறக்கவுடுவோம் அப்டின்னு சுப்ரமணிய பாரதியார் எழுதியிருந்தலும், நாம எல்லாம்.. சரி.. சரி.. நா மட்டும்தான்.. மானத்தை மாஞ்சா போட்டு பறக்கவுடுவோம் \"சரி, அதுக்கென்னடா இப்ப\"ன்னு ஒரு 'நாட்டாமை சொம்பை' தூக்கி நடுவுல போடுறது நல்லாவே கேக்குது. ஒன்னுமில்லைங்க.. காலையில என் கூட வேலை பாக்குற ஒருத்தரு, அவரோட வேலையை ஒழுங்கா பாக்காததால, அவரு ஒழுங்கா வேலை பாக்குறாரான்னு பாக்கற ஒருத்தவருகிட்ட, திட்டு வாங்கிட்டாரு\nஏத்து வாங்குனவன் அப்டியே போவாம, என்கிட்ட வந்து.. \"மானம் மருவாத உள்ளவன் எவனாவது இங்க வேலை பாப்பானா இந்த மானங்கெட்ட பொழப்பு பொழைக்க... நாளு தெரு பிச்ச எடுத்து சாப்புடலாம்\" ன்னு சொல்லிட்டு போயிட்டான் இந்த மானங்கெட்ட பொழப்பு பொழைக்க... நாளு தெரு பிச்ச எடுத்து சாப்புடலாம்\" ன்னு சொல்லிட்டு போயிட்டான் (அட.. கோ-டாக் அதை என்னை பாத்து ஏன்டா சொன்ன) சரி.. மானம்னா என்ன) சரி.. மானம்னா என்ன அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இருக்கா அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இருக்கா கடந்த ஒரு வருஷத்துல எத்தனை முறை போயிருக்கு கடந்த ஒரு வருஷத்துல எத்தனை முறை போயிருக்கு எங்கங்க போயிருக்கு, எந்தந்த இடத்துல போயிருக்கு அப்டின்னு சும்மாதானே இருக்கோம்ன்னு பழைய டேட்டாவை, விரலை வச்சி சுரண்டி பாத்ததுல.... டொய்ன்..டொய்ன்..டொய்ன்.. (Flash for UR Front)\nஒரு தடவ மீன் மார்கேட்டுக்கு போகும் போது.. பழக்க தோஷத்துல, என்னுடைய ஆப்பீஸ் ஐ.டி. கார்டை மாட்டிகிட்டு போயி.. என் நண்பன் இதை எதுக்குடா மாட்டிட்டு வந்தேன்னு கேட்டு கொஞ்ச மானம் போச்சி அப்புறம் மீனை வாங்கிட்டு, ஃப்ரண்ட் கூட போயி ஒரு நல்ல ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு, கேன்டீன்ல சாப்பிட்ட பழக்க தோஷத்துல, கையோட தட்டை கொண்டு போயி வாஷ் பேசின்ல கழுவி பாக்கி உள்ள மானமும் போச்சி\nஇதுனாலும் பரவாயில்லை.. ஒரு நாள் என் ரூமுக்கு வந்த என் தம்பி.. என்னுடைய பர்சனல் இன்டர்நெட் கனெக்சன்ல யூ டியூப்ல வீடியோ எதையோ பாத்துகிட்டு இருக்குறப்ப.. \"ஐ.. இந்த சைட்டை ப்ளாக் பண்ணலையா\" ன்னு ஆப்பீஸ்ல இருக்குற பழக்க தோஷத்துல கேட்டு கொஞ்சம் மானம் போச்சி\" ன்னு ஆப்பீஸ்ல இருக்குற பழக்க தோஷத்துல கேட்டு கொஞ்சம் மானம் போச்சி சரின்னு அவனும் சிரிச்சிகிட்டே ஊருலேருந்து வந்திருந்த சித்தி பொண்ணு கல்யாண சி.டி.யை போட்டு பார்த்தான், பார்த்துகிட்டே இருக்குறப்ப.. சிவ பூஜை கிங்காங் போல பக்கத்து ரூம்மெட் வந்து கிரிகெட் ஸ்கோர் பாக்க டி.வியை மாத்த சொல்ல.. நான் ரிமோட்ல ஆல்ட் + டேப் கீயை தேடிகிட்டு இருந்தேன் சரின்னு அவனும் சிரிச்சிகிட்டே ஊருலேருந்து வந்திருந்த சித்தி பொண்ணு கல்யாண சி.டி.யை போட்டு பார்த்தான், பார்த்துகிட்டே இருக்குறப்ப.. சிவ பூஜை கிங்காங் போல பக்கத்து ரூம்மெட் வந்து கிரிகெட் ஸ்கோர் பாக்க டி.வியை மாத்த சொல்ல.. நான் ரிமோட்ல ஆல்ட் + டேப் கீயை தேடிகிட்டு இருந்தேன் நீங்க என்னத்த தேடுறீங்க பாக்கி உள்ள மானமும் போச்சின்னு சொன்னாதான் அடு��்த பாரா போவீங்களோ\nஅடுத்த (கட்ட(மா)னம், என் கூட வேலை செய்யுற நோண்டுலிங்கம் ஒருதன், மொபைல்ல உள்ள ஒரு முக்கிய மெசேஜை தெரியாம டெலீட் பண்ணிட்டு, தலையில கை வச்சிகிட்டு ஒக்காந்திருந்தான். நா சும்மா இல்லாம கூலா போயி அவங்கிட்ட.. \"விட்ரா.. விட்ரா... 'ரீசைக்ளின் பின்'லேருந்து எடுத்துகலாம்\"ன்னு சொன்னப்ப விட்ட 'லுக்'குலயே மானம் போச்சி இப்டி எங்க போனலும் என் மானத்தை மால்லாக்க போட்டு கும்மியடிச்சதை நினைச்சு உடம்பு சரியில்லாம போச்சு. சரிடான்னு முடியாம நடந்து போயி மெடிக்கல் ஷாப்ல மாத்திரை கேட்டேன்.. மெடிக்கல்காரன் 250mg வேணுமா இப்டி எங்க போனலும் என் மானத்தை மால்லாக்க போட்டு கும்மியடிச்சதை நினைச்சு உடம்பு சரியில்லாம போச்சு. சரிடான்னு முடியாம நடந்து போயி மெடிக்கல் ஷாப்ல மாத்திரை கேட்டேன்.. மெடிக்கல்காரன் 250mg வேணுமா 500mg வேணுமான்னு கேட்க, நான் உடனே 512mg குடுங்கன்னு சொல்லி, அவமானமா.. மானம் போச்சி\nதோ.. இப்ப கடைசியா அவதார் படம் பாக்க தியேட்டர் போனப்ப, ஷாப்பிங் மால்ல பர்ச்சேஸ் பண்ண கூப்பனை காமிச்சிட்டு (தெரியாமதாங்க.. ம்கும்.. நம்ப மாட்டீங்களே) உள்ள போக பாக்க.. கவுண்டர்காரன் சட்டை புடிச்சி இழுத்து டிக்கேட் கேட்டு வாங்க அங்க கொஞ்சம் மானம் போச்சி) உள்ள போக பாக்க.. கவுண்டர்காரன் சட்டை புடிச்சி இழுத்து டிக்கேட் கேட்டு வாங்க அங்க கொஞ்சம் மானம் போச்சி அது மட்டுமா உள்ள போயி படம் பாக்கறப்ப.. டைம் என்னன்னு தெரிஞ்சிக்க கம்ப்யூட்டர்ன்னு நினைச்சு, ஸ்கிரீன் ஓரத்துல கெடிகாரத்தை தேடி பாத்தேங்க.. தேடி பார்த்ததோட சும்மா இல்லாம, அந்த உண்மையை இப்ப உங்ககிட்ட சொல்லி... ஒட்டிகிட்டுயிருந்த மொத்த மானமும் போச்சுல்ல போச்சுல்ல\nமுக்காத குறிப்பு : இதுக்கு முன்னாடி உனக்கு மானம் இருந்துச்சா இருந்துச்சுன்னா எப்படிப் போச்சு அப்டின்னு எல்லாம் ரொம்ப மொக்கையா எதையும் யோசிக்காம.. தலைப்பையே காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுட்டு போங்க\nLabels: மானம், மொக்கை, ஷேம் ஷேம்\nஎன்னடா இது ரொம்ப பில்டர் பண்ணி சொல்லிருக்கே....\nஅய் சந்தடி சாக்குல எங்களையும் சேர்த்துட்டா நாங்க உங்களைவிட்டுடுவமா ...\nபையனோட \"பஜாஜ் டிஸ்கவர் \"பைக்கை பற்றி ஃப்ரெண்ட்டுக்கிட்ட சொல்லும் போது \" இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் \"னு சொன்னவங்க ஆச்சே நாங்க ...\nபதிவர் ச��்திப்புல வடையை காணோம்னு குசும்பன் உன்னை மானங்கெட்ட கேள்வி கேட்டதை மறந்திட்டியே.......\nஉன்கிட்ட உள்ள இந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு,நல்ல ஓட்டுக்கள் போட்டாச்சு\nஎன்ன மச்சி ரொம்ப டீசென்ட்டா சொல்லி இருக்க ஆயா கிட்ட செருப்படி வாங்கினது.. ஆண்டி மூஞ்சில காரி துப்பினது எல்லாம் விட்டுட்ட\nரொம்ப கேவலமாத்தான் இருக்கு. ஆனா உங்க நேர்மை புடிச்சுருக்கு :)\nஇத படிச்சதுல (நெசமா முழுசா படிச்சேன்டா நம்பு.. ) நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்..\nஉன்ன மனசார என் நண்பனா ஏத்துகிட்டேன்..\n\"நீ அப்படியே என்னை போலவே இருக்கிறாய்..\" [சூடு இல்ல சொரண இல்ல ]\nஇரு மச்சி நானும் ஒரு தடவ சொல்லிகிறேன் ..\nரொம்ப ஃபீலிங்க இருக்கு பாஸ்.\nஇந்த காலத்துல இப்படி ஒரு ஆளா.\nசிரிச்சி சிரிச்சி ... பக்கத்துல உள்ளவங்கள்லாம் பார்க்கிறாங்க.\n//மெடிக்கல் ஷாப்ல மாத்திரை கேட்டேன்.. மெடிக்கல்காரன் 250mg வேணுமா\nதல அந்த மெடிக்கல் ஷாப்ல எனக்கு ஒரு 500 மில்லி(கிராம்) வாங்கிகொடுங்க தல :-)\nமுக்காத குறிப்புல இருக்கறதைத்தான் நாங்க கேட்போம்.\nஅதெல்லாம் மானம் இருக்கறவன்தானே கவலைப்படனும் நீங்க எதுக்கு அண்ணாத்த கவலைப்படனும்... லாஜீக் சொதப்புதே...\nஎல்லாரும் சொல்றாங்க நானும் சொல்லிக்கிறேனே, நீங்க வேற தலைப்பை வெட்டி ஒட்ட சொல்லிட்டீங்கோ.... இதுக்கு அப்புறமும் சொல்லாம இருந்தா வருதப்படுவிங்கோ... அதனால\nதலைப்பை கமெண்ட் பண்ணும்போது சொல்லலாம்னு பாத்தேன். அப்புறம் அந்த T-shirt message, மூலமாக\nஉங்க நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு\nஇது ஏதோ மெயிலா வந்த நினைவு.\nநல்லா இருந்ததுங்க மானம் கெட்டவனே. :)\nஇதைப் படிச்ச உடனே இப்படி எல்லாம் நமக்கு எழுத வரல்லையேன்னு நினைச்சதும் மானம் போச்சுங்க...\nசெம காமெடிங்க உங்க பதிவு .... :-) அட.. மானங் கெட்டவனே\nபிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...\nஎங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...\nதிரையில் ஓரத்துல கடிகாரம் நினைக்கவே ந்ல்லாருக்கே.. :)\nஆனா படிச்சதால நாங்களுமா அவ்வ்..\nகம்ப்யூட்டரால் கெட்டவன்னு இருந்தா நல்லாயிருக்கும்மொ\nநீங்க என் பக்கத்துல எல்லாம் வரவே முடியாது தெரியும்ல நான் எட்டாம் வகுப்பு படிக்கிறச்சே (ஆரம்பிச்சிட்டான்டா) பக்கத்துல இருந்த ஒரு தடியன் என்னைய சீண்டிகிட்டே இரு��்தான். ஒரு அளவுக்கு மேல தாக்குபுடிக்க முடியாம \"தூ மானங்கெட்டவனே\" அப்படின்னு திட்டிட்டேன். நல்ல வேலை...பிப்ரவரி மாசம் திட்டுனதால அந்த வருஷம் ஏப்ரல் மாசம் ஆண்டுத்தேர்வோட அவனுங்க அக்கப்போர் ஒழிஞ்சது. என்ன அக்கப்போருன்னா கேட்குறீங்க நான் எட்டாம் வகுப்பு படிக்கிறச்சே (ஆரம்பிச்சிட்டான்டா) பக்கத்துல இருந்த ஒரு தடியன் என்னைய சீண்டிகிட்டே இருந்தான். ஒரு அளவுக்கு மேல தாக்குபுடிக்க முடியாம \"தூ மானங்கெட்டவனே\" அப்படின்னு திட்டிட்டேன். நல்ல வேலை...பிப்ரவரி மாசம் திட்டுனதால அந்த வருஷம் ஏப்ரல் மாசம் ஆண்டுத்தேர்வோட அவனுங்க அக்கப்போர் ஒழிஞ்சது. என்ன அக்கப்போருன்னா கேட்குறீங்க பய புள்ளைங்க தூ மானங்கேட்டவனேன்னுள்ள கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.\n// விடாதீங்க பாஸ்.. சரணா.. கொக்கா இன்னம் நாலு கேள்வி நறுக்குன்னு கேட்டு.. அடுத்த கடிதத்தை அனுப்பு பாஸ் இன்னம் நாலு கேள்வி நறுக்குன்னு கேட்டு.. அடுத்த கடிதத்தை அனுப்பு பாஸ்\nஇப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே மனுசன ரணகளமாக்கிட மாட்டீங்கில்ல\nஎல்லாரும் சொல்றாங்க நானும் சொல்லிக்கிறேனே, நீங்க வேற தலைப்பை வெட்டி ஒட்ட சொல்லிட்டீங்கோ.... இதுக்கு அப்புறமும் சொல்லாம இருந்தா வருதப்படுவிங்கோ... அதனால\nஎப்புடீண்ணே, நீங்களே எடுத்து கொடுக்குறீங்க. அதுக்கு ஒரு பெரிய மனசு வேணும்னே. நீங்க ரொம்ப நல்லவருங்க....\nஅடுத்த (கட்ட(மா)னம், என் கூட வேலை செய்யுற நோண்டுலிங்கம் ஒருதன், மொபைல்ல உள்ள ஒரு முக்கிய மெசேஜை தெரியாம டெலீட் பண்ணிட்டு, தலையில கை வச்சிகிட்டு ஒக்காந்திருந்தான். நா சும்மா இல்லாம கூலா போயி அவங்கிட்ட.. \"விட்ரா.. விட்ரா... 'ரீசைக்ளின் பின்'லேருந்து எடுத்துகலாம்\"ன்னு சொன்னப்ப விட்ட 'லுக்'குலயே மானம் போச்சி\nஇது ஏதோ மெயிலா வந்த நினைவு.\n@கலை : “அட.. மானங்கெட்டவனே” (காப்பி/பேஸ்ட் இல்லை\nஆனா... மானம் கெடுற அளவுக்கு.. எதுவும் தெரியலையே\nஇதிலிருந்து எங்க ரேஞ்ச் என்னன்னு தெரிஞ்சிருக்கும். இப்ப உங்க டர்ன்\nநான் கூட தலைப்பை பார்த்தவுடன் \"என்னடா காலைல கூட நல்லா தானே பேசிக்கிட்டு இருந்தான்..அதுக்குள்ள நம்ம மேல என கோபம்னு நினைத்தேன்..\"..கடைசில உன்ன பத்திய பதிவு தான இது அது சரி..\nவிழுந்து விழுந்து சிரித்தேன், சுவத்துல முத்திக்கிட்டு சிரித்தேன், பாத்ரூம்ல போய் பொத்திக்கிட்டு சிரிச்சேன்(வாயை), First floorக்கும் Ground floorக்கும் ஓடி ஓடி சிரித்தேன் என்று சொன்னால் நீ கோபப்படுவாய் என்று தெரியும்..\nஒரு தடவ மீன் மார்கேட்டுக்கு போகும் போது.. பழக்க தோஷத்துல, என்னுடைய ஆப்பீஸ் ஐ.டி. கார்டை மாட்டிகிட்டு போயி.. என் நண்பன் இதை எதுக்குடா மாட்டிட்டு வந்தேன்னு கேட்டு கொஞ்ச மானம் போச்சி அப்புறம் மீனை வாங்கிட்டு, ஃப்ரண்ட் கூட போயி ஒரு நல்ல ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு, கேன்டீன்ல சாப்பிட்ட பழக்க தோஷத்துல, கையோட தட்டை கொண்டு போயி வாஷ் பேசின்ல கழுவி பாக்கி உள்ள மானமும் போச்சி அப்புறம் மீனை வாங்கிட்டு, ஃப்ரண்ட் கூட போயி ஒரு நல்ல ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு, கேன்டீன்ல சாப்பிட்ட பழக்க தோஷத்துல, கையோட தட்டை கொண்டு போயி வாஷ் பேசின்ல கழுவி பாக்கி உள்ள மானமும் போச்சி\nஅனிச்சை செயலா நடக்கறது இல்லை இது.. எங்க அத்தை இப்படிதான் தலையில சீவி்ட்டு சீப்பை தலையில வச்சிகிட்டே திண்டிவணம் முழுக்க சுத்தி வந்தாங்க.. ஒரு பயலும் சொல்லலை..\nடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...... நான் சொல்ல வந்ததை வினோத் சொல்லிட்டான் :)\nபிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...\nஎங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...\nபரவாயில்லையே... ராதிகா மேடம் எனக்கு மட்டும் தான் கமெண்ட் போட்டிருக்காங்கன்னு நினைச்சேன். உனக்குமா\nமுதல்ல மானம்ன்னு ஒண்ணு இருந்தாதானே கெடறதுக்கு... :))\nஇப்படி சொன்னா மானத்துக்கே மானம் கெட்டு போய் மானம் போயிடும். :))\nஎவ்வளவோ தாங்கிட்டோம்... இதை தாங்க மாட்டோமா... :))\nஅடுத்தவன அருமையா மொக்க போட்டிருக்கீங்க. பெரும படுங்க பாஸ்\n//ஒரு தடவ மீன் மார்கேட்டுக்கு போகும் போது.. பழக்க தோஷத்துல, என்னுடைய ஆப்பீஸ் ஐ.டி. கார்டை மாட்டிகிட்டு போயி..//\nஅப்போ மீன் விக்கிற ஆபீஸ்லதான் வேலை பாத்தியா\nஅப்புறம் மீனை வாங்கிட்டு, ஃப்ரண்ட் கூட போயி ஒரு நல்ல ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு, கேன்டீன்ல சாப்பிட்ட பழக்க தோஷத்துல, கையோட தட்டை கொண்டு போயி வாஷ் பேசின்ல கழுவி பாக்கி உள்ள மானமும் போச்சி\nநீ காந்தியோட வாரிசுன்னு நிருபிச்சுட்ட..\nஅதான் போன்லியே வாந்தி எடுத்தாச்சே இங்க வேற என்னாத்த எடுக்க...போடா...லூசு ;))\nநல்லது கண்ணே.. கனவு கனிந்தது, நன்றி உனக்கு...\nபில்டர் பண்ண நான் புருவா\nவாங்க மேடம்.. உங்களை எங்கங்�� சேர்த்தேன்\nஅந்த வாக்கியத்தை படிக்கும்போது நான்.. நீ.. ஆகிடறேம்ன்னு சொல்ல வந்தேன்\nஇந்த எக்ஸ்ப்ளோரர் கதை டாப்பு..\nஉன்கிட்ட உள்ள இந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு\n(அட.. உன் கமெண்ட் உனக்கே செட் ஆகுதே\nஇப்ப பண்ணா மட்டும் அப்படியே கிழிச்சுபுடுவாரு...\nபாஸ்.. அந்த சீன்ஸ் எல்லாம் மானங்கெட்டவர்கள் ன்னு அடுத்த பார்ட் எழுதும்போது உன் பகுதியில வருது.. வெயிட் அண்ட் சீ மை டியர்.. உன் காப்பி பேஸ்ட்டுக்கும் நன்றி\n(அப்புறம்.. நீ நேத்து போட்ட கமெண்டை டெலீட் பண்ண வேண்டியதா போச்சி.. பாலா மாதிரி நானும் கொஞ்ச நாளைக்கு மாடுரேஷன் போடலாமான்னு பாக்குறேன்.. எனக்கு எல்லாம் அனானி டைம் வேஸ்ட் பண்றது புடிக்கல..)\nநீங்க ரொம்ப நல்லவரு பாஸ்..\nஎன்னை நினைச்சும் ஃபீல் பண்றீங்களே பாஸ்..\nஇதற்க்குதானே ஆசைபட்டாய் மனோகரா... ம்\nஇன்னம் இரண்டுதடவை கா.பே பண்ணிக்கோ\n அதை கரைக்டா புரிஞ்சிகிட்டதுக்கு நன்நி\nநல்லதுங்க விக்கி.. அதுல ஒரு மூணு பாயின்ட் உருவுனதுன்னு கண்டுபுடுச்ச நீங்கதாங்க பதிவுலக லேடி விஜயகாந்த்\nநன்றி தலைவா.. நல்லதா ஒரு கமெண்ட் போட்டதுக்கு\n உங்க கமெண்டை, படிச்சவுடனே எனக்கு புல்லரிச்சு போச்சுங்க\n வாயில அல்வா வச்சிட்டு, மூக்குல குத்துறீங்களே..\nவாங்க முத்தக்கா.. அந்த வாக்கியத்தை படிக்கும்போது நான்.. நீ.. ஆகிடறேம்ன்னு சொல்ல வந்தேன்\n எதுல போனலும் போனதுதானே தலைவா\n என் கதையை விட மோசமாயில்ல இருக்கு\nஉங்களை உசுப்பேத்தலை பாஸ்.. உங்களுக்கு அந்த கெப்பாகுட்டி இருக்கு\nரோஸ்விக் -க்கு வாங்க.. வாங்க.. இந்த நல்லவன் சொல்றதை எல்லாம் செஞ்சி நீங்க நல்லவனுக்கு நல்லவன் ஆகிட்டீங்களே\nஇப்டி சொன்னா எல்லாம் பத்தாது நியாஸ்..\nஅதை கரைக்டா காப்பி பண்ணி போட்டுடுங்க..\nகாப்பி பேஸ்ட் பண்ண வேண்டியதை பண்ணாதிங்க\nஉங்க ரேஞ்ச் தெரியாதா தள..\nஉங்க ரேஞ்சிக்கு வர டிரை பண்ணுறேன்,\nஅடுத்த தடவை உன்னைய மாதிரி\nஅதாவது, நல்லா எழுத டிரை\nStarjan ( ஸ்டார்ஜன் ) -க்கு\n நன்றி ஒரு பாயிண்டு எடுத்து குடுத்ததுக்கு.. மையின்ட்ல வச்சிகிறேன் நேரம் வரும்போது உங்க அத்தை கேரக்டரை யூஸ் பண்ணிகறேன்\nஓஓஓஓஓய்ய்ய்ய்.. நீ அடுத்தவன் கமெண்டையே\nஅப்புறம்.. ரா மேம் எல்லாருக்குமே போட்டுருக்கு.. கமெண்டை\nமுடியலைன்னா, ஷேக் முதுகுல எறக்கிவச்சிடுங்க\nசின்ன சின்ன ஞாபகமறதிகளை அழகா நகைச்சுவையா கொண்டுவந்திருக்கீங்க கலை....\nதலைப்பையே காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுட்டு போங்க\nமுடியாது கலை.. என்னய வேற நல்ட்வள்னு சொல்லி தொலைச்சிட்டீங்களா.. அப்டி செய்ய முடியாது.\nஆனா உங்களுக்கு இப்டியான மெயில் அனுப்பிறவங்க யாருன்னு மட்டும் சொல்லுங்க. அவங்கள..\n//அடுத்த தடவை உன்னைய மாதிரி\nஅதாவது, நல்லா எழுத டிரை\nஅப்ப இந்த ஜென்மத்துல நல்லா எழுதுறது இல்லைன்னு முடிவு பண்ணிட்ட..:)\nதட்டுக் கொண்டு போய் வாஷ்பேசின்ல போட்ட அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கு :))\nமனம் விட்டு மானத்தைப் பற்றி யோசித்துள்ளீர்கள்.\nதினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here\nதினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here\nதினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here\nநல்லா இருக்கு நண்பரே . இப்படியெல்லாம் எழுதுவதற்கு ரூம் போட்டு யோசிப்பீங்களோ \nவணக்கம் திரு.கலையரசன் . உங்களுடைய எழுத்து நடை மிகவும் நன்றாக உள்ளது, தொடர்ந்து எழுதுங்கள். அடுத்து அமீரகத்தில் என்ன செய்கிறீர்கள். அட... மானங்கெட்டவனேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னு பின்ன்ன்ன்ன்ன்னீட்டிங்க கொடுங்க கைய. சூப்பர்ப்,\nஇந்த இடுகைக்கு உங்க பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி\nநல்லாதான பதிவு எழுதி இருக்கீங்க... அப்புறம் ஏன் தொடரல இத்தனை anonymous comments யாருக்கும் இப்படி வந்ததா தெரியவில்லை\nஉங்க பதிவ ஆபிஸ்ல படிச்சு சிரிச்சி...எல்லார் முன்னாடியும் சிரிச்சி..என் மானமும் சேர்ந்து போச்சு.....வேற லாங்க்வேஜ்ல இருந்தெல்லாம்..ஏகப்பட்ட கமெண்ட்ஸ் போட்டுருக்காங்க...அதெல்லாம் என்னங்க...\nலேட்டா எழுதினாலும், லேட்டஸ்டா எழுதுனது\nபிறந்தது, தவழ்ந்தது, உருண்டது, பெரண்டது எல்லாம் வடலூர். இப்ப ஆணி புடுங்குவது அமீரகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-15T18:51:00Z", "digest": "sha1:P3UWUHSKOWFSMAPTGMW2RN2U62QW7JMG", "length": 10824, "nlines": 77, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மதிப்பீடு செய்ய உடனடியாக, மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய உள்துறை அமைச்சரை தொலைபேசியில் வலியுறுத்தல் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை...\nதமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மதிப்பீடு செய்ய உடனடியாக, மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய உள்துறை அமைச்சரை தொலைபேசியில் வலியுறுத்தல்\nதமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, தாமதமின்றி உதவித் தொகையை பரிந்துரைக்க மத்தியக் குழுவை விரைந்து அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்தியுள்ளார்.\nமுதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழக வெள்ள நிலைமை குறித்து எடுத்துரைத்தார்.\nமுன் எப்போதும் இல்லாத அளவில் பெய்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழகத்தில், குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நேரிட்டுள்ள சேதங்கள் குறித்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா விளக்கிக் கூறினார். தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமது தலைமையின் கீழ் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் குழுவினர் வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ச���ல்வி ஜெயலலிதா மத்திய அமைச்சரிடம் விரிவாக எடுத்துக்கூறினார்.\nதேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகளுடன், தமிழக அரசின் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மத்திய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.\nமத்திய அரசின் பல்வேறு அமைப்புகள் வழங்கிய உதவிக்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். தமிழகம் முழுவதிலும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், வரும் 23-ம் தேதி திங்கட்கிழமைக்குள் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், மத்திய அரசிடமிருந்து பிற நிதியுதவியை கோரியும் விரிவான கோரிக்கை மனு மத்திய அரசிடம் அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் அப்போது தெரிவித்தார்.\nமழை வெள்ளச் சேத விவரங்களை நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்யவும், தாமதமின்றி மத்திய உதவியைப் பெற பரிந்துரை செய்யவும், மத்தியக் குழு ஒன்றை விரைவாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அப்போது முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மத்திய அமைச்சரை கேட்டுக்கொண்டார்.\nதமிழக அரசிடமிருந்து விரிவான அறிக்கை கிடைத்தவுடன், உடனடியாக மத்தியக் குழு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் உறுதி அளித்தார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/123214-malayala-classic-series-episode-7-about-5-sundarikal.html", "date_download": "2019-02-15T19:26:47Z", "digest": "sha1:NNBOFVBYXNW7Z5ZBR5SM5SPQGLTZMV7L", "length": 37011, "nlines": 441, "source_domain": "cinema.vikatan.com", "title": "மலையாள சினிமாவை எழ வைத்த ஐந்து இயக்குநர்களின் ஆந்தாலஜி... ’ஐந்து சுந்தரிகள்’..! - பகுதி 7 | Malayala classic series episode 7 about 5 sundarikal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:34 (25/04/2018)\nமலையாள சினிமாவை எழ வைத்த ஐந்து இயக்குநர்களின் ஆந்தாலஜி... ’ஐந்து சுந்தரிகள்’..\nமணி எம் கே மணி\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nமலையாளப் படங்களை பற்றின அறிமுகத்துடன் ஆரம்பித்த மலையாள கிளாசிக் தொடரின் முதல் கட்டுரையில் ஒரு வீழ்ச்சியில் இருந்து தான் தற்போதைய மலையாள சினிமா எழுந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி அது எழுவதற்கு காரணமாயிருந்த பலரில் ஐந்து இயக்குநர்கள் ஐந்து குறும்படங்களை செய்தார்கள். ஐந்து சுந்தரிமார்களைப் பற்றியதாய் இருந்தது அது. நாம் காணக்கூடிய எல்லா சுந்தரிகளையும் அது பிரதிபலிக்க முயன்றதா என்றால் இல்லை. அதே நேரம் ஐந்து பெண் மனங்களை மிக நெருக்கத்தில் பின்தொடர்ந்து சொன்ன கதைகள் எல்லோருக்கும் சென்று சேர்வதாக இருந்தன. ஐந்து திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. பெரிய ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியிருக்கின்றனர். ஒவ்வொரு கதையும் தனக்கான வர்ணத்தை ஒளியை சத்தத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு முழுமை பெற்றிருக்கிறது என்பதை இம்முறை பார்த்தபோதும் அதன் தளர்ந்து போகாத வீரியத்தின் மூலம் அறிய முடிந்தது.\nமுதலாவது பெண் சேதுலட்சுமி. பள்ளி செல்கிற சிறுமி. குழந்தைகளின் சுதந்திரமும் அவைகளின் சந்தோஷங்களும் அவ்வளவு அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவளது வீடும், பள்ளியும், பள்ளிக்குச் செல்லும் வழிகளும், அவளுடைய வகுப்புத் தோழனுமாய் இருக்கிற நாள்கள் நம்மை நெகிழச் செய்யும். ஆனால், அவர்கள் இருவரும் தங்களை புடைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு போட்டோ ஸ்டூடியோவுக்கு புறப்படும்போது அதில் ஒரு பொறி இருக்கப்போவது நமக்குத் தெரியும். புதரிலிருந்து இறங்கும் பாம்புபோல அவன் வெளிப்படுகிறான். அவள் குழந்தை, சிறு குழந்தை, ஆனாலும் என்ன, அவளைக்கூட ஒழுக்கத்தின் பெயரால் ஒடுக்க முடியும். ஏனெனில் பெண்ணைப் பற்றின விநோதக் கருத்துகள் கொண்ட நோய் சமூகத்தின் எதிர் விளைவுகளுக்கு பெண்கள் அச்சம் கொள்ள வேண்டியிருக்கிறது. உனது ஆடையற்ற புகைப்படத்தைக் கொண்டு வந்து உனது ஸ்கூலின் சுவரில் ஓட்டலாமா என்று கேட்கிறான். பையனைத் துரத்திவிட்டு சேதுலட்சுமியை வண்டியில் இருத்திக்கொண்டு அவன் காட்டுக்குள் மறையும்போது படம் முடிகிறது. அந்த சிறுவனைப் போல கையாலாகாமல் நாமும் நிற்கிறோம்.\nஎம் முகுந்தன் எழுதிய சிறுகதை இது.\nநிவின் பாலி சாண்டோ கிழவன் வேடத்தில் டிசம்பர் 31 அன்று ஒரு வீட்டுக்குள் திருடுவதற்காக இறங்குவதுதான் கதை. அங்கே தனியாய் இருக்கிற பெண்ணைக் கட்டிப்போடுகிறான். திருடுகிறான். சொல்லப் போனால் அவளே விலையுயர்ந்த பொருள்கள் எங்கே இருக்கின்றன என்பதை சொல்லுகிறாள். ஒரு இணக்கம் உருவாகிறது. புது வருடத்தைக் கொண்டாடுகிறார்கள். காதலே உருவாகிறதோ இல்லை, அவள் அவனைக் கட்டிப் போடுகிறாள். இவன் திருடியதை பிடுங்கிக்கொண்டு விலை மதிப்பு மிக்க பெயின்டிங்கை எடுத்துக்கொண்டு புறப்படுகிறாள். அவள் அந்த வீட்டின் பெண்ணல்ல. திருடிய பொருள்களை விற்று காசாக்கி இரண்டாம் சுந்தரியான இஷா திரும்பும்போது நிவின் அவளுக்கு எதிரே. ஆட்கள் வந்து கதவைத் தட்டும்போது அவன் தனது கயிறுகளை அறுத்துக்கொள்ள அவள்தான் அந்தக் கத்தியை வீசி விட்டுப் போனாள். தனது சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டு நிவின் பைக்கை எடுக்கும்போது அவளும் ஏறி அமர்ந்து கொள்ளுவதுடன் படம் நிறைவடைகிறது.\nகெளரி காதலித்து திருமணம் செய்துகொண்டவள். வீட்டாருக்கு பயந்து தனது கணவனுடன் ஆளற்ற பிரதேசத்தில் தனி வீட்டில் வாழ்கிறாள். கல்யாணமாகி மூன்று வருடங்களான அந்தத் தம்பதிக்கு இன்று திருமண நாள். எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. அவன், அந்தக் கணவன் மலையின் மீதிருந்து விழுந்து இறந்தது விபத்தா, தற்கொலையா என்று தெரியாது. ஆனால், இறந்த பின்னும் கார் சப்தம் கேட்டால் சன்னல் திறந்து பார்த்து ஆவியாக காத்திருக்கிறாள் அவள். மூன்றாம் கதையான இதற்கு ஒளிப்பதிவு செய்தவர் ராஜீவ் ரவி என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.\nஉண்மையிலேயே இந்தத் தொகுப்பில் வேறு ஒரு வடிவம் கொண்டது நான்காவது கதை. சமூகம் என்பது நான்கு பேரானால் அந்த நான்கு பேர்களுக்கும் பெயர்களை வைத்துவிட்டு, படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு வைக்காமல் விடுகிறார்கள். உண்ணி. ஆர் படத்தின் திரைக்கதை வசனங்களை எழுதியிருந்தார். Rare window வில் அடிபட்டவன் உட்கார்ந்து உலகை பார்க்கிறதை அடிப்படை��ாய் எடுத்துக் கொண்டு துல்கர் பார்ப்பதுதான் நம்மை சேர்கிற கதை. குள்ளனும் மனைவியும் என்பது டைட்டில். ஆமாம், நான்காம் சுந்தரி எல்லோராலும் குள்ளனின் மனைவி என்றே அழைக்கப்படுகிறாள். அவள் உயரமாகவும் அவன் குள்ளமாகவும் இருப்பதில் அவர்களுக்கல்ல பிரச்னை. அந்த விசித்திரத் தம்பதி தங்களுக்குள் அன்பாக இருந்து கொள்வது எல்லோருக்கும் பெரிய புதிர். இருவரையும் கண்காணித்தவாறு, கிசுகிசுத்தவாறு இருக்கிறது உலகம். வலுவான ஆண் அவளுக்கு தேவைப்படுமா என்று பேசும்போது அவள் கர்ப்பவதியாவது கோபத்தை உண்டாக்குமல்லவா. ஒழுக்கம் பேசி அவர்கள் இருவரையும் குடியிருப்பை விட்டு காலி செய்யச் சொல்லும் அளவுக்குப் போகிறார்கள். ஒருநாள் பிரசவத்துக்குக் கிளம்பிப் போன குள்ளனும் மனைவியும் எங்கே என்பதைக்கூட யாரும் மறந்திருக்கும்போது குள்ளன் கைக்குழந்தையுடன் இறங்குகிறான், மனைவியின் சடலமும் வந்திருக்கிறது.\nநாள்களுக்கு அப்புறம், எப்போதும் தனது மனைவிக்குக் குடை பிடித்துச் செல்லும் குள்ளன் இப்போது அந்த சிசுவை குடையில் கொண்டு செல்லுகிறான்.\nகொட்டுகிற மழை. சிசுவுடன் செல்லும் குள்ளனுக்குப் பக்கத்தில் குடைக்குக் கீழே நிரப்ப முடியாத வெறுமை ஒன்றிருக்கிறது.\nஇப்போதும்கூட மக்களுக்கு பேசித் திரிய வேறு ஏதேனும் இருக்கும்.\nயோக்கியர்களும், கண்ணியமானவர்களுமான அவர்களுக்கு யாராவது கிடைக்காமல் போகப் போவதில்லை.\nமிகவும் கம்பீரமான கணவனாக பஹத். வியாபாரி. காசு வியாபாரம் இவற்றில் எல்லாம் பெரும் நெருக்கடிகள் இருக்கின்றன. நகரத்துக்கு இரவுப் பயணம் போகிறான். சுந்தரியான அவனது மனைவி ஆமி போனில் பேச்சு கொடுக்கிறாள். பயணம் தானே, யோசித்துப் பதில் சொல்ல சொல்லி ஒரு விடுகதை சொல்கிறாள். தூங்கவில்லையா நீ என்று கணவன் கேட்கிறான். நீங்கள் தூங்காமலிருக்க எனக்குப் பதிலை யோசித்தாவாறிருங்கள் என்கிறாள் அவள். முதல் விடுகதை ஒரு கட்டத்திலும், இரண்டாம் விடுகதை வேறு ஒரு கட்டத்திலும் புரிகிறது. பழக்கமிருந்த ஒரு பெண்ணை எடுத்துக்கொள்ள அமைகிற சந்தர்ப்பத்தை உதறி வருவது உட்பட அவளது குரல் அவனை வழி நடத்திக் காப்பாற்றியவாறு இருக்கிறது. எனினும் வியாபார நஷ்டத்தினால் பொறுமை இழந்து அவளை கடிந்து மரியாதையாய் தூங்குகிற வழியைப் பார் என்று விடுகிறான். பொழுது விடிந்து வீட்டையடைந்ததும் அவள் இரவெல்லாம் தூங்காதிருந்ததை அறிகிறான். அவன் கூட தூங்கப் போகும்போது தூங்கி வழிந்தவாறே இனிமேல் இந்த இரவு வியாபாரம் வேண்டாம் என்கிறாள் ஆமி. ஆமாம், அவனுக்குள் அது ஏற்கெனவே முடிவாகித்தான் இருந்திருக்கும்.\nஇரவுகள் எத்தனை கவர்ச்சி மிக்கவை என்பதை ஒவ்வொரு பிரேமிலும் வந்திருக்கிறது.\nஇந்தக் கதையில் ஆமியின் குரல் மட்டும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nசேதுலட்சுமி துவங்கி ஆமி வரை ஐந்தே பெண்கள். ஒரு சினிமாவில் முடிந்த வரை பார்த்திருக்கிறார்கள். ஐந்து க்ளோஸ் அப்ஸ். கொஞ்சம் உண்மைகள், அவ்வளவுதான். கொதிக்கிற இந்தப் பெண்ணியக் காலத்தில் பல கேள்விகள் எழக் கூடும். அவைகளைப் பற்றிய பிரச்னைகளை வேறு ஒரு நேரத்தில் பேசலாம். இம்மட்டிலும் கவனம் கொண்ட ஒரு நிகழ்வு நிகழ்ந்தேறி, அது முடிந்த அளவு சென்று சேர்ந்ததற்கு ஓரளவு காலம் உதவியது. மற்றும் படம் கொண்டிருந்த நல்ல நோக்கத்தை சந்தேகம் கொள்ள ஏதுமில்லை. மேலும், இந்த மாதிரிப் படங்கள் அடுத்து வரிசையாய் வந்தவாறில்லாத போதும் வந்து கொண்டிருக்கிற படங்களில் பெண்களின் கனம் கூடியது உறுதி. உலகம் முழுவதுமே வருகிற மாற்றத்தில் இந்தப் படமும் பங்கு கொண்டது என்று சொல்லலாம்.\nஇயக்குநர்கள் மட்டுமின்றி, இப்படத்தில் பங்குபெற்ற அத்தனை தொழிநுட்பக் கலைஞர்களுமே தங்களுடைய இலக்கைத் தொட்டிருந்தார்கள். சேதுலட்சுமியில் ஒரு கிராமம், இஷாவில் ஒரு வீடு, கௌரியில் ஒரு மலைப் பிரதேசம், குள்ளனின் மனைவியில் ஒரு குடியிருப்பு, ஆமியில் ஒரு இரவு. எதுவுமே மறக்க முடியாதவை. நடித்தவர்களைப் பற்றியும் தனியாய் ஒன்றும் சொல்லுவதற்கில்லை. எல்லாமே கதாபாத்திரங்கள்தான். சுந்தரிகளாக வந்தவர்கள் மனம் நிறைந்தார்கள். அவர்களுடைய பாத்திரங்கள் அவர்களை சுந்தரிகளாக்கின என்பதை தனியாய் சொல்லலாம். சேதுலட்சுமியில் சேதுவாய் நடித்த குழந்தை, அவளது நண்பனாய் செய்த அந்த சோட்டா பையனில் இருந்து ஆரம்பித்து துல்கர், பகத் வரை சிறு நெருடலும் இல்லை. ஒரு படத்துக்கு முகங்களைத் தேர்வு செய்வது என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இதில் கற்றுக்கொள்ள வேண்டும். அதிலும் குள்ளனாய் நடித்த அந்த மனிதரும், அவரது மனைவியும் அந்தக் கதைக்கு எவ்வளவு பொர��த்தம்.\nபடம் முடியும்போது புன்னகைக்க முடிகிறது.\nதுவங்கும்போது இருந்த அதிர்ச்சியை மெல்ல வடிகட்டியவாறு வந்து மெல்ல மக்களை சந்தோஷப்படுத்தியது ஒருவிதமான வியாபார யுக்தியாக இருந்திருக்கக் கூடும். ஆர்டரில் சேதுலட்சுமி கடைசியில் இருந்திருந்தால் வலிமையாய் பொலிந்திருக்கும் என்கிற நினைப்பு வருவதை தள்ளி நிறுத்த ஆகவில்லை. குழந்தைகள் கிழிக்கப்படுகிற இந்த கொடிய காலத்தில் சேதுவை நினைத்துக்கொண்டே இருக்க வேண்டியது ஒருவிதமான தொந்தரவாய் நம்மைச் சூழ்ந்திருக்க வேண்டும் என்று படுகிறது.\nஇந்தப் படத்தில் ஈடுபட்டவர்களைப் பற்றின குறிப்பை இணையத்தில் இருந்து காப்பி பேஸ்ட் செய்கிறேன். இதைத் தவிர்த்து மற்றேதும் வெளிச்சரக்கு இல்லை என்பது உத்திரவாதம்.\n``அப்போ முதலமைச்சர் பேத்தி; இப்போ, முதல்வரோட மருமகள்\" - நடிகை மானு 'அப்போ இப்போ' பகுதி 7\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமணி எம் கே மணி\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகண��ம்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\n``நான் ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடியே என்னைக் காதலிச்சார்’’ - `திருநங்கை’ இலக்கியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/page/508/", "date_download": "2019-02-15T20:08:05Z", "digest": "sha1:FXUHYUKDWTXWMFJYV2R45HBQHVDD4NAP", "length": 10705, "nlines": 106, "source_domain": "eettv.com", "title": "EET TV – Page 508 – Entertainment for Tamils", "raw_content": "\nவெற்றி பெற்றார்கள் லோகன் கணபதி மற்றும் விஜய் தணிகாசலம் – ஒன்ராரியோ சட்டமன்றத்துக்குள் நுழையும் முதல் ஈழத்தமிழர்கள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்: போர்க்களமானது தூத்துக்குடி நகரம் – பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு photos\nவரலாற்றில் முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை விவகாரம் அதிர்ச்சியில் இலங்கை அரசு .\nரொறன்ரோ தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அஞ்சலி . Photos…\nஅடங்காமல் சீறும் ஹவாய் எரிமலை: 30 வீடுகள் அழிந்து நாசமாகின .\nஹவாய் எரிமலை இன்னும் எரிமலைக் குழம்பை கொப்புளித்துக் கொண்டு இருக்கிறது. ஹவாய் தீவிலுள்ள Kilauea எரிமலை சுமார் 230 அடி உயரத்திற்கு எரிமலைக் குழம்பை காற்றில் அள்ளி வீசிக்கொண்டிருக்கிறது, அதாவது...\nபெண்கள், குழந்தைகள் உள்பட 45 பேரை ஈவு இரக்கமின்றி கொன்ற கால்நடை திருடும் கும்பல்.\nஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றில் கால்நடை திருடும் கும்பல் பெண்கள், குழந்தைகள் உள்பட 45 பேரை ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள...\nகனடாவில் பிரமாண்டமாக இடம்பெறும் தமிழர் மாநாடு: வெளியாகும் ஆதாரங்கள் .\nகனேடிய தலைநகர் ஒட்டாவாவில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை மையமாகக் கொண்டு மாபெரும் மாநாடு நேற்று ஆரம்பமாகியது. இந்த மாநாட்டில் பங்கேற்க டொரோண்டோ, மொன்றியல், வினிப்பெக் மற்றும் பல்வேறு நகரங்களில்...\nகனடா நெடுஞ்சாலையில் இருவேறு விபத்து: இருவர் பலி .\nகனடாவில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மணிடோபா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை 13-ல் நேற்று அதிகாலை 1.20 மணிக்கு மினி பொலிசார் நடத்திய...\nஉலகளாவிய நீதி மனித குலத்தின் தோல்வி\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ள நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள அமைதி மாளிகையில் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் திகதி போரும் நீதியும் என்ற தொனிப்பொருளில் ஒரு கருத்தரங்கு நடந்தது....\nஅடுத்த ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன்: மகிந்த அதிரடி.\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் தன்னாலேயே தீர்மானிக்கப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், நாளை இடம்பெறும் கூட்டு எதிர்க்கட்சியின்...\nமன்னாரில் சிறி சபாரத்தினம் உட்பட போராளிகளின் 32ம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுஸ்டிப்பு.\nதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் போராளிகள், பொது மக்களின் 32 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி பொதுக்கூட்டம் இன்று மாலை 4.30 மணியளவில்...\n ஒருபெரும் நிகழ்வாக நடத்தப்பட வேண்டும்\nஈழத் தமிழ் இனத்தின் மிகப் பெரும் அழிவின், அவலத்தின் அடையாளமான மே 18 நெருங்குகிறது. அதையொட்டிய ஆரவாரங்கள் அதிகமாகி இருக்கின்றன. வழக்கமாகவே இதுபோன்ற பரபரப்புகள் இந்தக் காலப் பகுதியில் ஏற்படுவது...\nஎதிரணியினர் இழைக்கும் தவறுகள் தமிழர்களுக்கு சாதகமானவையே\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விதித்துள்ள நிபந்தனைகள், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை...\nயாழில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு முதலமைச்சர் திடீர் விஜயம் .\nயாழ். வலி வடக்கில் படையினர் வசமிருந்த 683 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த மாதம் 13ஆம் திகதி விடுவிக்கப்பட்டு அப்பகுதிகளில் மீள்குயேற்றப்பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் குறித்த பகுதிகளை...\n தண்டனை உறுதி என்கிறார் மைத்திரி\nமன்னார் புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூடு – உலோகப் பொருளும் மீட்பு\nபிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயகலா\nயாழில் சிறீதரனின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரணில் உறுதி மொழியோடு உத்தரவாதமும் கொடுத்தார்\nமாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது \nகாஷ்���ீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 50 துணை ராணுவ வீரர்கள் பலி – தலைவர்கள் கண்டனம்\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்\nஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sabireen.weebly.com/2984299330212965300629923007299129903021.html", "date_download": "2019-02-15T20:03:16Z", "digest": "sha1:LUZL3XJGJW4ASP7XICZ35SQV2UFI2VRC", "length": 15009, "nlines": 103, "source_domain": "sabireen.weebly.com", "title": "நற்காரியம் - உங்களுடன் சாபிரீன்", "raw_content": "\nநபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் >\nவாழ்க்கைத் துணை - 2\nவாழ்க்கைத் துணை - 3\nஇறைத்தூதர் அவர்களின் இறுதி உரை\n60 - பொன் மொழிகள்\nவலைதளத்தை பற்றி உங்கள் எண்ணங்கள்\n1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்\n2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.\n3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.\n4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.\n5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்\n6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்\n7) எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்\n8.) அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களை எவர் மனனமிடுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.\n9) எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.\n10) எவர் அழகான முறையில் ஒழுச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து மொளனமாக செவி தாழ்த்தி உரையை செவிமடுப்பாரோ அவரது ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.\n11) எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது ரிஸ்கை விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது ஆயுளையும் நீட்டுகிறான்.\n12) எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு மறைவில் பிரார்த்திக்கின்றாரோ அவருக்காக ஒரு வானவர் மறைவில் சாட்டப்பட்டு ஆமீன் கூறுவார். உமக்கும் அதே போன்று என கூறுவார்.\n13) எவர் பாங்கின் பின் ‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்ஃவதித்தாம்மா வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதல் வஸீலத வல்பழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதல்லதி வஅத்தஹு’ என்று ஓதுவாரோ அவருக்கு மறுமையில் நபிகளார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்.\n14) எவர் அவையில் அமர்ந்து அதன் இறுதியில் அந்த அவையை விட்டு எழுந்து செல்வதற்கு முன் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்தஅஸ்தஃபிருக வஅதூபு இலைக்’ என்று ஓதவாரோ, அவர் அவையில் இருக்கும் போது நிகழ்ந்த அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.\n15) எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.\n16) எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.\n17) அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் அல்லாஹ் எழு நூறு வருட தொலைவுக்கு அவரது முகத்தை நரகை விட்டு\n18) எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).\n19) ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.\n20) ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்கச் சென்றால் அவர் தீரும்பும் வரை சுவர்க்கத்தின் ஒரு இறக்கையில் இருக்கின்றார்.\n21) எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.\n22) யார் கல்வியை கற்பதற்காக வெளியேறிச் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை இழகு படுத்துகின்றா���்.\n23) ஒரு முஸ்லிமுக்கு துன்பம் ஏற்படும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்ஃஜுர்னீ பீஃ முஸீபதி வஹ்லுஃப் லீ ஹயிரம் மின்ஹா’ அல்லாஹ் அவரது துன்பத்திற்கு நற்கூலி வழங்குவதோடு, அவரது துன்பத்தையும் மாற்றி அதை விட சிறந்ததை வழங்குவான்.\n24) எவர் ஒருவர் அழகான முறையில் ஒழுச் செய்வாரோ, அவரது பாவங்கள் அவரது உடலை விட்டு வெளியேறும், நகத்தின் கீழிருந்து நிகழ்ந்த பாவங்கள் உட்பட.\n25) ஒரு முஸ்லிமின் சோதனையை எவர் இந்த உலகில் போக்குவாரோ, அவரது துன்பத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.\n26) எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.\n27) எவர் ஒருவரின் கடனை இழகு படுத்துகின்றாரோ, அல்லது அதை தல்லுபடி செய்கின்றாரோ நிழலே இல்லாத நாளை மறுமையில் அல்லாஹ் அர்ஷின் கீழ் அவருக்கு நிழல் வழங்குவான்.\n28) எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.\n29) எவர் நேர் வழியின் பால் அழைப்பு விடுப்பாரோ அவரை பின் பற்றியவர்களின் கூலி இவருக்கு உண்டு, அவர்களது கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.\n30) நன்மையை எதிர்ப்பார்த்து தனது குடும்பத்துக்கு எவர் செலவளிப்பாரோ அவருக்கு தர்மத்தின் நன்மை உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/160591", "date_download": "2019-02-15T19:44:05Z", "digest": "sha1:RFOAH6V4WKAUFZ2ISXA7MQ32QR3RX7U2", "length": 7573, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "சிம்பு படத்தை பாதியில் நிறுத்திய தனுஷ் - இயக்குனர் பகிரங்க குற்றச்சாட்டு - Cineulagam", "raw_content": "\nதல-59ன் ரிலீஸ் கண்டிப்பாக இந்த நாளில் தான் இவரே கூறிவிட்டாரா அப்போ உண்மையாக தான் இருக்கும்\nஹாலிவுட் படத்திற்கு வசனம் எழுதும் முருகதாஸ், அதுவும் இவ்வளவு பெரிய படத்திற்கா\n தளபதி 63 இயக்குனர் அட்லீயை மனைவி முன்பு பயமுறுத்திய நபர்\nகாதலர் தினத்தில் மது அருந்தியும் கேக் வெட்டியும் கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்.. பரவி வரும் புகைப்படம்..\nபிதாமகன் படத்தில் விக்ரமிற்கு பதிலாக இவர் தான் நடிக்கவிருந்ததாம், யார் தெரியுமா\nபலரையும் கவர்ந்த NGK டீசர் வந்த சில மணிநேரத்தில் இப்படி ஒரு சாதனை - ம��ஸ் தான்\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்... தயவுசெய்து பலவீனமானவங்க பார்க்காதீங்க\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nதிடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் நடித்தது இந்த பொண்ணா மாளவிகா மோகனின் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nகார்த்தி, ரகுல் பிரித் சிங் நடிக்கும் தேவ் படத்தின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசிம்பு படத்தை பாதியில் நிறுத்திய தனுஷ் - இயக்குனர் பகிரங்க குற்றச்சாட்டு\nகெட்டவன் படம் நடிக்க ஆரம்பித்து பின் அது பாதியில் நின்றுவிட்டது. அந்த படத்தை மீண்டும் எடுப்பீர்களா என்று கூட ரசிகர்கள் அடிக்கடி கேட்பதுண்டு.\nஇந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் GT நந்து தற்போது ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் \"கெட்டவன் படம் பாதியில் நின்றதற்கு தனுஷ் தான் காரணம்\" என கூறியுள்ளார்.\nஆரம்பத்தில் சிம்புவிடம் கதை சொன்ன அவர் அதன் பின் ஜீவா, பரத் ஆகியோரிடம் சொன்னாராம். சிம்பு நடிக்க ஒப்புக்கொள்ளாததால் தனுஷை சந்தித்த கதை சொல்ல சென்றுள்ளார், ஆனால் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.\nபின் சிம்புவே கெட்டவன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஷூட்டிங் துவங்க பணிகள் நடந்தது. அப்போது சிம்புவுக்கு போன் செய்த தனுஷ் \"நீ கதை வேண்டாம் என சொன்னதும் அவர் என்னிடம் கதை சொல்ல வருகிறார். இப்படி நன்றி கெட்டு இருப்பவர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கிறாய்\" என கேட்டாராம்.அதனால் சிம்பு-GT நந்து இடையே மனக்கசப்பு ஆரம்பித்துள்ளது.\nஒரு சமயத்தில் படத்தையே நிறுத்த அதுவே காரணம் ஆகிவிட்டது என இயக்குனர் GT நந்து தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/05/15033002/Man-labor-workers-demonstrated.vpf", "date_download": "2019-02-15T19:50:09Z", "digest": "sha1:GSXPLBGP6R2WCHCX5IWA2BIQH74OEOF7", "length": 12953, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Man labor workers demonstrated || 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Man labor workers demonstrated\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nவிழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மருது தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சங்கர் வரவேற்றார். சென்னை தொழிலாளர் சங்க தலைவர் நடராசன், மாநில தலைவர் மணி, செயலாளர் வெங்கடேசன், துணைத்தலைவர் லோகநாதன், பொருளாளர் ரவீந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் பஞ்சாட்சரம், மணிவண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.\nபதிவு பெற்ற கட்டுமான தொழிற்சங்கங்களுக்கு அரசு சார்ந்த அனைத்து கட்டுமான பணிகளையும் ஒப்பந்த அடிப்படையில் வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், மீனவர்களுக்கு வழங்குவதுபோல் கட்டுமான தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதில் மாவட்ட துணை செயலாளர் நரசிங்கம், பொருளாளர் கொளஞ்சி, துணைத்தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமணன் நன்றி கூறினார்.\n1. 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n2. காரைக்காலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாரைக்காலில் தி.மு.க.- காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n3. மானியத்தில் மாட்டுத்தீவனங்கள் வழங்கக்கோரி சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nமானியத்தில் மாட்டுத்தீவனங்கள் வழங்கக்கோரி மதுரை உசிலம்பட்டியி���் பால் உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் சாலையில் பாலை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. சாத்தான்குளத்தில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nசாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவாலிநோக்கம் உப்பு நிறுவன தொழிலாளர்கள் சாயல்குடி அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n1. தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\n2. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு\n3. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்\n4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்\n5. நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\n1. காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த துணை நடிகை தற்கொலை உயிர்விடும் முன் தாயாருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல்\n2. குர்லாவில் மகனை கொன்று தாய் தற்கொலை போலீஸ் விசாரணை\n3. தாவணகெரேயில் ஒன்றாக பணியாற்றி வருகிறார்கள் காதலர் தினத்தில் கரம்பிடித்த ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி கேரளாவில் திருமணம் நடந்தது\n4. கல்லூரி கட்டணம் செலுத்தாததால் விரக்தி பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. பா.ஜனதா எம்.எல்.ஏ. முன்னிலையில் மனைவி- காதலி அடிபிடி பொதுஇடத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/27110954/MK-stalin-home-in-the-afternoon-Apollo-Hospital.vpf", "date_download": "2019-02-15T19:56:43Z", "digest": "sha1:DQIPHMTHKNWJYDL4ARJ5ICKPGNQQZIQL", "length": 12875, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "MK stalin home in the afternoon Apollo Hospital || இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் - அப்போலோ மருத்துவமனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் - அப்போலோ மருத்துவமனை + \"||\" + MK stalin home in the afternoon Apollo Hospital\nஇன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீ���ு திரும்புவார் - அப்போலோ மருத்துவமனை\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வலதுபக்க கால் தொடையில் சிறிய அளவில் அறுவை சிகிச்சை. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார்.\nபதிவு: செப்டம்பர் 27, 2018 11:09 AM\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.\nஸ்டாலினுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்று ஸ்டாலின் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅப்போலோ மருத்துவமனை வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வலதுபக்க கால் தொடையில் இருந்த நீர்க்கட்டியை அகற்ற சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் என கூறி உள்ளது.\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ அப்போலோ மருத்துவமனை சென்று ஸ்டாலினின் உடல் நிலை குறித்து நேரில் விசாரித்தார். பின்னர் அவர் கூறும் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். வெகுவிரைவில் வீடு திரும்புவார் என கூறினார்.\n1. பொங்கல் பரிசு கணக்கில் தவறு : சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு\nபொங்கல் பரிசு வழங்கியது தொடர்பாக துணை முதல்வர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால், திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\n2. ‘அடுத்து வரும் தேர்தல்களில் தி.மு.க.வுக்கு வெற்றி உறுதி’ மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅடுத்து வர இருக்கின்ற சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதி என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.\n3. செங்கல்பட்டு திருத்தேரியில் சாலை, குடிநீர் வசதி கேட்டு தி.மு.க. கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மனு\nசெங்கல்பட்டு திருத்தேரியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சாலை மற்றும் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.\n4. கஜா புயல் பாதிப்பை அரசியலாக்குவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு - மு.க. ஸ்டாலின்\nகஜா புயல் பாதிப்பை அரசியலாக்குவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. திமுக இதில் அரசியல் செய்யவில்லை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.\n5. புயல் நிவாரண பணிகளுக்காக தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி தி.மு.க அறிவிப்பு\nபுயல் நிவாரண பணிகளுக்காக தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி ,எம்.பி- எம்.எல்.ஏ.களின் ஒருமாத சம்பளமும் வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.\n1. தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\n2. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு\n3. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்\n4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்\n5. நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\n1. தமிழகத்தில் 4 முனைப்போட்டிக்கு வாய்ப்பு கூட்டணி அமைக்க அ.தி.மு.க., தி.மு.க. மும்முரம் தொகுதிகள் பிரிப்பதில் இழுபறி\n2. டெல்லி சொகுசு ஓட்டலில் தீ விபத்து: மூச்சு திணறி பலியான திருச்சி டாக்டர் பற்றி உருக்கமான தகவல்கள்\n3. அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானது அடுத்த வாரம் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n4. தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா\n5. காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த துணை நடிகை தற்கொலை உயிர்விடும் முன் தாயாருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2018/sep/11/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-2998315.html", "date_download": "2019-02-15T18:49:31Z", "digest": "sha1:YI43QERSB23C4RGWHDE6KUNYHL2Z4PPW", "length": 7439, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற நீச்சல் வீரர்களுக்கு புதுச்சேரி காவல்துறையில் வேலை- Dinamani", "raw_content": "\nபிளஸ் டூ தேர்ச்சி பெற்ற நீச்சல் வீரர்களுக்கு புதுச்சேரி காவல்துறையில் வேலை\nPublished on : 11th September 2018 02:52 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள Dack Handler பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200\nவயதுவரம்பு: 22.09.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் 3 ஆண்டு கடற்பயண (See Faring) பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.police.pondicherry.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.09.2018\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nகும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா\n90ml நாயகியின் நியூ ஸ்டில்ஸ்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைகட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nஇரட்டை ட்ரீட் கொடுக்கும் சூர்யா - கார்த்திக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/80284/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-15T18:58:45Z", "digest": "sha1:QOFPETVELH45TJYZ3MPDAA7JP3QAIKQN", "length": 12050, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nவாட்சப் மூலம் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்ப���ு எப்படி\n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று மொத்த நிதியையும் உண்டியல் ஏந்தி சாதாரண மக்களிடமிருந்து திரட்டுவதற்குரிய கால அவகாசம் தற்போது எமக்கு இல்லை. மாநாட்டு ந… read more\nபாஜக மக்கள் அதிகாரம் மக்கள் அதிகாரம் மாநாடு\nவைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்\nஅர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய… read more\nஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது இதை கவனிக்கவும்\nபோளி தட்டும் போது வாழை இலையின் பின் பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும். கொதிக்கும் பாலை உடனே உறை ஊற்ற வேண்டுமாயின் ஒரு துண்டு வாழைப… read more\nபஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளர்\nபுதுதில்லி: பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் ஹினா ஜெய்ஸ்வால் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விமானப் படையில் உள்ள ஜ… read more\nபெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா\nபெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா\nlove Romance தெரிந்து கொள்ளுங்கள்\nபிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)\nமுந்தைய சோழநாட்டில் மன்னன் நகர்வலம் சென்று கிராமங்களில் சஞ்சாரம் செய்தபோது, வறட்சியான பகுதியில் சஞ்சாரம் செய்து வரும் ேபாது தனக்கு குடிக்க தண்ணீர் க… read more\nகாய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா\nகாய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா இயற்கைன உயிர்ச் சத்துக்கள் யாவும்… read more\n | காதலர் தின கேலிச்சித்திரங்கள்\nமுதலாளித்துவத்தின் எல்லைகளைக் கடந்து செல்லும் ஆற்றல் கொண்டது மனித குலத்தின் மீதான காதல்தான்.. The post தேவை போர் அல்ல காதல் | காதலர் தின கேலிச்ச… read more\nமனிதம் முதலாளித்துவம் valentines day\nவார்த்தைகளின் பலம் தெரியுமா உங்களுக்கு\nஅன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப்பவையோ ஏராளம்’ – பிரெஞ்ச் கணிதவியலாளரும… read more\n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nமோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி \nமுடி திருத்தும் நிலையம் : செந்தழல் ரவி\nநான் இறங்கினேன் அது ஏறியது : ஈரோடு கதிர்\nதுப்பாக்கி லைசென்ஸ் எடுக்க என்ன ப்ரொசீஜர்ஸ் : பரிசல்காரன்\nஜெய்ப்பூரும் நானும் : பினாத்தல் சுரேஷ்\nநடிகை ஸ்ரீவித்யா உணர்த்திய பாடம் : உண்மைத் தமிழன்\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ் : செந்தழல் ரவி\nஎனக்கு ஏன்தான் இந்த பெயர் வச்சாங்களோ : அன்பு\nபேரூந்து பிரயாணம் : கவிதா\nமுதல் மேடை : ஜி\nவிசா எடுத்து ஒரு யாழ்ப்பயணம் : கானா பிரபா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-02-15T19:40:20Z", "digest": "sha1:G6SOIB2S2G33QHM56YATVB7C6RDS5CV6", "length": 6016, "nlines": 78, "source_domain": "selliyal.com", "title": "ஷேக் ஹசீனா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ஷேக் ஹசீனா\nமூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கும் ஹசீனா\nடாக்கா : வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதிநிதிக்கும் ஆளும் க��்சி, அந்நாட்டின் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வென்றுள்ளது என வங்காளதேசத் தேர்தல் ஆணையம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்தது. ஹசீனாவின் அவாமி...\nவங்காளதேச முன்னாள் பிரதமரின் மகனுக்கு ஆயுள் தண்டனை\nடாக்கா: வங்காளதேசத்தில், கடந்த 2004ம் ஆண்டில் கையெறி குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக 19 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மூத்த மகன்...\nதொடர் குண்டு வெடிப்பு: உயிர் தப்பினார் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா\nடாக்கா, மார்ச் 9 - வங்க தேசத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதியை சுமார் 10 நிமிடத்திற்கு முன்...\nஇந்துக்களை தாக்கினால் கடும் நடவடிக்கை\nதாகா, ஜன 21- இந்துக்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். வங்கதேசத்தில் கடந்த 5ம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் சத்கிரா என்ற பகுதியில் வாக்குச்சாவடிகள்...\nவங்கதேச பிரதமருக்கு கொலை மிரட்டல்: பேராசிரியருக்கு 7 ஆண்டு சிறை\nடாக்கா, ஜூன் 28- வங்காள தேச பிரதமராக ஷேக் ஹசீனா (படம்) பதவி வகித்து வருகிறார். ‘பேஸ்புக்’ இணைய தளத்தில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து வங்காள தேச பொறியியல் மற்றும்...\nசென்னையில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\n“கல்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்”- நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன்\nசெமினி: அரசாங்க நிகழ்ச்சிகள் சட்டத்திற்கு உட்பட்டிருந்தால், ஏற்பாடு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/author/sensethu/", "date_download": "2019-02-15T19:37:57Z", "digest": "sha1:FO3JSPW2QNXUPYEDJORJFLHEZZ55Z4VF", "length": 6859, "nlines": 108, "source_domain": "tamilthiratti.com", "title": "sensethu, Author at Tamil Thiratti", "raw_content": "\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nLok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்க���டா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nElection Commission of India News : தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்\nTamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி\n17 ரூபாயை விட அதிக நிதி கொடுப்போம் – ராகுல் காந்தி\nLok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி ...\nTerror Attack in J&K: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – 44 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n2019 ஹோண்டா சிவிக் இன்ஜின் விவரங்கள் வெளியானது\nPuducherry Breaking News Tamil: அரசியல் ஆதாயத்திற்கே தர்ணா, பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nAIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம்\nRoad Transport Minister Nitin Gadkari: நாளை சென்னைக்கு வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nTamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு\nநாகம்மாள் மறைவு நன்மையைத் தருவதாகுக\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு\nஇந்துத்துவ ஆர் எஸ் எஸ் ஓர் அறிமுகம்\nமோடியும் , குல்பர்க் சொசைட்டி படுகொலையும்\nதொடரும் சாதி ஆணவக்கொலைகள் –\nதமிழக முதல்வரின் “முதல் கையெழுத்து”\nஅக்பர்- ராணாபிரதாப் பெயர் மாற்றம்தான் பாஜகவின் வளர்ச்சித் திட்டமா\n2016 இல் மீண்டும் ஜெயலலிதா , காம்ரேட்களின் கவனக்குறைவு,,\nசாதிகளின் அடிப்படையில் வகுப்பறைகளை பிரிக்கும் அவலம்\nமேலும் ஒரு சாதி ஆணவக் கொலை நெல்லையில்,,,\nமோசடி படிப்புச் சான்றிதழ் புகழ் மோ(ச)டி\nஜிஷாவின் தாயை சந்தித்தார் ரோஹித் வெமுலாவின் தாய்\nஊமைகள் வேட்பாளர்கள் எனில் சட்டசபையிலும் உமைகள் தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-15T19:19:17Z", "digest": "sha1:DBN5FV32Y37FN7RBJY3MWXIOD3NO2SMA", "length": 6473, "nlines": 70, "source_domain": "tamilthiratti.com", "title": "போராட்டம் Archives - Tamil Thiratti", "raw_content": "\nPuducherry Breaking News Tamil: அரசியல் ஆதாயத்திற்கே தர்ணா, பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nAIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம்\nRoad Transport Minister Nitin Gadkari: நாளை சென்னைக்கு வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nTamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு\nமோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தமிழே இருக்காது – பாலகிருஷ்ணன்\nPuducherry Breaking News: பிரதமர் மோடி ஆளுநரை தூண்டிவிடுவதாக புதுவை முதல்வர் குற்றச்சாட்டு\nTamil Cinema News: தல அஜித் உடன் மோதும் சிவகார்த்திகேயன்\nDMDK News in Tamil: நாளை மறுநாள் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்\nAmit Shah In Tamil Nadu: இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா\nKarthi Dev Tamil Movie Review: கார்த்தி “தேவ்” தமிழ் பட விமர்சனம்\nAAP Rally In Delhi News: கெஜ்ரிவாலுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த சோனியா, ராகுல்\nAAP Delhi Breaking News: டெல்லி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் – ஓர் சிறப்பு பார்வை\nThala 59: ‘தல 59’ படம் கால்வாசி இயக்கி முடித்த எச்.வினோத்\nநீங்களே மீண்டும் பிரதமராக வேண்டும் என வாழ்த்திய முலாயம் சிங்\nPuducherry Breaking News: கிரண்பேடியை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி தர்ணா\nபாஜக, பாமக, தேமுதிக உடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை\n2019 கவாசாகி வெர்சிஸ் 1000 அறிமுகமானது; விலை ரூ.10.69 லட்சம்\n“துக்ளக்” படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாகிறார் சமந்தா\nஇன்னும் சில ஆண்டுகள் மட்டும் உயிருடன் இருப்பேன் – கண்கலங்கிய வைகோ\nசென்னையில் நில அதிர்வு – முழு விவரம்\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" – பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி namathukalam.com\nநமது களம்\t2 weeks ago\tin செய்திகள்\t0\n – நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t9 months ago\tin செய்திகள்\t0\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t10 months ago\tin படைப்புகள்\t0\n உங்களின் குரலுக்கு உருவம் கொடுக்கும் தலைவன் யார்\nஅனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 year ago\tin படைப்புகள்\t0\nபாவம் நமது பாரதப் பிரதமர் raboobalan.blogspot.com\nஇரா.பூபாலன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஏன் அவர்களால் பதில் கூற முடியவில்லை\nசெங்கொடி\t3 years ago\tin படைப்புகள்\t0\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvamban.blogspot.com/2017/09/blog-post_4.html", "date_download": "2019-02-15T19:53:48Z", "digest": "sha1:725V3QS2CZUPUDVXPZZL7OT2E5MOFPB7", "length": 22836, "nlines": 167, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: கண்டி மன்னன் நரேந்திரசிங்கன் காலத்தில்", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nகண்டி மன்னன் நரேந்திரசிங்கன் காலத்தில்\n1707 முதல் 1739 வரை கண்டி இராச்சியத்தின் அரசனாக விளங்கிய ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் கண்டி இராசதானியின் கடைசிச் சிங்கள மன்னனாவான். தென்னிந்திய நாயக்கர் வம்சத்தின் ஒரே குடும்பத்தில் இருந்து மூவரை மணம் புரிந்த இம்மன்னனின் மறைவின் பின்னரே நாயக்கர்களின் ஆட்சி மலரத்தொடங்கியது. சற்று முன்கோபம் குணம் கொண்ட இவனது ஆட்சிகாலத்தில் அரண்மனையிலும், அரச சபையிலும் விகடம் பேசும் புத்திசாலித்தனமான ஒருவன் இருந்தான். தென்னிந்திய அரச சபைகளில் தென்னாலி ராமன் போன்று கண்டி அரச சபையில் இவ்விகடன் அனைவரையும் மகிழ்விப்பவனாக விளங்கினான்.\nகண்டியை அண்மித்த குண்டசாலையில் அரண்மனையை அமைத்து அரசன் ஆட்சி புரியலானானன். இவனது அரண்மனையை அண்மித்தவாறு குண்டசாலை ரஜ மகா விகாரை அமைந்திருந்தது. இவ்விகாரை வளாகத்தில் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவந்து நாட்டப்பட்ட உயர்ரகத்தைச் சேர்ந்த பலாக்கன்று வளர்ந்து தேனினுமினிய சுவைதரு பழங்களை தந்துகொண்டிருந்தது. மிகப்பெரிய அளவினதாகவும் எங்குமே காணமுடியாத சுவைதருவனவாகவும் இப் பலாமரத்தின் கனிகள் அமைந்திருந்தன. இம்மரத்தின் வழிவந்த பலாமரமொன்று மேற்படி விகாரை வளாகத்தில் இன்றும் காணக்கூடியதாக இருப்பதாக கூறப்படுகின்றது.\nஇம்மரத்தின் காய்கள் பழுக்கும் பருவத்தை அடைந்ததும் வெள்ளைத்துணியால் பழங்களை மூடிக்கட்டி வைத்து விடுவார்கள் வேறு எவருமே இப்பழங்களை தொடவும் முடியாது. இப்பழங்கள் அரண்மனையின் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட முடியுமென பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இப்பலாமரத்தின் பின்னால் உண்மைச்சம்பவமொன்றும் பொதிந்துள்ளது.\nஒருநாள் விகாரை வளாகத்தில் பலாமரத்தின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த விகடனின் நாசித்துவாரங்களை ஆக்கிரமித்தது பழுத்த கனியொன்றில் இருந்து வெளிவந்த பலா மணம் : அவனது நாவில் நீறூறியது. மானசீகமாக பலாப்பழத்தைப் பறித்து சுளைகளைச் சுவைத்து மகிழ்ந்தவனாக மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த விகடனால் அங்கிருந்து ஒர் அடியேனும் எடுத்து வைக்க முடியவில்லை. எவ்வாறாயினும், பலாபழத்தைச் சுவைத்து தேன்வடியும் சுளைகளை ஒருகை பார்த்து விடுவதென்ற உறுதியுடன் வெள்ளைத்துணியால் மூடிக் கட்டப்பட்டிருக்கும் பலாப் பழத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்\nசில விநாடிகளில் வந்ததது விரட்டுமென்ற மனஉறுதியோடு மரத்திலேறிய விகடன் இரண்டு கிளைகளுக்கு நடுவே அமர்ந்து பழத்தை மூடிக்கட்டியிருந்த வெள்ளைத்துணியை மெதுவாக அகற்றினான்.\nமரத்தின் பக்கமாகவே அமர்ந்திருந்தபடியால் அவனது சர்வாங்கமும் பலாப்பழ நறுமணத்தினால் மெய்மறந்த நிலையை அடைந்தான். அவசர அவசரமாக அப்பெரிய அளவிலான பழத்தின் அரைவாசிப்பகுதியை தேன்வடிய வடிய வெட்டி எடுத்துக்கொண்டு அவன் மீண்டும் வெள்ளைத்துணியால் மிகுதியை மூடிவிட்டு கவனமாக கீழே இறங்கலானான். தோள் மீதிருக்கும் பாதிப்பழத்தை வீட்டுக்குச் எடுத்துச் செல்ல அவன் நினைத்தாலும் அதனைச் சுவைப்பதில் அவனுக்கிருந்த அவசரம் காரணமாக மரத்தின் அடியிலேயே அமர்ந்து பலாப்பழத்தின் அரைவாசிப்பகுதியையும் சுவைத்து உண்டு தீர்த்துவிட்டு வீட்டுக்குச் சென்றான்.\nபலாப்பழத்தை எடுத்துச் செல்ல அரண்மனை சேவகர்கள் வந்தனர். மரத்திலேறி வெள்ளைத்துணியை நீக்கிவிட்டு பார்த்தபோது பழத்தின் கீழ்ப்பகுதி வெட்டியெடுக்கப் பட்டிருப்பதைக் கண்டு திகைப்படைந்தனர். பலாப்பழத்தின் பாதி வெட்டியெடுக்கப்பட்டிருப்பதற்கான குற்றச்சாட்டு தம்மீது சுமத்தப்படுமோவென அஞ்சிய ஊழியர்கள் உடனடியாக அரண்மனைக்கு விரைந்து நடந்த விஷயத்தை விளக்கமாகக் கூறினர்.\nஅரசனுக்கும் அரண்மனைக்கும் அவமானத்தை ஏற்படுத்திய சம்பவமாக இப்பலாக்கனிக் களவு எடுத்துக் கொள்ளப்பட்டது. பலாக்கனியை வெட்டியெடுத்த கள்வனை உடனடியாக கைதுசெய்யுமாறு அரச கட்டளை பிறப்பிக்கப்பட்டது.\nவிசாரணை மேற்கொண்ட புலனாய்வு பிரிவினருக்கு பலாமரத்தடியில் விகடனின் நடமாட்டம் பற்றி தகவல்கள் கிட்டின. அதனைத்தொடர்ந்து விகடனின் வீட்டை அரச சேவிதர்கள் முற்றுகையிட்டனர். பலாப்பழத்தின் நறுமணம் வந்த மூலையில் பாயில் படுத்துறங்கிக் கொண்டிருந்த விகடனைக் கண்டனர்.\nகைதுசெய்வதற்கான காரணத்தையோ ஆரம்பகட்ட விசாரணையோ மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. ஏனெனில் விகடன் மேலிருந்து பழவாசம் வீசிக்கொண்டிருந்தது. எவ்வித சிரமமுமின்றி விகடனை கைது செய்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அரசன் முன்னால் கைதியாக நிறுத்தப்பட்டிருந்த விகடனைப் பார்த்து கூறத்தொடங்கினான்.\n“உனக்கெதிராக மிகமோசமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எவ்விதமான அச்சமுமின்றி அரண்மனைக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் பலாமரத்திலேறி சேலையால் மூடிக்கட்டப்பட்டிருந்த பலாப்பழத்தின் அரைவாசிப் பகுதியை வெட்டியெடுத்து கள்ளத்தனமாக புசித்திருக்கின்றாய். எனவே நீ குற்றமற்றவனென முடிவெடுப்பதற்காக ஏதாகிலும் தெரிவிக்கக்கூடிய விடயங்கள் இருந்தால் இப்போது கூறலாம்.\"\nவெடவெடத்துப்போயிருந்த விகடனின் சர்வாங்கமும் வியர்வையினால் தொப்பையாகியிருந்தது. அரச குற்றவாளியாகியுள்ள நிலையில் தண்டனையிலிருந்து தப்பும் வாய்ப்பே இல்லாத நிலையை எண்ணி வருந்தினான். இருப்பினும் இக்குற்றச்சாட்டிலிருந்து விடுபட ஏதாவது மார்க்கத்தைத் தேட முற்பட்டான் விகடன். தன்னை குற்றமற்றவனென வெளிப்படுத்துவதற்கு உலர்ந்துபோன அவனது நா மறுத்தது. ஒருவாறு வார்த்தைகளைக் கட்டியிழுத்துக்கொண்டு அரசன் முன்னால் மன்றாடினான் தெய்வமே என்னை மன்னித்துவிடுங்கள்” என்று புலம்பலானான்.\n“நான் காலையில் அரண்மனைக்கு வரும்போது வெறும் வயிற்றுடனேயே வந்தேன். என் வெற்று வயிறு பசியைப் பொறுத்துக்கொள்ள முடியாது தவித்தது. பலாமரத்தின் அடியில் செல்லும்போது பலாப்பழத்தின் நறுமணம் பசியை மேலும் தூண்டியது.பலாப்பழத்தின் மணம் என்னை மயக்கமுறச் செய்து விட்டது. என்ன நடந்ததென்றே நானறியேன். பிரபு இந்த ஏழைக்கு கருணை காட்டுங்கள்” எனக்கெஞ்சினான். இவன் அரண்மனைக்குச் செய்துள்ள துரோகம் மன்னிக்கக்கூடியதன்று பலாப்பழத்தை மரத்தில் வைத்தே பாதியை தின்று தீர்த்துள்ளான். அதுமட்டுமல்ல மீண்டும் அதே வெள்ளைப் புடவையால் எஞ்சிய பழத்தை மூடி வைத்துவிட்டுச் சென்றுள்ளான். இது என்னையும் எனது ஆட்சியையும் அவமதிப்பதோடு ஏமாற்றும் செயலாகும். எக்காரணம் கொண்டும் இவனை மன்னிக்க முடியாது. உடனே இவனை இழுத்துப்போய் சிரச் சேதம் செய்யுங்கள்” ஆத்திரமேலீட்டால் விகடனுக்கு மரண தண்டனை விதித்தான் மன்னன்.\nவிகடனோ தரையில் விழுந்து புரண்டு அழுதான்.என்னை மன்னியுங்கள் பிரபு, என இரு கை கூப்பி வேண்டினா��். இவ்வாறு அழுது புலம்பிய விகடன் மீண்டும் எழுந்து நின்றான். தனது அழுகையை கணப்பொழுதில் நிறுத்திவிட்டு பலமாக சிரிக்கத் தொடங்கினான். “முன்பு அழுத நீ இப்போது ஏன் சிரிக்கிறாய்” ஆச்சிரியத்துடன் மன்னன் கேட்டார். “தெய்வத்துக்குச் சமமான எனது அரசே” ஆச்சிரியத்துடன் மன்னன் கேட்டார். “தெய்வத்துக்குச் சமமான எனது அரசேநான் செய்த தவறுக்காக தாங்கள் அளித்த தீர்ப்பு குறித்து நான் கிஞ்சித்தும் அஞ்சவில்லை.ஆனால் ஒரே ஒரு பலாக்கனிக்காக ஒரு மனிதன் உயிரை சிரசசேதம் செய்வதன்மூலம் தங்களுக்கு ஏற்படும் அவமானத்தைப்பற்றி நினைத்து எனக்குள் பெருங்கவலை ஏற்பட்டது. அதனால் தான் சிரித்தேன்” தெளிவாக பதிலளித்தான் விகடன். மன்னன் ஒரு விநாடி சிந்தித்தான்.\n“ம்…………….ஸ்ரீ விநாயக பெருமானின் புத்திக்கூர்மைதான் உன்னிடமும் இருக்கின்றது. உன்னைப்போல் ஒருவனை காணவே முடியாது சரி \"இவனை விடுதலை செய்யுங்கள் சரி \"இவனை விடுதலை செய்யுங்கள்\" தனது தீர்ப்பை மாற்றியமைத்தான் மன்னன். சாஷ்டாங்கமாக மன்னன் முன்னால் வீழ்ந்து எழுந்த விகடன் மௌனமாக அரச சபையை விட்டு வெளியேறினான். கண்ணுக்கெட்டிய தூரம் அவன் சென்று மறைந்த பின்னர் மன்னனின் கடைவாயில் சிறிதாக புன்னகை மலர ஆரம்பித்தது.\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nதமிழன் டி.வி.உரிமையாளர் கலைக்கோட்டுதயம் மனம் திறக்கிறார்.\nஒளிப்பதிவாளர் வி.வாமதேவனின் ஞாபக வீதியில்…\nகரிகால சோழனின் கல்லணை அதிசயம்.\nகற்கண்டு உற்பத்தியாளர் ராஜமணி பேசுகிறார்\nகூத்தாண்டவர் கோவிலில் ஒரு நாள்….01\nதமிழ்நாட்டில் தியேட்டர்களின் டிக்கட் விலையை திடீரெ...\nலொண்டரி கிருஸ்ணனுடன் ஒரு சந்திப்பு.\nகாதல் நல்லது தான் ஆனால் கள்ளக்காதல்………….\nகந்தபுராணம் தெரிந்த தமிழனுக்கு கந்தப்பனை தெரியு...\nகண்டி மன்னன் நரேந்திரசிங்கன் காலத்தில்\nஇருள் உலகக் கதைகள் (44)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/71-photos.html", "date_download": "2019-02-15T19:45:00Z", "digest": "sha1:4S6JJAXATF6HTU2WWZI4L3NHUVL5CAJC", "length": 5842, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "71ஆவது சுதந்திர தின நிகழ்வு : (PHOTOS) - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » 71ஆவது சுதந்திர தின நிகழ்வு : (PHOTOS)\n71ஆவது சுதந்திர தின நிகழ்வு : (PHOTOS)\n71ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று முற்பகல் கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.\nஇந்ந நிகழ்வில் விசேட அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி இப்ராகிம் மொஹமட் கலந்துக்கொண்டிருந்தார்.\nஇந்த நிகழ்வில் இராணுவ அணிவகுப்பு மாரியாதை நிகழ்வுகளும் மற்றும் விமான , பரிசூட் சாகச நிகழ்வுகளும் நடைபெற்றன. -(3)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2013/12/", "date_download": "2019-02-15T20:10:54Z", "digest": "sha1:SI7GBNKF46QULI5TOVD3543VCW6V3SGY", "length": 70230, "nlines": 725, "source_domain": "www.mahiznan.com", "title": "December 2013 – மகிழ்நன்", "raw_content": "\nஒருவழியாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி என்பது முடிவாகிவிட்டது. காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்து அவர்கள் ஆதரவிலேயே ஆட்சியும் அமைக்க வேண்டிய சூழ்நிலை. ஆம் ஆத்மி காங்கிரஸ் நிபந்தனை இல்லாத ஆதரவு அளித்திருப்பதாகக் கூற, ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க முடிவு செய்து அறிவிப்பு வெளியானவுடன் ஷீலா தீட்சித்தோ நிபந்தனையற்ற ஆதரவு என்று நாங்கள் கூறவில்லை என முதல் குண்டை போட்டிருக்கிறார். மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் செயல்பாட்டின் அடிப்படையில் ஆதரவு, ஆறு மாதத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கூறியிருக்கிறார்.\nஇந்நிலையில் மக்களிடம் கருத்துக்கேட்டுத்தான் ஆட்சி அமைப்பதாக ஆம் ஆத்மி ஆட்சி அறிவித்து இருக்கிறது. முதலில் யாருடனும் கூட்டணி இல்லை என அறிவித்த கெஜ்ரிவால் பின்னர் தன் நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.\nஇதற்கு முக்கிய காரணங்கள் மூன்று.\nஒன்று தேர்தலில் இரண்டாவதாக வந்தாலும் கூட ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனைத் தவற விடக்கூடாது.\nஇரண்டாவது மீண்டும் தேர்தலை சந்தித்தால் அது அரசிற்கு வீண் செலவு. அதற்கு ஆம் ஆத்மியே முழுக்காரணம் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படும். மேலும் அது அக்கட்சியின் அடிப்படை நிலைக்கு எதிரான செயல்பாடு என முன் வைக்கப்படும்.\nமூன்றாவது காங்கிரஸின் ஆதரவோடு ஆட்சி அமைத்து பின்னர் அது ஆதரவை விலக்கிக்கொண்டாலும் கூட மக்களிடம் காங்கிரஸின் மீது மீண்டும் வெறுப்புதான் ஏற்படும். இன்னும் அதிகமான இடங்களில் வெல்லலாம் என்பது.\nஆனால் இப்போது அமைய உள்ள இந்த‌ மைனாரிட்டி அரசினால் எத்துனை சிறப்பாக செயல்பட முடியும் என்பதே இப்போதைய பிரச்சினை. கெஜ்ரிவால் இதை சிறப்பாக கையாள்வார் என நம்புவது மட்டுமே இப்போதைக்கு முடியும். ஏனெனில் அவர் நம் மற்ற அரசியல்வாதிகளைப் போலில்லை என்பதை அவரது கடந்த கால செயல்பாடுகளிலிருந்து அறியலாம். மற்றொன்று இந்திய அரசின் உயரிய பதவியாக கருதப்படும் சிவில் சர்வீஸ் அரசுப்பணியாளராக இருந்தவர். இத்துனை அரசியல் இடர்ப்பாடுகளுக்கு இடையிலே தன் கட்சியை வழிநடத்தியவர்.\nஉண்மைதான். இருப்பினும் முழு அதிகாரத்தோடு டெல்லியில் ஒரு ஆட்சியில் அமைந்தால் கூட ம‌ற்ற மாநில அதிகாரங்களோடு டெல்லி அரசை ஒப்பிட‌ இயலாது. ஏனெனில் டெல்லியின் பல்வேறு அதிகாரங்கள் மத்திய அரசின் வசம் உள்ளன காவல் துறை உட்பட. இது தேசிய தலைநகராக இருப்பதால், முதன் முதலாக சட்டமன்றம் அமைப்பதற்கான வெளியிடப்பட்ட அரசாணை 1991 லேயே இதற்கான வரையறைகள் மற்ற யூனியன் பிரதேசங்களைப் போலில்லாமல் அமைக்கப்பட்டது.\nமுழு அதிகாரம் இருந்தாலே முழுமையாக செயல்பட முடியாத நிலையில் டெல்லி அரசின் செயல்பாட்டினை எப்படி எதிர்பார்க்கலாம்\nமுதலில் காங்கிரஸின் ஆதரவிற்காக எந்த விசயத்திலும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என ஆம் ஆத்மி அறிவித்த கையோடு கடந்த 15 ஆண்டுகால காங்கிரஸ் அரசின் ஊழல்கள் தொடர்பான விவரங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனை வெறுமனே காங்கிரஸ் கண்டிப்பாக வேடிக்க��� பார்க்காது. ஒருவேளை நாடளுமன்றத்தேர்தல் வரை வேண்டுமானால் எதுவும் செய்யாமல் இருக்கலாம்.\nஆனால் அதன் பிறகு நாடளுமன்றத்தேர்தலின் முடிவு எப்படியிருந்தாலும் காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரச்சினைகளை கொடுக்கத் தொடங்கி விடும்.\nநாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றால் சில காலம் கழித்து டெல்லியிலாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என முயலலாம். நமக்கு எப்பொழுதுமே மாற்றம் தேவை. இக்கரைக்கு அக்கரை பச்சையாகவேத் தெரியும். எனவே ஒரு வேளை வெல்ல வாய்ப்பு உண்டு.நாடாளுமன்றத் தேர்தலில் வென்றால் மக்களின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு விட்டதாக‌ எண்ணி ஆத‌ரவை வாபஸ் பெற்று டெல்லியை மீண்டும் வெல்ல‌ முயலலாம்.\nகாங்கிரஸ் எப்படி ஆதரவை விலக்கிக் கொள்ளும்\nஒரு வேளை அதன் மீதான ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவை திரும்பப் பெறலாம். அதனை உடனே ஒரு நாளில் செய்யவில்லையென்றாலும் கூட படிப்படியாக மக்கள் விரோத அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு, என ஆதாவது காரணம் சொல்லி ஆட்சிக்கான ஆதரவை விளக்கிக் கொள்ளும். அப்போது வேறு வழியில்லாமல் மீண்டும் அனைவரும் தேர்தலை சந்திக்க வேண்டித்தான் இருக்கும்.\nஒருவேளை காங்கிரஸின் ஆதரவிற்காக அதன் மீதான ஊழல்களை கண்டுகொள்ளாமல் விடுவது அல்லது வேறு ஏதாவது வழியில் சம்ரசம் செய்து கொள்வது என ஆம் ஆத்மி செயல்படுமானால் அது மீண்டும் மற்ற அரசியல் கட்சிகளின் வரிசையில் தான் சேரும். மக்களிடமும் அதற்கான ஆதரவு குறையத்தொடங்கி விடும். ஏனெனில் மற்ற கட்சிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதன் காரணமாகத்தான் அதற்கான ஆதரவு இத்துணை விரைவாகப் பெருகியது. இது அதன் தலைவர்களுக்கும் தெரியும். அதனால் இத்தகைய சமரசங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.\nஎனவே காங்கிரஸின் ஊழல்களை ஆம் ஆத்மி விசாரிக்கத் தொடங்கும். காங்கிரஸ் அதன் ஆதரவை விலக்கிக் கொள்ளும். தேர்தல் வரும்.\nஆனால் இந்நிலையில் என்னுடைய கேள்வியெல்லாம் இத்தனை தூர‌ம் பயணித்து மீண்டும் தேர்தலை சந்திப்பதை விட பேசாமல் மீண்டும் தேர்தலை சந்தித்து முழுமையான அரசை கெஜ்ரிவால் அமைத்தால் என்ன தற்காலிகத் தீர்வை விட நிரந்தரத் தீர்வே தலைநகருக்குத் தேவை.\nஒருவர் எந்த ஒரு நாட்டில் வாழ்கிறாரோ அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இர���க்க‌ வேண்டும் என்பதே உலக நாடுகளின் பொது விதி. இதுதான் ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கும்.நாம் நம் நாட்டைத் தவிர்த்து வேறு நாட்டிற்குச் செல்லும்போது நமக்கு வ‌ழங்கும் விசாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கியமான விசயமே “நான் இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இங்கு வசிப்பேன்” என்பதே. இதற்கு உடன்பட்ட பின்னரே நாம் வேறொரு நாட்டில் பிரவேசிக்க அனுமதிக்கப்படுகிறது.\nநம்முடைய பதவியைப் பொறுத்தும், மதிப்பினைப் பொறுத்தும் நமக்கான சலுகைகளில் மாற்ற‌முண்டு, நம் நாட்டிலும் அந்நிய நாட்டிலும்; ஆனால் குற்ற தண்டனைகளில் மாற்றமில்லை. அதே நேரம் குற்ற விசாரணைகளிலும், நடைமுறைகளிலும் மாற்றமிருக்கலாம். அதாவது நமக்கு வெளிநாட்டில் கிடைக்கும் மரியாதையும், நம் பிரதமருக்கு வெளிநாட்டில் கிடைக்கும் மரியாதையும் ஒன்றல்ல‌.\nஆனால் அது எந்த நிலையில் பிரதமருக்கு சாத்தியம் அவர் பிரதமருக்கு உரிய தகுதியோடும், ஒழுங்கோடும் நடந்து கொள்ளும் போது மட்டுமே. ஒருவேளை நம் பிரதமருக்கு பாதுகாப்பு பரிசோதனைகள் இல்லை என்கிற காரணத்தில் வெடிகுண்டை ஒரு நாட்டிற்கு எடுத்துச் சென்று அந்நாட்டில் பல பேர் இறப்பிற்கு காரணமாக இருந்துவிட்டு “நான் ஒரு நாட்டின் பிரதமர், எனக்கு அதற்கான சலுகையைத்தர வேண்டும்” எனக் கூறமுடியுமா\nஇந்த பொதுக் கருத்துவின் அடிப்படையிலேயே தேவயானி கோப்ரகெட் விவகாரத்தைப் நாம் பார்க்கலாம்.\nஇந்த நிகழ்வை அமெரிக்க இனவெறிப் போக்கின் வெளிப்பாடு, அமெரிக்கக் காவல் துறையின் காட்டுமிராண்டித்தனம், என பொது வகைப்படுத்தி அமெரிக்காவைக் குற்றவாளியாக்குவதோ,இல்லை தேவயானி சட்டத்திற்குப் புறம்பாக ஆதர்ஷ் குடியிருப்பில் ப்ளாட் வாங்கியுள்ளார், அதிகமான‌ சொத்து சேர்த்துள்ளார், இது மத்திய தர வர்க்கத்தின் வேலைப்பெண்களை சுரண்டும் போக்கு, முன்னாள் குடியரசுத் தலைவரை சோதனையிட்டபோது இந்த அளவுக்கு கண்டனம் தெரிவிக்காத அரசு இப்போது பொங்கி எழுவது ஏன் போன்ற‌ கடந்த கால நிகழ்வுகளோடு ஒப்பிடுவது போன்ற பொது வகைப்படுத்தி அதிக ஆதரவைத் தேடி தேவயானியை அதன் மூலம் குற்றவாளியாக்குவதோ தேவையில்லாத ஒன்றே என நான் நினைக்கின்றேன்.\nஎனெனில் இந்த விசயத்தில் தெளிவான முடிவுக்கு வரத் தேவையான தகவல்கள் இந்த நிகழ்விலேயே இருக்கின்றன.தன் வீட்டின் பணிப்பெண் வேலைக்காக சங்கீதா என்ற பெண்ணிற்காக விசா விண்ணப்பத்தில் சம்பளத்தை அதிகமாகக் காட்டியும், வேலை நேரத்தை குறைவாகக் காட்டியும் விசா பெற்றுள்ளார் அல்லது விசாவில் குறிப்பிடப்பட்டுள்ள‌ சலுகைகளைப் பணிப்பெண்ணிற்குத் தரவில்லை என்பது தேவையானியின் மீதான குற்றச்சாட்டு.\nமுதலில் தேவயானி செய்தது தவறு. இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஏனெனில் அக்குற்றம் உண்மையில்லை எனில் அவர் வீட்டுப் பணிப்பெண் சங்கீதா, அமெரிக்காவில் அதுவும் ஒரு பெரிய தூதரக அதிகாரி மீது இத்தகைய புகாரைக் கொடுத்திருக்க மாட்டார். அதோடு இது பொய்யான புகாரெனில் அவர் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பின்னால் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்பது அவருக்கும் தெரிந்திருக்கும்.\nஅதோடு அங்கிருந்து இந்தியா வந்து பின்னர் இங்கிருந்து அமெரிக்காவில் இருக்கும் தேவையானி மீது வழக்குப் போட்டு நீதி பெருவதென்பது சாத்தியமில்லை என்பதாலும், அமெரிக்க நீதித்துறையின் மீதான நம்பிக்கையின் காரணமாகவும் அவர் புகார் தெரிவித்திருக்கலாம்.\nஇரண்டாவது தேவயானி தூதருக்கு உரிய மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்பது. இதற்கு அமெரிக்க காவல்துறையே தெளிவான விளக்கத்தை அளித்து விட்டது. பள்ளியிலிருந்து வரும் வழியில் கைது செய்யப்பட்டதென்பது உண்மை. ஆனால் குழந்தைகளுக்கு முன்பாக கைது செய்யப்படவில்லை. அத்தோடு குற்றவாளி மன உளைச்சலால் தனக்கோ தன் உடன் இருக்கும் குற்றவாளிக்கோ எந்த தீங்கும் செய்துவிடக்கூடாதென்பதற்காகவே சோதனையிடப்பட்டார். இது எந்த கைதிக்குமான ஒரு பொதுவான சோதனை முறையே. மேலும் அவர் இருந்த இரண்டு மணி நேரமும் செல்போன் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டார் எனவும் தெளிவு படுத்தியுள்ளது.\nகாவல்துறை எந்த வித சலுகைகளையும் தேவயானைக்கு வழங்கவில்லை எனக் கூப்பாடு போடுவதில் அர்த்தமே இல்லை. எப்பொழுது அவர் தனக்குரிய தகுதிக்கு கீழான காரியத்தில் ஈடுபட்டாரோ அப்பொழுதே அவர் அத்தகுதிக்கான சலுகைகளைப் பெற தகுதியற்றவராக ஆகிவிடுகிறார். அதுவும் ஒருவரை அடிமையாக நடத்துவது, நேர கால அளவின்றி வேலை வாங்குவது, விசா விண்ணப்பத்தில் இல்லாத‌ விதிமுறைகளை தனியாக ஒப்பந்தமாக்கிக் கொண்டது போன்ற செயல்கள் மிகவும் கீழ்த்தரமான செய்ல்பாடுகள்.\nஅதுவும் ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி செய்தார் எனும் போது வெட்கப்பட வேண்டிய விசயம். ஏனெனில் இன்றைய இந்தியாவின் இத்தகைய ஊழல்களினூடே நம் அடிப்படைக் கட்டுமானம் அசையாதிருப்பதன் காரணிகள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள்தான்; இத்தகைய தேவயானிக்கள் அல்ல.\nஇந்த விசயத்தில் நம் வெளியுறவுத் துறை அமைச்சர்,பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மோடி, ராகுல் என எல்லாரும் கண்டனத்தை கடுமையாகப் பதிவு செய்திருப்பதோடு, அரசும் தனது அனைத்து எதிர்ப்பு வேலைகளையும் விரைவாக செய்து விட்டது.\n1. இந்தியாவில் சங்கீதாவின் கணவர் பிலிப்பும் குழந்தையும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.\n2. அதே நாளில் இந்திய அரசு சங்கீதாவின் இந்திய பாஸ்போர்ட்டை ரத்து செய்தது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேறி ஆகி விட்ட அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் படி அமெரிக்க அரசிடம் இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்தது.\n3. தேவயானிக்கு எதிராக இந்தியாவிற்கு வெளியில் எந்த வழக்கும் தொடரக் கூடாது என்று சங்கீதாவுக்கு தடை விதிக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.\n4.சங்கீதாவின் கணவர் பிலிப்புக்கும் சம்மன் அனுப்பியது நீதிமன்றம். சங்கீதா மீது இந்தியக் குற்றப் பிரிவு 387, 420 மற்றும் 120 B-ன் கீழ் தெற்கு டெல்லி மாவட்டத்தின் மாநகர போலீஸ் வழக்கு பதிவு செய்து கைது வாரண்ட் பிறப்பித்தது.\n5. அமெரிக்க தூதரகங்களில் பணி புரியும் இந்திய ஊழியர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் இவற்றின் விபரங்களை கேட்டிருக்கிறது மத்திய அரசு.\n6. இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணி புரியும் ஊழியர்களின் பட்டியலையும் கேட்டிருக்கிறது.\n7. இந்தியாவில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு சலுகைகளை ரத்து செய்திருக்கிறது.\n8. அமெரிக்க தூதரக அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் சிறப்பு தூதரக அடையாள அட்டைகளை திரும்பக் கொடுத்து விடுமாறு உத்தரவிட்டுள்ளது.\n9. அமெரிக்க தூதரகங்கள் இறக்குமதி செய்யும் வெளிநாட்டு மதுவகைகள் இனிமேல் அனுமதிக்கப்படாது என்றும் அறிவித்திருக்கிறது.\n10. அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு விமான நிலைய அனுமதிச் சீட்டும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.\n11. தேவயானியை இந்தியாவிற்கான ஐ.நா பிரதிநிதியாக பதவி உயர்த்தி கௌவரவித்திருக்கிறது.\nமற்ற எந்த செயல்பாட்டிலும் காட்டாத தீவிரத்தை நமது அரசு இந்த விசயத்தில் காட்டியிருக்கிறது. தேவயானியும் தன் பங்கிற்கு இந்திய அரசுக்கும், அமைச்சர்களுக்கும் தன் பங்கிற்கான பெரிய ஒரு விளக்கத்தை மின்னஞ்சல் அனுப்பி இரு நாட்டு உறவுகளுக்குள் நல்லதொரு நெருக்கத்தை(\nஅதிலும் வெட்கக்கேடான விசயம் அமெரிக்கா வழக்கிலிருந்து தேவயானியை விடுவிக்க வேண்டும் என நமது வெளியுறவுத் துறை அமைச்சர் பேசியிருப்பது. இந்த நிகழ்வினால் இந்திய அரசின் நடுநிலைத்தன்மை உலக அரங்கிலும், அமெரிக்காவிலும் கீழிறங்கியதுதான் மிச்சம். இதற்கு பதில் வெளியுறவு அமைச்சர் அவர் மீது குற்றமில்லையென‌ நிருபித்து இந்தியா மீட்டு வருவோம் என‌க் கூறியிருந்தால் அது ஏற்புடையதாக இருந்திருக்கும்.\nஅரசும் உடனடியாக எதையும் அவசரகதியில் தெரிவித்திருக்காமல் அமெரிக்க அரசோடு பேசி வருகிறோம். முறையான சட்ட உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்து விட்டுப் பின் முழுமையான தகவலுக்குப் பின் தன் செயல்பாட்டைத் தொடங்கியிருக்கலாம். அவ்வாறு செய்யாத‌தினால் அங்கே அமெரிக்கப் பத்திரிக்கைகளோ இந்திய அரசையும் அதன் ஒருதலை பட்ச செயலையும் கிழித்து தொங்க விடுகிறார்கள். தேவையானின் இந்தியக் குரல்களுக்கு இது தெரியுமா என்று தெரியவில்லை.\nஇதில் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாயாவதி தேவயானி ஒரு தலித் என்பதால் தான் இப்படி நடத்தப்பட்டுள்ளார் என ஒரு புதுக்கதையைக் கிளப்பி எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என அரசியல் லாவகம் பாடுகிறார்.\nஅமெரிக்க மக்களுக்கு மத்தியில் வாழும் இந்தியர்களை அமெரிக்கர்கள் இன்னும் கீழ்த்தரமாக எண்ணும் படியான மற்றொரு செயலையும் மத்திய அரசு செய்திருக்கிறது.\nஇதிலிருந்து ஒன்று தெளிவாகிறது தேவயானிகளுக்காகவே நமது அரசும் அமைச்சர்களும் செயல்படுகின்றனர். சங்கீதாக்களுக்கு இங்கு குரலும் இல்லை. வழியும் இல்லை.\nலட்சியத்தின் முதல்படி நேர மேலாண்மை. நம்முடைய நேரத்தை நம்மால் வடிவமைக்க முடியாது போனால் எந்த ஒரு இலக்கையும் அடைய முடியாது.\nநேர மேலாண்மை தொடர்பான மிகச்சிறந்த வழிகாட்டுதல்கள் இங்கே.\nசிங்கப்பூர் கலவரம் தொடர்பாக சீமான அவர்களின் குரலும் அதற்கான பதிலும்.\n நான் அதே புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து இங்கு வந்து வேலை செய��பவன். அத‌னால் இந்த சிங்கப்பூர் நிகழ்வு தொடர்பாக தங்களுக்கு விளக்கம் அளிக்க விரும்புறேன். நீங்கள் தங்கள் பேச்சில் குறிப்பிட்டுள்ள‌ மற்ற நிகழ்வுகளைப் பற்றிய முழுமையான தகவல் (பத்திரிக்கை செய்திகளைத் தவிர) என்னிடம் இல்லை.\nதயவு செய்து இது போன்ற பத்திரிக்கை செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டோ அல்லது செய்திகளில் அடிபட வேண்டும் என்பதற்காகவோ தவறான போக்குகளுக்குத் துணை நிற்காதீர்கள். சம்பவத்தின் ஒரு வரி இதுதான். நம் நண்பர்கள் செய்த‌து முழுத்தவறு. இதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனை நீங்கள் வேண்டுமானால் இங்குள்ள அனைத்து நம் நாட்டு நண்பர்களையும் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம்.\nபிரச்சினைக்கான முக்கியக் காரணம் இரண்டு. ஒன்று மது. இரண்டாவது நம் தமிழக குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் ஒரு இயல்பு உண்டு. ஒரு திருவிழாவிலோ, அல்லது பண்டிகை நாட்களிலோ குடித்து விட்டு நண்பர்களோ, அல்லது ஓரின மக்களோ ஒன்று கூடும்பொழுது உற்சாக மிகுதியால் சண்டைகளைப் போடுவதும், கூச்சலிடுவதும், சிறு,பெரு கலவரங்கள் நடைபெறுவதும் இயல்பான ஒன்று. அந்த மன நிலைதானன். துதான் இங்கு நடந்த நிகழ்வின் ஒரு முக்கிய காரணம்.\nஒரு நபர் இறந்ததும் அவருடைய நண்பர்கள் கூச்சலிட உடனே அங்கிருந்த மற்ற சிலரும் போதை காரணமாக சேர்ந்து கொள்ள பிரச்சினை பெரிதாகியது. மற்றொன்று சிறிது நேரத்தில் அங்கு வந்த போலிஸ் எந்த வித நடவடிக்கையும் உடனடியாக எடுக்காமல் நிகழ்வை மட்டுமம் கவனித்துக் கொண்டு இருந்து கொண்டிருந்தது. இது நம்மவர்களுக்கு போலீஸே நம்மைப் பார்த்து பயந்து விட்டது என்ற எண்ணத்தைக் கொடுக்க அங்கிருந்த போலிஸ் வாகனங்கள், ஆம்புலன்ஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது.\nமற்றொன்று இங்குள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் விரக்தியில் இருப்பதாகக் கூறுகிறீர்கள். அதுவும் முற்றிலும் தவறு. இங்கு இருக்கும் பெரும்பாலான தொழிலாளர்கள் தன்னுடைய பணிக்காலத்தைத் தொடர்ந்து நீட்டிக்க விண்ணப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் கூறுவது போல விரக்தியில் இருந்தால் அது எப்படி சாத்தியம் அதற்கு அவர்கள் குடும்ப வறுமை, சூழ்நிலை என்று நீங்கள் காரணம் கூறினாலும் அதுவும் தவறு. ஏனெனில் இன்றைய நிலையில் கூட நம்முடைய ஊரின் கட்டுமானத் தொழிலாளியின் சம்பளத்தை விட 5 மடங்கு இங்கு சம்பளம��� அதிகம்.\nஇங்கு இவர்கள் கேட்கும் சில சலுகைகள் கூட இங்குள்ள மற்ற வேலைகளோடும் ஒப்பிட்டுத்தான். இவர்கள் இங்கு இன்றிருக்கும் நிலையை நம் நாட்டு கட்டுமானத்தொழிலாளர்கள் அடைய‌ இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.\nஅதோடு இது நம்முடைய தேசம் போல் இல்லை. நம்முடய சினிமாவில் தான் ஒருவர் செய்தால் கொலை. பலர் செய்தால் கலவரம் போன்ற வசனங்களை வைத்து இளைஞர்களை தூண்டிவிட்டு வள‌ர்க்கிறோம்.\nஆனால் இங்கெல்லாம் அப்படி சாத்தியமில்லை. ஏனெனில் இந்த சம்பவம் தொடர்பாக 32 பேரை கைது செய்த காவல் துறை 28 பேரை மட்டும் குற்றவாளிகளென அறிவித்து மற்றவர்களை விடுதலை செய்து விட்டது. அந்த 28 பேரும் நேரடியாக போலிஸைத் தாக்குதல், வாகனங்களை உடைத்தல், எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள். மற்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட‌ 52 பேரை எந்த தண்டனையும் இன்றி நம் நாட்டிற்குத் திரும்ப அனுப்பப் போகிறார்கள்.\nசம்பவம் நடந்த பிறகு சிங்கப்பூர் போலீஸ் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டது. ஒட்டுமொத்தமாக சிங்கப்பூரின் 80 சதவித மக்கள் கூடுமிடங்களில் ரகசிய கேமராக்கள் உள்ளன. அதனால் தவறானவர்களோ அப்பாவிகளோ கைது செய்யப்படவேயில்லை.சம்பவம் நடந்த அன்று 3000 த்திற்கும் அதிகமான் தமிழர்கள் லிட்டில் இந்தியா பகுதியில் கூடியிருந்தார்கள். ஆனால் மிகச் சரியாக குற்றம் செய்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.\nஎன்னிடத்தில் கூட பல சீனர்களும், மலே இனத்தினரும் கூட சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் மற்றவர்கள் பாதிக்கக்கூடாது எனத்தான் கூறினர். பிரதமரும், அமைச்சர்களும் கூட மற்ற சட்ட திட்டங்களை மதிக்கும் எந்த வெளிநாட்டு ஊழியருக்கும் அரசு முழுத் துணை நிற்கும் என்றுதான் அறிவித்தார்கள்.\nஒரு வேளை 40 ஆண்டுகாலம் எந்தக் கலவரமும் நம் நாட்டில் ஏற்படாமல் இருந்து வேறு ஒரு நாட்டினர் வந்து கலவரம் செய்து, போலிஸையும், வாகனங்களையும் தாக்கினால் நாம் சும்மாயிருப்போமா என்ன\nதிசம்பர் 6, 1992. அயோத்தியிலிருந்த பாபர் மசூதி முற்றிலுமாக இடித்துத் தள்ளப்பட்ட நாள். 20 ஆண்டுகள் முழுமையாக முடிந்து விட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் தனது இறுதித்தீர்ப்பை அறிவித்து விட்டது. (அதனை இரு தரப்பினரும் ஏற்கவில்லை என்பது வேறு.) இந்நிலையில் எஸ். சொக்கனால் தொகுக்கப்பட்டு இரண்டாம் பாகமாக வெளிவந்து���்ள நூல் அயோத்தி. முதல் பதிப்பில் பெற்ற வரவேற்பின் காரணமாக, இறுதித் தீர்ப்பு விவரங்களோடு, மேலும் பல விவரங்களையும் இணைத்து வெளிவந்துள்ள நூல்.\nமுதன் முதலாக பாபர் ஆப்கனிலிருந்து வந்து டில்லி மீது படையெடுத்த முதலாம் பானிபட் போர், அயோத்தியை வென்று 1528 ல் பாபர் மசூதியை கட்டுதல், அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள், இடைப்பட்ட காலங்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு விவரங்கள், 1947 ல் மசூதியின் உள்ளே புகுந்து ராமர், சீதா சிலைகளை நிறுவியது, அதன் பின்னர் ஏற்பட்ட கலவரங்கள், அரசியல் நிகழ்வுகள், 1992 ல் பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து உத்திரப் பிரதேச அரசு கலைப்பு, மும்பை கலவரம், குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், பின்னர் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்கள், இறுதித் தீர்ப்பு விவரம் என ஒட்டு மொத்த தகவல்களையும் எந்த ஒரு சாரரின் சார்பும் இன்றி தகவல்களாக மட்டுமே தொகுத்துள்ளார் ஆதாரங்களோடு. பாபர் மசூதி தொடர்பான முழு தகவல்களையும் புரிந்து கொள்ள சிறந்த தொடக்க நூல்.\nமுடிவில் யாரும் தீர்ப்பை ஏற்காத நிலையில் வாசிப்பின் முடிவில் நமக்குத் தோன்றுவதெல்லாம் “ராமரும் பாபரும் இன்று இருந்திருந்தால் அவர்களே சமாதானமாகப் போயிருப்பார்கள்”\nஎத்தகைய மாற்றத்தின் மீதும் மீண்டும் மாற்றம் ஏற்படும் என்பது மீண்டும் நிருபணம் ஆகியிருக்கின்றது. Facebook ஒட்டுமொத்த இணைய உலகை ஆட்சி செய்துகொண்டிருக்கும் வேளையில் அதனுடைய ஒரு பகுதி சேவையை மட்டுமே தன் முழு சேவையாகக் கொண்டு கோலோச்சுகின்றது WhatsApp.\nஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது. வம்சி பதிப்பக வெளியீடு.\nஒரு சில நூல்களின் மேல் நம் கருத்தையோ, எண்ணத்தையோ வைப்பதற்கு குறைந்த பட்ச த‌குதி என்ற ஒன்று எப்போதும் தேவை என்று நினைப்பவன் நான். இதனை எழுதும் இந்த வேளையில் அத்தகுதி இல்லாதவனாகவே உணர்கிறேன், இருக்கிறேன். ஆதலால் இந்த நூலைப் பற்றி எந்த பார்வையையும் நான் வைக்கமாட்டேன், இப்போதைக்கு.\nஆனால் காரணமில்லாமல் ஒரு எழுத்தின் வழியாக மட்டுமே என்னை அழ வைத்த நூல், இது. இந்நுலின் வாயிலாக நான் அடைந்த உணர்வுகளை, திறப்பை விளக்க இயலாத நிலையிலேயே இருக்கின்றேன். இக்கதையோடு நிறுத்திவிட வேண்டுமென்றே எல்லாக் கதைகளையும் வாசித்துவிட்டேன். இத்தனை விரைவாக, தொடர்ச்சியாக‌ ஒரு நூலை நான் இது��ரை வாசித்தது இல்லை. இந்த நிலையிலிருந்து நான் மீண்டு வர சில காலம் பிடிக்கும் என்றே நினைக்கிறேன். வாசியுங்கள், வாசியுங்கள். கண்டிப்பாக வாசியுங்கள்.\n2019 புத்தகம் 1 – ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்\nபுது வருடம் ‍ 2019\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/141/", "date_download": "2019-02-15T19:04:33Z", "digest": "sha1:6TXPYRQHIG2XXV33UBVFPOVBH7M7D5S5", "length": 20171, "nlines": 220, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 141 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nஅரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறையை 9 மாதமாக உயர்த்திய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி பாராட்டு\nஅரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறையை 9 மாதமாக உயர்த்திய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி பாராட்டு\nசனி, செப்டம்பர் 03,2016, அரசு பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறையை 9 மாதங்களாக நீட்டித்து தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று 2-வது நாளாக மண்டல ஊடக ஆசிரியர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவை போற்றும் வகையில் தயாரிக்கப்பட்ட புத்தகத் தொகுப்பை மத்திய அமைச்சர் திரு. வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிற்சங்கங்கள்\nபோக்குவரத்து துறையில் 1600 வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nவெள்ளி, செப்டம்பர் 02,2016, சென்னை:அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியில் இருக்கும் போது இறந்து போன பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பதிவு மூப்பின் அடிப்படையில் ஒரு போக்குவரத்துக் கழகத்தில் 200 பணியிடங்கள் என்ற வீதத்தில் 8 போக்குவரத்துக் கழகங்களில் 1,600 பணியிடங்கள் கருணை அடிப்படையில் நிரப்பப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் நேற்று முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த அறிக்கை வருமாறு:- மக்களை இணைப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், சாலைப் போக்குவரத்து\nசட்டசபையில் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது’; தி.மு.க. உறுப்பினருக்கு, சபாநாயகர் தனபால் எச்சரிக்கை\nவெள்ளி, செப்டம்பர் 02,2016, சென்னை:சட்டசபையில் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது என்று தி.மு.க. உறுப்பினருக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். சட்டசபையில் நேற்று வருவாய்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் பிச்சாண்டி பேசினார். அவர் பட்டாக்கள் முறையாக வழங்கப்படவில்லை என்றும், அம்மா திட்ட முகாம் மூலம் எந்தவிதமான பலனும் இல்லை என்றும் குறிப்பிட்டு பேசினார். அப்போது குறுக்கீட்டு பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், ‘இணையவழி பட்டா வழங்கும் திட்டத்தை, இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார். இந்த\nநல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு “மக்கள் தலைவர்” விருது ; அமெரிக்காவின் Festival of Globe அமைப்பு வழங்கியது\nவெள்ளி, செப்டம்பர் 02,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் மக்கள் சேவைகளைப் பாராட்டி, அவருக்கு “மக்கள் தலைவர்” என்ற பட்டத்தை அமெரிக்க நிறுவனம் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் சிலிக்கான் வேலி என்ற இடத்தில் கடந்த மாதம் 13, 14-ம் தேதிகளில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டத��. அப்போது, அமெரிக்காவின் பிரபல இதய மருத்துவர் டாக்டர் ரமேஷ் ஜப்ரா நிறுவிய Festival of Globe அமைப்பின் சார்பில், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அவரது மக்கள் நலத்திட்டங்கள், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் ஆகியவற்றுக்காக\nஇந்தியாவிற்கே வழிகாட்டியாக இணையவழி பட்டா வழங்கும் திட்டத்தை,முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார் ; அமைச்சர் .R.B.உதயகுமார் தகவல்\nவெள்ளி, செப்டம்பர் 02,2016, இணையவழி பட்டா வழங்கும் திட்டத்தை, இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமிழகத்தில் செயல்படுத்தி வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் திரு.R.B.உதயகுமார் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று வருவாய்த்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் திரு.R.B.உதயகுமார், இணையவழி பட்டா வழக்கும் திட்டத்தின்மூலம் இதுவரை 8 லட்சம் பட்டாக்கள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். மக்களின் குறைகளை தீர்க்க, அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லும் வகையில், வருவாய் கிராமங்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தைக் கொண்டுசென்று\nஅரியலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை ; முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி வழங்கப்பட்டது\nவெள்ளி, செப்டம்பர் 02,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அரியலூரில் 40க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், ஆதரவற்ற மற்றும் சிறைவாசிகளின் குழந்தைகள், மனம் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, அரியலூர் மாவட்டத்தில் தாய் தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்துவரும் 42\nமாவீரன் பூலித்தேவன் 301-வது பிறந்த நாள் : திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை\nவெள்ளி, செப்டம்பர் 02,2016, திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும் செவல் கிராமத்தில் மாவீரன் பூலித்தேவன் 301-வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் ம��லை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் பூலித்தேவனின் 301-வது பிறந்த நாளையொட்டி, நேற்று நெற்கட்டும்செவல் கிராமத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் திரு.G.பாஸ்கரன், திருமதி V.M. ராஜலட்சுமி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் மு. கருணாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nதமிழக அரசு மருத்துவமனைகளில் ரூ.1,438 கோடிக்கு புதிய திட்டங்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nவெள்ளி, செப்டம்பர் 02,2016, சென்னை : பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகளை நவீன சிகிச்சை கருவிகளோடு மேம்படுத்த ரூ.1438 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களை சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா சமர்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தரமான மருத்துவ சேவையை அனைத்து மக்களும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் பெற்றிட வேண்டும் என்ற அடிப்படையில், எனது தலைமையிலான அரசு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி\nசட்டசபையில் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது’; தி.மு.க. உறுப்பினருக்கு, சபாநாயகர் தனபால் எச்சரிக்கை\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyNDk1NA==/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-02-15T19:44:54Z", "digest": "sha1:4R3FVAZ3Q4ADBPNP335L4IM2SEZMRRWO", "length": 5077, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சமுத்திரக்கனி நடித்துள்ள 'ஆண்தேவதை' படத்தை வெளியிட தடை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசமுத்திரக்கனி நடித்துள்ள 'ஆண்தேவதை' படத்தை வெளியிட தடை\nசென்���ை: சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ஆண்தேவதை படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிட சென்னை உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தாமிரர் இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு\nநீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்\nபாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\n40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்\nபசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு\nஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\n5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் அசத்தல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு\nஜோ ரூட்டிடம் தவறாக பேசியது குறித்து ஷனோன் கேப்ரியல் விளக்கம்\nஇந்திய பவுலர்கள் கலக்கல் | பெப்ரவரி 14, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/derailed", "date_download": "2019-02-15T18:44:09Z", "digest": "sha1:EFBAU76X2AGH7TTLZWQOASEGBFDA3C43", "length": 10802, "nlines": 185, "source_domain": "www.thinakaran.lk", "title": "Derailed | தினகரன்", "raw_content": "\nமட்டக்களப்பு - கொழும்பு புகையிரதம் தடம் விலகல்\nசீரமைக்கும் பணி தொடர்கிறதுமட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணி பயணித்த புகையிரதமொன்று, கொன்வெவ புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் விலகியுள்ளது.நேற்று (21) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில்,மூன்று புகையிரத பெட்டிகள் இவ்வாறு தடம் விலகியுள்ள���ாகவும்,. இதன் காரணமாக மட்டக்களப்பு புகையிரத...\nஎரிபொருள் புகையிரதம் விபத்து; கருவுற்ற யானை உள்ளிட்ட 3 யானைகள் பலி\nபுகையிரதமொன்று யானைகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று யானைகள் பலியாகியுள்ளன.புகையிரதமொன்று யானைகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று யானைகளும் வயிற்றிலிருந்த...\nஉடரட்ட மெனிகே தடம்புரள்வு; மலையக ரயில் சேவை ஸ்தம்பிதம்\nவட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல பகுதியில் ரயில் விலகியமை காரணமாக, மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே...\nகொழும்பு - பதுளை புகையிரத சேவை வழமைக்கு\nகொட்டகலை \"60 அடி\" பாலத்தின் திருத்த பணிகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ள நிலையில் கொழும்பு பதுளை புகையிரத போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளன. ...\nபாலத்தின் மீது தடம்புரண்ட புகையிரதம்; மலையக தபால் சேவைகள் இரத்து\nகொட்டகலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் 110வது கட்டைப்பகுதியில் இன்று (13) அதிகாலை 2.30 மணியளவில் இரவு நேர தபால் புகையிரதம் விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக...\n50 அடி பள்ளம்; மயிரிழையில் தப்பிய பேராபத்து\nறிஸ்வான் சேகு முகைதீன் சுமார் 50 அடி உயரத்திலுள்ள பாதையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது. மொரவக -...\nமறைந்த நா.முத்துகுமார் பாடலுக்கு தேசிய விருது...\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'பெட்டிக்கடை'....\nஒருவரை வலுவாக்க 'தங்க' முதலீடே சிறந்தது\nவெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியின் ஸ்தாபர், நிறைவேற்றதிகாரி ஏ.பி....\nநீரிழிவு நோயாளர்களின் பாதங்களைப் பாதுகாக்கும் 'பீட்' பாதணிகள்\nநீரிழிவு நோயினால் மாத்திரம் 2016ஆம் ஆண்டில் 1.6மில்லியன் இழப்புக்கள்...\nகுச்சவெளி, கல்பிட்டியில் சுற்றுலா வலயங்கள்\nதெத்துவ, குச்சவெளி மற்றும் கல்பிட்டியில் சுற்றுலா வலயங்களை திறப்பதற்கான...\nஇலங்கைக்கு நிலைாயனதும், உறுதியானதுமான பொருளாதாரக் கொள்கையொன்றை...\nவாகரை பிரதேசத்திற்கு 13 இலட்சம் பெறுமதியான உதவி\nவாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு பன்முக நிதி...\nபெருந்தோட்டத்துறையின் உட்கட்டமைப்பு, வீடமைப்புக்கு 2பில்லியன் செலவு\nதோட்டப்புறங்களில் பணியாற்றும் ஊழியர்களது வீடமைப்பு மற்றும் வாழ்க்கைத்...\nஏற்றுமதியை மேம்படுத்த தேசிய திட்டம் அவசியம்\nஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் தேசிய திட்டமொன்றை தயாரித்து அதனை...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/bigg-boss-raiza-question/11792/", "date_download": "2019-02-15T19:17:42Z", "digest": "sha1:53SMEGNVURBGZPJVFEM4NR4FCKMRYBRL", "length": 6004, "nlines": 125, "source_domain": "kalakkalcinema.com", "title": "Bigg Boss Raiza : கூச்சமே இல்லாமல் ரைசா கேட்ட கேள்வி.!", "raw_content": "\nHome Latest News கூச்சமே இல்லாமல் நடிகரிடம் ரைசா கேட்ட கேள்வி – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.\nகூச்சமே இல்லாமல் நடிகரிடம் ரைசா கேட்ட கேள்வி – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.\nBigg Boss Raiza : ரைசா கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ஹரிஷ் கல்யாணிடம் கேட்ட கேள்வியை பொது மேடையில் போட்டு உடைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் ரைசா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.\nஅதன் பின்னர் அறிமுக இயக்குனர் இலன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் பியர் பிரேம காதல் என்ற படத்தில் நடித்திருந்தார்.\nஇந்த படத்தில் நாயகனாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் ஜோடியாக சேர்ந்து ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கும் ஹெலோ சகோ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.\nஅதற்கான ப்ரோமோ வீடியோவில் ஸ்ருதி ரைசா சிங்கிளா கமிட்டடா என கேட்க ஹரிஷ் கல்யாண் சிங்கிள் தான் வெட்கமே இல்லாமல் என்கிட்ட கூட ஒரு முறை பாய் பிரண்ட் வேண்டும், உன் பிரண்ட் யாராவது இருக்காங்களா என கேட்டார் என கூறியுள்ளார்.\nஇதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்க\nPrevious articleதள்ளி போகிறதா பேட்ட – கார்த்திக் சுப்புராஜின் டீவீட்டை பாருங்க.\nNext articleவிற்று தீர்ந்தது உலகளாவிய பேட்ட தியேட்டர் ரைட்ஸ் – வாங்கியது யார் தெரியுமா\nகாதலை தொடர்ந்து காமெடியில் கலக்க கவரும் ஹரிஷ் கல்யாண்.\nபுலியும் இல்ல, வேதாளமும் இல்ல, ���டித்ததில் பிடித்தது இது தான் – ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்.\nஒத்தைக்கு ஒத்த வாடா.. யாரை அழைக்கிறார் அஜித் – பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு பேச்சு.\n2 Point O ட்ரைலர் ரிலீஸ் தேதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/evanukku-engayo-matcham-irukku-audio-launch-photos/11638/", "date_download": "2019-02-15T19:24:13Z", "digest": "sha1:L7BTHTI7INEVNR2J6LK7ICNRKY3GUTJY", "length": 4160, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "Evanukku Engayo Matcham Irukku Audio Launch Photos", "raw_content": "\nEvanukku Engayo Matcham Irukku – சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.\nமற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.\nமுதல் முறையாக ஆங்கில நடிகை “ மியா ராய் “ கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.\nPrevious articleஅடுத்த 2 நாட்களில் மழை குறைய வாய்ப்பு\nNext articleபடத்தில் அரசியல் பேசுவது வேலைக்காகாது – விஜயை தாக்கினாரா மெகா ஹிட் ஹீரோ\n2019 பட்ஜெட் : அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1102", "date_download": "2019-02-15T19:31:49Z", "digest": "sha1:DYBLE2BAH7NMM77FNFS3OJBJ2JYFH7R4", "length": 5823, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1102 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1102 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1102 அமைப்புகள்‎ (காலி)\n► 1102 இறப்புகள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2013, 14:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/nasas-2018-calendar-features-artworks-of-two-student-winners-from-tamil-nadu/", "date_download": "2019-02-15T20:07:56Z", "digest": "sha1:DC2ZNASAA5AIVAAYF35LNG4MR3LVTSMI", "length": 12135, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நாசா காலண்டரை அலங்கரிக்கப்போகும் தமிழக மாணவர்களின் ஓவியங்கள��-NASA’s 2018 calendar features artworks of two student winners from Tamil Nadu", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nநாசா காலண்டரை அலங்கரிக்கப்போகும் தமிழக மாணவர்களின் ஓவியங்கள்\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் காலண்டரில் தமிழகத்தை சேர்ந்த இரு பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் கூடிய விரைவில் இடம்பெற உள்ளன.\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் காலண்டரில் தமிழகத்தை சேர்ந்த இரு பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் கூடிய விரைவில் இடம்பெற உள்ளன.\nநாசா காலண்டரில் இடம்பெறும் ஓவியங்களுக்காக அந்த ஆராய்ச்சி நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள 4 முதல் 12 வயது குழந்தைகளிடையே பல்வேறு தலைப்புகளின் கீழ் போட்டி நடத்தியது. இதற்காக, 193 நாடுகளை சேர்ந்த சுமார் 3,000 குழந்தைகள் தங்களது கைவண்ணத்தை நாசாவுக்கு அனுப்பிவைத்தனர். அதில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த காவியா மற்றும் செல்வா ஸ்ரீஜித் ஆகியோரும் வெற்றிபெற்றனர். இவர்களின் ஓவியங்கள் விரைவிலேயே நாசாவின் காலண்டரில் இடம்பெற உள்ளன.\nகாவியா மற்றும் ஸ்ரீஜித் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 12 குழந்தைகளின் ஓவியங்கள் தேர்வாகியுள்ளன.\nஇந்த போட்டியில் மாணவர் ஸ்ரீஜித் “வீட்டிலிருந்து விண்வெளிக்கு எவற்றையெல்லாம் எடுத்து செல்வீர்கள்”, என்ற தலைப்பின் கீழ் ஓவியத்தை வரைந்தார். அதில், விண்வெளி வீரர் ஒருவர் தன் மகள், நாய்க்குட்டி உள்ளிட்டவற்றை எடுத்துச்செல்வதுபோன்று ஸ்ரீஜித் ஓவியம் வரைந்துள்ளார்.\nஅதேபோல், ’விண்வெளி உணவு’ என்ற தலைப்பின்கீழ் மாணவி காவியா தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அதில், விண்வெளியில் தோட்டம் அமைப்பதுபோன்று காவியா வரைந்திருந்தார்.\nமுடி திருத்துபவரின் நேர்மைக்குக் கிடைத்த பரிசு\nரவுடி பேபியை விடுங்க… கொரியா பேபி ராஜா தான் இப்போதைய டிரெண்டு\n90’s கிட்ஸ்-க்கு அப்படி என்னதான் பிரச்சனை\n“வேலைக்குச் செல்லும் அனைத்து பெண்களுக்கும் சல்யூட்”- ட்விட்டரில் உருகிய ஆனந்த் மஹிந்திரா\nஇன்னும் எத்தனை செல்போன் தான் உடைப்பார் இவர் மீண்டும் சம்பவம் செய்த சிவகுமார்\nஎதற்கு இந்த வீண் விளம்பரம்.. பிரியங்கா சோப்ராவை வார்த்தைகளால் துளைக்கும் ரசிகர்கள்\nகா���் நம்பருக்காக 31 லட்சம் செலவு செய்த மகான்\nகுழந்தைகளின் மகிழ்ச்சிக்கு காரணம் வேண்டுமா அமிதாப் பச்சனையே கேள்வி கேட்க வைத்த வைரல் செல்ஃபி…\nரஜினி வீட்டில் தொடங்கியது கொண்டாட்டம்.. டும் டும் -க்கு ரெடியானர் சவுந்தர்யா\nதுர்கா ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் உண்ணாவிரதத்தை ஜீயர் நிறுத்தினார் : ஜெகத்ரட்சகன் தகவல்\n”தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம்”: ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்\n‘இவ்வளவு வெளிப்படையாக ரஜினி சந்திக்கமாட்டார்’ – திருநாவுக்கரசர் வீட்டில் ரஜினி, திருமாவளவன் – திருநாவுக்கரசர் வீட்டில் ரஜினி, திருமாவளவன்\nதனது அரசியல் மூவ் குறித்த செய்திகள் வெளியாவதை ரஜினி ரசிக்க மாட்டார்\nவிடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்\nVCK Conference at Tiruchi: திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திருமாவளவன் அதற்கான தீர்மானத்தை வாசித்தார்.\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத���துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/heavy-rain-chennai-most-the-places-335661.html", "date_download": "2019-02-15T19:32:02Z", "digest": "sha1:EA3ADGKH6YGWQTL3OAZ6BLFTT5XBQ3LQ", "length": 16045, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளுத்து வாங்கும் மழை... ஜில்லுனு ஆன சென்னை.. ஹேப்பி மோடில் மக்கள்.. இத விட வேறென்னங்க வேணும்? | Heavy rain in Chennai and most of the places - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 hr ago சென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\n2 hrs ago தேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\n2 hrs ago 12 நாட்கள் முருகன், 7 நாட்கள் நளினி உண்ணாவிரதம்... உடல்நலம் பாதிப்பால் போராட்டம் வாபஸ்\n3 hrs ago நாட்டிற்காக உயிர் தியாகம்... சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி #PulwamaAttack\nSports Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nAutomobiles இனி வீட்டு வாசலில் காரை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்... வருகிறது அரசின் புதிய திட்டம்\nMovies 'குட் நியூஸ்' சொல்ல கவர்ச்சி போட்டோ தேவையா: சமந்தாவை விளாசிய நெட்டிசன்கள்\nLifestyle ஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nTravel அனந்த் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nவெளுத்து வாங்கும் மழை... ஜில்லுனு ஆன சென்னை.. ஹேப்பி மோடில் மக்கள்.. இத விட வேறென்னங்க வேணும்\nமழை நிலவரம்: இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசென்னை: சென்னையில் இன்று காலை மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nதமிழகத���தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் 1-ஆம் தேதி தொடங்கியது. ஆரம்பமே மிகவும் அசத்தலாக மழை பெய்தது. இதைத் தொடர்ந்து கஜா புயல் காரணமாக கனமழை பெய்தது.\nஇதனால் டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின. இந்நிலையில் டிசம்பர் மாதம் வரை மழை பெய்யும் என தனியார் வானிலை மையங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில் கிழக்கிலிருந்து வீசக்கூடிய காற்றின் ஈரப்பதம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் வரும் 6-ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.\nகனமழை காரணமாக புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.\nஇதைத் தொடர்ந்து இன்று காலை முகப்பேர், அண்ணாநகர், கோயம்பேடு, தாம்பரம், கிண்டி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபோக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் எழுவதால் சிலர் அலுவலகங்களுக்கு முன்கூட்டியே புறப்படுகின்றனர். மாணவர்களும் பள்ளிகளுக்கு நனைந்தபடி செல்கின்றனர். இந்த மழை நாளை மறுநாள் வரை பெய்யக் கூடும். டிசம்பர் மாதம் அதிக அளவு மழை பெய்தால் மட்டும் வரும் கோடை காலத்தில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க முடியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nசென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\nதேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\nபாஜக சங்காத்தமே வேண்டாம்.. செம ஷாக் கொடுத்த சரத்குமார்\nபுல்வாமா தாக்குதல்... மனிதநேய மக்கள் கட்சி... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nபுல்வாமா தாக்குதல்... வீரர்களோடு தோளோடு தோள் நிற்போம்... கமல்ஹாசன் உருக்கம்\nகாட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது... ரஜினிகாந்த் கடும் கண்டனம்\nசதிகளை கடந்தவர் எடப்பாடி.. தமிழிசை வாழ்த்து.. இது ��ங்க போயி முடிய போகுதோ.. இது நெட்டிசன்கள்\nஅஞ்சு பைசா கிடையாது.. அதிமுக வேட்பாளர்களுக்கு காத்திருக்கும் பெரும் சவால்\nஅதிமுகவை விடுங்க.. சசிகலாவைப் பிடிங்க.. சாமி அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai rain கனமழை சென்னை மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206386?ref=archive-feed", "date_download": "2019-02-15T19:27:26Z", "digest": "sha1:S36SVDONY2OG26BMNLOVQNTKXM5BCERO", "length": 9379, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "57,000 பட்டதாரிகளையும் அரச சேவைக்குள் இணைக்க வேண்டும்! சபையில் மஹிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n57,000 பட்டதாரிகளையும் அரச சேவைக்குள் இணைக்க வேண்டும்\nவேலையற்ற பட்டதாரிகள் 57,000 பேரையும் ஒரே தடவையில் அரச சேவைக்குள் இணைத்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.\nதனது பதவிக் காலமான 2012ஆம் ஆண்டு 48,000 பட்டதாரிகளை எந்தவொரு வேறுபடுத்தலுமின்றி அரச சேவைக்குள் இணைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇலங்கை சுதந்திரமடைந்து 71 ஆண்டுகளாகின்றன. அதேபோன்று இந்த நாட்டில் சுதந்திரமான கல்வியைத் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டும் 71 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.\nதற்போது நாட்டில் பல இலட்சம் பேர் வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில் உள்ளனர். அவர்களில் 57,000 பட்டதாரிகளும் அடங்குவர். 2012ஆம் ஆண்டு 48,000 பட்டதாரிகள் ஒரே தடவையில் அரச சேவைக்குள் உள்வாங்கப்பட்டனர்.\nஅதன்போது பட்டதாரிகள் உள்வாரி, வெளிவாரி எனவோ, வயது எல்லையின் அடிப்படையிலோ பாகுபடுத்தப்படவில்லை. அனைவருமே அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.\nஅனைத்துப் பட்டதாரிகளும் அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று தற்போதைய அரசால் உறுதியளிக்கப்பட்டது. சுமார் 50,000 பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களு��்கு நேர்முகப் பரீட்சையும் நடத்தப்பட்டது.\nஎனினும் 5,100 பட்டதாரிகள் மட்டுமே அரச சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். எனவே, தற்போது நாடு முழுவதும் பதிவு செய்யபட்டுள்ள 57,000 பட்டதாரிகளையும் எந்தவொரு நிபந்தைகளையும் விதிக்காமல் அரச சேவைக்குள் இணைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=1859", "date_download": "2019-02-15T19:52:48Z", "digest": "sha1:VNGZO2JWEAL5MZB4APZGJU5DJDIGHZPY", "length": 19088, "nlines": 129, "source_domain": "maalan.co.in", "title": " உள்ளங்கையில் ஒரு பட்டாம் பூச்சி | maalan", "raw_content": "\nதமிழுக்கும் யானை என்று பேர்\nஉள்ளங்கையில் ஒரு பட்டாம் பூச்சி\nஉள்ளங்கையில் ஒரு பட்டாம் பூச்சி\nஆகாயத்தைக் கத்தரித்து ஆடையாக உடுத்தியதைப் போல, என் ஜன்னலுக்கு வெளியே, நீல வண்ணச் சீருடை அணிந்து அந்தக் குழந்தைகள் காத்திருக்கின்றன. பாதையோர மின் கம்பிகளில் அணி வகுத்திருக்கும் பறவைகள் போல வரிசை கட்டி நிற்கின்றன.. பள்ளிக்கு அவர்களை அள்ளிச் செல்ல, மன்னிக்கவும் அழைத்துச் செல்ல, ஆட்டோ வருகிறதா எனக் கைபேசியில் காட்சி தரும் கடிகாரத்தையும் தெருவையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு அம்மாக்களும் அத்தைகளும், அக்காக்களும் அணிவகுத்து நிற்கிறார்கள்\nஅப்போது அழுது கொண்டே வருகிறது அந்தக் குழந்தை. அதிகம் போனால் அதற்கு நான்கு வயதிருக்கும். மழலையர் வகுப்பில் படிக்கிறது போலும். அதை அரட்டிக் கொண்டே பின் வருகிறார் அதன் தாய்..பட்டாசைக் கண்ட பசுவின் கன்று போல, அரட்டலைக் கண்டோ, அல்லது பள்ளியை எண்ணியோ மிரள்கிறது அந்தக் குழந்தை. அடுத்த அடியை அம்மா எடுத்து வைக்கும் முன் அவரை அசையவிடாமல் காலைக் கட்டிக் கொள்கிறது. அது காலில் விழுந்து கெஞ்சுகிறது எனக் கற்பனை கொள்கிறது என் கவிமனம்.\nஅ���்தக் கவிமனத்தைச் ‘சுள்’ளென்று சொடுக்கியது ஓர் அறை. திடுக்கிட்டுப் பார்த்தேன். அடி வாங்கியது அந்தக் குழந்தைதான்.அதன் ஒத்துழையாமை இயக்கத்திற்குத் தாயார் தந்த பரிசு. பிட்டுக்கு மண் சுமக்க வந்த பெம்மான் பட்ட பிரம்படி போல் அந்த அடி என்மீதும் பட்டு வலித்தது\nஅண்ணல் காந்தி மண்ணில் பிறந்த அந்தக் குழந்தை, அடி கண்டபின்னும் தன் அறப்போரட்டத்தைக் கைவிடவில்லை. சப்பென்று சாலையில் அப்படியே அமர்ந்து விட்டது. துவைத்துத் தேய்த்த ஆடையில் தெருப்புழுதி படிகிறதே எனப் பதறினார் தாய். அறப்போராட்டத்திற்கு எதிராக அடக்குமுறையில் இறங்கினார் அம்மா.’ விலுக்’கென்று பிடித்து இழுத்து, எழுப்பி நிறுத்திப். பின்புறத்தில் இரண்டு தட்டினார். அழுக்கை அகற்றத் தட்டினாரா அல்லது ஆத்திரத்தில் அடி போட்டாரா என்பது எனக்கு இங்கிருந்து சரியாகத் தெரியவில்லை.குழந்தையின் வீறிட்ட குரல் அடிதான் அது என அறுதியிட்டது. வீறிட்ட அழுகை அடுத்து வந்த அதட்டலில் விசும்பலாகத் தேய்ந்தது.சாவி கொடுக்கப்பட்ட பொம்மையைப் போல் அந்தச் ‘சண்டி’க் குழந்தையின் முகம் விம்மலில் உயர்ந்தும் வீழ்ந்தும் துடித்தது.பட்டுப் ரோஜாவில் ஒட்டிய பனித் துளிபோல் பாப்பாவின் கண்ணருகே மின்னிய முத்துக்களை வெள்ளித் துண்டோ, வைரத் துகளோ எனச் சூரியஓளி சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது-\nவாடி விடாதே மலரே வன்முறைக்கும் ஒரு வரையறை உண்டு எனச் சொல்வது போல் வந்து நின்றது ஆட்டோ. கடைசிக் காட்சியில் வருகிற சினிமா காவல்துறை போல், காலம் தாழ்ந்து வந்தது கடவுளின் கருணை\nஅரை வட்டமடித்துத் திரும்பி நின்ற ஆட்டோவைக் கண்டதும்,. பொரியை வீசியதும் விரைந்து வருகிற குளத்து மீன்களைப் போலக் குழந்தைகள் அதை நோக்கி ஓடின. அழுத குழந்தையை அதன் அம்மா தூக்கி தானிக்குள் திணித்தார். கண்ணில் நீரும்,மனதில் வலியுமாகப் பாப்பா என் பார்வையில் இருந்து மறைந்தது.\nபார்வையிலிருந்து மறைந்ததே தவிர நெஞ்சுக்குள் கேள்வியாய் நிறைந்தது. கசங்கிய மனமும், கண்ணில் குளமுமாகக் கல்விக்கூடம் செல்லும் அந்தக் குழந்தை அந்தப் பள்ளிக் கூடத்தை என்னவென்று எண்ணும் சிறைக்கூடம் என்றவோர் சித்திரம் அதன் சிந்தையில் தோன்றுமோ சிறைக்கூடம் என்றவோர் சித்திரம் அதன் சிந்தையில் தோன்றுமோ உறக்கத்திலிருந்து எழுப்பி, உதை கொடுத்து தன் விருப்பத்திற்கு மாறாகக் கொண்டு அடைக்கப்பட்ட இடத்தை ஒரு கொட்டடி எனக் கருதுமோ உறக்கத்திலிருந்து எழுப்பி, உதை கொடுத்து தன் விருப்பத்திற்கு மாறாகக் கொண்டு அடைக்கப்பட்ட இடத்தை ஒரு கொட்டடி எனக் கருதுமோ மலை வாழை எனப் பாரதிதாசன் சொன்ன கல்வி அதற்குக் கொலை வாளாகத் தெரியுமோ மலை வாழை எனப் பாரதிதாசன் சொன்ன கல்வி அதற்குக் கொலை வாளாகத் தெரியுமோ அல்லது விவரம் தெரியாமல், வீட்டுக்குள் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட அந்தப் புதுமலர் வெளி உலகே இப்படி வெப்பம் நிறைந்த்துதான் என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெறுமோ\nஎங்கோ படித்த ஒரு கதை, என்றோ படித்த ஒரு கதை நீரில் புதைத்த பந்தைப் போல் நெஞ்சில் மேலெழுந்து வந்தது.\nஅவர்கள் அண்ணன் தம்பிகள். மூத்தவன் முரடன்.மோசமான மதுப் பிரியன். சாராயம் உள்ளே போகாமல் சாயங்கலம் போகாது. உள்ளே குடி புகுந்தால் எவர் எதிரே வந்தாலும் அடிதான். நலமா என விசாரிப்பவர்கள் கூட நாலு மொத்து வாங்கிக் கொண்டுதான் போகவேண்டும்.. அவன் எதிரில் வந்தால் ஊரே ஒதுங்க ஆரம்பித்தது. உள்ளே ஒடுங்க ஆரம்பித்தது. அத்தனை பயம் அவன் மேல்.\nதம்பி தளராத உழைப்பாளி. தன் முயற்சியால் மேல் உயர்ந்து வந்தவன். போதையில்லாத வாழ்க்கையால் பொருளும் புகழும் ஈட்டிப் பொலிவாக வாழ்ந்து வந்தான்.உதவி எனக் கேட்டு வந்த எவரையும் ஏமாற்றம் கொள்ளச் செய்ததில்லைஅவன்.\nஒரே குடும்பத்தில், ஒரே காலத்தில் ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இருவர் இருவேறு இயல்பினராக இருப்பது எப்படி சமூக இயலாளர் ஒருவர் சந்தேகத்தைத் தெளிவித்துக் கொள்ள இருவரையும் அணுகிக் கேட்கத் தீர்மானித்தார். முதலில் மூத்தவனிடம் போனார்\n அப்பாதான் காரணம்.” என்றார் அண்ணன்.\n“ஆம் அவர் பெருங் குடிகாரர். குடித்தால் அடி விழும். அவரைக் கண்டு ஊரே அஞ்சியது. என்னைப் பார்த்து எல்லோரும் நடுங்க வேண்டுமானால் குடிக்க வேண்டும் எனப் புரிந்து கொண்டேன். அதன் பின் கோப்பையில்தான் என் குடியிருப்பு”\nஇரண்டாவதாக இளையவரிடம் போனார். “உங்கள் வெற்றிக்குக் காரணம்\n அவர் பெரும் குடிகாரர் என்று அண்ணன் சொன்னாரே\n“ஆம். அவர் குடிப்பார். குடித்தால் அடிப்பார்.அதனால் அவ்ரிடம் எல்லோருக்கும் வெறுப்பு. அம்மாவும் குழந்தைகளும் கூட அதற்கு விலக்கல்ல. ஊர் ஒதுங்கிக் கொள்ளும். அதை அவர் அ���்சம் எனக் கருதினார். ஆனால் அது வெறுப்பு. அவரைப் போல நான் ஆகிவிடக் கூடாது என்று நினைத்தேன். போதையைத் தவிர்த்தேன். புத்தி தெளிவாக இருந்தது. யோசிக்க முடிந்தது. உடல் ஆரோக்கியமாக இருந்தது. உழைக்க முடிந்தது. அனைவரிடமும் அன்பும் உதவியும் கிடைத்தன. ஒருவர் உயர இவை போதாதா\nஅடிக்கும் ஆல்கஹாலுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.சின்னக் குழந்தைகள் மீது நாம் செலுத்தும் வன்முறை அவர்களை முரடர்கள் ஆக்கலாம். அல்லது கோழைகள் ஆக்கலாம். வன்முறைதான் வாழ்க்கையில் வெற்றிக்கு வழி என்று அவர்கள் தங்கள் வருங்காலத்தை அதன் வசம் ஒப்புவிக்கலாம். அல்லது தன்னம்பிக்கை இழந்து தயங்கித் தயங்கி மலராத மொக்குகளாகவே மடிந்து போகலாம். அடித்து வளர்க்கப்பட்ட குழந்தை விரக்த்தியில் வெந்து விகாரமாகிப் போகலாம். அல்லது சாதிக்கும் ஆசையில்லாத சப்பாணிகளாக முடங்கி ஒடுங்கி விடலாம்.\nஉங்கள் குழந்தை மீது உங்களுக்கு அக்கறை உண்டு. வாழ்வில் அவன்/அவள் வெற்றி பெற்று வலம் வரத்தான், வளம் பெறத்தான் கடுமை காட்டுகிறீர்கள். புரிகிறது. பத்திரமாகப் பாதுகாக்கக் கருதி உள்ளங்கைக்குள் உட்கார்த்தி வைத்திருக்கும் பட்டாம் பூச்சியை இறுக்கிப் பிடித்தால் இறந்து போகும். அல்லது அதன் இறகுகள் முறியும். நலம் நாடி நீங்கள் உயர்த்தும் குரல், ஓங்கும் கரம் நாளை விஷமாகக் மாறிவிடும் விபத்து உண்டு\nஅடியாத மாடு படியாது என்று தமிழ் சொலவம் உண்டே ஆம் அதே தமிழ்தான் கடிதோச்சி மெல்ல எறியவும் நமக்குக் கற்பித்தது.. அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்கிறார்களே ஆம் அதே தமிழ்தான் கடிதோச்சி மெல்ல எறியவும் நமக்குக் கற்பித்தது.. அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்கிறார்களே அதிக பாரம் ஏற்றிய வண்டியில் கூடுதலாக ஒரு மயிலறகைப் போட்டால் அச்சு இற்றுப் போகும் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர்.\nஎன்ன செய்யப் போகிறீர்கள் உங்கள் குழந்தைகளை\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/9990-2018-02-25-08-17-39", "date_download": "2019-02-15T19:48:38Z", "digest": "sha1:JAZKORMGVUZYOFUMPJXZS7P4KTCO2VSL", "length": 6051, "nlines": 81, "source_domain": "newtamiltimes.com", "title": "சித்தா படிப்புக்கு 'நீட்' தேர்வில் விலக்கு ! !", "raw_content": "\nதங்க���் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசித்தா படிப்புக்கு 'நீட்' தேர்வில் விலக்கு \nசித்தா படிப்புக்கு 'நீட்' தேர்வில் விலக்கு \nசித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும், ஓமியோபதி போன்ற, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கோரி, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.\nசித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும், 2018 - 19ம் கல்வியாண்டு முதல், நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறும் என, மத்திய அரசு, 2017ல் அறிவித்தது.இதுதொடர்பாக, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது: 'இந்திய முறை மருத்துவ படிப்புக்கு, நீட் தேர்வு கட்டாயம்' என, மத்திய ஆயுஷ் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nஆனால், இந்தாண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, ஆயுஷ் அமைச்சகத்திடம் வலியுறுத்தி வருகிறோம். அதிலும், சித்த மருத்துவம், தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையாகும். அதை, தமிழ் தெரிந்த மாணவர்கள் எளிதில் கற்க முடியும். எனவே, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, நீட் நுழைவு தேர்வு கூடாது. அதிலிருந்து, விலக்கு அளிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nசித்தா படிப்பு, 'நீட்' ,தேர்வில் விலக்கு,\nMore in this category: « மேலும் ஒரு வங்கி மோசடி : இம்முறை ஒரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ்\tஸ்ரீதேவியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு »\nமோடிக்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி\nபாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்\n2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை\nசென்னையை உலுக்கிய போஸ்டர் சர்ச்சை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 79 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/tag/shame/", "date_download": "2019-02-15T20:16:05Z", "digest": "sha1:OY3O6727LQJMGZPX2RHMK3IVCABTBYOE", "length": 10550, "nlines": 113, "source_domain": "www.mahiznan.com", "title": "shame – மகிழ்நன்", "raw_content": "\n1993 ஆம் ஆண்டு வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் அவர்களால் எழுதப்பட்ட நாவல். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு வங்கதேசத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது ஒரு இந்த��� குடும்பத்தின் நிலையே நாவல். அந்தக்குடும்ப நபர்கள் கற்பனை எனக் கூறப்பட்டிருந்தாலும் விவரிக்கப்படும் சம்பவ‌ங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்களே. இதற்காக சம்பவங்களை ஆதாரத்தோடு விளக்கியுள்ளார்.\nபாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெறுவதற்கான போராட்டங்களில் பங்கு பெற்ற பல இந்துக்களில் சுதாமயும் ஒருவர். பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் பெற்ற 1972 க்குப் பின்னர் ஆறு ஆண்டுகள் கழித்து வங்கதேசத்தின் அரசியல் சாசன‌ம் மாற்றி இஸ்லாமிய தேசமாக அறிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்துக்கள் மீது பல்வேறு விதமான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன. பல லட்சம் இந்துக்கள் தன் தாய் நாட்டை விட்டு இந்தியாவுக்கு அகதிகளாக செல்கின்றனர். ஆனால் சுதாமய் எக்காரணம் கொண்டும் தன் தாய் நாட்டை விட்டு போக மறுத்து அங்கேயே வாழ்கிறார்.\nசுதாமய் ஒரு டாக்டராக இருந்தவர். வயதாகி விட்டதால் வீட்டிலிருந்த படியே சிலருக்கு வைத்தியம் பார்த்து சம்பாதிக்கிறார். அவர் இந்து என்பதால் அதிகம் பேர் வருவதில்லை. அவருடைய மனைவி கிரண்மயிக்கு வீடே உலகம். எந்நேரமும் தன் மகள், மகனுக்கு ஏதும் நேர்ந்துவிடக்கூடாது என்ற பதைபதைப்போடு வாழ்பவர். மகன் சுரஞ்சன் முப்பது வயது இளைஞன், வேலையில்லாமல் ஊரில் நடைபெறும் கலவரங்களைக் கண்டு ஒன்றும் செய்யமுடியவில்லை என விரக்தியில் வாழ்பவன். அவன் தங்கை மாயா அமைதியாக, கலவரமின்றி வாழ விரும்புபவள், அதற்காக அவள் ஒரு முஸ்லிம் இளைஞனைக் காதலித்தாள். தன்னை ஒரு முஸ்லிம் போலக் காட்டிக்கொள்ளக் கூடியவள்.\nஇந்நிலையில் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் வங்க தேசத்தில் இருக்கும் இந்துக்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்துக்களின் கடைகள், இந்துப் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தாக்கப்படுகின்றனன‌ர். இந்துக்கள் மீதான தாக்குதல் தீவிரமாகிறது. உறவினர்கள் எல்லோரும் வற்புறுத்தியும், மனைவி, மகள் கெஞ்சியும் சுதாமய் இந்தியாவுக்கு செல்ல மறுத்து தன் தேசம் என உரிமை கொண்டாடுகிறார். இந்நிலையில் அனைவரும் பிரச்சினை சீராகும் வரை முஸ்லிம் நண்பர்கள் வீட்டில் ஒளிந்து கொள்ளும்படி கூறும் யோசனையையும் நிராகரிக்கிறார்.\nஇந்நிலையில் அவருக்கு பக்கவாதம் வந்து விடுகிறது. சுரஞ்சன் எந்த பொறுப்புமில்லாமல் வீதிகளில் விரக்தியோடு சுற்றித் திரிகிறான். எங்கும் தாக்குதல்கள். இந்நிலையில் ஒரு கும்பல் சுதாமய் வீட்டுக்குள் புகுந்து வீட்டை அடித்து நொறுக்கி விட்டு மாயாவைத் தூக்கிச் சென்றுவிடுகிறது. யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. விஷயம் அறிந்து சுரஞ்சன் முழு நகரமும் நண்பர்கள் உத‌வியோடு தேடுகிறான். கடைசி வரை மாயா கிடைக்காத நிலையில் வீடே அலங்கோலமாகிறது. சுரஞ்சனும் அளவின்றி குடிக்க ஆரம்பித்து விடுகிறான். இந்நிலையில் சுதாமய் வங்கதேசத்தை விட்டு புறப்படுவதாக நாவல் முடிகிறது.\nஇந்த நாவல் பங்களா தேசத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்திற்காகத்தான் தஸ்லிமா நஸ்ரின் நாட்டை விட்டு வெளியேறினார்.\n2019 புத்தகம் 1 – ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்\nபுது வருடம் ‍ 2019\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzNjU5MA==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-4-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-:-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-15T19:21:16Z", "digest": "sha1:2YGSI3GTGX5PVJCN5HRAFIAVI4PZXEEA", "length": 10549, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் 4 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி : அசத்தினார் அஜாஸ் பட்டேல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nபாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் 4 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி : அசத்தினார் அஜாஸ் பட்டேல்\nஅபு தாபி : பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், கடுமையாகப் போராடிய நியூசிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. ஷேக் சையது ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 153 ரன்னும், பாகிஸ்தான் 227 ரன்னும் எடுத்தன. 74 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 249 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து, 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 3ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன் எடுத்திருந்தது. கை வசம் 10 விக்கெட் இருக்க, பாகிஸ்தான் வெற்றிக்கு இன்னும் 139 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் நேற்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இமாம் உல் ஹக் 25, முகமது ஹபீஸ் 8 ரன்னுடன் ஆட்டத்தை தொடர்ந்தனர்.இமாம் 27, ஹபீஸ் 10, ஹரிஸ் சோகைல் 4 ரன்னில் வெளியேறினர். அசார் அலி - ஆசாத் ஷபிக் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்க்க, பாகிஸ்தான் அணி வெற்றியை நெருங்கியது. எனினும், நியூசி. வீரர்கள் மனம் தளராமால் போராடினர். ஷபிக் 45 ரன் (81 பந்து, 4 பவுண்டரி) எடுத்து வேக்னர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் வாட்லிங் வசம் பிடிபட்டார். பாபர் ஆஸம் 13 ரன் எடுத்து பரிதாபமாக ரன் அவுட்டாக, நியூசிலாந்து உற்சாகமடைந்தது. ஒரு முனையில் அசார் அலி நங்கூரம் பாய்ச்சி நிற்க, கேப்டன் சர்பராஸ் அகமது 3 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த பிலால் ஆசிப், யாசிர் ஷா, ஹசன் அலி ஆகியோர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்திருந்த பாகிஸ்தான், 164 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. கடைசி விக்கெட்டுக்கு முகமது அப்பாஸ் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அசார் அலி விடாப்பிடியாகப் போராடினார்.வெற்றிக்கு 5 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அசார் 65 ரன் எடுத்து (136 பந்து, 5 பவுண்டரி) அறிமுக சுழல் அஜாஸ் பட்டேல் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆக, பாகிஸ்தான் 171 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (58.4 ஓவர்). பத்து பந்துகளை சந்தித்த அப்பாஸ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி நம்ப முடியாத வகையில் வெற்றியை வசப்படுத்தி 1-0 என முன்னிலை பெற்றது. அந்த அணியின் அறிமுக வீரர் அஜாஸ் யூனுஸ் பட்டேல் (30 வயது, மும்பையில் பிறந்தவர்) 23.4 ஓவரில் 4 மெய்டன் உட்பட 59 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். சோதி, வேக்னர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அஜாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2வது டெஸ்ட் துபாயில் 24ல் தொடங்குகிறது.\nதொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு\nநீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்\nபாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\n40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்\nபசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு\nஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு\nகோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு\nஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா\nமூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் ���ினத்தில் தானமாக வழங்கிய கணவர்\nமாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kumble-talks-about-pandya-contreversy/", "date_download": "2019-02-15T19:52:46Z", "digest": "sha1:FHKW3THMXXQWYSWKWQVVH2A5XXYU5XRJ", "length": 10371, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "ஜோத்பூர் நீதிமன்றத்தில் பாண்டியா மற்றும் ராகுல் மீது வழக்கு. மக்கள் உங்களை மதிக்க மாட்டார்கள்.திருந்துங்கள் - அனில் கும்ளே", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் ஜோத்பூர் நீதிமன்றத்தில் பாண்டியா மற்றும் ராகுல் மீது வழக்கு. மக்கள் உங்களை மதிக்க மாட்டார்கள்.திருந்துங்கள் –...\nஜோத்பூர் நீதிமன்றத்தில் பாண்டியா மற்றும் ராகுல் மீது வழக்கு. மக்கள் உங்களை மதிக்க மாட்டார்கள்.திருந்துங்கள் – அனில் கும்ளே\nஇந்திய வீரர்களான பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதால் அணியில் இருந்து இருவரும் நீக்கப்பட்டனர்.\nபிறகு சில நிபந்தனைகளோடு மீண்டும் அணியில் இடம்பிடித்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரின் மீதும் ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ளே பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.\nஅதில் கும்ளே கூறியதாவது : கிரிக்கெட் வீரர்களுக்கு சொந்த வாழ்க்கை என்று ஒன்று உள்ளது. அதனை நான் மதிக்கிறேன் ஆனால், பொது நிகழ்ச்சிகளில் நீங்கள் பேசும் போது என்ன பேசுகிறோம் என்று புரிந்து பேசவேண்டும். ஏனெனில் இந்தியாவுக்காக நீங்கள் விளையாடுகிறீர்கள் உங்களை பலர் பின்தொடர்வார்கள். எனவே, நீங்கள் சமூகத்தில் ஒரு அங்கமாக இருக்கிறீர்கள்.\nஎனவே, உங்களது விளையாட்டில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்துங்கள். நீங்கள் கூறும் சில கருத்துக்களை மக்கள் ஏற்கமாட்டார்கள். தவறு என்றால் இப்போது அவர்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள் அதுவே இப்போது உங்களுக்கு நிகழ்ந்துள்ளது. எனவே, இதற்கு பிறகு சரியான முறையில் நடந்து கொள்ளுங்கள். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கத்தினை கடைபிடித்தால் மக்கள் உங்களை கொண்டாடுவார்கள். இல்லையென்றால் மதிக்க கூட மாட்டார்கள் என்று கும்ளே கூறினார்.\nஉலகக்கோப்பை தொடரில் இந்த பவுலரே இந்திய அணியின் சொத்து – சச்சின்\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணிவீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு\nபுதிய வீரர் அறிமுகம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியின் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/weekly-special/", "date_download": "2019-02-15T19:42:48Z", "digest": "sha1:5JISFWX4O2BEAOA4CHNCAXEEHYGRDJDY", "length": 10348, "nlines": 124, "source_domain": "athavannews.com", "title": "சிறப்பு ஞாயிறு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nமன்னிப்புக் கோரினார் தாய்லாந்து இளவரசி\nமக்கள் கருத்துக்களை மதிக்காதவர்களிடம் கைப்பாவையாக இருக்க முடியாது: சி.வி\nதமிழர் பிரச்சினையை தீர்ப்பதில் திருப்திகரமான முன்னேற்றமில்லை: சுமந்திரன்\nபதவிக்காலம் நிறைவடையும்வரை தேர்தல் நடத்தப்பட மாட்டாது: ஜனாதிபதி\nஉலகின் ஐந்தாவது பெரிய அணு ஆயுதங்களை கொண்ட நாடாக பாகிஸ்தான் உருவாகும் – அமெரிக்கா\nஅமெரிக்க இறுதிப் போட்டியில் ஏமாற்றி வெற்றிபெற முயற்சித்தாரா செரீனா\nஇயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை\nஅறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.\nஅதிகாரம் - 5 குறள் - 47\nசிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்\nபுண்ணிய நதிகளில் நீராடுவதற்கும் விதிமுறை உண்டு\nஇருவகை சக்திகளைக் கொண்டுள்ள வாஸ்து சாஸ்திரம்\nதினமும் இந்த 9 உணவில் ஒன்றை மட்டும் சாப்பிடுங்க\nதினமும் இரவில் பால் அருந்துபவரா நீங்கள்\nஉடல��� எடையை எளிதாக குறைக்க வேண்டுமா\n15 நிமிடங்களில் முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமா\nவெறும் வயிற்றில் பூண்டுடன் தேனை இப்படி கலந்து சாப்பிடுங்க\nமாகாணசபைக்கு விரைவாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்\nகிழக்கு மாகாணத்தில் புதிய ஆளுனராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் இரண்டு எதிர்ப்பு போராட்டங்களை நடத்திய கிழக்கு தமிழ் மக்களின் கொந்தளிப்பு இன்னும் தணியவில்லை. தமது அரசியல் தலைமைகளால் கைவிடப்பட்டுள்ள அல்லது ஏமாற்றப்பட்டுள்ள தமிழ் மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்டு தாமே வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் நடத்தும் போராட்டம், கேப்பாபிலவில் சொந்த நிலத்தை மீட்க மக்கள் நடத்தும் போராட்டம், அரசியல் கைதிகளின் […] More\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபுதிய வடிவமைப்பில் WhatsApp Settings...\nGoogle Maps செயலியில் வழிகாட்டும் புதிய வசதி ...\n3 நாட்களில் பத்து லட்சம் பேர் பதிவிறக்கம் செய...\nGoogle Chrome browseயில் புதிய அம்சங்கள் வழங்...\nபிக் பஷ்: பிரிஸ்பேன் ஹீட் அணி 10 விக்கெட்டுகள...\nநீலநிற ஒளியை உமிழ்ந்து விளையாடிய டொல்பின்கள்...\nகாட்டுப்பகுதியில் சுற்றித் திரிந்த ஏலியன்\nகாதலனை துண்டாக்கி பிரியாணி செய்த காதலி\nபுதிய வடிவமைப்பில் WhatsApp Settings\nதினமும் இந்த 9 உணவில் ஒன்றை மட்டும் சாப்பிடுங்க\nசிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்\nஉடல்ரீதியான தண்டனைகளை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான தேசிய கவிதைப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth4884.html", "date_download": "2019-02-15T19:40:00Z", "digest": "sha1:CPFPJFDT6NP7QK2Z7ETY4LKOAWNLRQ2Q", "length": 6236, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: முத்தாலங்குறிச்சி காமராசு\nதேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு ஜமீன் கோயில்கள் நெல்லை வரலாற்றுச் சுவடுகள்\nமுத்தாலங்குறிச்சி காமராசு முத்தாலங்குறிச்சி காமராசு முத்தாலங்குறிச்சி காமராசு\nநெல்லை ஜமீன்கள் சீவலப்பேரி சுடலை பொதிகை மலை அற்புதங்கள்\nமுத்தாலங்குறிச்சி காமராசு முத்தாலங்குறிச்சி காமராசு முத்தாலங்குறிச்சி காமராசு\nபொருநை பூக்கள் தலைத்தாமிரபரணி கொன்றால்தான் விடியும்\nமுத்தாலங்குறிச்சி காமராசு முத்தாலங்குறிச்சி காமராசு முத்தாலங்குறிச்சி காமராசு\nஎன் உயிரே விட்டுக்கொடு நெல்லைத் துறைமுகங்கள் கண்ணாடி மாப்பிள்ளை\nமுத்தாலங்குறிச்சி காமராசு முத்தாலங்குறிச்சி காமராசு முத்தாலங்குறிச்சி காமராசு\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/161/", "date_download": "2019-02-15T19:04:05Z", "digest": "sha1:G2QAPIPW3ASDULSFTRVZMIESRGXMOLC7", "length": 14024, "nlines": 216, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 161 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nஅரசு திட்டங்களைப் பயன்படுத்தி வளம் பெறுங்கள் : கைத்தறி நெசவாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்\n32 அப்பாவி தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்\nவீராணம் திட்டத்தை கொண்டு வரும் துணிவில்லாதது ஏன் சட்டசபையில் தி.மு.க.,வுக்கு முதல்வர் ஜெயலலிதா கேள்வி\nசனி, ஆகஸ்ட் 06,2016, சென்னை:வீராணம் திட்டத்தை கையில் எடுக்க தி.மு.க.வுக்கு துணிவு இல்லை என்றும், புதிய வீராணம் திட்டத்தை கொண்டு வந்து வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளேன் என்றும் சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆவேசமாக கூறினார். தமிழக சட்டமன்றத்தில் உள்ளாட்சித்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது தி.மு.க உறுப்பினர் மா.சுப்ரமணியம் பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதா தி.மு.கவுக்கு அளித்த பதிலடி கொடுத்தார். அதன் விபரம் வருமாறு., தி.மு.க. எதிர்க்கட்சி உறுப்பினர் பேசுகின்றபோது, திட்டங்களை ஆரம்பிப்பதைப் பற்றியும், அவை முடிப்பதைப் பற்றியும் பேசினார்கள். இதில்\nகோட்டூர், நீடாமங்கலத்தில் ரூ.40 கோடியில் சேமிப்புக் கிடங்குகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nசனி, ஆகஸ்ட் 06,2016, கோட்டூர், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டு இரு சேமிப்புக் கிடங்குகள் ரூ.40 கோடியில் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:- சேமிப்பு கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் கூடுதல் கிடங்குகள் அமைப்பதற்கு அதிமுக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர், நீடாமங்கலம் பகுதிகளில் தலா 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு\nகச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும் பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் வலியுறுத்தல்\nசனி, ஆகஸ்ட் 06,2016, புதுடெல்லி;கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் பேசியதாவது:– தமிழக மீனவர்கள் மீன்பிடித்த பிறகு ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர்த்துவதற்கும் கச்சத்தீவுக்கு செல்வார்கள். இந்த தீவு தமிழகத்தின் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமானது. 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசுக்கு இந்திய அரசு கச்சத்தீவை தந்தது வரை அந்தத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானதாகவே இருந்தது. இந்திய அரசியல்\nசென்னை ஆர்.கே.நகரில் புதிய அரசு பாலிடெக���னிக் கல்லூரி : முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்\nசனி, ஆகஸ்ட் 06,2016, சென்னை:ஆர்.கே.நகர் தொகுதியில் பாலிடெக்னிக் கல்லூரியை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.மேலும் பல்வேறு மாவட்டங்களில் 49 கோடி 35 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி கற்று வேலைவாய்பபினைப் பெற்று வாழ்வில் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில், கடந்த 5 ஆண்டுகளில் 39 அரசுபல்கலைக்கழக உறுப்புகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்,\nவீராணம் திட்டத்தை கொண்டு வரும் துணிவில்லாதது ஏன் சட்டசபையில் தி.மு.க.,வுக்கு முதல்வர் ஜெயலலிதா கேள்வி\nகோட்டூர், நீடாமங்கலத்தில் ரூ.40 கோடியில் சேமிப்புக் கிடங்குகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nகச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும் பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் வலியுறுத்தல்\nசென்னை ஆர்.கே.நகரில் புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரி : முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/ufaqs/how-to-cast-your-vote-for-tn2016-polls-online/", "date_download": "2019-02-15T19:22:48Z", "digest": "sha1:KFGJRA6H4K3ULYH4WLNCTAJ4KY2GYC6J", "length": 4068, "nlines": 71, "source_domain": "www.supportaiadmk.org", "title": "Is There Any Way to Predict the Success of AIADMK in TN2016 Election? - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா வி���ுது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM0MjI0Mw==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81:-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-02-15T19:18:31Z", "digest": "sha1:APAOU7HIN2WKYYXNEKGTMPSB5FA5OJZT", "length": 5762, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் தீர்மானத்துக்கு ஆதரவு: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் தீர்மானத்துக்கு ஆதரவு: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி\nசென்னை: தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தோம் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டியளித்துள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்டு அரசின் தீர்மானத்திற்கு திமுக ஆதரவளித்துள்ளது என மு.க.ஸ்டாலின் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசை முதல்வர் கண்டித்திருக்க வேண்டும் என ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதே�� பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு\nநீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்\nபாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\n40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்\nபசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு\nஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\n5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் அசத்தல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு\nஜோ ரூட்டிடம் தவறாக பேசியது குறித்து ஷனோன் கேப்ரியல் விளக்கம்\nஇந்திய பவுலர்கள் கலக்கல் | பெப்ரவரி 14, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/09/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-02-15T20:07:19Z", "digest": "sha1:44DLMYIYJ3OCSXTSOE6MWQMX2PAUX7FP", "length": 5545, "nlines": 72, "source_domain": "eettv.com", "title": "சரத் பொன்சேகாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை – EET TV", "raw_content": "\nசரத் பொன்சேகாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nஅமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாளை வாக்கு மூலமொன்றை பதிவு செய்து கொள்ள உள்ளனர்.\nவாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்திற்கு வருகை தருமாறு சரத் பொன்சேகாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் இவ்வாறு சரத் பொன்சேகா அழைக்கப்பட்டுள்ளார்.\nநாளை நண்பகல் 12.00 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு சரத் பொன்சேகாவிற்கு அறிவிக��கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஒரு தடவை சரத் பொன்சேகவிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.\nவிடுதலைப் புலிகளை தோற்கடித்த படையினர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்\nசூறாவளி தாக்கம்: கனேடிய அரசு ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\n தண்டனை உறுதி என்கிறார் மைத்திரி\nமன்னார் புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூடு – உலோகப் பொருளும் மீட்பு\nபிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயகலா\nயாழில் சிறீதரனின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரணில் உறுதி மொழியோடு உத்தரவாதமும் கொடுத்தார்\nமாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது \nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 50 துணை ராணுவ வீரர்கள் பலி – தலைவர்கள் கண்டனம்\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்\nஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பலி\nவிடுதலைப் புலிகளை தோற்கடித்த படையினர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்\nசூறாவளி தாக்கம்: கனேடிய அரசு ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathanagopal.wordpress.com/2015/06/21/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-15T19:00:40Z", "digest": "sha1:2LFON7CBLMIZDXDPYRUHXHMJFSY6B3CJ", "length": 11986, "nlines": 134, "source_domain": "mathanagopal.wordpress.com", "title": "குட்டி ஜப்பான் எனப்படும் கந்தக பூமி | Paati Sutta Vadai...", "raw_content": "\nகுட்டி ஜப்பான் எனப்படும் கந்தக பூமி\nடமால், டுமீல் என காதை கிழிக்கும் ஒசை என்றாலும் சரி, சத்தமில்லாமல் வானத்தில் பூப்பூவாய் வர்ணஜாலம் காட்டுவதானாலும் சரி. மற்றவர்களை மகிழ்விப்பதில் என்னை மிஞ்ச யாராலும் முடியாது. பட்டாசாகிய நான் உருவாகும் கதையைக் கேட்டால் கல்நெஞ்சக்காரர்களின் கண்களும் கலங்கும். பலரது கைகளில் பலவிதமாய் உருவாகும் என் வளர்ச்சியின் பின்னால் பல தொழிலாளர்களின் வாழ்க்கை உள்ளது.\nஅச்சுத் தொழிலும், தீப்பெட���டித் தொழிலும் நிறைந்துள்ள குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியை சுற்றித்தான் நான் உருவாகும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. அந்த மண்ணும், அங்கு நிலவும் சீதோஷ்ண நிலையும் எனக்கான இடமாகிப் போனதால் நான் குடிசைத் தொழில்போல பல்கிப் பெருகினேன். நான் சிவகாசிக்கு வந்தது தனிக் கதை.\nஇந்தியாவிலேயே முதன் முதலாக நான் மேற்கு வங்கம் மாநிலத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டேன். பல ஆண்டுகள் கழித்து சிவகாசியை சேர்ந்த தொழிலதிபர்கள் சிலர் சீனா சென்று என்னை உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பத்தை கற்று வந்தனர். இதன் பின்னர் மளமளவென வளர்ந்து இன்றைக்கு பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கிறேன்.\nஆண்டொன்றுக்கு மூன்றாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை பெற்றுத் தருகிறேன். 1960 களில் தொடங்கிய என் பயணம் இன்று 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளாக வளர்ந்து நிற்கிறது. நாட்டிற்கு ஆண்டு தோறும் பல கோடி ரூபாய்க்கு அந்நிய செலவாணியை ஈட்டித்தருவதில் என் பங்கும் முக்கியமானது என்பதில் எனக்கு பெருமைதான்.\nஎன்னதான் கோடிக்கணக்கான வருமானம் கிடைத்தாலும் என்னை தயாரிக்க தினந்தோறும், கந்தகத்திலும், கரிமருந்திலும், வெந்து உழலும் தொழிலாளர்கள் பலரையும் பார்த்து பார்த்து மனம் நொந்து அந்த வேதனை தாங்காமல் நானே வெடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறேன். இதில் பலியாவது என்னவோ அப்பாவிகள்தான்.\nஅடிக்கடி விபத்து ஏற்பட்டாலும் அதைப்பற்றி எல்லாம் கோடி கோடியாய் சம்பாதிக்கும் எந்த முதலாளியும் கவலைப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கான எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் யாரும் செய்து தருவதில்லை. உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்றாலும் காலை 8 மணிக்கு அரக்க பரக்க வீட்டில் இருந்து தொழிற்சாலைக்கு கிளம்பிவிடுகின்றனர் தொழிலாளர்கள். அடிக்கடி நடக்கும் விபத்துகளினால் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பம் கரிமருந்தில் கருகிய செடியாய் துளிர்க்காமல் அடங்கிப்போகும். ஆபத்தான தொழில் என்று அறிந்தும் தவிர்க்க முடியாமல் இதில் சிக்கித்தவிப்பவர்கள் பலர்.\nஎன்னை நம்பி, குழாய் உருட்டுதல், திரிசெய்தல், மருந்து அடைத்தல் என கிராமங்களில் சார்புத் தொழில் செய்பவர்கள் லட்சக்கணக்கானோர் உள்ளனர். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்ட���வதுபோல தொழிற்சாலைகளின் நிகழும் வெடி விபத்து காலங்களில் இவர்களின் வாழ்க்கைதான் முடங்கிப்போகும்.\nதீபாவளி மட்டும் என்றில்லை கோவில் திருவிழாவோ, தேர்தலோ எதுவென்றாலும் வெற்றியைக் கொண்டாட என்னைத்தான் கொளுத்திப் போடுகின்றனர். என் வெடிச்சத்தம்தான் பிறருக்கு கொண்டாட்டமாய் இருக்கிறது. என்னை அழித்துகொண்டு பிறரை மகிழ்விப்பதில் எனக்கு சந்தோசம்தான். ஆனால் பாடுபட்டு என்னை உருவாக்கும் கரங்களுக்கு பரிசாக நான் எதையும் தருவதில்லை என்பதை எண்ணும்போதுதான் எனக்குள் லேசாக வலிக்கிறது. பிறருடைய மனங்களில் மத்தாப்பு பூக்கவைக்க பாடுபடும் தொழிலாளர்களுக்கு என்றைக்கு பாதுகாப்பான வாழ்க்கை அமைகிறதோ அன்றைக்குத்தான் உண்மையிலேயே சந்தோச சிரிப்புடன் நான் வெடித்துச் சிதறுவேன்.\nMathanagopal on தோல்விகளுக்கு நன்றி\nagp nmarimuthu on தோல்விகளுக்கு நன்றி\nAmbikapathy.M on தனியொரு குருவிக்கு உணவில்லையென…\nAmbikapathy.M on கையளவு சாம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ladies-hostel-warden-arrested-chennai-adambakkam-335691.html", "date_download": "2019-02-15T20:01:37Z", "digest": "sha1:O3BUBZWVBSUCEPQRV32GUV72CY7LIJOV", "length": 16663, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹேங்கர், ஸ்விட்ச் போர்டு.. ரகசிய கேமரா.. அதிர வைக்கும் ஆதம்பாக்கம் லேடீஸ் ஹாஸ்டல்.. கொடூரன் கைது! | Ladies hostel warden arrested in Chennai Adambakkam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 hrs ago சென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\n3 hrs ago தேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\n3 hrs ago 12 நாட்கள் முருகன், 7 நாட்கள் நளினி உண்ணாவிரதம்... உடல்நலம் பாதிப்பால் போராட்டம் வாபஸ்\n3 hrs ago நாட்டிற்காக உயிர் தியாகம்... சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி #PulwamaAttack\nSports Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nAutomobiles இனி வீட்டு வாசலில் காரை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்... வருகிறது அரசின் புதிய திட்டம்\nMovies 'குட் நியூஸ்' சொல்ல கவர்ச்சி போட்ட��� தேவையா: சமந்தாவை விளாசிய நெட்டிசன்கள்\nLifestyle ஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nTravel அனந்த் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஹேங்கர், ஸ்விட்ச் போர்டு.. ரகசிய கேமரா.. அதிர வைக்கும் ஆதம்பாக்கம் லேடீஸ் ஹாஸ்டல்.. கொடூரன் கைது\nசென்னையில் பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமிரா- வீடியோ\nசென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் குளியல் அறை மற்றும் படுக்கை அறைகளில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அதன் உரிமையாளர் சஞ்சீவியை போலீஸார் கைது செய்தனர்.\nசென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் உள்ளது தனியார் பெண்கள் விடுதி. இங்கு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்தனர். இந்த விடுதியை திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவி நிர்வகித்து வந்தார்.\nஇந்நிலையில் அவ்வப்போது அவர்களது அறைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இது போல் வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகளால் பெண்கள் குழப்பமடைந்தனர்.\nஇதையடுத்து அறையில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர். இதை கண்டறிவதற்காக தங்கள் செல்போன்களில் இருந்து Hidden Camera Detector என்ற செயலியை டவுன்லோடு செய்துள்ளார்கள்.\nஅந்த செயலி மூலம் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தியபோது அங்குள்ள அறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆதம்பாக்கத்தில் புகார் அளித்தனர்.\nபோலீஸார் சோதனை நடத்தியதில் படுக்கை மற்றும் குளியல் அறைகளில், ஸ்விட்ச் போர்டு, உடைகளை வைக்கும் ஆங்கர்கள், மின் விளக்குகள் ஆகிய இடங்களில் கண்ணுக்கு தெரியாத அளவு கொண்ட ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து விடுதி உரிமையாளர் சஞ்சீவியை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 16 செல்போன்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ரகசிய கேமராக்கள், போலி ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.\nஇந்த கேமராக்கள் எப்போது பொருத்தப்பட்டன. சஞ்சீவியின் பின்புலத்தில் ���ேறு ஏதும் குரூப்கள் செயல்படுகின்றனரவா, இது வரை படம்பிடிக்கப்பட்ட பெண்களின் அந்தரங்கங்கள் ஆபாச தளங்கில் ஏதேனும் பதிவேற்றம் செய்யப்பட்டனவா உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nசென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\nதேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\nபாஜக சங்காத்தமே வேண்டாம்.. செம ஷாக் கொடுத்த சரத்குமார்\nபுல்வாமா தாக்குதல்... மனிதநேய மக்கள் கட்சி... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nபுல்வாமா தாக்குதல்... வீரர்களோடு தோளோடு தோள் நிற்போம்... கமல்ஹாசன் உருக்கம்\nகாட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது... ரஜினிகாந்த் கடும் கண்டனம்\nசதிகளை கடந்தவர் எடப்பாடி.. தமிழிசை வாழ்த்து.. இது எங்க போயி முடிய போகுதோ.. இது நெட்டிசன்கள்\nஅஞ்சு பைசா கிடையாது.. அதிமுக வேட்பாளர்களுக்கு காத்திருக்கும் பெரும் சவால்\nஅதிமுகவை விடுங்க.. சசிகலாவைப் பிடிங்க.. சாமி அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/eelam/award-for-tamil-eelam-in-canada/", "date_download": "2019-02-15T18:38:06Z", "digest": "sha1:MOWR3E3A5T52FLLYTFBLPIWP5KVQEHP5", "length": 8859, "nlines": 91, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –கனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது ! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 12:07 am You are here:Home ஈழம் கனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது \nகனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது \nகனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது \nகனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழ் கவிஞர் மற்றும் அறிஞரான வைத்தியர் சேரன் ருத்ரமூர்த்தி சர்வதேச கவிஞர் விருதுக்கு தெரிவாகியுள்ளார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nயாழ்ப்பாணத்தில் பிறந்த சேரன் ருத்ரமூர்த்தி, கனடாவின் வின்ட்சர் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.\nஇதேவேளை ONV அறக்கட்டளை மூலமே சேரன் ருத்ரமூர்த்தி கவிஞர் விருதுக்கு தெரிவாகியுள்ளார்.\nஇந்திய தூதரகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் பெப்ரவரி 17 ஆம் தேதி இந��த விருது வழங்கி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nHarithamanasam என்ற தலைப்பின் கீழே குறித்த நிகழ்வு இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது ... தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது ... தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் பத்மஸ்ரீ விருதைப் பெறவுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள...\nஜல்லிக்கட்டு வெற்றி விழாவை நடத்தி, தமிழக அரசிற்கு ... இன்றைய தமிழக நாட்டு மாடும், 5000 ஆண்டுக்கு முன் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட காளையும் ஜல்லிக்கட்டு - உலகின் எந்த மூலையில் இருப்பினும், இப்பெயரை த...\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், நமது உலகத் தமிழர் பேரவையி... அமெரிக்க அதிபர் டிரம்ப், நமது உலகத் தமிழர் பேரவையின் பெங்களுரின் மதிப்பு மிக்க தமிழ் உறுப்பினரான முனைவர் அசோக்-கிற்கு விருந்தளிக்கிறார்\n – தமிழர்கள் ஒன்றாக, ஒற்ற... தமிழர்கள் ஒன்றாக, ஒற்றுமையோடு நிற்க வேண்டும் எல்லா மாநிலங்களிலும், அவரவர் மாநிலநலன், அவரவர் மொழியின்நலன், அவரவர் மக்களின்நலன் என்று வரும்பொழுது, எல...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/nayanthara/", "date_download": "2019-02-15T19:39:41Z", "digest": "sha1:GAW2TQ7S4IDHWJEP4XNBTRN3VRUZUKYA", "length": 7858, "nlines": 220, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "nayanthara Archives - Fridaycinemaa", "raw_content": "\nகோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் 'கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என்ற வரலாற்று சிறப்பு மிக்க கேள்வியை மறக்கவே முடியாது. ஆனால் தற்போதைய தருணத்தில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 'யோகி பாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக் கொள்கிறாரா என்ற வரலாற்று சிறப்பு மிக்க கேள்வியை மறக்கவே முடியாது. ஆனால் தற்போதைய தருணத்தில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 'யோகி பாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக் கொள்கிறாரா' என்பது தான். இந்த டாபிக் மிகப்பெரியதாக மாறி, மற்ற\ncocokolamaavu kokilanayantharayogi babuகோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nநயன்தாரா , குஷ்புசுந்தர் , விஜய்சேதுபதி, கார்த்தி ஒத்துழைப்பால் பல ஏழை கலைஞர்களின் குடும்பங்களுக்கு உதவமுடியும் .\nவணக்கம் கடந்த காலங்களில் திரை உலகில் திரைப்பட விழாக்கள் ,விருது வழங்கும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகளும் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிகளில் நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.அனால், சமீப காலங்களில் அது வியாபார நோக்கத்தில் நடத்தபடுவதால் அந்த பயனை நடிகர் நடிகைகளும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சங்க சிறப்பு கூட்டத்தில் இது பற்றி விவாதித்து முடிவெடுக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-02-15T19:36:26Z", "digest": "sha1:T4LZCDIV3DXUAS4W4AS2HLCDUYOXRLAY", "length": 8476, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "உச்ச நீதிமன்றத்தின் கருத்தினை கேட்காமல் பொதுத் தேர்தல் நடத்த முடியாது – மஹிந்த தேசப்பிரிய | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெ��்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தினை கேட்காமல் பொதுத் தேர்தல் நடத்த முடியாது – மஹிந்த தேசப்பிரிய\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தினை கேட்காமல் பொதுத் தேர்தல் நடத்த முடியாது – மஹிந்த தேசப்பிரிய\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தினை கேட்காமல் பொதுத் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்று நள்ளிரவு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவுள்ள நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅவசியமில்லை என்றால் அரசியலமைப்பில் இருந்து மாகாணசபையை நீக்க வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய\nஉரிய காலத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை நடத்தாவிடின் அரசியல் அமைப்பில் இருந்து மாகாணச\nமாகாண சபை தேர்தல் தொடர்பான முக்கிய அறிவித்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு\nமே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமென இலங்கை தேர்தல்கள் ஆணை\nதேர்தல் தொடர்பில் தீர்மானிக்க நாடாளுமன்ற தெரிவுக் குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்\nமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் தேர்தல் சட்டங்களை புதுப்பிப்பதற்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழு ஒன்\nதேர்தலை நடத்தாவிடின் இராஜினாமா செய்வேன் – மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை\nமாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை என்றால் தான் இராஜினாமா செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியே வேட்பாளர் – மஹிந்த தீர்மானம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நி\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-02-15T19:41:01Z", "digest": "sha1:DMUFHPGBCYZJEO7ITBO5JVGE4JFTGHEH", "length": 9081, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "வேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஉலகில் மனிதர்கள் செய்யும் பணிகளில், மிக வேகமாக ரோபோக்களை பாரிய நிறுவனங்கள் தற்போது பணியமர்த்தி வருகின்றன.\nஉலகில் பணியிடங்களில் அதிக ரோப்போக்களை பணியமர்த்தியுள்ள நாடுகள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்து. இந்தபட்டியலில் தென் கொரியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. தென் கொரியாவில் கிட்டத்தட்ட 10,000 பணியாளர்களுக்கு 631 ரோபோக்கள் பணியமர்த்தப்படுகின்றது.\nஇதேபோன்று, தென் கொரியாவை அடுத��து, சிங்கப்பூர் இரண்டாம் இடத்திலும் ஜெர்மனி மூன்றாம் இடத்திலும் ஜப்பானுக்கு நான்காமிடமும் கிடைத்துள்ளன. அந்தவகையில், குறித்த நாடுகள் அதிகளவில் ரோபோக்களை பணியமத்த பயன்படுத்தப்படுகின்றன.\nஉலகளவில் 10,000 பணியாளர்களுக்கு 74 ரோபோக்கள் மட்டுமே போதுமானதாக காணப்படுகின்றதாம். இந்தியாவிலும் இதுபோன்று 10,000 பணியாளர்களுக்கு 3 ரோபோக்கள் மட்டுமே பணியமர்த்தப்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையுடனான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பான் அதிகாரி இலங்கை விஜயம்\nஇருநாட்டும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பான் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் கென்ரறோ சொ\nவட. மாகாண கல்வி வளர்ச்சிக்கு இந்தியா உதவி\nபோரினால் பாதிக்கப்பட்ட வட. மாகாண மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு உதவியளிப்பதற்கு இந்தியா\nஅமெரிக்காவிடமிருந்து நவீன துப்பாக்கிகளை இறக்குமதி செய்யும் இந்தியா\nஅமெரிக்காவிடம் இருந்து நவீன ரக துப்பாக்கிகளை இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு\nஇலங்கை அரசாங்கத்தை இந்தியா பகைத்துக்கொள்ளாது: ராமகிருஷ்ணன்\nஇலங்கை அரசாங்கத்தைப் பகைத்து கொண்டு இந்திய அரசு தமிழர்களுக்குத் தீர்வினை வழங்காது என ஹிந்து பத்திரி\nநில முறைகேடு வழக்கு – சோனியா காந்தியின் மருமகனிடம் விசாரணை\nநில முறைகேடு வழக்கு தொடர்பில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ரொபர்ட் வதே\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2014/07/blog-post_19.html", "date_download": "2019-02-15T18:53:04Z", "digest": "sha1:UBMN7X2AAQ6ZRXYQWFLK3I5BGIZOUEJY", "length": 18587, "nlines": 419, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: சந்தோஷமும் சமாதானமும்", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nவெள்ளை நிறம் அமைதிக்கும் சமாதானத்துக்குமான அடையாளம் என்றால் மஞ்சள் சந்தோஷத்துக்கும் வளமான வாழ்வுக்குமான அடையாளம்.\nஇந்த இரண்டு நிறங்களுமே நடுவர் சர்வேசனின் தேர்வாக அமைந்து விட்டுள்ளது PiT ஜூலை மாதப் போட்டிக்கு. அதாவது இந்த இரண்டு நிறங்களில் ஒன்றைப் பிரதானமாகப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் படங்கள். இரண்டு நிறங்களும் சேர்ந்து அசத்தினாலும் சரிதான்.\nஅழகான மாதிரிப் படங்களுடன் அறிவிப்புப் பதிவு இங்கே. குறிப்பாக, ஒரு எலுமிச்சையை எத்தனை அற்புதமாகக் காட்டியிருக்கிறார் ஆனந்த் விநாயகம் என்பதைக் காணத் தவறாதீர்கள்.\nநெருங்கும் கடைசித் தேதியை உங்களுக்கு நினைவுறுத்தி மேலும் சில மாதிரிப் படங்கள், (முன்னர் இங்கு பகிர்ந்திராதவையாக):\n‘சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்..’\n‘வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே..\nவிடியும் பூமி அமைதிக்காக விடியவே..’\nநேரம் கிடைத்தால் தலைப்புக்காக ஒரு புதுப்படமேனும் எடுத்துப் பகிருவது வழக்கம். மாட்டியது இந்தத் தங்க மிளகாய்.\nபோட்டிக்கு வந்திருக்கும் படங்களின் எண்ணிக்கை ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கண்டு இரசிக்க இங்கே செல்லுங்கள். அவற்றோடு உங்கள் படம் சேர வேண்டியக் கடைசித் தேதி: 20 ஜூலை 2014.\nLabels: PiT பகிர்வு, அனுபவம், ஃபோட்டோ போட்டி-(PIT)\nதிண்டுக்கல் தனபாலன் July 19, 2014 at 10:01 PM\nஅழகான படங்கள் + பாடல்கள்...\nகண்ணுக்கு குளுகுளுன்னு இருக்கும் அழகிய படங்கள். பாராட்டுகள் ராமலக்ஷ்மி. போட்டியில் கலந்துகொள்ளவிருப்பவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.\nவெள்ளை நிறம் அமைதிக்கும், சமாதானத்துக்கும் மட்டுமல்ல தூய்மைக்குமான நிறம்\nஎல்லாப் படங்களும் மிக அருமை ராமலக்ஷ்மி, அதிலும் தங்கமிளகாய் மிக அருமை.\nபடங்கள் அருமை ராமலெக்ஷ்மி :)\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் க���ள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\n‘வளரி’ இதழ் வழங்கியுள்ள “கவிப் பேராசான் மீரா விருது”\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nநாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - ஸ்ரீலங்கா (2)\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஎன் வழி.. தனி வழி..\nமகள் என்பவள்.. - மக்களும் மழலைகளும்..(2)\nஉன்னையே கேள் - ரூமி பொன்மொழிகள்\nகுங்குமம் தோழியில்.. ஸ்டார் தோழியாக..\nஆயிரம் தட்டான்களும் அயல்நாட்டு ஆவணப்படமான வெற்றிக்...\nவாழுங்கள்.. வாழ விடுங்கள்.. - பெங்களூர், கைக்கொண்ட...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (8)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (49)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/intiyaavil-arrimukmaannntu-kvaacaaki-ninyjaa-zx-6r-vilai-ruu-10-49-lttcm/", "date_download": "2019-02-15T19:15:44Z", "digest": "sha1:XQ6GW26VSYIXRWJU7XZMXSRYUWUHJU6L", "length": 9341, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "இந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம் - Tamil Thiratti", "raw_content": "\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nLok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nElection Commission of India News : தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்\nTamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி\n17 ரூபாயை விட அதிக நிதி கொடுப்போம் – ராகுல் காந்தி\nLok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி ...\nTerror Attack in J&K: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – 44 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n2019 ஹோண்டா சிவிக் இன்ஜின் விவரங்கள் வெளியானது\nPuducherry Breaking News Tamil: அரசியல் ஆதாயத்திற்கே தர்ணா, பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nAIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம்\nRoad Transport Minister Nitin Gadkari: நாளை சென்னைக்கு வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nTamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R; விலை ரூ.10.49 லட்சம் autonews360.com\nஇந்தியா கவாசாகி நிறுவனம், தனது புதிய கவாசாகி நிஞ்ஜா ZX-6R சூப்பர்ஸ்போர்ட் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளதுடன், இந்த பைக்களுக்கான விலை 10.49 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 கவாசாகி நிஞ்ஜா ZX-6R பைக்களுக்கான ட���லிவரி வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த பைக்களுக்கான புக்கிங், கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலே தொடங்கப்பட்டு விட்டது.\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார்...\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nLok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ...\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார்... tamil32.com\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம் autonews360.com\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார்... tamil32.com\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1162517.html", "date_download": "2019-02-15T18:49:58Z", "digest": "sha1:KWHA4UYNKWM5E62F2BDW5PWF25AWXLQE", "length": 11895, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் பொறுப்பேற்பு..!! (படங்கள் இணைப்பு) – Athirady News ;", "raw_content": "\nதிருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் பொறுப்பேற்பு..\nதிருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் பொறுப்பேற்பு..\nயாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று (30) உத்தியோகபூர்வமாக கடமையயை பொறுப்பேற்றார்.\n” கிழக்கில் மீண்டும் சூரியன் உதித்து விட்டது” என்ற கோஷத்துடன் திருகோணமலை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் வரவேற்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஆயுதம் தாங்கிய பொலிஸார் விஷேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா மற்றும் பதிவாளர்கள் .சட்டத்தரணிகள் ஊழியர்கள் என பலரும் சேர்ந்து மாலை அணிவித்து வரவேற்றனர்.\nஅத்துடன் தமது கடமையயை பொறுப்பேற்றதுடன் இரண்டு மணித்தியாலங்கள் சிநேகபூர்வமாக தமது நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பாகவும், நீதிமன்றங்களின் மேல் மக்கள் வைக்கும் நம்பிக்கை காப்பாற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் கருத்துக்களை கூறினார்.\nமட்டக்களப்பில் இலவச உடற் பரிசோதனை முகாம்..\nமுறைகேடான இடமாற்றத்தினால் இரு அரச ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\nவவுனியா வைத்தியசாலை வளாகத்தில் வாகன தரிப்பிடத்தில் பாய்ந்த ஹயஸ்\nநாம் மக்களுக்காகவே அரசியலை முன்னெடுத்துவருகின்றோம் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1193405.html", "date_download": "2019-02-15T19:10:34Z", "digest": "sha1:JNP4GXN5V4I3ALVZ3CYKRZQAF3GQJG7Q", "length": 15431, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சித்தாந்தத்தை அமல்படுத்த ஆர்.எஸ்.எஸ் முயற்சி – ராகுல் காந்தி..!! – Athirady News ;", "raw_content": "\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சித்தாந்தத்தை அமல்படுத்த ஆர்.எஸ்.எஸ் முயற்சி – ராகுல் காந்தி..\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சித்தாந்தத்தை அமல்படுத்த ஆர்.எஸ்.எஸ் முயற்சி – ராகுல் காந்தி..\nஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று லண்டனில் வெளிநாடு வாழ் காங்கிரஸ்காரகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-\nஇந்தியா முழுதும் ஒரே மாதிரியான சித்தாந்தத்தை அமல்படுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் முயற்சி செய்து வருகிறார்கள். அந்த முயற்சி நாக்பூரில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.\nமோடி பிரதமராக பதவியேற்பதற்கு முன்பாக இந்தியாவில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என கூறுகிறார்.\nகாங்கிரசை விமர்சிபதாக நினைத்து அவர் கூறியது ஒவ்வொறு இந்தியரையும் அவமானப்படுத்துவது போல் ஆகும்.\nஎவ்வித உதவிகளும் கிடைக்காமல் தலித்கள், விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை மக்கள் அவதிப்படுகின்றனர். எஸ்சி.எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் ஒழிக்கப்பட்டது. உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. மக்களின் உரிமைக்காக குரல் எழுப்பினால் அவர்களின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.\nதற்போதைய இந்தியாவில் சாதி, மதங்களை அடிப்படையாக வைத்து பாகுபாடு காட்டப்படுகிறது. பட்டியல் இன மக்களுக்கு பெரும் துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அனில் அம்பானி போன்ற பணக்காரர்களுக்கு மட்டும் நன்மை நடக்கிறது ரூ.45 ஆயிரம் கோடி அனில் அம்பானி மட்டும் கடனாக வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த 50 ஆண்டு காலமாக விமான தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு ரபேல் விமான தயாரிப்பு ஒப்பந்தங்கள் வழங்கப்படவில்லை. ஆனால், ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு 19 நாட்களுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட யாரோ ஒருவரின் நிறுவனத்துக்கு விமான தயாரிப்பு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் தினந்தோறும் வெறும் 450 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் அதேவேளையில் சீனாவில் தினந்தோறும் 50 ஆயிரம் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது.\nஇந்தியாவின் சுவர்களாக விளங்கும் உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தங்களை பணி செய்ய அனுமதிக்கவில்லை என வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.\nஜனாதிபதி பதவி விலக வேண்டும்\nரபேல் விவகாரம் – ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.5 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு..\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nபுல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் கண்டனம்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக���கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் –…\nபுல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் கண்டனம்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/egmore-adhithanar-statue-chennai", "date_download": "2019-02-15T19:45:16Z", "digest": "sha1:7ZHNQC6OVS3S6OCB4VQJVY6WDZLWNTVB", "length": 9034, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "சென்னை எழும்பூரில் தமிழர் தந்தை ஆதித்தனார் சிலை அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்ப���ட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome மாவட்டம் சென்னை சென்னை எழும்பூரில் தமிழர் தந்தை ஆதித்தனார் சிலை அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.\nசென்னை எழும்பூரில் தமிழர் தந்தை ஆதித்தனார் சிலை அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.\nசென்னை எழும்பூரில் தமிழர் தந்தை ஆதித்தனார் சிலை அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.\nசென்னை எழும்பூரில் அகற்றப்பட்ட ஆதித்தனார் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகளைச்சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என முதலமைச்சர் உறுதியளித்திருந்தார். மேலும், சிலையை நிறுவுவதற்கான பணிகளை விரைந்து முடிக்குமாறும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, சிலை அமைந்திருந்த இடத்தில் சிக்னல் அமைக்கும் பணிகள் மற்றும் சிலையைச் சுற்றி புல் வெளி போன்ற அமைப்பு ஏற்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று நிறைவடைந்தன. இதனைத்தொடர்ந்து, நேற்று மீண்டும் ஆதித்தனார் சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது. இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி ஆதித்தனார் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleமெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்.\nNext articleரோஹிங்கியா முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை : மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி பதிலடி.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=78504", "date_download": "2019-02-15T19:21:36Z", "digest": "sha1:Y3R7IK6EDBZYHNJ4P7MSYYRTE5FIMBSS", "length": 1431, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "6 நாள்கள் வங்கி விடுமுறையா?", "raw_content": "\n6 நாள்கள் வங்கி விடுமுறையா\nசெப்டம்பர் 2 முதல் 9-ம் தேதி வரை வங்கிகள் பல்வேறு காரணங்களுக்காகச் செயல்படாது என்ற ஒரு தகவல் சில நாள்களாக வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், `இது வெறும் வதந்தியே. செப்டம்பர் 2 மற்றும் 8-ம் தேதிகள் தவிர மற்ற நாள்களில் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்' என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87._%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-15T19:38:50Z", "digest": "sha1:6OJSX2INGLHRA3PTHZBE6TZHSJT3A2MI", "length": 14044, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "இ. மயூரநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி இ. மயூரநாதன்\nதேனி எம்.சுப்பிரமணி எழுதிய \"தமிழ் விக்கிப்பீடியா\" எனும் நூலின் முகப்பு அட்டையில் இ. மயூரநாதனின் படம்\nஇ. மயூரநாதன் (R. Mayooranathan) என்பவர் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடியாவார். இவர் தமிழ் விக்கிப்பீடியாவில் 2003 நவம்பர் 20 ஆம் திகதி புகுபதிந்துள்ளார். அத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவை 2003, செப்டம்பர் 30 ஆம் திகதியே உருவாக்கும் முயற்சிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட போதும், தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத்தை உருவாக்கியவரும் இவரே ஆவார். ஆரம்பக்காலங்களில் விக்கிப்பீடியாவில் பங்களிக்க முயன்றோர் ஒரு சில தொகுப்புகளுடன் மறைந்துவிட்ட நிலையிலும் இ. மயூரநாதன் தமிழரின் நலன் சார்ந்து இந்த கலைக்களஞ்சியத்தை வளர்க்கும் முயற்சியில் இடையறாது உழைத்து வருபவர் ஆவார்.[1] விக்கிப்பீடியாவின் சிறப்புகளில் ஒன்றான வரலாற்றுப் பக்கங்கள் இ. மயூரநாதனின் பங்களிப்புக்களை வரலாறாக காட்டிநிற்கின்றன. இவர் இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராவர். ஐக்கிய அரபு இராச்சியத்தில், கட்டக்கலைஞராக தொழில் புரியும் இவர் யாழ் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி கற்றவராவார்.\nஇ. மயூரநாதனின் முதல் தொகுப்பு 2003 நவம்பர் 20 ஆம் திகதி பதிவாகியுள்ளது.[2] இவரால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத்தோற்றம் 2003, நவம்பர் 25 ஆம் திகதி உருவாக்கப்பட்டுள்ளது.[3] அவர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான இடைமுகத்தை வடிவமைத்தப்போதும், ஏற்கனவே பயனர்கள் செய்த தொகுத்தல் முயற்சிகளை அழிக்காமல் அப்படியே விட்டிருந்துள்ளார். அவை அந்த இடைமுகத் தோற்றத்தின் அடிப்பாகத்தில் அப்படியே உள்ளன. அத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவின் தோற்றத்தின் போது மற்றவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளிலும் இவர் முன்மாதிரியாக நின்று,அவற்றை முறையாக நெறிப்படுத்தி வந்திருப்பதை, தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாற்றுப் பக்கங்கள் சாட்சிகளாய் காட்டுகின்றன. தற்போது விக்கிப்பீடியாவில் பயனர்கள் 1,49,550 பேர் புகுபதிகை செய்துள்ளனர். அதில் முன்னிலையில் நின்று பங்களிக்கும் சிறப்புப் பயனர்கள் 491 உள்ளனர். இப்போதைக்கு அனைத்து பயனரின் பங்களிப்புடன் தமிழ் விக்கிப்பீடியாவில் காணப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கை 1,20,291 ஆகும். இதில் சிறப்பு என்னவென்றால் 18% வீதமானக் கட்டுரைகள் இ.மயூரநாதனுடையதாகவே இருப்பதே. 2015 ஆம் ஆண்டு எண்ணிக்கையின் படி மயூரநாதன் எழுதியக் கட்டுரைகள் 4000 தையும் கடந்துச் செல்கிறது. இதனை பேராசிரியர் செல்வா பல குழுமங்களிலும் மயூரநாதனின் அருஞ்செயலை இட்டுள்ளார். அத்துடன் மயூரநாதன் எழுதும் கட்டுரைகள், எண்ணிக்கையை அதிகரிப்பதனை மட்டுமே நோக்காக கொள்ளாமல் காத்திரமானவைகளாகவும் உள்ளன.[4]\nஇவரது பயனர் பக்கத்தின் முதல் தொகுப்பு 2003 நவம்பர் 25 ஆம் திகதி பதிவாகியுள்ளது.[5] இவரது பயனர் பேச்சு பக்கத்தின் தொகுப்பு 2005 மே 2 ஆம் திகதி பதிவாகியுள்ளது.[6]\n2015 - தமிழ் விக்கிப்பீடியாவின் உருவாக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தமைக்காக இவருக்குக் கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தென்னாசியக் கழகமும் இணைந்து 2015 ஆம் ஆண்டுக்குரிய இயல் விருதினை வழங்கின.[7]\n2016 - ஆனந்த விகடன் \"டாப் 10\" மனிதர்கள் விருது[8]\n↑ இ. மயூரநாதனின் முதல் தொகுப்பு\n↑ இ. மயூரநாதன் வடிவமைத்த தமிழ் விக்கிப்பீடியாவின் முதல் இடைமுகம்\n↑ இ. மயூரநாதன் தொடங்கியக் கட்டுரைகள்\n↑ இ.மயூரநாதனின் பயனர் பக்க முதல் தொகுப்பு\n↑ இ.மயூரநாதனின் முதல் பயனர் பேச்சு\n↑ இ. மயூரநாதனுக்கு இயல் விருது – 2015\n↑ ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள், அணுக்கம் 04-04-2017\nமுத்துக்கமலம் இணைய இதழில் இ. மயூரநாதன் நேர்காணல்\nதமிழ் விக்கிப்பீடியா: இ.மயூரநாதன் உடன் இ-நேர்காணல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2017, 03:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொத��மங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/13085424/1227495/Bharat-Ratna-Padma-awards-cannot-be-used-as-titles.vpf", "date_download": "2019-02-15T20:00:55Z", "digest": "sha1:N4WLCTN5SA4XTYMFW5TKICHAL5MSL7RO", "length": 16523, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாரத ரத்னா, பத்ம விருதுகளை பெயருடன் இணைத்து பயன்படுத்த கூடாது - மத்திய அரசு || Bharat Ratna Padma awards cannot be used as titles", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாரத ரத்னா, பத்ம விருதுகளை பெயருடன் இணைத்து பயன்படுத்த கூடாது - மத்திய அரசு\nபதிவு: பிப்ரவரி 13, 2019 08:54\nபாரத ரத்னா, பத்ம விருதுகளை பெயருடன் இணைத்து பயன்படுத்தக்கூடாது என்று பாராளுமன்ற மக்களவையில் உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் விளக்கம் அளித்துள்ளார். #PadmaAwards\nபாரத ரத்னா, பத்ம விருதுகளை பெயருடன் இணைத்து பயன்படுத்தக்கூடாது என்று பாராளுமன்ற மக்களவையில் உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் விளக்கம் அளித்துள்ளார். #PadmaAwards\nபாராளுமன்ற மக்களவையில் உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதில் வருமாறு:-\nபாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய தேசிய விருதுகள் அரசியல்சாசன விதிகள் 18(1)-ன்படி விருது பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன்னாலோ, பெயருக்கு பின்னாலோ விருதுகளின் பெயர்களை எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது. அப்படி தவறாக பயன்படுத்தினால், விருது பெற்றவர் அந்த உரிமையை இழந்தவர் ஆகிறார்.\nஜனாதிபதி அவர்களின் விருதுகளை ரத்து செய்யவோ, நீக்கவோ முடியும். அல்லது விருது பெற்றவர்களின் பெயர்கள் அதற்கான பதிவேட்டில் இருந்து நீக்கப்படும். அப்படி நீக்கப்பட்டால் அவர்கள் அந்த விருதுகளை திரும்ப ஒப்படைக்க நேரிடும். விருது பெற்ற ஒவ்வொருவரும் இதனை கடைபிடிக்க வேண்டும். எனவே விருது பெற்றவர்கள் பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ விருதுகளை சேர்க்க வேண்டாம்.\n1955-ம் ஆண்டில் இருந்து இதுவரை 38 பேருக்கு பாரத ரத்னா விருதும், 307 பேருக்கு பத்ம விபூஷண், 1,255 பேருக்கு பத்மபூஷண், 3,005 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PadmaAwards\nபாரத ரத்னா | பத்ம விபூஷண் | பத்ம பூஷண் | பத்மஸ்ரீ | பாராளுமன்றம் | மக்களவை | ஜனாதிபதி\nவீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. மந்திரிகள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களுக்கு டெல்லியில் ராகுல் காந்தி அஞ்சலி\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் - ராஜ்நாத் சிங் பேட்டி\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் வீரர்கள் பலி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஓட்டுக்காகவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஎன்னால் துப்பாக்கி தூக்க முடியாது: ஆனால் வீரர்களுக்கு உதவியாக வாகனம் ஓட்ட முடியும் - ஹசாரே\nவீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. மந்திரிகள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் கைது\nமுதலமைச்சர் பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவர் - தமிழிசை சவுந்தரராஜன்\nமத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த நவீன் பட்நாயக்கின் சகோதரி\nமோகன்லால், பிரபுதேவா என பத்மவிருது பெறும் சினிமா பிரபலங்கள்\nசரத்கமல், கம்பீர், அஜய் தாகூர் உள்பட 8 பேருக்கு பத்மஸ்ரீ விருது\nநடிகர் மோகன்லால், குல்தீப் நய்யார் உள்பட 14 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்ட���்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2019-02-15T19:38:17Z", "digest": "sha1:WOILNREC3LFZZNS5CKUV324YPPN6JG6O", "length": 12076, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "அவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nதென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, அவுஸ்ரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.\nஅங்கு செல்லும் தென்னாபிரிக்கா அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஒரேயொரு ரி-20 போட்டியிலும் விளையாடுகிறது.\nஇந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில், இரு அணிகளும் தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகின்றது.\nஇதற்கிடையில் முதலில் நடைபெறும் ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nடு பிளிசிஸ் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியில், காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் கிறிஸ் மோரிஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.\nமேலும், துடுப்பாட்ட சகலதுறை வீரரான பர்ஹான் பெஹார்டியன், அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அவர் கடந்த பெப்ரவரி மாதம் இந்தியா அணிக்கெதிராக விளையாடியிருந்தார்.\nஇதுதவிர அணியின் அனுபவமிக்க ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஹசிம் அம்லா ஏற்கனவே இத்தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந��ததன் அடிப்படையில் அவரும், அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு, அணியின் சகலதுறை வீரரான ஜே.பி. டுமினி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த தொடர்களில் இடம்பெற்றிருந்த முல்டர் அணியில் இடம்பெறவில்லை.\nமேலும், வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீர் ஆகியோரும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஅதேபோல வேகப்பந்து வீச்சாளரான டுவைன் ப்ரோட்டோரியசும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.\nஜே.பி. டுமினி தலைமையிலான அணியில் பர்ஹான் பெஹார்டியன், குயிண்டன் டி கொக், ரீசா ஹென்ரிக்ஸ், இம்ரான் தாஹிர், ஹெய்ன்ரிச் கிளாசன், மார்கிராம், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், கிறிஸ் மோரிஸ், லுங்கி நிகிடி, பெலுக்வாயோ, டுவைன் ப்ரோட்டோரியஸ், ரபாடா, ஷம்சி, ஸ்டெயின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஇரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி, பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிறிஸ்மஸ் தீவின் சர்ச்சைக்குரிய தடுப்பு மையம் மீண்டும் திறக்கப்படுகிறது\nபுகலிடக் கோரிக்கையாளர்களுக்கான கிறிஸ்மஸ் தீவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தடுப்பு மையத்தை மீண்டும் த\nஅவுஸ்ரேலியா- நியூசிலாந்து தொடர்களில் இருந்து அதிக அளவில் கற்றுக் கொண்டேன்: விஜய் சங்கர்\nஅவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் இருந்து அதிக அளவில் கற்றுக் கொண்டேன் என இந்தியக் கிரிக்க\nஅவுஸ்ரேலியாவுக்கான நேபாளத் தூதுவர் பதவி விலகினார்\nஅவுஸ்ரேலியாவுக்கான நேபாளத் தூதுவர் லக்கி ஷெர்பா மனிதக் கடத்தல் குற்றச்சாட்டையைடுத்து பதவி விலகியுள்ள\nஅவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம்: இருவரது சடலங்கள் கண்டெடுப்பு\nஅவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.\nசீரற்ற வானிலையால் அணை திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்ரேலியாவில் டவுன்ஸ்வில்லேயிலுள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்பா\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/apps/page/16/", "date_download": "2019-02-15T20:15:37Z", "digest": "sha1:SF6PRBPIV5546NDPASRPREARLYWEQRZZ", "length": 23664, "nlines": 147, "source_domain": "cybersimman.com", "title": "apps | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வை���ஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஒரு ஹிட் வீடியோகேமின் வெற்றிக்கதை\nசூப்பர் ஹிட்டான படத்தை கொடுத்த இளம் இயக்குனர் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அதே போல் இணைய உலகில் தனது இரண்டாவது மொபைல் கேம் மூலம் கவனத்தை ஈர்த்து சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார் வியட்னாம் நாட்டு வாலிபர் டாங் நுயேன்.( Dong Nguyen ). ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் யார் இந்த நுயேன் என கேட்க வாய்ப்பில்லை.அவர்களில் பெரும்பாலானோர் ,நுயேனின் பிளாப்பி பேர்ட் (Flappy Bird ) மொபைல் […]\nசூப்பர் ஹிட்டான படத்தை கொடுத்த இளம் இயக்குனர் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக க...\nகையில் ஸ்மார்ட்போன் இருந்தால் சுயபடங்கள் (செல்பீ) எடுக்கத்தான் தோன்றும். இப்போது இந்த சுய படங்களை பகிர்ந்து கொள்வதற்காக ஒரு வழியும் உருவாக்கப்பட்டுள்ளது. சுயபடங்களை வெளியிடுவதற்காக என்றே கெட்செல்பீஸ் (http://getselfies.com/ ) எனும் பெயரில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி வழியே உங்கள் சுயபடங்களை அதற்கான புகைப்பட குறிப்புடன் வெளியிட்டு மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இப்படி மற்றவர்கள் பகிர்ந்து கொண்ட சுயபடங்களையும் பார்த்து ரசிக்கலாம். உரையாடலாம் . சுயப்டங்களை பேஸ்புக் போன்ற சேவைகளில் பகிர்ந்து கொள்வதை விட […]\nகையில் ஸ்மார்ட்போன் இருந்தால் சுயபடங்கள் (செல்பீ) எடுக்கத்தான் தோன்றும். இப்போது இந்த சுய படங்களை பகிர்ந்து கொள்வதற்காக...\nதானாக லைக் செய்ய ஒரு அப்ளிகேஷன்\nஇது லைக்குகளின் காலம்.பேஸ்புக்கில் நண்பர்கள் புதிய பதிவுகளையும் புகைப்படங்களையும் லைக் செய்வது குறைந்தபட்ச இணைய நாகரீகமாக கருதப்படுகிறது. புதிய பதிவிற்கு லைக் குவிந்ததாக மகிழ்வதும், யாருமே லைக் போடவில்லை என்று குறைபட்டு கொள்வதும் இணைய பழக்கமாகி இருக்கிறது. லைக்குகள் உண்மையான் ஆதரவின் வெளிப்பாடா என்பது ஆய்வுக்குறியது. நம் இணைய உலகம் லைக்குகளால் இயங்குகிறது என்பது தான் உண்மை. லைக் என்றதும் பேஸ்புக் தான் நினைவுக்கு வரும் என்றாலும் புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளிலும் லைக் […]\nஇது லைக்குகளின் காலம்.பேஸ்புக்கில் நண்பர்கள் புதிய பதிவுகளையும் புகைப்படங்களையும் லைக் செய்வது குறைந்தபட்ச இணைய நாகரீகமா...\nஆபத்து காலத்தில் கைகொடுக்கும் செல்போன் செயலிகள்.\nசெல்போன் செயலிகள் உடல் இளைக்கவும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற கேம்கள் விளையாடவும் தான் என்று நினைத்து கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் . நடைமுறை வாழ்க்கையில் பயன் தரகூடிய செயலிகளும் பல இருக்கின்றன. அது மட்டுமா ஆபத்து காலத்தில் உதவிக்கான கோரிக்கை விடுக்க உதவும் செயலிகளும் இருக்கின்றன. செல்போன் செயலிகளில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இந்த உயிர்காக்கும் செயலிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். எப்படியும் பெரும்பாலானோர் கைகளில் செல்போன் வைத்திருக்கின்றனர். ஆபத்து என வரும் […]\nசெல்போன் செயலிகள் உடல் இளைக்கவும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற கேம்கள் விளையாடவும் தான் என...\nநண்பர்களை சவாலுக்கு அழைக்க ஒரு செயலி\nசமூக வலைத்தளங்கள் தெரியும் . சமூக செயலிகள் செல்போன்களில் பயன்படுத்த பலவித செயலிகள் இருக்கின்றன அல்லவா செல்போன்களில் பயன்படுத்த பலவித செயலிகள் இருக்கின்றன அல்லவா அவற்றில் சமூக நோக்கம் கொண்டவற்றை தான் சமூக செயலிகள் என்று சொல்கின்றனர். அதாவது பொது நலன் நோக்கிலான செயலிகள். இவை மற்றவர்களுக்கு கைகொடுக்கவோ உதவவோ செய்யும். உதாரணத்துக்கு பட்ஜ் என்று ஒரு செயலி இருக்கிறது. நண்பர்களை சவாலுக்கு அழைத்து நன்கொடை வழங்க உதவுகிறது இந்த செயலி. சவாலுக்கு அழைப்பது என்றால் , பெட் கட்டுவது. நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் […]\nசமூக வலைத்தளங்கள் தெரியும் . சமூக செயலிகள் செல்போன்களில் பயன்படுத்த பலவித செயலிகள் இருக்கின்றன அல்லவா செல்போன்களில் பயன்படுத்த பலவித செயலிகள் இருக்கின்��ன அல்லவா \nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/2793", "date_download": "2019-02-15T19:14:08Z", "digest": "sha1:O2F2VY4GOWFAWQ3PTAQXNCYY3TLIVGKK", "length": 11067, "nlines": 116, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | சனி பகவானை எவ்வாறு வழிபடுவது?", "raw_content": "\nசனி பகவானை எவ்வாறு வழிபடுவது\nசனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார்.\nமந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார். பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது. சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம்.\nசனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது, சமகிரகம் குரு. பகை கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார். சனி திசை 19 வருடங்களாகும். சனி ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார்.\nசனியின் வாகனம் காக்கை, எருமை. பாஷை அன்னிய பாஷைகள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கறுப்பு பூ போட்டது, நிறம் கருமை, திசை மேற்கு, தேவதை யமன், சாஸ்தா, சமித்து வன்னி, தானியம் எள்ளு, புஷ்பம் கருங்குவளை, சுவை கசப்பு ஆகும்.\nசனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம், சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம். முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம். சனி பகவானை நேருக்குநேர் வணங்காமல் பக்கவாட்டில் நின்றவாறு வணங்க வேண்டும்.\nஇவ் வழிபாட்டை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி செய்வது மிகச் சிறந்த பலன்களை தரும். திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும்.\nகாக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்குவதும், நீலக் கல் அணிந்த மோதிரத்தை அணிந்து கொள்வதும், சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.\nசனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாகும் நேரங்களில், கருப்பு தோல் அகற்றாத முழு உளுந்து தானியத்தை 108 என்ற எண்ணிக்கையில், இரவு தலையணை அடியில் வைத்து உறங்கி, பின்னர் காலையில் எழுந்து நீராடி, சனி பகவானை 108 முறை வலம் வந்து, ஒவ்வொரு வலம் முடிந்தவுடனும் ஒரு உளுந்தை தரையில் இட வேண்டும். உளுந்து தானியம் தானம் சனி பகானின் நல்லாசி கிடைத்திட அருளும்.\nயாழில் இயக்கப் பாணியில் கொள்ளையனுக்கு தண்டனை கொடுத்த இளைஞர்கள் (Photo)\nயாழில் கலியாணம் கட்டாமல் 3 மாதம் முழுகாமல் இருந்த 18 பேருக்கு இன்று கலியாணம்\nயாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்\nவன்னிக்கு ஆசிரியர்களை அனுப்பாது சந்திராசா செய்த திருகுதாளம்\nவட மாகாணத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை\nயாழில் பரபரப்பாக பேசப்பட்ட கொலை குற்றச்சாட்டப்பட்டவர் டக்ளஸ் உடன் இணைவு\nயாழில் கடனைக் கேட்கச் சென்ற பெண்ணை கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர்\nயாழ் நாவற்குழியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்தவருக்கு நடந்த கதி\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….\nகடன் தொல்லை, தீராத பிரச்சனைகள் தீர வேண்டுமா\nயாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் சிறப்பாக ஆரம்பம் (Photos)\nவிநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nகடன் பிரச்சனைகள் தீர வழிபட வேண்டிய தெய்வங்கள்\nசத்தத்துடன் சங்கு வெளிவரும் அதிசயம்: திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-15T19:19:21Z", "digest": "sha1:O5DPTOFS7VYGQJ3BZHOQ6MWV52JPJOTX", "length": 8348, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nArticles Tagged Under: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ராஜித\nபொய்யான தகவல்களை கசியவிட்டு அரசியல் செய்ய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முயற்சிப்பதாகவும் அவர்களுக்கு எதிராக கடும்...\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் புதிய பிரதமர் மஹிந்தவிற்குமிடையில் அவசர சந்திப்பு\nபுதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெ...\n“ எட்கா\" ஒப்பந்தத்தை தயாரிக்க தன்னிச்சையான முயற்சி : வைத்திய அதிகாரிகள் சங்கம்\nசர்வதேச வர்த்தக அமைச்சில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவிருக்கும் இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழிநுட்ப கூட்டு ஒ...\nமுடிவுக்கு வந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம்...\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று(17-05-2018) ஆரம்பித்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் இன்று(18-05-2018) காலையு...\nஅதிரடி அறிவுறுத்தல் விடுத்திருக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nதமது பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் முன்னறிவித்தல் இன்றி வேலை நிறுத்தப் போராட்டத்...\nசைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் : வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம்\nசைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்று காலை 8 மணிமுதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை...\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் காலை 8 மணி முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.\n24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரச வைத்தியர்கள்\nவைத்தியர்கள் நியமனம் தொடர்பில் இடம் பெறுவதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்...\nசைட்டம் தொடர்பில் அலரிமாளிகையில் இடம்பெற்ற கடும் விவாதம்\nஅரச வைத்திய அதிகாரிகளின் சங்கம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து சைட்டத்திற்கு எதிரான தேசிய முன் மொழிவுகளை உள்ளட...\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/67979-akira-moive-review.html", "date_download": "2019-02-15T19:30:23Z", "digest": "sha1:5KXCWDQLFREIX3XJNEPAILBSO4CKJMWV", "length": 24980, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஜெயித்தது சோனாக்‌ஷி சின்ஹாவா.... அனுராக் காஷ்யபா..? #அகிரா - படம் எப்படி? | Akira Movie Review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:33 (03/09/2016)\nஜெயித்தது சோனாக்‌ஷி சின்ஹாவா.... அனுராக் காஷ்யபா.. #அகிரா - படம் எப்படி\nஅவர் பறந்து, பறந்து சண்டையிடுகிறார். பெண்ணொருத்தியின் முகத்தில் ஆசிட் ஊற்றிய இளைஞர்களைக் கராத்தே அடிகளால் கதி கலங்க வைக்கிறார். கல்லூரியில், ‘வேணாம் என்னை அடிக்கச் சொல்லி கஷ்டப்படுத்தாதீங்க.’ என்று ஒளிந்துகொண்டு மீறி வருபவர்களை துவம்சம் செய்து ஆர்ப்பாட்டமின்றி நடக்கிறார். இதையெல்லாம் செய்வது ஒரு ஹீரோ என்று நீங்கள் நினைத்தால் உங்கள் யூகம் தவறு.\nதிரையில் இதையெல்லாம் செய்வது ஒரு ஹீரோயின். அதுவும், தமிழில் லிங்கா படத்தில் கண்டாங்கிச் சேலையைக் கட்டிக் கொண்டு அடக்கமாக நடித்திருந்த ‘சோனாக்‌ஷி சின்ஹா’தான் அந்த ஆக்‌ஷன் ஹீரோயின். தமிழில் வெளியான ‘மெளனகுரு’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்காக வந்திருக்கிறத�� ‘அகிரா’. ஆண்களாலும், ஹீரோக்களாலும் மட்டுமே இதுபோன்ற படங்களில் நடிக்க முடியும் என்கிற ஸ்டீரியோடைப் அனைத்தையும் உடைத்துத் தள்ளியிருக்கிறது இந்தப்படம்.\nமெளனகுரு திரைப்படத்தினைப் பார்த்து, மிகவும் பிடித்துப் போக இயக்குனர் முருகதாஸ், இந்தியில் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அருள்நிதி நடித்த கதாபாத்திரத்தில், சோனாக்‌ஷி சின்ஹா நடித்திருக்கிறார். முழுக்க, முழுக்க வுமன் சென்ட்ரிக் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது அகிரா.\nஇன்றைக்கு பல்கிப் பெருகிப் போயிருக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து தொடங்குகிறது படம். இளம்பெண்ணின் முகத்தில், காதலிக்கவில்லை என்ற குற்றத்திற்காக ஆசிட் வீசுகின்றனர் சில இளைஞர்கள். அவர்களை தைரியமாக காவல்துறையில் அடையாளம் காட்டும் பள்ளிச் சிறுமியான அகிராவின் முகத்தில் கத்தியால் கிழித்துவிடுகின்றனர். வாய் பேச முடியாத, காது கேட்காத சிறப்புக் குழந்தைகளுக்கு ஆசிரியராய் பணியாற்றும் அகிராவின் அப்பா, அடுத்து செய்யும் காரியம்தான் ஒட்டுமொத்த பெண் குழந்தைகளைப் பெற்ற அப்பாக்களும் இன்றைய காலகட்டத்தில் எடுக்க வேண்டிய முடிவு.\nநேராக அகிராவை கூட்டிச் சென்று நடன வகுப்பிற்குப் பதிலாக, கராத்தே வகுப்பில் சேர்த்து விடுகிறார் அப்பா அதுல்குல்கர்னி. தைரியமான பெண்ணாக வளர்க்கப்படுகிறாள் அகிரா. மீண்டும் பெண்களிடம் கலாட்டா செய்யும் அந்த இளைஞர்களை அடித்துத் துவைக்கும் போது, அகிரா மீது ஊற்றப்பட இருந்த ஆசிட் தவறுதலாக அந்த இளைஞர்களின் ஒருவன் மீதே கொட்டிவிடுகிறது. விளைவு...பணபலத்தால் சிறுவர் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் அகிரா.\nஅதன்பிறகு முழுவதும் மெளனகுருவின் அதே கதைதான். ஆனால், ஒவ்வொரு சீனிலும் நம்மிடையே மனதில் பதிந்து போவது மூன்றே பேர். ஒன்று சோனாக்‌ஷி...இன்னொன்று அனுராக் காஷ்யப்...மூன்றாவது கொங்கணா சென் சர்மா. தமிழில் ஜான் விஜய் நடித்திருந்த வேடத்தில் அனுராக் காஷ்யப். மனுஷனுக்கு சிரிப்புதான் பலமே. சோனாக்‌ஷி நடிப்பில் சொல்லிக் கொடுத்து நடிப்பது தெரிகிறதென்றால், அனுராக் ஜஸ்ட் லைக் தட் அசால்ட் ACP கேரக்டரில் பொருந்திப்போகிறார். உமா ரியாஸின் வேடத்தில் கொங்கணா சென். வயிற்றில் பிள்ளையைச் சுமந்து கொண்டு அமைதியாக விசாரணை நடத்தும் நேர்மையான போலீஸ் அதிகாரி. ஆனால், அமைதிக்கு எதிர்மாறாக எல்லாத் தடயங்களையும் இணைத்து டக், டக்கென்று துப்பறியும் திறமை அபாரம்.\nதிரைக்கதை நேர்த்தி. அதற்கு நிகராக படத்தைத் தன் தோளில் சுமந்து திரிகிறார் சோனாக்‌ஷி. திரை முழுவதும் முகத்தில் எந்தவொரு ரியாக்‌ஷனையும் காட்டாமல், பிரச்னையென்றால் இறங்கியடிக்கும் பெண்ணாக சீனுக்கு சீன் கைதட்டல் வாங்குகிறார் சோனாக்‌ஷி.\nகொஞ்ச நேரமே வந்தாலும் அப்பா கதாபாத்திரத்தில், ‘இப்படித்தான் இருக்க வேண்டும் அப்பா’ என்று மனசில் பசை போட்டு ஒட்டிக் கொள்கிறார் அதுல் குல்கர்னி. எனினும், படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். நான்கைந்து பேரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் வந்து போகிறார்கள். ராய் லக்‌ஷ்மிலாம் இருக்காங்க பாஸ் இசையும், வசனங்கள் ஓகே. சோனாக்‌ஷிக்கும், அனுராக்கிற்கும் பின்னணியில் ஒலிக்கப்படும் இசை கவர்கிறது. பாடல்கள் எடுபடவில்லை.\nகொஞ்சம் மெனக்கெட்டு சில காட்சிகளுக்கு கத்திரி போட்டிருந்தால் இன்னும் க்ரிஸ்பாக இருந்திருக்கும்.சோனாக்‌ஷியும், அனுராக்கும் மட்டுமே படத்தைப் பார்த்துப்பாங்க என்று விட்டுவிட்டதுபோலத் தெரிகிறது.\nகடைசியில் ‘நாட்டைக் காப்பாற்ற நிரபராதிகளாக இருப்பவர்கள்தான் ஒவ்வொரு முறையும் தங்களைச் சிலுவையில் அறைந்து கொள்ள வேண்டுமா.. விட்டுக் கொடுத்துப் போக வேண்டுமா” என்று கேள்வி பிறப்பதை தவிர்க்க முடியவில்லை.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்ல���ா எப்படி’ - தேவ் விமர்சனம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nஅப்துல் ரஷீத் அடிக்கடி சொன்ன வார்த்தை - ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலின் பின்னணி என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/160565?ref=home-feed", "date_download": "2019-02-15T19:48:58Z", "digest": "sha1:DL6ZDJ72J7WPTIHVJFL4BTLSB2MHUNKD", "length": 6905, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "பாலியல் சர்ச்சையில் பிக்பாஸ் வைஷ்ணவி துணிச்சலாக எடுத்த எதிர்பாராத அதிரடி முடிவு! - Cineulagam", "raw_content": "\nதல-59ன் ரிலீஸ் கண்டிப்பாக இந்த நாளில் தான் இவரே கூறிவிட்டாரா அப்போ உண்மையாக தான் இருக்கும்\nஹாலிவுட் படத்திற்கு வசனம் எழுதும் முருகதாஸ், அதுவும் இவ்வளவு பெரிய படத்திற்கா\n தளபதி 63 இயக்குனர் அட்லீயை மனைவி முன்பு பயமுறுத்திய நபர்\nகாதலர் தினத்தில் மது அருந்தியும் கேக் வெட்டியும் கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்.. பரவி வரும் புகைப்படம்..\nபிதாமகன் படத்தில் விக்ரமிற்கு பதிலாக இவர் தான் நடிக்கவிருந்ததாம், யார் தெரியுமா\nபலரையும் கவர்ந்த NGK டீசர் வந்த சில மணிநேரத்தில் இப்படி ஒரு சாதனை - மாஸ் தான்\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்... தயவுசெய்து பலவீனமானவங்க பார்க்காதீங்க\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nதிடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் நடித்தது இந்த பொண்ணா மாளவிகா மோகனின் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nகார்த்தி, ரகுல் பிரித் சிங் நடிக்கும் தேவ் படத்தின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபாலியல் சர்ச்சையில் பிக்பாஸ் வைஷ்ணவி துணிச்சலாக எடுத்த எதிர்பாராத அதிரடி முடிவு\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 கடந்த மாதம் முடிவடைந்தது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. செய்யும் தொழிலுக்கேற்ற படி இந்த நிகழ்ச்சியிலும் மூச்சு விடாமல் தொடர்ந்து பேசிவந்ததை நீங்களும் பார்த்து வந்திருப்பீர்கள். ரசிகர்கள் மத்தியிலும் இவர் மீது சில அதிருப்தி இருந்தது.\nசில வாரங்களிலேயே பின் இவர் வெளியேறினார். இந்நிலையில் தற்போது அவர் சின்மயிக்கு ஆதரவாக இறங்கியுள்ளார். பிரபல பாடகி சின்மயி தற்போது பல பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.\nஇதில் வைரமுத்துவும் சிக்கியுள்ளார். இதை மட்டுமல்ல இன்னும் பலர் பாலியல் குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்து வருகிறார்கள். அதற்கும் வைஷ்ணவி ட்வீட் செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2018/05/03/tceh/", "date_download": "2019-02-15T20:10:31Z", "digest": "sha1:FIJY3VFEIE2MDA2TC5Y7QVMWTL6AX4CW", "length": 30496, "nlines": 172, "source_domain": "cybersimman.com", "title": "டெக் டிக்ஷனரி- 8 டிஜிட்டல் நேட்டிவ் ( digital native) – டிஜிட்டல் பூர்வகுடிகள் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » tech » டெக் டிக்ஷனரி- 8 டிஜிட்டல் நேட்டிவ் ( digital native) – டிஜிட்டல் பூர்வகுடிகள்\nடெக் டிக்ஷனரி- 8 டிஜிட்டல் நேட்டிவ் ( digital native) – டிஜிட்டல் பூர்வகுடிகள்\nகி.மு, கி.பி என வரலாற்றில் குறிப்பிடப்படுவது போல, டிஜிட்டலுக்கு முன் ,டிஜிட்டலுக்கு பின் என இரண்டு வகையாக பிரித்துக்கொள்ளலாம். இணையம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் தாக்கத்தை உணர்த்தும் வகையில் இது அமைகிறது.\nநவீன வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் தொழில்நுட்பங்கள் பல வகையாக அமைந்தாலும் இவை அனைத்திற்கும் டிஜிட்டல் அதாவது எணம் நுட்பமே அடிப்படையாக அமைகிறது. எல்லாவற்றையும், 0 மற்றும் 1 எனும் பைனரி வடிவில் மாற்றி அமைத்துக்கொள்ளும் சாத்தியமே இப்படி டிஜிட்டல் என சொல்லப்படுகிறது.\nஅந்த வகையில் டிஜிட்டர் தொழில்நுட்பங்கள் பரவலான பிறகு பிறந்தவர்கள் டிஜிட்டல் பூர்வகுடிகள் என அழைக்கப்படுகின்றனர். தொழில்நுட்பத்துடன் பிறந்தவர்கள் என்றும் புரிந்து கொள்ளலாம். டிஜிட்டல் தொழில்நுட்பம் பரவாகத்துவங்கிய பிறகு பிறந்தவர்கள் டிஜிட்டல் பூர்வகுடிகள் என குறிப்பிடப்பட்டாலும், இந்த பதம் குறிப்பிட்ட ஒரு தலைமுறையை குறிக்கவில்லை.\nகம்ப்யூட்டர்கள்,இணையம்,வீடியோகேம் இத்யாதிகளுடன் பிறந்த வளர்ந்தவர்கள் அவற்றின் பயன்பாட்டில் கில்லாடிகளாக இருப்பதை உணர்த்த இந்த பதம் பயன்படுத்தப்படுகிறது.\nபிள்ளை பருவத்திலேயே டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகவாது அவற்றின் பயன்பாட்டை இவர்���ளுக்கு இயல்பாக மாற்றிவிடுகிறது.எனவே முந்தைய தலைமுறை போல இவர்கள் டிஜிட்டல் நுடப்த்திற்கு பழகி கொள்ளவோ கற்றுக்கொள்ளவோ தேவை இருப்பதில்லை என கருதப்படுகிறது.\nஅந்த வகையில் டிஜிட்டல் யுக பிள்ளைகள் டிஜிட்டல் பூர்வகுடிகளாக கருதப்படுகின்றனர். இந்த தொழில்நுட்பங்களுக்கு தங்களை பழக்கி கொள்ளும் பழைய தலைமுறை டிஜிட்டல் குடியேறிவர்கள் என அறியப்படுகின்றனர்.\nஎனினும் டிஜிட்டல் பூர்வகுடிகள் எனும் பதம் சுவாரஸ்யமாக தோன்றினாலும் இது சர்ச்சைக்குறியதாகவும் இருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் பிறந்ததாலேயே யாரும் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றுவிட முடியாது ,இதற்கு பயிற்சி தேவை என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. பயிற்சி இருந்தால் யாரும் டிஜிட்டல் நுட்பங்களில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று கருதப்படுகிறது.\nஇன்றைய குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை சொல்லிக்கொள்ளாமலே மேற்கொள்வதை இதுடன் பொருத்திப்பார்க்கலாம்.\nஇதற்கு மாறாக டிஜிட்டல் நுடபங்களுடன் பிறந்து வளர்பவர்கள் அவற்றி இயல்பாக பரிட்சயம் செய்து கொள்ளும் ஆற்றல் இந்த நுட்பங்களுக்கு பழக்கப்படுத்திக்கொள்ளும் பழைய தலைமுறை ஆற்றலில் இருந்து வேறுபட்டது என்றும் கருதப்படுகிறது.\nஇந்த விவாதம் தொடந்து கொண்டிருக்கிறது.\nமார்க் பிரென்ஸ்கி எனும் கல்வியாளர் தான் இந்த பதத்தை முதன் முதலில் பிரபலமாக்கியவராக கருதப்படுகிறார்.\nடிஜிட்டல் முறையில் கல்வி அளிக்கும் அவசியத்தை வலியுறுத்தி எழுதிய ஆய்வுக்கட்டுரை ஒன்றில் தான் டிஜிட்டல் பூர்வகுடிகள் எனும் கருத்தாக்கத்தை அவர் வலியுறுத்தியிருந்தார். http://marcprensky.com/\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (Filter Bubble) – வடிகட்டல் குமிழ்\nடிஜிட்டல் தலைமுறைக்கு தனித்திறன் உண்டா\nகி.மு, கி.பி என வரலாற்றில் குறிப்பிடப்படுவது போல, டிஜிட்டலுக்கு முன் ,டிஜிட்டலுக்கு பின் என இரண்டு வகையாக பிரித்துக்கொள்ளலாம். இணையம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் தாக்கத்தை உணர்த்தும் வகையில் இது அமைகிறது.\nநவீன வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் தொழில்நுட்பங்கள் பல வகையாக அமைந்தாலும் இவை அனைத்திற்கும் டிஜிட்டல் அதாவது எணம் நுட்பமே அடிப்படையாக அமைகிறது. எல்லாவற்றையும், 0 மற்றும் 1 எனும் பைனரி வடிவில் மாற்றி அமைத்துக்கொள்ளும் சாத்தியமே இப்படி டிஜிட்டல் என சொல்லப்படுகிறது.\nஅந்த வகையில் டிஜிட்டர் தொழில்நுட்பங்கள் பரவலான பிறகு பிறந்தவர்கள் டிஜிட்டல் பூர்வகுடிகள் என அழைக்கப்படுகின்றனர். தொழில்நுட்பத்துடன் பிறந்தவர்கள் என்றும் புரிந்து கொள்ளலாம். டிஜிட்டல் தொழில்நுட்பம் பரவாகத்துவங்கிய பிறகு பிறந்தவர்கள் டிஜிட்டல் பூர்வகுடிகள் என குறிப்பிடப்பட்டாலும், இந்த பதம் குறிப்பிட்ட ஒரு தலைமுறையை குறிக்கவில்லை.\nகம்ப்யூட்டர்கள்,இணையம்,வீடியோகேம் இத்யாதிகளுடன் பிறந்த வளர்ந்தவர்கள் அவற்றின் பயன்பாட்டில் கில்லாடிகளாக இருப்பதை உணர்த்த இந்த பதம் பயன்படுத்தப்படுகிறது.\nபிள்ளை பருவத்திலேயே டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகவாது அவற்றின் பயன்பாட்டை இவர்களுக்கு இயல்பாக மாற்றிவிடுகிறது.எனவே முந்தைய தலைமுறை போல இவர்கள் டிஜிட்டல் நுடப்த்திற்கு பழகி கொள்ளவோ கற்றுக்கொள்ளவோ தேவை இருப்பதில்லை என கருதப்படுகிறது.\nஅந்த வகையில் டிஜிட்டல் யுக பிள்ளைகள் டிஜிட்டல் பூர்வகுடிகளாக கருதப்படுகின்றனர். இந்த தொழில்நுட்பங்களுக்கு தங்களை பழக்கி கொள்ளும் பழைய தலைமுறை டிஜிட்டல் குடியேறிவர்கள் என அறியப்படுகின்றனர்.\nஎனினும் டிஜிட்டல் பூர்வகுடிகள் எனும் பதம் சுவாரஸ்யமாக தோன்றினாலும் இது சர்ச்சைக்குறியதாகவும் இருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் பிறந்ததாலேயே யாரும் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றுவிட முடியாது ,இதற்கு பயிற்சி தேவை என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. பயிற்சி இருந்தால் யாரும் டிஜிட்டல் நுட்பங்களில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று கருதப்படுகிறது.\nஇன்றைய குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை சொல்லிக்கொள்ளாமலே மேற்கொள்வதை இதுடன் பொருத்திப்பார்க்கலாம்.\nஇதற்கு மாறாக டிஜிட்டல் நுடபங்களுடன் பிறந்து வளர்பவர்கள் அவற்றி இயல்பாக பரிட்சயம் செய்து கொள்ளும் ஆற்றல் இந்த நுட்பங்களுக்கு பழக்கப்படுத்திக்கொள்ளும் பழைய தலைமுறை ஆற்றலில் இருந்து வேறுபட்டது என்றும் கருதப்படுகிறது.\nஇந்த விவாதம் தொடந்து கொண்டிருக்கிறது.\nமார்க் பிரென்ஸ்கி எனும் கல்வியாளர் தான் இந்த பதத்தை முதன் முதலில் பிரபலமாக்கியவராக கருதப்படுகிறார்.\nடிஜிட்டல் முறையில் கல்வி அளிக்கும் அவசியத்தை வலியுறுத்தி எழு��ிய ஆய்வுக்கட்டுரை ஒன்றில் தான் டிஜிட்டல் பூர்வகுடிகள் எனும் கருத்தாக்கத்தை அவர் வலியுறுத்தியிருந்தார். http://marcprensky.com/\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nடெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (Filter Bubble) – வடிகட்டல் குமிழ்\nடிஜிட்டல் தலைமுறைக்கு தனித்திறன் உண்டா\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nபொறியாளர் தினத்தில் விஸ்வேஸ்வரய்யாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடெக் டிக்‌ஷனரி- 9 ; ஜிப் (GIF) – கிராபிக்ஸ் இடைமாற்று வடிவம்\nநூலிழையில் மின்சக்தி உற்பத்தி; வியக்க வைக்கும் விஞ்ஞான ஆய்வு\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1179928.html", "date_download": "2019-02-15T18:44:02Z", "digest": "sha1:IUFJZZLHLKKV4ERTK7WOY2QAAH4QUV2E", "length": 13039, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "ரஷியாவில் நடைபெறும் பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சியில் இந்தியா, பாகிஸ்தான் பங்கேற்பு..!! – Athirady News ;", "raw_content": "\nரஷியாவில் நடைபெறும் பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சியில் இந்தியா, பாகிஸ்தான் பங்கேற்பு..\nரஷியாவில் நடைபெறும் பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சியில் இந்தியா, பாகிஸ்தான் பங்கேற்பு..\nபயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று தீமைகளை எதிர்த்து போராடுவதை முக்கிய நோக்கமாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சமீபத்தில் சீனாவில் நடைபெற்றது.\nபயங்கரவாதத்தை எதிர்கொள்வதில், இந்த அமைப்பில் உறுபினர்களாக உள்ள நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஏற்பாடு செய்துள்ள பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சி ரஷியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.\nமூன்று மாதம் நடைபெற உள்ள இந்த மெகா பயங்கரவாத ஒழிப்பு பயிற்சியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்���ினர்களாக உள்ள ரஷியா, சீனா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.\nஇந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கடந்த ஆண்டு புதிய உறுப்பினர்களாக இணைந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பாதுகாப்பு படை வீரர்கள் இந்த பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சியில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறும் போர் பயிற்சியில் இந்திய விமானப்படையை சேர்ந்த சுமார் 200 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த பாதுகாப்புப்படை வீரர்கள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nசெக்ஸ் புகாரில் சிக்கிய பிரிட்டன் மந்திரி ராஜினாமா..\nநவாஸ் செரீப் தம்பி உள்பட 1500 பேர் மீது பயங்கரவாத வழக்கு..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\nவவுனியா வைத்தியசாலை வளாகத்தில் வாகன தரிப்பிடத்தில் பாய்ந்த ஹயஸ்\nநாம் மக்களுக்காகவே அரசியலை முன்னெடுத்துவருகின்றோம் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்���ி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalatamilforyou.com/2012/01/14.html", "date_download": "2019-02-15T20:13:19Z", "digest": "sha1:KSASAJVIZ7VCNGMJBBWXSJG3JP6CZESD", "length": 7636, "nlines": 147, "source_domain": "www.kalatamilforyou.com", "title": "Tamil For U: திருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -14", "raw_content": "\nதிருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -14\nகாதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்\nகோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்\nசீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி\nவேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி\nசோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி\nஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்\nபேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன்\nபாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.\nகாதில் அணிந்துள்ள குழைகள் ஆட, பொன் அணிகலன்கள் ஆட, பூமாலையணிந்த கூந்தல் ஆட, (அதைச் சுற்றும்) வண்டுக் கூட்டம் ஆட, குளிர்ந்த நீராடிச் திருச்சிற்றம்பலத்தைப் பாடி, வேதத்தின் பொருளை - சிவபெருமானைப் - பாடி,மிறைவன் அந்த வேதத்தின் பொருள் ஆகும் திறத்தினைப் பாடி, அவனுடைய சோதி வடிவின் பெருமையைப் பாடி,கவன் அணிந்துள்ள கொன்றைக் கொத்தினைப் பாடி, எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்ற வல்லமையைப் பாடி, அவனே எல்லாவற்றிற்கும் இறுதியும் ஆவதைப் பாடி, (மும்மலம் ஆகிய) பிறவற்றை நீக்கி நம்மை வளர்த்தெடுத்த இறையருட் சத்தியின் பாதத் தத்துவத்தையும் பாடி நீராடுங்கள் \nபைம்பூண் - பொன்னாபரணம்; கோதை - பூமாலை; குழாம்- கூட்டம்; சீதம் - குளுமை; தார் - மாலை.\nகாலம் தவறாமல் கடமை செய்தால் உயர்வு அடையலாம் என்பது காமராஜர் வாக்கு\nஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்\n63 நாயன்மார்களின் வரலாறு (65)\nபத்தாம் வகுப்பு - பாடல் (1)\nதிருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -20\nதிருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -19\nதிருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -18\nதிருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -17\nதிருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -16\nதிருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -15\nதிருவெம்பாவை - திருச்சிற்றம்பலம் -14\nமுன்னுரை : **சுற்றுச்சூழலைக் காத்திடுவோம் **சுகமாய் வாழ வழிவகுப்போம் **வெற்று வார்த்தை இதுவல்ல, **விளையும் நன்மையோ பலப் பல\n19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பல அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் என பல நூற்றாண்டுகள...\nமுன்னுரை \"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு\" \"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=51043", "date_download": "2019-02-15T20:17:49Z", "digest": "sha1:IAI3B6AFS4QL3WP55AODLTME544KZKA7", "length": 11726, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "சர்வதேச சமூகம் நியாயமான தீர்வு கிடைக்கபங்களிப்புச் செய்ய வேண்டும். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசர்வதேச சமூகம் நியாயமான தீர்வு கிடைக்கபங்களிப்புச் செய்ய வேண்டும்.\nஐ.நா உதவிச் செயலாளர் நாயகத்திடம் டக்ளஸ் தேவானந்தா பா.உ சுட்டிக்காட்டினார்..\nஅரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் தமிழ்மக்களின் முயற்சிக்கு சர்வதேச சமூகம் பங்களிப்பைச் செய்ய வேண்டும். ஏற்படுத்தப்படுகின்ற அரசியல் தீர்வானது தமிழ்மக்களுக்கு நியாயமானதாகவும், பெரும்பான்மை சிங்கள மக்கள் உட்பட சகோதர முஸ்லிம்களுக்கும் ஏற்புடையதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் அவர்களிடம் கூறினார்.\nபாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று(20.07.2017) செயலாளர் நாயகத்திற்கும், ஐ.நாவின் உதவிச் செயலாளர் நாயகத்திற்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின்போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ்மக்களின் நிலைப்பாடு தொடர்பான தெளிவுபடுத்தும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தனது உரையில்,\nஅழிவு யுத்தத்தில் சிக்குண்ட மக்கள் தம்மைக் காப்பாற்ற சர்வதேச சமூகம் முன்வரும் என்ற எதிர்பார்ப்புடன் அவலக்குரல் எழுப்பியபோது சர்வதேச சமூகம் ஆபத்தில் உதவ முன்வரவில்லை. மர���த்தருவாயில் இருந்து கொண்டு தமிழ்மக்கள் முன்வைத்த அந்த கோரிக்கை சர்வதேச சமூகத்திடம் எடுபடவில்லை. எனவே எமது பிரச்சினைக்கு நாமே தீர்வுகளைக்கான வேண்டும் என்ற பாடத்தை தமிழ்மக்கள் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.\nசர்வதேச சமூகத்தின் அக்கறைகள் தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு வேறுபட்டதாக இருக்கின்றபோதும், தேர்தல்களின்போது வாக்குகளை அபகரிப்பதற்காக சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுத்து அரசியல் தீர்வையும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் என்பவற்றில் தமிழ்மக்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியையும், பரிகாரத்தையும் பெற்றுத் தருவோம் என்று பொய் வாக்குறுதி வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளின் கபடத்தனத்தால், சர்வதேச சமூகம் மீது தமிழ்மக்களிடம் எஞ்சியிருந்த நம்பிக்கைகளும் கூட்டமைப்பால் தகர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அரசியல் தீர்வைப் பெறும் முயற்சியில் சர்வதேச சமூகம் குழந்தை பெறவிருக்கும் தாய்க்கு உதவும் மருத்துவிச்சியைப் போன்ற உதவியை வழங்க வேண்டும்.\nபுதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கமானது கடுமையான சோதனைகளைத் தாண்ட வேண்டியிருக்கும். எம்மைப் பொறுத்தவரை 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பிப்பதே தீர்வொன்றுக்கான சிறந்த வழிமுறையாக இருக்கும். இதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெறத் தேவை இல்லை. சர்வஜன வாக்கெடுப்புக்கும் போகத் தேவை இல்லை. தவிரவும் இந்த நாட்டு மக்கள் அனைவரும் இதை ஏற்றுக்கொண்டு அதை அனுபவிக்கவும் செய்கின்றார்கள் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டு பலப்படுகின்றபோது, தேவைக்க ஏற்ப செழுமைப்படுத்திக்கொள்ளலாம் என்பதே எமது நிலைப்பாடாகும். புதிய அரசியலமைப்பு இதைவிடவும் மேம்பட்டதாக அமைந்தால் அதை நாம் வரவேற்போம்.\nஇதேவேளை, யுத்தத்தில் அங்கங்களை இழந்தும், குடும்பத் தலைவர்களை இழந்தும் அவலப்படும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை பெருமளவில் வழங்கி அவர்களிடையே வாழ்க்கை மீதான நம்பிக்கையை சர்வதேச சமூகம் ஏற்படுத்த வேண்டும்.\nஅதேநேரம் கடும் வரட்சியால் பாதிப்புக்குள்ளாகி குடி தண்ணீருக்கும், விவசாயப் பாதிப்புக்கும், இலக்காகி பாதிக்கப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கு சர்வதேச சமூகம் மனிதாபிமான ரீதியில் உதவ வேண்டும் என்றும் கூறினார்.\nPrevious articleகளுதாவளை கிராமத்தில் விஷேட பொருளாதார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபம்\nNext articleதுறைமுக அமைச்சர் ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் – பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு என்கின்றார் அமைச்சர்\nபடுவான்கரையில் முதன்முதலில் மின்னொளியில் விளையாட்டு\nசட்டவிரோதமாக மணல் எடுத்து சென்ற லொறிமீது துப்பாக்கி சூடு :சாரதி கைது\nஎந்தவொரு உறுதி மொழியையும் நிறைவேற்றாத ஜனாதிபதியாகவே இருக்கின்றார்.\nமாவட்ட செயலகத்தின் முன்னாள் பாரியதொரு ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/08/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2019-02-15T20:10:52Z", "digest": "sha1:R6LEXCKLJES4URYZM4NDTL2BILMZHXWC", "length": 6684, "nlines": 70, "source_domain": "eettv.com", "title": "கத்தியுடன் பொலிஸ்நிலையத்திற்குள் நுழைந்த நபர் ஸ்பெயினில் சுட்டுக்கொலை! – EET TV", "raw_content": "\nகத்தியுடன் பொலிஸ்நிலையத்திற்குள் நுழைந்த நபர் ஸ்பெயினில் சுட்டுக்கொலை\nஸ்பெயினில் பொலிஸ்நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ள முயன்ற நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கட்டலோனியாவின் கோர்னெலாவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அதிகாரிகள் இது பயங்கரவாத தாக்குதல் முயற்சியாகயிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.\nகோர்னெலாவில் வசித்து வந்த அல்ஜீரிய பிரஜையே பொலிஸ் நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ள முயன்றார் என பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.குறிப்பிட்ட நபர் பொலிஸ்நிலையத்திற்குள் நுழைந்தவவுடன் அல்லாகு அக்பர் என கோசமிட்டார் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nகுறிப்பிட்ட சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் முயற்சி என கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.உடனடியாக குறிப்பிட்ட பொலிஸ்நிலையத்தை சுற்றிவளைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் உடலை அகற்றியுள்ளனர்.மேலும் பொலிஸ் நிலையத்திலிருந்து அருகில் உள்ள சந்தேகநபரின் வீட்டையும் காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர��.\nகடந்த வருடம் கட்டலோனியாவில் ஆகஸ்ட் 17 ம் திகதி பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற நிலையிலேயே இன்றும் அதுபோன்றதொரு முயற்சி இடம்பெற்றுள்ளது.\nகடந்த வருடம் ஆகஸ்ட் 17 ம் திகதி இடம்பெற்ற வான் தாக்குதல் மற்றும் கத்திக்குத்து சம்பவங்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதல்களிற்கு உரிமை கோரியிருந்தது.\nகாஷ்மீரில் நிலச்சரிவு: சிறுமி உள்பட 6 பேர் பலி\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை ஒழிப்பதற்கு மஹிந்த அணி எதிர்ப்பு..\n தண்டனை உறுதி என்கிறார் மைத்திரி\nமன்னார் புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூடு – உலோகப் பொருளும் மீட்பு\nபிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயகலா\nயாழில் சிறீதரனின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரணில் உறுதி மொழியோடு உத்தரவாதமும் கொடுத்தார்\nமாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது \nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 50 துணை ராணுவ வீரர்கள் பலி – தலைவர்கள் கண்டனம்\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்\nஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பலி\nகாஷ்மீரில் நிலச்சரிவு: சிறுமி உள்பட 6 பேர் பலி\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை ஒழிப்பதற்கு மஹிந்த அணி எதிர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1715_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-15T19:18:25Z", "digest": "sha1:5BKXSSOHQLOPII63AJULLKCDXA5DVM2F", "length": 6115, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1715 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1715 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1715 இறப்புகள்.\n\"1715 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 02:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப��� பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-15T19:48:15Z", "digest": "sha1:2BMI5ZUPGIYKMUEBG3QMOIXQPGJZPTAK", "length": 6668, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "புத்தபாலிதர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுத்தபாலிதர் (Buddhapālita) (கிபி 470–550 ) மகாயான பௌத்த அறிஞர்களான நாகார்ஜுனர் மற்றும் ஆரியதேவர் எழுதிய நூல்களின் உரையாசிரியர் ஆவார். இவரது சமகாலத்தில் வாழ்ந்த பாவவிவேகர் என்ற மகாயான பௌத்த அறிஞர், புத்தபாலிதரின் படைப்புகளை கடுமையாக விமர்சித்தவர். சந்திரகீர்த்தி என்ற பௌத்த அறிஞர், புத்தபாலிதரின் கருத்துக்களை தீவிரமாக ஆதரித்தவர்.\nஇவர் மகாயான பௌத்தத்தின் பிரசங்கிகா அமைப்பின் பெரும் அறிஞர் ஆவார். தென்னிந்தியாவைச் சேர்ந்த இவர் நாலாந்தா பல்கலைக்கழகத்தில், ஆச்சாரியர் சங்கரக்சிதர் மற்றும் நாகமித்திரர் ஆகியவர்களின் சீடராக பௌத்த தத்துவம் மற்றும் இலக்கியங்களைப் பயின்றவர்.\nபின்னர் தென்னிந்தியாவின் தந்தபுரி விகாரையில் தங்கி, ஆரியதேவர் மற்றும் நாகார்ஜுனரின் படைப்புகளுக்கு உரை எழுதியவர். நாகார்ஜுனரின் மூலசர்வாஸ்திவாதம் (அடிப்படை ஞானம்) எனும் நூலிற்கு, புத்தபாலிதர் எழுதிய மூலமத்தியமகவிருத்தி உரை நூல் புகழ்பெற்றது. [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2018, 14:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-15T19:20:08Z", "digest": "sha1:LCABE23PXNAZLJ63C24LZTE7KYN2HIQM", "length": 25087, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெங்கோ பலியாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம்\nவோல்கா - பெங்கோ பலியாட்டம்\nசதுரங்க விளையாட்டில் பெங்கோ பலியாட்டம் ( Benko Gambit ) என்பது பெனானி தடுப்பாட்ட திறப்பின் மூன்றாவது நகர்வில் கருப்பு 3...b5 என்று நகர்த்தி விளையாடும் அடையாளமே பெங்கோ பலியாட்டம் எனப்படும்.\nசதுரங்க முன்நகர்வுகளின் கலைக் களஞ்சியத்தில் பெங்கோ பலியாட்டத்திற்கு மூன்று குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன[1]. அவை,\n2 பெங்கோ பலியாட்டக் கோட்பாடு\nகருப்பு ...b5 மற்றும் ...a6 என விளையாடி சிப்பாயைத் தியாகம் செய்வது மிகப்பழைய சதுரங்க உத்தியாகும். காரெல் ஓப்போசென்சிகை இந்த உத்தியை 1936 ஆம் ஆண்டு பொடேபிராடில் நடைபெற்ற ஆட்டத்தில் சிடேன் சுடால்பெர்க்குக்கு எதிராகவும் பார்னுவில் 1937 ஆம் ஆண்டில் பவுல் கீரசுக்குக்கு எதிராகவும் அதே ஆண்டு பராகுவேயில் எரிச்சு எலிசுகாசெசுக்கு எதிராகவும் விளையாடப் பயன்படுத்தினார். பின்னர் 1953 ஆம் ஆண்டு சூரிச்சுவில் பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் போட்டியில் மார்க்கு தைமோனோ,டேவிட் பிரான்சிடெய்ன் ஆடிய ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பெரும்பாலான ஆட்டங்களில் கருப்பு ..c5 மற்றும் ...b5 என்று ஆடிய பிறகு அரசரின் இந்தியத் தடுப்பாட்டத் திறப்போடு ஆரம்பித்தன. பின்னர் 1936 ஆம் ஆண்டு மியூனிச் நகரில் நடைபெற்ற போட்டியில் தோர்வால்டுசென் மற்றும் வைட்டோனிசு இடையிலான ஆட்டத்தில் இன்றுள்ள தரப்படுத்தப்பட்ட நகர்வு வரிசையான 1.d4 Nf6 2.c4 c5 3.d5 b5 என்ற வரிசை முதன்முதலாக ஆடப்பட்டது.\nஇத்திறப்பின் உண்மையான பெயர் வோல்கா பலியாட்டம் ஆகும். இத்திறப்பு உருசியாவில் உள்ள வோல்கா நதியின் பெயாரால் அழைக்கப்பட்டது. ஏனெனில் 3...b5 என்ற நகர்வு குறித்த ஒரு படைப்பு உருசியாவில் வெளிவந்த பத்திரிகையான சிகாச்மேடியில் முதன்முதலில் பிரசுரமானது. இச்சொல்லாட்சி பரவலாக உருசிய இலக்கியங்களில் இன்னும் பயன்படுத்தப்படுகிறது.\n1960 களின் ஆரம்பத்தில் இத்திறப்பு உத்தி அங்கேரி மற்றும் அமெரிக்கா நாடுகளைச் சார்ந்த கிராண்ட் மாசுடர் பால் பெங்கோ என்பவரால் பரிந்துரைக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டில் இவர் பலபுதிய வழிமுறைகளுடன் இத்திறப்பைக் குறித்து எழுதி தன்னுடைய பெங்கோ பலியாட்டம் என்ற நூலை வெளியிட்டார். அன்று முதல் பெங்கோ பலியாட்டம் என்ற பெயர் நிரந்தரமாகி குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.\nபெங்கோ பலியாட்டம் என்பதும் வோல்கா பலியாட்டம் என்பதும் உண்மையில் வெவ்வேறான நகர்வுகளாகும். சில வேளைகளில் கருப்பின் 3...b5 நகர்வைத் தொடர்ந்து விரைவாக ...e6 என ஆடுவது வோல்கா பலியாட்டம் என்றும் மாறாக 3...b5 4.cxb5 a6 என்று ஆடப்படுவது பெங்கோ பலியாட்டம் எனவும் அழைக்கப்பட்டது. தற்பொழுது இவை இரண்டும் ஒரே வகையானவை என்று கருதப்பட்டு பெங்கோ – வோல்கா பலியாட்டம் அல்லது வோல்கா – பெங்கோ பலியாட்டம் என்று அழைக்கப்படுகிறது[2] Now the terms are synonyms and are used interchangeably or joined together with a hyphen (Volga–Benko Gambit).[3].\n1.d4 Nf6 2.c4 c5 3.d5 b5 என்ற நகர்வுகளுக்குப் பின்னர் 4. cxb5 a6 5. bxa6 Bxa6 நகர்வுகளை விளையாடுவது பிரதானமான வரிசையாகும். இதைத் தொடர்ந்து கருப்பு தன்னுடைய f8-அமைச்சரை விலா மடிப்புத்தேராக உருவாக்கி விளையாடுகிறார். (கருப்பு ஆட்டக்காரர்கள் இரண்டு விலா மடிப்புத் தேர்களை உருவாக்க தயங்குகின்றனர், ஆனால் வெள்ளை தன்னுடைய g3 மற்றும் b3 சிப்பாய்களைத் தள்ளி இரண்டு பக்கங்களிலும் விலா மடிப்புத் தேர் உருவாக்கி ஆடுகின்றனர்.) கருப்பு 6.b3 Bg7 7.Bb2 Nxa6 என்ற நகர்வுகளை உத்தேசித்து தன்னுடைய ஐந்தாவது நகர்த்தலை 5...g6 என்றும் ஆட வாய்ப்பும் உள்ளது.\nஇங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது யாதெனில் கருப்பின் அடுத்த நகர்வான Nb4 நகர்வை தடுமாற்றத்துடன் சந்திக்க வேண்டிய நிலை வெள்ளைக்கு ஏற்படுகிறது. ஏனெனில் குதிரை ஒரே நேரத்தில் d5 மற்றும் a2 சிப்பாய்களை தாக்குகிறது. இதிலிருந்து தப்பிக்க Nc3 நகர்வை ஆடினால் கருப்பு தனது அடுத்த நகர்வில் ...Nfxd5 என்று விளையாடும். d5 குதிரையக் கைப்பற்ற வெள்ளையால் முடியாது, ஏனெனில் c3 கட்டத்தில் குதிரை செருகியாக மாறியுள்ளது.\nகருப்பின் அதிக சிப்பாய் இழப்பு அதற்கு பலவகைகளில் நன்மையாக ஈடு செய்யப்படுகிறது. வெள்ளையின் காய்கள் பல இன்னமும் நகரமுடியாமல் நிற்பது முதலாவது நன்மையாகும். இந்த பிரச்சினையைத் தீர்க்க வெள்ளை முதலில் f1 அமைச்சரை வெளியில் கொண்டு வரவேண்டும். எனவே 6. Nc3 d6 என்ற ஆறாவது நகர்த்தலுக்குப் பின்னர் வெள்ளை 7.e4 என்றுதான் விளையாட வேண்டும். இதை ஆடினால் உடனடியாக கருப்பு 7...Bxf1 என்று ஆடுவார். 7...Bxf1 8.Kxf1 g6 9.g3 Bg7 10.Kg2 என்ற போக்கில் ஆட்டம் தொடர்ந்தாலும் வெள்ளை ஆட்டக்காரரால் கோட்டை கட்டிக் கொள்ள முடியாமல் போகிறது. அவர் தன்னுடைய அரசரை g2 கட்டத்திற்குத் தள்ளி செயற்கைக் கோட்டையே கட்டிக் கொள்ள வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க வெள்ளை விலா மடிப்புத்தேர் உருவாக்க நினைத்தாலும் அவருடைய சிப்பாய் d5 கட்டத்தில் நின்று பாதையை வழிமறித்து வெள்ளை ஆட்டக்காரருக்கு பின்னடைவை தருகிறது.\nஇவை ���விர, கருப்பு ஆட்டக்காரருக்கும் ஆட்டத்திற்குள் வேகமான முன்னேத்தையும் a1–h8 பாதையை கட்டுப்பாட்டில் வைத்து விளையாடும் வாய்ப்பும் ஏற்படுகிறது. மேலும் கருப்பு ஆட்டக்காரரால் பாதி திறந்த a- மற்றும் b- வரிசைகளில் வெள்ளைக்கு அழுத்தம் கொடுக்கவும் முடிகிறது. பலியாட்டத்தில் வழக்கமில்லாத இந்த நன்மைகள் ஆட்டத்தின் இறுதியாட்டம் வரையிலும் தொடர்கின்றன. இந்நிலையில் பரிமாற்றம் செய்யப்பட்ட அரசிகளைப் பற்றி கருப்பு கவலைப்படுவதில்லை. உண்மையில் அரசிகள் பரிமாற்றத்தினால் வெள்ளையினால் உண்டாகும் அரசர் பக்கத்து தாக்குதல் கருப்புக்கு சற்று குறையவே செய்கிறது.\nபெங்கோ பலியாட்டத்தின் பிரதான வரிசை வெள்ளைக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க வரிசையாக உள்ளது. இவ்வரிசை உண்டாக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்க பல மாற்று வழிகள் காணப்படுகின்றன. அவற்றில் மிக எளியது நான்காவது நகர்வில் பலியை மறுத்துவிட்டு எளிமையாக 4.Nf3 என்று ஆடுவதாகும். இது தவிர 4.Nd2, 4.a4, மற்றும் 4.Qc2.என்று நகர்த்தியும் விளையாட முடியும். 2004 ஆம் ஆண்டுகளில் இந்நிலையில் விளையாடக்கூடிய கிராண்ட் மாசுடர் தரத்திலான மற்றொரு நகர்வு என்னவெனில் சிப்பாயை ஏற்றுக்கொண்டு 4.cxb5 a6 5.b6 என்று ஆடுவதாக இருந்தது. 5.e3 என ஆடுவதும் பிரபலாமாக இருந்தது.\nஇந்த பலியாட்ட நகர்வு பெங்கோவுக்கு பெங்கோ பலியாட்டம் என்ற பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. உலகத்தின் சதுரங்க சாம்பியன்கள் விசுவநாதன் ஆனந்த், காரி காசுப்ரோவ், வெசிலின் தோப்பலோவ், மைக்கேல் தால், வாசிலி இவான்சக், மைக்கேல் ஆடம்சு, அலெக்சி சிரோவ், போரிசு கெல்பண்ட் மற்றும் இவ்செனி பாரீவ் போன்றவர்கள் பலரும் ஒரு முறையாவது இந்த பலியாட்டத் திறப்பை ஆடியுள்ளனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2015, 15:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/announcements-under-rule-110-by-edappadi-palanisamy-dont-follow-jeyas-agentasays-ramadoss/", "date_download": "2019-02-15T20:11:54Z", "digest": "sha1:CCWFHIKJVEE73PMVWVDW6U6ITRURPM5X", "length": 19968, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதாவைப் போல, எடப்பாடி பழனிச்சாமியும் அடிமைக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கக்கூடாது: ராமதாஸ் - Announcements under Rule 110 by Edappadi Palanisamy, Don't follow Jeya's agenta,Says Ramadoss", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nஜெயலலிதாவைப் போல, எடப்பாடி பழனிச்சாமியும் அடிமைக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கக்கூடாது: ராமதாஸ்\nஎப்போதாவது செயல்படுத்தப்பட வேண்டிய விதியை எப்போதும் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.\nஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அவரது வழியில் அடிமைக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.\nஇது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்றத்தில் அவை விதி எண் 110-ன் கீழ் நேற்று ஒரே நாளில் 5 துறைகளுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கிறார். சட்டமன்றத்தின் ஜனநாயகத்தையும், அவை மரபுகளையும் குழி தோண்டி புதைக்கும் வகையிலான முதல்வரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.\nதமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதமே நடைபெற்றிருக்க வேண்டிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மூன்று மாதங்கள் தாமதமாக இப்போது தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழக அரசில் மொத்தம் 54 துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து பேரவையில் விவாதித்து ஒப்புதல் பெறுவதற்காகவே மானியக் கோரிக்கைகள் மீது சட்டப்பேரவையில் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில் துறை சார்பில் செயல்படுத்தப் படவுள்ள திட்டங்கள் குறித்து அதன் அமைச்சர்கள் அறிவிப்பு வெளியிடுவது வழக்கம்; அது தான் முறை.\nஅதன்படியே பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, உயர்கல்வித்துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களான செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சி.சீனிவாசன், காமராஜ், செல்லூர் ராஜு ஆகியோர் பதிலளித்தனர். அதுமட்டுமின்றி, அந்த துறைகள் சார்ந்த அறிவிப்புகளையும் கடந்த வாரமே அவர்கள் வெளியிட்டனர்.\nஇத்தகைய சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது பங்குக்கு 5 துறைகள் சம்பந்தப்பட்ட 21 அறிவிப்புகளை நேற்று வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்களே கடந்த வாரம் வெளியிட்டிருக்கலாம். ஆனால், அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்காமல் முதல்வரே அனைத்து துறைகளில் அறிவிப்புகளையும் வெளியிடுவது அவை மரபுகளுக்கு பெருமை சேர்க்காது.\nதமிழக சட்டமன்ற விதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 208(1) பிரிவின்படி இயற்றப்பட்டவை ஆகும். பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி அவசரமாக அறிவிப்பு வெளியிட வேண்டுமானால், அதை அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கலாம் என்றும், இந்த அறிவிப்பின் கீழ் எந்த விதமான விவாதமும் கூடாது என்றும் பேரவை விதிகளில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அரிதிலும் அரிதாகவே விதி எண் 110 பயன்படுத்தப்பட வேண்டும் என்பது மரபாகும். எப்போதாவது செயல்படுத்தப்பட வேண்டிய விதியை எப்போதும் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.\nஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அனைத்து அறிவிப்புகளும் தம்மால் தான் வெளியிடப்பட வேண்டும் என்ற ஆணவத்துடன், அனைத்து அறிவிப்புகளையும் 110 விதியின் கீழ் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.\nஇப்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும் அடிமையாக நடத்திய ஜெயலலிதா, அவர்கள் வெளியிட வேண்டிய அனைத்து அறிவிப்புகளையும் அவரே வெளியிட்டு வந்தார். கடந்த 5 ஆண்டு ஆட்சியில் மட்டும் 110 விதியின் கீழ் 181 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.\nபின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தம்மை வேட்டி கட்டிய ஜெயலலிதாவை நினைத்துக் கொண்டு, அதே அடிமைக் கலாச்சாரத்தை தொடர்ந்து வருகிறார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையும் கோடிகளையும், தங்கக் கட்டிகளையும் கொட்டிக்கொடுத்து வாங்கியதாலோ என்னவோ, அவர்களை தமது அடிமைகளாகவே எடப்பாடி பழனிச்சாமி கருதுகிறார்.\nஅரசியலில் எடப்பாடியை விட பழுத்த அனுபவமும், அறிவும் கொண்ட அமைச்சர்கள் கூட இந்த அதிகார அத்துமீறலை எதிர்க்கத் துணிவின்றி கோழைகளாக இருப்பது அவர்களுக்கு வேண்டுமானால் லாபம் தரலாம்; தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பயன் தராது.\nஜனநாயகத்தின் பெருமையே எல்லோரும் இந்நாட்டு ���ன்னர்கள் என்பது தான். அதற்கு மாறாக, மாநில முதலமைச்சர் என்ற முறையில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையெல்லாம் மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டு அடிமையாக இருக்கும் ஒருவர், அமைச்சர்களின் அதிகாரங்களைப் பறித்து அவர்களை தமது அடிமைகளாக கருதுவது கேலிக் கூத்தின் உச்சமாகும்.\nஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அவரது வழியில் அடிமைக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கக்கூடாது. சட்டமன்றத்தில் அறிவார்ந்த விவாதங்கள் நடப்பதையும், அமைச்சர்களின் துறை சார்ந்த அறிவிப்புகளை அவர்களே வெளியிடுவதையும் உறுதி செய்ய வேண்டும்.\nமதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக பிரமுகர் கொலை… தஞ்சையில் போலீசார் குவிப்பு…\n‘காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை கூட்டணி இல்லை’ ஞாபகம் இருக்கிறதா மருத்துவரே\nநெல் வாங்காத கொள்முதல் நிலையங்கள்: தனியாருக்கு தரகு பார்ப்பதா அரசு வேலை\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nகச்சா எண்ணெய் விலை 22% குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்\nடிடிவி தினகரனுடன் கைகோர்க்கிறதா பாமக\n‘மக்களுக்கு பிரச்னை என்றால், என் இன்னொரு முகத்தைக் காட்டுவேன்’ சீறிய அன்புமணி\nஏழை மாணவர்கள் கூட அரசுப் பள்ளியில் படிப்பதில்லை – ராமதாஸ்\nசர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்த பினாமி எடப்பாடி அரசால் முடியாதா\nகையை மீறிப் போகும் அரசு சசிகலாவுடன் தம்பிதுரை, டிடிவி சந்திப்பு\nதமிழக மாவட்டங்களை சரியாக அடையாளம் சொன்னால் ரஜினியுடன் இணையத் தயார்\nஇந்தியாவிலேயே சாதி – மதமற்ற சான்றிதழ் பெற்ற முதல் தமிழ் பெண்\nபள்ளி இறுதியாண்டு படிக்கும் போதே சாதி மதமற்ற சான்றிதழ் பெற விண்ணப்பித்து, நீண்ட காலம் போராடி வந்த சிநேகா, தற்போது அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.\nடிக் டாக் செயலியை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை\nதமிழகத்தில் கணிசமான அளவிலும், இந்தியாவில் ஏராளமானோரும் இந்த செயலிக்கு அடிமையே ஆகிவிட்டனர்.\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் ��டுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/10/shaala-siddhi-2018.html", "date_download": "2019-02-15T19:53:29Z", "digest": "sha1:5CVEX5BRX3KBS5YAMLAGHKHMD3E6HQBG", "length": 11168, "nlines": 265, "source_domain": "www.kalviseithi.org", "title": "\" Shaala Siddhi - 2018 \" எப்படி முடிப்பது? தயார் செய்ய வேண்டியது என்னென்ன? பயனுள்ள குறிப்புகள். - KALVISEITHI", "raw_content": "\n தயார் செய்ய வேண்டியது என்னென்ன\nஎன்ற முகவரியில் log in செய்து\nUser name ஆக தங்கள் பள்ளிக்கான\nUdise code அடிக்க வேண்டும்\nஉருவாக்கிய password ஐ யோ பயன்படுத்தி\n(2017-2018) தகவல்களை முதலில் நிரப்பவும் .பின்னர் OFFLINE படிவத்தில் நிரப்பிய ( 2018 - 2019) தகவல்களை ஏற்றி\n, தங்கள் பள்ளிக்கான BRTE யிடம் சரிபார்த்துவிட்டு FINAL SUBMISSION கொடுக்கவும் .\nShaala Siddhi எப்படி முடிப்பது தயார் செய்ய வேண்டியது என்னென்ன தயார் செய்ய வேண்டியது என்னென்ன\nவரும் 31 ஆம் தேதிக்குள் *Shaala Siddhi* பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.\nஅதற்காக தலைமை ஆசிரியர்கள் தயார் செய்ய வேண்டிய தகவல்களை பற்றிய பதிவு.\nஇந்த பகுதில் நாம் 2018-2019 நடப்பு கல���வியாண்டின் மாணவர்கள் விவரத்தை பதிய வேண்டும். இனவாரியாக SC, ST, OBC, General, Minority, Total.\nஇதில் Minority பகுதியில் BCM, BCC மாணவர்களை பதிய வேண்டும் . இவர்களை தவிர்த்து மற்றவர்களை OBC ல் பதிய வேண்டும் .\nஇந்த பகுதியில் 2017-2018 கல்வி ஆண்டின் மாணவர்களின் ஆண்டு சராசரி வருகை சதவீதத்தை பதிவிட வேண்டும் . வகுப்புவாரியாக ஆண் பெண் தனிதனியாக கணக்கிட வேண்டும் . இதனை கணக்கிடும் முறையை பற்றி பார்ப்போம் . உதாரணமாக ஒன்றாம் வகுப்பில் 5 ஆண் மாணவர்கள் எனில் அவர்களின் மொத்த வருகை நாட்கள் 206, 210, 207, 200, 198 எனில், மொத்த கூடுதல் 1021/1050*100=வருகை சதவீதம் .\nஇது போன்று அனைத்து வகுப்புகளும் ஆண் பெண் என்று தனி தனியாக கணக்கிட்டு தயார் செய்ய வேண்டும் .\nஇங்கு 2017-2018 கல்வி ஆண்டின் விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.மாணவர்களின் ஆண்டின் ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதத்தை கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும் . உதாரணமாக ஒன்றாம் மாணவன் முதல் பருவம் 350/400 இரண்டாம் பருவம் 370/400 மூன்றாம் பருவம் 360/400 எனில் 1080/1200*100= என்ற படி கணக்கிட்டு கொள்ள வேண்டும் . இவ்வாறு வகுப்புவாரியாக தயார் செய்து கொண்டு கீழ்கண்ட இடைவெளியில் <33, 33-40, 41-50, 51-60,61-70, 71-80, 81-90, 91-100 குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் .\nஇதில் 2018-2019 நடப்பு கல்வியாண்டின் பணிபுரியும் ஆசிரியர் விவரம் ஆண் பெண் வாரியாக பதிவிட வேண்டும். இந்த பகுதியில் trained , untrained என பிரிக்கப்பட்டுள்ளது . நமது பள்ளியில் அனைவரும் trained teacher . நடுநிலை பள்ளியில் part-time teachers இருந்தால் அவர்களை untrained பகுதியில் காட்டக்கூடாது . Only subject teachers மட்டும். Untrained teacher's எனபது High , Higher secondary level PTA staff -ஐ குறிக்கும்.\nஇந்த பகுதியில் 2017-2018 கல்வியாண்டில் ஆசிரியர்கள் விடுப்பு விவரம் பதிய வேண்டும் . விடுப்பை கணக்கிடும் போது ஒரு மாதத்திற்கு மேல் விடுப்பு எடுத்தவர்கள் , ஒரு வாரத்திற்க்குள்ளாக விடுப்பு எடுத்தவர்கள் என தனி தனியாக கணக்கிட்டு குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் . CL தவிர பிற விடுப்புகள் .\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\n24-11-18 சனிக்கிழமை - அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=article&id=2182:kabadi&catid=26&Itemid=135", "date_download": "2019-02-15T18:48:54Z", "digest": "sha1:FRDVQZJ76WSMUQU5HO3NV47QLDK7YO2F", "length": 18008, "nlines": 57, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - கபாடியின் மீது விழுந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பார்வை!", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> செப்டம்பர் 01-15 -> கபாடியின் மீது விழுந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பார்வை\nகபாடியின் மீது விழுந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பார்வை\nஒலிம்பிக்கை நோக்கி நகர்கிறதா கபாடி\nஅய்.பி.எல். கிரிக்கெட் போட்டியைப் போலவே நம் மண்ணின் விளையாட்டான கபாடி(சடுகுடு)க்கு பன்னாட்டு அளவிலான ஒரு போட்டி தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாபெரும் போட்டியை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பி வருகிறது.\nகிரிக்கெட்டைப் போல சோம்பேறி விளையாட்டாக இல்லாமல் உடல் உழைப்பைத் தரவேண்டிய விளையாட்டாக கபாடி இருப்பதால், தொடக்கம் முதலே இந்த விளையாட்டைப் பணம் படைத்தவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், கிராமங்கள்தோறும் இளைஞர்களால் தொடர்ந்து கபாடி விளையாடப்பட்டு வந்தது. இந்த விளையாட்டுக்கு எந்தவித கருவிகளும் தேவையில்லை என்பதால், ஏழை இளைஞர்கள், கிராமப்புறப் பள்ளிக்கூட மாணவர்கள் மத்தியில் கபாடி விருப்பமான விளையாட்டாகத் திகழ்கிறது.\nகிரிக்கெட் என்று பணம்கொழிக்கும் விளையாட்டுப் போதையில் இருந்து இளைஞர்களை மீட்டெடுத்து அவர்களை கபாடியின் பக்கம் அழைத்துவர பல்வேறு முன்னெடுப்புகள் பல்வேறு அமைப்புகளால் அவ்வபோது செய்யப்பட்டு வந்தன. பெரியார் வீரவிளையாட்டுக் கழகமும் அந்த முயற்சியில் பெரும் பங்காற்றியது. தமிழ்நாட்டில் முதல்முறையாக முதல் பரிசு 1 லட்ச ரூபாய் என்று அறிவித்து கபாடிப் போட்டிக்குப் புத்துயிர் அளித்தது மட்டுமல்லாமல், ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அதே 1 லட்ச ரூபாய் பரிசாக வைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போட்டி நடத்தியது.\nஇப்படிப��பட்ட முயற்சி களுக்கு நடுவில் மாஷல் ஸ்போர்ட்ஸ் என்னும் விளையாட்டு மேலாண்மை நிறுவனம் ப்ரோ கபாடி லீக் என்று போட்டியை புதிய வகையில் திட்ட மிட்டு வெற்றிகரமாக நடத்த தொடங்கியிருக்கிறது.. ஜூலை 26ஆம் தேதி தொடங்கிய இப் போட்டிகள் ஆகஸ்டு 31 அன்று மும்பையில் நடைபெறும் இறுதிப் போட்டியுடன் நிறைவுபெறுகின்றன.\nஅய்.பி.எல். கிரிக்கெட் அணிகள் போலவே ப்ரோ கபாடி லீக்-கும் இந்திய நகரங்களின் பெயரில் அணி களைக் கொண்டுள்ளது. பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், டபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், பூனேரி பால்டான், தெலுகு டைட்டன்ஸ், யூ மும்பா என மொத்தம் 8 அணிகள் இந்த கபாடி லீக்கில் விளையாடி வருகின்றன.\nஒவ்வொரு அணியையும் பெரும் பணக்காரர்கள் வாங்கி அந்தந்த அணிக்கான வீரர்களை (பன்னாட்டு வீரர்கள் உட்பட) ஏலம் எடுத்துள்ளனர். ஜெய்ப்பூர் அணியை பிரபல இந்தித் திரைப்பட நடிகர் அபிஷேக் பச்சன் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபன்னாட்டு கபாடி கூட்ட மைப்பு (IKF), ஆசிய கபாடி கூட்ட மைப்பு (AAKF),, அமெச்சூர் கபாடி இந்திய கூட்டமைப்பு (AKFI) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடு இந்தக் கபாடிப் போட்டி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.\nஇதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தரை விரிப்பில் (MAT) இந்தப் போட்டிகள் முக்கிய நகரங்களின் உள்விளையாட்டரங்கு களில் நடைபெற்று வருகின்றன. நேரடி யாக பல ஆயிரம் பேர் டிக்கெட் வாங்கிக்கொண்டு கண்டுகளிக்கின் றனர். கண்கவர் வண்ண விளக்குகள், டிஜிட்டல் போர்டுகள் என ஜொலிக்கும் அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் ஏராளமானோர் பார்த்து வருகின் றனர். ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் போட்டிகளின் மீதான தங்கள் கருத்துகளைச் சொல்லி வருகின்றனர்.\nபன்னாட்டு கபாடி கூட்ட மைப்பின் தலைவர் ஜனார்த்தன் சிங் கெல்லாட், இந்தப் போட்டி குறித்துக் கூறியபோது கபாடி விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பாக இந்தப் போட்டியை நான் பார்க்கிறேன். கபாடியை ஒலிம்பிக் விளையாட்டாக ஆக்கும் திசையை நோக்கி மேலும் ஓர் அடியை எடுத்துள்ளோம் என்றார்.\nஇந்த லீக்கி-ன் மூலம் கபாடி விளையாட்டும் அதன் விளையாட்டு வீரர்களும் பன்னாட்டு அளவிலான கவனத்தைப் பெறும் வாய்ப்பு இருப���பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.\nஇந்தியாவில் 4000 அங்கீகரிக்கப்பட்ட கபாடி கிளப்புகள் இருப்பதாகவும், அதில் 700 கிளப்புகள் மகாராஷ்டிர மாநிலத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கபாடி தென் கொரியா, ஈரான், ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற 32 நாடுகளில் விளையாடப்படுகிறது.\nஇவ்வளவு சிறப்பைப் பெற்றுவரும் கபாடிக்கு தமிழ்நாட்டு இளைஞர்களும் அரசும் போதிய முக்கியத்துவம் தராத நிலையே உள்ளது. மாவட்டங்களில் உள்ள அரசு விளையாட்டு மைதானங்களில் கபாடிக்கென்று மைதானமும் கிடையாது, பயிற்சியாளர்களும் இருப்பதில்லை. இதுதான் நிலை.\nபல்வேறு விளம்பர விளையாட்டுகளின் ஆதிக்கத்தையும் மீறி தமிழக இளைஞர்கள் கபாடியை விளையாடியே வருகின்றனர். பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளில் கிராமங்கள்தோறும் பெரும்பாலும் கபாடி போட்டி நடைபெற்றுதான் வருகிறது. ஆனால், கிராமத்து இளைஞர்களும் இப்போதெல்லாம் கிரிக்கெட் போட்டிகளை நடத்தத் தொடங்கியிருப்பது கவலைதருவதுதான்.\nப்ரோ கபாடி லீக் போன்ற விளையாட்டுப் போட்டிகள் இந்த இளைஞர்களின் ஆர்வத்தை மீண்டும் கபாடியின் மீது திருப்பினால் மகிழ்ச்சியே நம் மண்ணின் பொக்கிஷமான இந்த வீரமிக்க விளையாட்டை ஊர்தோறும் அமைப்புகள் ஏற்படுத்தி விளையாட வேண்டும். நம் விளையாட்டை நாம் விளையாடி ஊக்கப்படுத்தினால்தான், பன்னாட்டுக் கவனத்தை கபாடி பெறும். ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறும் வாய்ப்பும் கிட்டும்\nஅய்.பி.எல். சூத்திரத்தைப் பயன்படுத்தி, கபாடிக்கு இப்போட்டி புத்துயிர் கொடுக்குமா இல்லை, எளிய மக்களின் விளையாட்டான கபாடியையும் பணக்காரர்களின் கையில் கொண்டு சேர்க்க மட்டும் பயன்படுமா என்பதெல்லாம் அடுத்தடுத்த ஆண்டுகளில் தெரியவரும். உடல் உழைப்பைக் கோருகிற இந்த விளையாட்டை அவ்வளவு எளிதில் யாரும் கடத்திவிட முடியாது என்பதுதான் சடுகுடுவின் சிறப்பு.\nப்ரோ கபாடியில் தமிழகம் புறக்கணிப்பா\nஊடகங்களின் இருட்டிப்பை வெளிச்சமாக மாற்றிக்காட்டியிருக்கிறது ப்ரோ கபடி. இதிலும் பின்னணியில் இருப்பது முக்கியப் பிரமுகர்கள்தான்.\nதங்களின் விளம்பரத்திற்காகவும், வணிக நோக்கத்திலும் விளையாட்டுக் குழுவினரை ஏலம் எடுக்கின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் உண்டு. அபிஷேக் பச்சன், ஷாருக்கான் போன்றவர்கள் பல கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்திருக்கின்றனர். அதே போல பெங்களூர் குழுவை மும்பைக்காரர் ஒருவர் ஏலம் எடுத்திருக்கிறார். ஆனால், வழக்கம் போல தமிழ்நாடு புறக்கணிக்கப் பட்டிருக்கிறது. கல்பாத்தி அகோரம் தமிழ்நாட்டுக் குழுவை ஏலம் எடுக்க முன்வந்து பின்வங்கியிருக்கிறார். ஏன் இந்த நிலை\nஇது பற்றி சென்னை மாவட்ட கபாடிக் கழகச் செயலாளர் கோல்டு ராஜேந்திரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, தமிழ்நாட்டிலுள்ள பிரபலமான கபாடி வீரர்கள் இந்த றிஸிளி ரிகிஙிகிஞிமி இல் வேறு வேறு குழுக்களில் விளையாடுகின்றனர். தஞ்சாவூர் சேரலாதன் மற்றும் பாஸ்கரன் ஜெய்ப்பூர் குழுவிலும், அதேபோல தஞ்சாவூர் சேரலாதனின் தம்பி கோபு விசாகபட்டினம் குழுவிலும் இருகிறார்கள். அதையும்தாண்டி தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜகுரு சுப்பிரமணியன் விசாகப்பட்டினம் குழுவின் கேப்டனாகவே இருக்கிறார். கன்னியாகுமரியைச் சேர்ந்த சிறந்த கபாடி வீரர் சுரேசும் வேறு குழுவுக்காக விளையாடுகின்றார் என்றார். இவ்வளவு சிறந்த வீரர்கள் உள்ள தமிழ்நாட்டில் ஏன் ஒரு குழு அமையவில்லை. அப்படி அமையும் வாய்ப்பு உருவாகியும், எந்தப் பிரபலங்களும் ஏன் அதை ஆதரிக்கவில்லை என்பது பல கபாடி வீரர்கள், ரசிகர்களுக்கு வருத்தமே\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tag/sri-lanka-president-maithripala-sirisena-meeting-in-ministers/", "date_download": "2019-02-15T18:38:21Z", "digest": "sha1:7BDXKXWH3TA5T3JGSKCP36LRLCBSYREN", "length": 5661, "nlines": 81, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –Sri Lanka President Maithripala Sirisena meeting in Ministers Archives - World Tamil Forum -", "raw_content": "\nஇலங்கையில் அமைச்சர்களின் செயலாளர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரச் சந்திப்பு\nஇலங்கையில் பிரதமரும், அமைச்சர்களும் தமது பதவிகளை வகிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சகல அமைச்சுகளின் செயலாளர்களையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அவசரமாகச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அமைவாக, பொதுச் சேவைகளை எந்தவித… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/83177-these-celebrities-were-not-happy-with-womens-day.html", "date_download": "2019-02-15T19:25:23Z", "digest": "sha1:ZUCXPK25ZLPYQFV5DID2OYDIHLFUTWJI", "length": 25501, "nlines": 435, "source_domain": "cinema.vikatan.com", "title": "சொர்ணமால்யா முதல் ஜாக்குலின் வரை... பெண்கள் தினம் பற்றி கடுகடுப்பது ஏன்? | These celebrities were not happy with women's day", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:43 (09/03/2017)\nசொர்ணமால்யா முதல் ஜாக்குலின் வரை... பெண்கள் தினம் பற்றி கடுகடுப்பது ஏன்\nஉலகம் முழுவதும் நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பலரும் தங்களின் வாழ்த்துகளை, மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டார்கள். பலர், சாதனை பெண்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். இப்படி பெண்கள் தினம் சூழ் சமூக வலைதளமாகவே, ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் காட்சியளித்தது. தொகுப்பாளினிகள் சிலரிடம் பெண்கள் தினத்தை எப்படி கொண்டாடினீர்கள் என்று கேட்டபோது, அவர்கள் கூறியவை அனைத்தும் அதிர்ச்சி தரும் ரகம்...\nபெண்கள் தினத்தை வெறும் கொண்டாட்டமா மட்டும் பாக்குறதுல எனக்கு உடன்பாடு இல்லை.மார்ச் 8-ம் தேதி, பெண்கள் தினத்தை கொண்டாட்ட மட்டும் செய்யாம, பெண்களுக்கு தேவையான சில திட்டங்களை அரசு கொண்டு வரலாம். சமீபத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுனாங்க. அன்னைக்கு எல்லாருக்கும் இனிப்பு கொடுத்தாங்க. அவ்வளவு தான். ஆனால், அந்த நாளில் பெண்களுக்கு ஏதாவது திட்டம் கொண்டு வந்திருக்கலாம். அப்போ தான் நூற்றாண்டு விழாவும் சிறப்பாக இருந்திருக்கும் பெண்களும் பயன் அடைச்சிருப்பாங்க.\nபெண்கள் தினம்னா, ஒரே கலர்ல டிரெஸ் போட்டுக்கிட்டு, ஸ்டார் ஹோட்டல்ல லஞ்ச் போயிட்டு, அதை செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்ல போடுறது தான் ட்ரெண்ட்டா இருக்கு. ஆனால், உண்மையில் அது இல்லைங்க பெண்கள் தினம். நகரத்துல ஒரு பெண்ணுக்கு ஏதாவது கொடுமை நேர்ந்தா அதுக்கான எதிர்ப்பு குரல் எந்தளவுக்கு ஓங்குதோ, அதே அளவுக்கு கிராமத்து பெண்களுக்கு ஏற்படுற கொடுமைகளுக்கும் எழணும். நகரம் மற்றும் கிராமத்து பெண்களை எப்போது சமமாக நடத்துறாங்களோ, அது தான் ரியல் விமன்ஸ் டே. அது இந்த வருஷம் நடக்கலை. அது எப்போ நடக்குதோ அன்னைக்கு தான் நான் விமன்ஸ் டே செலிபிரேட் பண்ணுவேன்.\nஎனக்கு பெண்கள் தினங்கிற கான்செப்டே முதல்ல பிடிக்காது. அது என்ன, அன்னைக்கு மட்டும் கொண்டாடுறது. பெண்கள் தினத்தன்று மட்டும் பசங்க எல்லாரும், ‘என் அம்மா மாதிரி யாரும் இல்ல, என் மனைவியை போல வருமா‘ அப்படி இப்படினு பேசுவாங்க. ஆனால், அடுத்த நாளே மனைவியை ‘ஏய் வாடி, அவளே... இவளே..’னு திட்டுவாங்க. இதுல என்ன பெண்களுக்கு மரியாதை இருக்குனு சொல்லுங்க இந்த மாதிரி ஒரு கான்செப்ட்டை கிரியேட் பண்ணி ஒரு நாள் மட்டும் பூஜை பண்றது சரியில்லை. அதுக்காக வருஷம் ஃபுல்லா பெண்களை தலையில தூக்கி வச்சு கொண்டாடுங்கனு சொல்ல வரலை, அவங்களை தரையில போட்டு மிதிக்காதீங்கனு தான் சொல்ல வரேன்.\nஎல்லாரும் சொல்ற மாதிரி மார்ச் 8-ம் தேதி மட்டும் தான் பெண்கள் தினமா.. அன்னைக்கு மட்டும் தான் பெண்களை மதிக்கணுமா.. அன்னைக்கு மட்டும் தான் பெண்களை மதிக்கணுமா..னு தான் நானும் கேட்பேன். ஏன்னா, எனக்கும் அந்த ஒரு நாள் செலிபிரேஷன்ல உடன்பாடு இல்ல. கரெக்ட்டா பெண்கள் தினம் வரதுக்கு ஒரு வாரம் முன்னாடி சில பேர், பெண்களுக்கு நடக்குற அநீதிக்கு எதிராக போராட்டம், பிரசாரம்னு ஆரம்பிச்சிடுவாங்க. அவங்கிட்டயெலலாம் ஒரு வாரத்துக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தீங்கனு கேட்கணும். ஒரு வாரம் அல்லது ஒரு நாள் மட்டும் போ��ாடுனா, பெண்களுக்கு நடக்கும் அநீதிகள் குறைஞ்சிடுமா..னு தான் நானும் கேட்பேன். ஏன்னா, எனக்கும் அந்த ஒரு நாள் செலிபிரேஷன்ல உடன்பாடு இல்ல. கரெக்ட்டா பெண்கள் தினம் வரதுக்கு ஒரு வாரம் முன்னாடி சில பேர், பெண்களுக்கு நடக்குற அநீதிக்கு எதிராக போராட்டம், பிரசாரம்னு ஆரம்பிச்சிடுவாங்க. அவங்கிட்டயெலலாம் ஒரு வாரத்துக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தீங்கனு கேட்கணும். ஒரு வாரம் அல்லது ஒரு நாள் மட்டும் போராடுனா, பெண்களுக்கு நடக்கும் அநீதிகள் குறைஞ்சிடுமா.. கண்டிப்பா இல்ல. தொடர்ந்து அதுக்காக குரல் கொடுத்துக்கிட்டே இருக்கணும். அப்போ தான் நிரந்தர தீர்வு கிடைக்கும். போராட்டம் பண்ற பெண்கள் எல்லாரும் விளம்பரத்துக்காக போராடாமல், உண்மையா போராடணும்னு நினைக்கிறேன்.\nநேத்து நான், எங்க அம்மா, என் கணவரோ என் வீட்டுக்குள்ளையே, ரொம்ப சிம்பிளா பெண்கள் தினத்தை கொண்டாடிகிட்டேன். மத்தப்படி எனக்கும் அந்த ஒரு நாள் மட்டும் கொண்டாடுறது பிடிக்காது. லவ்வர்ஸ் டே அன்னைக்கு மட்டும் தான் லவ் பண்றோமா என்ன.. அதே மாதிரி தான். பெண்களை மதிக்கணும்கிறது எல்லா நாளிலும் இருக்கணும். சிட்டில மட்டும் தான் பெண்கள் தினத்தை கொண்டாடுறாங்க, கிராமத்தில் அந்த கலாச்சாரம் கிடையாது. அது ஒரு வகையில நல்லதாகவும் இருக்கு, வருத்தமாகவும் இருக்கு. நல்லது என்னன்னா, அவங்க எல்லா நாளையும் பெண்கள் தினமா கொண்டாடுறது தான்.\nஎனக்கு ஏன் விமன்ஸ் டே கொண்டாடுறாங்கன்னே தெரியலை. அந்த ஒரு நாள் மட்டும் தான் எங்களை மதிக்கணும். மத்த நாளில் மதிக்கக்கூடாதுன்னு இல்ல. பசங்க எல்லாரும் பெண்களை பாதுகாக்குறோம்னு சொல்றாங்க. எங்களை நீங்க பாதுகாக்கலாம் வேணாம், மரியாதை கொடுங்க போதும். என்னை சுத்தியிருக்கிற என் அப்பா, என் நண்பர்கள்னு எல்லாரும் எனக்கு மரியாதை கொடுக்கிறாங்க. அவங்களை தவிர மத்த எல்லாரும், எல்லா பெண்களுக்கும் மரியாதை கொடுக்கணும். அப்படி கொடுத்தாலே போதும். எல்லா நாளும் பெண்கள் தினம் தான்.\n” - தமிழ் ராக்கர்ஸ்க்கு விஷால் சவால்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல�� போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\n``நான் ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடியே என்னைக் காதலிச்சார்’’ - `திருநங்கை’ இலக்கியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/02/%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-02-15T20:11:51Z", "digest": "sha1:YCXFYTL74DVCGYXCYTIW5WHDWSD4GEL5", "length": 5050, "nlines": 70, "source_domain": "eettv.com", "title": "மர துகள் உற்பத்தி ஆலையில் வெடி விபத்து – மூவர் படுகாயம்! – EET TV", "raw_content": "\nமர துகள் உற்பத்தி ஆலையில் வெடி விபத்து – மூவர் படுகாயம்\nமேற்கு எட்மன்டனிலுள்ள மர துகள் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.\nஜெனரேட்டர் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஇதன்போது பரவிய தீயினை சுமார் மூன்று மணித்தியாலங்கள் போராடி, தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த விபத்தில் காயமடைந்த மூவரும் வைத���தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇந்தநிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nகனடாவில் இருந்து திருப்பி அனுப்பபட்ட 3-இந்தியர்கள் குற்றச்சாட்டு\nமதுபோதையில் வாகனம் செலுத்திய இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது\n தண்டனை உறுதி என்கிறார் மைத்திரி\nமன்னார் புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூடு – உலோகப் பொருளும் மீட்பு\nபிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயகலா\nயாழில் சிறீதரனின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரணில் உறுதி மொழியோடு உத்தரவாதமும் கொடுத்தார்\nமாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது \nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 50 துணை ராணுவ வீரர்கள் பலி – தலைவர்கள் கண்டனம்\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்\nஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பலி\nகனடாவில் இருந்து திருப்பி அனுப்பபட்ட 3-இந்தியர்கள் குற்றச்சாட்டு\nமதுபோதையில் வாகனம் செலுத்திய இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsitruli.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2019-02-15T18:49:32Z", "digest": "sha1:YE55YBUTW4EPS5LWE4GXTNDJB7WQZQJP", "length": 10335, "nlines": 133, "source_domain": "tamilsitruli.blogspot.com", "title": "உளி : படம் சொல்லும் செய்தி", "raw_content": "\nமாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்\nப.சிதம்பரம்: அது எப்படி அப்பு..மோடி எவ்வளவு ஆப்படிச்சாலும் வலிக்காதது மாதிரி கெத்தா இருக்கீரு.\nஅத்வானி: ஹா..நீங்க பத்து வருசமா மூத்திர சந்துல கும்முனதுல இப்பெல்லாம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குற தெம்பு வந்திருச்சி\nமோடி: எழுதி வைக்காம ராகுல் ஒரு பதினைந்து நிமிஷம் பேச முடியுமா\nமக்கள்: அண்டப்புளுகு புளுகாம உம்மால ஒரு நிமிஷம் பேச முடியுமா\nமத்திய அரசு: பி.எச்டி முடித்தவர்களுக்கே இனி உதவி பேராசிரியர் வேலை.\nபக்தாள்: நிர்மலா தேவி த��சபக்தியோடு நாட்டுக்கான சேவைதான் செஞ்சாங்க ன்னு இப்பவாச்சும் தெரியுதா\nவைரல் வீடியோ: ரயில் கழிப்பறையில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு தில்லாக சென்ற டீ வியாபாரிகள்.\nமக்கள்: டீ விற்றவர்கள் நாட்டிலும் இப்போ டீ விற்றுக்கொண்டிருப்பவர்கள் பயணிகளிடமும் மோ(ச)டி செய்கிறார்கள்.\nதிரிபுரா முதல்வர்: எனது அரசில் தலையிட்டால் நகத்தை வெட்டுவேன்\nகுருமூர்த்தி: திரிபுரா நிலவரம் தெரிஞ்ச அவரு திரிபுரா மக்களுக்கு சேவை செய்யிறாரு..அமெரிக்காவுக்கல்ல\nநேரம் மே 01, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தூய்மை இந்தியா, பாஜக, மோடி\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nஸூப்பர் நக்கவ்ஸ் நண்பரே... இரசித்தேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\nஏ... வேற ஏதாவது கேள்வி இருக்கா\nஇன்றைய செய்தியும் சில நினைவூட்டலும்...\nகர்நாடகத்தில் வாக்கு இயந்திரம் வெற்றி\nவளர்ச்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் - த்தூ\nநிமிர்ந்து நிற்கும் இனி நெடுவாசல்\nதமிழகத்திற்கு பாஜக செய்ததை பட்டியலிடத்தயார் - தமிழ...\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅநியாயங்களை கண்டுகொள்ளாமல் விடுவதும் அதற்கு துணை போவதும் ஒன்று தான்\n- எனக்கு நானே சொல்லிக்கொள்வது\n2 ஜி தீர்ப்பு (2)\nகாவிரி மேலாண்மை வாரியம் (4)\nகம்பெடுத்து வெளில வை.. தனது அணியில் இருந்து, இன்னொரு கேஜ்ரிவால் உருவாக விடமாட்டேன் என்று ஊழலுக்கு எதிரான (\nவைகோ வார்த்தையை அளந்து பேச வேண்டும் - பொன்னார்\nசெய்தி: பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த மேலே உள்ள படத்திலுள்ள நபர் வைகோ தன் மீது கல்வீசினவர்களை \"பாஜகவின் கைக்கூலிகள்\"...\nசமாதானப் புறா - மகா ப்ரபு சிம்பு\nமவுனப்போராட்டம் என்று நடிகர்கள் தடுப்பாட்டம் ஆடியதைக் கூட ஒரு வகையில் சகித்துக் கொள்ளலாம். அவன் தொழில் எந்த விதத்திலும் பாதிப்படைந்து...\nநாசமாப்போக என்று மனசு நிறைஞ்சு () வாழ்த்துனதுல இப்போ நிலவரம் அப்படியே ஆயிடுச்சி போல குருநாதா) வாழ்த்��ுனதுல இப்போ நிலவரம் அப்படியே ஆயிடுச்சி போல குருநாதா பின்வாசல் வழியாவே இதுவரை வாழ்ந்த நம் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=711", "date_download": "2019-02-15T19:24:13Z", "digest": "sha1:LD3UA3ZMTZPXOSDZXOPP2AELVKVN6XTL", "length": 7095, "nlines": 112, "source_domain": "maalan.co.in", "title": " மலைப்பிஞ்சு மனிதர்கள் | maalan", "raw_content": "\nதமிழுக்கும் யானை என்று பேர்\nஉள்ளங்கையில் ஒரு பட்டாம் பூச்சி\nஎந்த இடம் என்பது இப்போது நினைவில் இல்லை. அது முக்கியமும் இல்லை. இமயமலைச்சாரலில் கங்கைநதியின் பிரவாகத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் கரை ஒன்றின் ஓரம் நடந்து கொண்டிருக்கிறேன். என் காலில் தட்டுப்படும் கல் ஒன்று என் கூடவே ஓடி வந்து கொண்டிருக்கிறது. அதைக் கையில் எடுத்துப் பார்க்கிறேன். நம்மூர் சரளைக்கல்லைப் போல இல்லாமல் ஓரு உருளைக்கிழங்கைப் போல கூர்த்த முனைகளற்று எல்லா புறமும் ’வழுவழு’வென்று இருக்கிறது.\nஎழுபதுகளில் எழுதப்பட்ட இலக்கியங்களில் கற்களைக் கற்கள் என்றுகூட எழுதமாட்டார்கள். அதை மலைப்பிஞ்சு என்று கொஞ்சம் கவிதையில் தோய்த்து எழுதுவார்கள். அந்தக் கல்லை நான் கையில் வைத்துக்கொண்டு மலையை நிமிர்ந்து பார்க்கிறேன். அது ’மழுமழு’வென்று இல்லை. வானத்தைப் பொத்துவிடும் கூர்மையோடு அதன் சிகரங்கள் குவிந்து நிற்கின்றன. மறுபடியும் கையைப் பார்க்கிறேன். அந்த மலையின் பிஞ்சா இது கூர்மைகளை இழந்து மழுங்கிக் கிடந்து உருளும் இது அந்த மலையின் பிஞ்சுதானா\nபிஞ்சுதான். நதி அதனை உருட்டி உருட்டி விளையாடி அதன் கூர்மைகளை மழுக்கிவிட்டது. கூர்மையற்றுப் போனாலும் அது மலையின் பிஞ்சு தான். கூர்மையற்றுப் போனது குறித்து நாம் கோபித்துக் கொள்ள வேண்டுமானால் நதியைத்தான் கோபித்துக் கொள்ளவேண்டும். மறுபடியும் அந்த மலைப் பிஞ்சைப் பார்க்கிறேன். எனக்கு மலையின் ஞாபகம் வரவில்லை. மனிதர்களின் ஞாபகம் வருகிறது.\nசித்திரை வெயிலைப் போல சுள்ளென்று கோபத்தோடு தங்கள் வாழ்க்கையைத் துவக்கிய இளைஞர்களை வாழ்க்கை நதி உருட்டி விளையாடி அவர்களை மார்கழிப் பனி போலக் குளிரச் செய்த வாழ்க்கை நினைவுக்கு வருகிறது.\nவாழ்க்கை நதியால் உருட்டிப் புரட்டப்பட்டு மேடுகளையும், பள்ளங்களையும் சந்தித்து அந்த வீழ்ச்சியையும், எழுச்சியையும் ஒரு\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-04-04/item/1708-2016-07-05-21-46-46?tmpl=component&print=1", "date_download": "2019-02-15T19:26:40Z", "digest": "sha1:KIMWRPXNWJXOA36F6GDAPDOXWJTBITJB", "length": 3024, "nlines": 26, "source_domain": "newtamiltimes.com", "title": "நயன்தாராவின் புதிய படத்தின் பெயர் ‘டோரா’", "raw_content": "\nநயன்தாராவின் புதிய படத்தின் பெயர் ‘டோரா’\tFeatured\n2015 நயன்தாராவுக்கு அட்டகாசமான வருடமாக அமைந்துவிட்டது. தனி ஒருவன், மாயா, நானும் ரெளடிதான் என ஹாட்ரிக் அடித்தார்.\nஇதனால் 2016-ல் நயன்தாரா இன்னும் கவனமாக உள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார்.\nஇயக்குநர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படத்துக்கு டோரா என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தாஸ் இயக்குகிறார். இசை - விவேக் - மெர்வின்.\nகுழந்தைகளுக்கு அதிகம் பிடித்த கார்ட்டூன் பாத்திரம் ‘ டோரா’. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனவரும் கண்டு களிக்கும் விதமாக இப்படத்தின் கதை அமையவிருக்கிறது. குழந்தைகளை கவரும் விதமாக இந்த படத்திற்கு ‘டோரா’ என்று வைக்கப்பட்டிருக்கிறது.\nமோடிக்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி\nபாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்\n2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை\nசென்னையை உலுக்கிய போஸ்டர் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/167897", "date_download": "2019-02-15T19:48:51Z", "digest": "sha1:3XMJQ5ZSGDV6DXH3YAW6GFUGJ2JZSR24", "length": 9420, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "அயுஷ்மான் பவ – தெய்வீகப்பாடல் இசைவட்டு வெளியீடு விழா! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் அயுஷ்மான் பவ – தெய்வீகப்பாடல் இசைவட்டு வெளியீடு விழா\nஅயுஷ்மான் பவ – தெய்வீகப்பாடல் இசைவட்டு வெளியீடு விழா\nகோலாலம்பூர் – இன்றைய காலத்தில் இசைத்துறையில் பல்வேறு வகையான வித்தியாசமான பாடல்கள் உருவாகி வந்தாலும் கூட, தெய்வீகப்பாடல்களுக்கென ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பு இன்னும் பெருகிக் கொண்டே தான் இருக்கின்றது.\nகாலத்திற்கு ஏற்ற வகையில் இசையில் பல்வேறு புதுமைகளோடு வெளிவரும் தெய்வீகப்பாடல்களை மக்கள் இன்னும் விரும்பிக் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்.\nஅந்த வகையில், புதுமையான இசையோடு, இளைஞர்களைச் சென்றட���யும் வகையில் இந்து சமய தெய்வீகப் பாடல்கள் கொண்ட இசைவட்டினை வெளியிட எண்ணம் கொண்ட பாடகி பிருந்தா ரிஷிக்குமார், ‘அயுஷ்மான் பவா’ என்ற இசைவட்டினை உருவாக்கியிருக்கிறார்.\nபாலன்ராஜ், ஜெகதீஸ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த இசைவட்டில் மொத்தம் 7 தெய்வீகப் பாடல்கள் உள்ளன. அவற்றை பிருந்தா ரிஷிக்குமார் பாடியிருக்கிறார்.\nஜகத்குரு ஆதிசங்கரர் அருளிய கணேச பஞ்சரத்தினம், மாணிக்கவாசகப் பெருமான் அருளிய சிவபுராணம், மற்றும் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலிய இந்து சமய தெய்வீகப் பாடல்களுக்கு காலத்திற்கு ஏற்ற வகையில் புதுமையான இசை அமைக்கப்பட்டுள்ளது.\nரிஷிமார்களும் மகான்களும் அருளிய இப்பாடல்களை இளைய தலைமுறையினருக்கு மீண்டும் நினைவுறுத்தும் நோக்கிலும் அனைத்து வயதினரையும் கவரும் வகையிலும் அமைந்துள்ள இப்பாடல்கள் வெளியீடு காண உள்ளன.\nஇந்த இசைவட்டு, வரும் ஜூன் 14-ம் தேதி மிட்வேலியில் நடைபெறவிருக்கும் அஜந்தா சூரியா கம்யூனிகேசன்சின் 16-வது குளோபல் இந்தியன் பெஸ்டிவல் 2018-ல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு காணவிருக்கின்றது.\nமுற்றிலும் இலவசமாக நடைபெறவிருக்கும் இவ்விழாவில் பொதுமக்கள், இசை ஆர்வாலர்கள், கலைத்துறையினர், பொது இயக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் திரளாக வந்து இந்த இசைவட்டு வெளியீடு விழாவை சிறப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nஅஜண்டா சூரியா கம்யூனிகேசன்ஸ் 18-வது குளோபல் இந்தியன் பெஸ்டிவல் 2018\nதேதி : 14 ஜூன் 2018 [வியாழக்கிழமை]\nநேரம் : மாலை மணி 7.30\nஇடம் : மிட்வேலி கண்காட்சி மையம், கோலாலம்பூர்\nமேல் விவரங்களுக்கு, குறிப்பிட்டுள்ள என்னை அழைக்கவும்: 016 – 207 6117\nPrevious articleநஜிப்பின் ‘இரகசிய வீட்டிலிருந்து’ விலையுயர்ந்த கைப்பைகள், காலணிகள் பறிமுதல்\nNext articleவிண்மீன் எச்.டி அலைவரிசையில் அஸ்ட்ரோ தமிழ்ச் செய்திகள்\nயாஸ்மின் அகமட்: கதைச்சொல்லிக்கும் அப்பாற்பட்ட ஆளுமை\nகலைஞர் அச்சப்பன் இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும்\nஇனிதே நடந்து முடிந்த சவுந்தர்யா, விசாகன் திருமணம்\n‘மஹாவீர் கர்ணா’ படப்பிடிப்பு தொடங்கியது\nஅலாவுதீனின் அற்புத கேமரா: 4கே எச்டிஆர் தொழில்நுட்பத்தில் அமைந்த முன்னோட்டம்\nஒட்டகத்தை மையமாகக் கொண்ட முதல் தமிழ் திரைப்படம்\nசென்னையில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\n“கல்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்”- நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன்\nசெமினி: அரசாங்க நிகழ்ச்சிகள் சட்டத்திற்கு உட்பட்டிருந்தால், ஏற்பாடு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/08/blog-post_27.html", "date_download": "2019-02-15T19:00:13Z", "digest": "sha1:OL77O7URMSCMCSV5B57XGQ5UMGDBE5AC", "length": 29525, "nlines": 194, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: வீடு தேடி வரும் பட இயக்கம்: ஞாநி அவர்களின் அழைப்பு! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சினிமா � வீடு தேடி வரும் பட இயக்கம்: ஞாநி அவர்களின் அழைப்பு\nவீடு தேடி வரும் பட இயக்கம்: ஞாநி அவர்களின் அழைப்பு\nஎழுத்தாளர் ஞாநி அவர்களின் இந்த முயற்சி புதுமையானது மட்டுமல்ல, தேவையானதாகவும் இருக்கிறது. மக்களின் ரசனையை மேம்படுத்தும் நோக்கில் துவங்கப்படும் இது போன்ற காரியங்களுக்கு நல்ல உள்ளங்கள் துணையாகவும், தூண்டுதலாகவும் இருக்க வேண்டும்.\nதமிழ் இலக்கியத்துக்கும், தமிழ்த் திரைப்படங்களுக்கும் தொடர்பு இல்லாமல் இருப்பது ஒரு அவலம்தான். அந்தக் கவலையோடு புறப்பட்டு இருக்கும் இந்த இயக்கம் வலுப்பெறுவது காலத்தின் அவசியம்.\nஇந்த வலைப்பக்கத்தில் பதிவு ஒன்றுக்கு அவர் பின்னூட்டமாக தெரிவித்து இருந்ததை இங்கே அனைவருக்குமான அவரது அழைப்பாக பதிவிடுகிறேன்.\nஊர் கூடித் தேர் இழுப்போம்\nநல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.\nகோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.\nநீங்கள் செய்ய வேண்டியது என்ன\nமுதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.\nஇதே போல மூன்று ���ாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.\nஇந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.\nமுன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.\nநன்றி மாதவராஜ். மறுபடியும் செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் நண்பர்களுகு நினைவூட்டல் செய்து உதவுங்கள்.\nஎன் பதிவிலும் பின்னூட்டமிட்டிருக்கிறார். நல்ல முயற்சி.\nஒரு வித்தியாசமான, தேவையான முயற்சி.\nநிச்சயமாய் செய்கிறேன். இங்கே கோபாலா என்னும் நண்பர் ஒரு விளக்கம் கேட்டிருக்கிறார். தாங்களே பதில் சொல்லலாமே\nவாழ்த்துக்களோடு, தாங்களும் இந்த முயற்சிக்கு கைகொடுப்பீர்கள் என நம்புகிறேன்.\nநன்றி. ஞானி அவர்களின் இ-மெயில் முகவரி: gnani@gnani.net. முடிந்தால் தொடர்புகொள்ளுங்களேன்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nசிவகாசி அருகே பச்சிளம் குழந்தைகளை குழியில் போட்டு மூடி பூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனது நண்பர் ஒருவர் இதைப்பற்றி கவலையோடு சொல்லிக்கொண்டு...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரி��ாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி வி��த்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=82963", "date_download": "2019-02-15T18:39:56Z", "digest": "sha1:RO3ZKTTPZ3TRVOADPB4W5AFNYZRB65FG", "length": 1519, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "`கஜா' புயலால் காலையிலேயே நடந்த தேரோட்டம்!", "raw_content": "\n`கஜா' புயலால் காலையிலேயே நடந்த தேரோட்டம்\nமயிலாடுதுறை அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயில் துலா உற்சவப் பெருவிழா கடந்த வாரம் தொடங்கியது. துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கஜா புயல் காரணமாக காலையே தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12405-thodarkathai-sushrutha-01", "date_download": "2019-02-15T19:22:27Z", "digest": "sha1:F4BP7BMY6O3HMRTBPD7R7Z5E37MJUBN7", "length": 31789, "nlines": 445, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - சுஷ்ருதா – 01 - சித்ரா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n*** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி... *** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - சுஷ்ருதா – 01 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 01 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 01 - சித்ரா\nகுனிந்து தன் ஷூ லேஸ் கட்டும் அந்த நேரத்தில் ,இனி தன்னை வெளியே அழைத்து போவான் என்ற குஷியில் நின்ற இடத்திலேயே ஒரு சின்ன ஸ்டெப் டான்ஸ் ஆடியது ' மின்டி' என்ற பெயர் கொண்ட டாபர்மன் வகையை சேர்ந்த நாய் .\nநிமிர்ந்து வாஞ்சையுடன் அதன் தலையை தடவிவிட்டு அதன் கழுத்தில் ,கயிறை மாட்டினான் சசிக��மார் ,வெறும் சசிகுமார் இல்லை ..'.டாக்டர் சசிகுமார் ஜெனரல் பிசிசியன் ',\nஅவனது பிஸியான நாளின் தொடக்கத்தில் ,அவன் செல்லும் இந்த நாயுடனான நடைப்பயிற்சி ,அவன் மிக விரும்பி செய்யும் ஒரு செயல் .\nமுழு நாளுக்குமான எனெர்ஜியை அங்கேதான் பெறுவான் .\nபிரிஸ்க்காக அவன் வீதியில் நாயுடன் நடக்கும் அந்த இடைவெளியில் அவனை பற்றிய ஒரு சின்ன இன்ட்ரோ ...\nஅவனது குடும்பத்தில் ,அவன் மூன்றாவது தலைமுறை மருத்துவன் ஆவான் .\nதாத்தா சுந்தரம் ,இப்போது உயிருடன் இல்லை என்றபோதும் அவர் தொடங்கிய ' சுஷ்ருதா ' இன்றும் இருக்கிறது .\nசிறிய அளவில் தாத்தா ஆரம்பித்த மருத்துவமனை ,அப்போதிருந்த நான்கு படுக்கை ,ஒரு சின்ன கன்சல்டிங் ரூம் என்ற நிலையில் இருந்து மிக பெரிதாய் வளர்ந்துவிட்டது .\nதாத்தா காலத்தில் ,வீட்டிலும் சென்று மருத்துவர் நோயாளியை கவனிக்கும் வழக்கம் இருந்தது ,இருந்தும் தன் நேரடி கண்காணிப்பில் ,மருத்துவ வசதியுடன் வைத்து பார்க்கவேண்டிய சூழ்நிலையில் உள்ள நோயாளிகளை கவனிக்க என்று தொடங்கியது தான் இந்த மருத்துவமனை .\nவீட்டுக்கே சென்று பார்ப்பது ஒருபக்கம் தொடர ,இதையும் ஒரு பக்கம் ஆரம்பித்து தாத்தா நடத்த ,\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nதொடர்ந்து அவர் பாதையில் ,மருத்துவம் பயின்று வந்த ,அப்பா மாணிக்கம் அதை மேலும் தேவைக்கேற்ப விரிவு படுத்த\nஇன்று ஒரு ஐந்து மாடி கட்டிடத்தில் ,இருபத்திநாலுமணி நேரமும் இயங்கும் ,ஒரு மல்டி ஸ்பெசியாலிட்டி மருத்துவமனையாக உருவாகி ,கம்பீரமாக மக்கள் பணி ஆற்றி நிற்கிறது .\nஐந்து மாடி கட்டிடத்தில் ,தரை தளத்தில் வரிசையாக கன்சல்டிங் அறைகள் இருந்தன ,அவற்றில் மணிக்கொரு முறை ,ஒருவர் என்ற கணக்கில் விசிட்டிங் மருத்துவர்கள் வந்து அங்கே சேவை செய்வதை தவிர ,சசி குடும்பமும் அங்கேயே இருந்து மருத்துவம் பார்த்தது .\nஇரண்டாவது மாடியில் ,மகப்பேறு பிரிவு ,அதற்கான படுக்கை வசதி ,மற்றும் டெலிவரி ரூம் ,ஸ்கேன் ரூம் ,என்று தேவையானது இருக்க\nமூன்றாவது தளத்தில் ஆபரேஷன் தியேட்டர் இருந்தது ,\nமற்றும் பிசியோ ரூம் ,ஐ சி யு வார்டு என்று ஒரு மருத்துவமனைக்கு தேவையான அனைத்தும் இருந்தது .\nஅங்கே வேலை செய்யும் வார்டு பாய் ,நர்ஸ் ,ஆயா போன்றவர்களுக்கு வழக்கமான நீல ,மற்றும் வெந்நிற உடை ,அவர்கள் லோகோவுடன் வழங்கப்பட்டருந்தது .\nஎல்லா மருத்துவமனை போன்றே ,மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது .\nகாயத்துடனும் ,கட்டுகளுடனும் ,வலியுடனும் ,கவலையுடன் என்று வகை வகையான மனிதர்கள் ,ஏதோ கண்ணுக்கு தெரியாத சக்தியின் பேரில் உள்ள நம்பிக்கையுடன் ,அதை செயலில் காட்டி தங்களை காப்பாற்றும் மருத்துவரின் நேரடி கண்காணிப்பிற்கு என்று தேடி வந்த மக்கள் கூட்டம்\nஅவர்களை முழு அக்கறையுடன் ,படித்த படிப்பின் துணையுடன் கவனிக்கும் மருத்துவர்கள் ,அவர்களுக்கு உதவியாக செவிலியர்கள் ,மற்றும் உதவி மருத்துவர்கள் .\nஅதில் ஒருவராக தாத்தா ,தந்தை வழியில் ,இவனும் ஜெனரல் மெடிசின் எடுத்து படித்து ,அதில் எம் டி முடித்து இந்த இருபத்து எட்டு வயதில் ,மிக திறமையான ,மற்றும் கனிவான மருத்துவன் என்ற பெயருடன் பணியாற்ற ,அவனது நாள் இப்படித்தான் செல்ல நாயுடன் தொடங்குகிறது .\nஅவனுடன் கூட பிறந்த அக்கா பிருந்தா ,ஒரு மகப்பேறு மருத்துவராக இதே மருத்துவமனையில் பணியாற்ற ,அவள் கணவர் ப்ரித்திவி ஒரு நியூரோ சர்ஜென் ஆவார் .\nஅவர்களுக்கு கல்யாணம் ஆகி நான்கு வயதில் சூர்யா என்று {வருங்கால மருத்துவன் } மகன் இருக்க ,\nஇவர்கள் அனைவரும் இருப்பது ஒரே இடத்தில் .\nதாத்தா காலத்திலே வாங்கி வசித்த பெரிய இடத்தில் ,சசி அவன் தாய் தந்தையுடன் வசிக்க ,அதே காம்பௌண்டில் மற்றொரு பகுதியில் தனி வீட்டில் பிருந்தா குடும்பம் வசித்தது .\nமகளை தன் கண் பார்வையில் வைத்திருப்பதோடு ,அவர்கள் அனைவரும் ஒரே மருத்துவமனையில் பணி செய்வதால் ,ஒரே இடத்தில் இருந்தது கூடுதல் வசதியாய் இருந்தது .\nமருத்துவமனை இரண்டு தெரு தள்ளி இருக்க ,அவர் அவர் வசதிக்கு ,கேஸ் போட்ருக்கும் நேரத்திற்கு தகுந்தாற்போல் கிளம்பி சென்றனர் .\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 12 - பத்மினி\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 14 - சசிரேகா\nதொடர்கதை - சுஷ்ருதா – 07 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 06 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 05 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 04 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 03 - சித்ரா\nகதை ஆரம்பம் க்யூட்டா இருக்கு மேம். டாக்டர் குடும்பம் அவங்க வரலாறு அசத்தலா இருக்கு எல்லாரும் ஒண்ணா சாப்பிடறது ஒத்துமையா இருக்���றது நல்லாயிருக்கு மருத்துவமனையை பற்றின வர்ணனை சூப்பர். கதை முழுக்க மருத்துவமனையிலேயே நடக்கற மாதிரி 2 பக்கமும் அதையே எழுதியிருக்கீங்களே நிஜமாவே அங்கதான் கதை நடக்குமோ மேம் சுஷ்ருதாங்கறது யாரு யாராவது ஒருத்தரோட நினைவால தாத்தா வைச்ச பேரா யார் வந்தாங்கன்னு ஒரு ஹின்ட் கொடுத்திருக்கலாமே\nரொம்ப நல்ல தொடக்கம் மேம்..\n😃 ஜாலி டைம் 😃\nநீங்கள் கதை படிப்பதன் பின் இருக்கும் காரணம் என்ன\n🎷 சொந்த வாழ்க்கை பிரச்சனைகளை மறப்பதற்காக 🎷\n🦋 கற்பனை உலகை ரசிப்பதற்காக 🦋\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 34 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 18 - பத்மினி\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nதொடர்கதை - சுஷ்ருதா – 07 - சித்ரா\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 34 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nதொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 08 - மகி\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 34\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 18\nகலாபக் காதலா - 06\nகாணாய் கண்ணே - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nகாணும் இடமெல்லாம் நீயே - 14\nஎன் மடியில் பூத்த மலரே – 34\nவேலண்டைன்ஸ் டே... - 08\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24\nஐ லவ் யூ - 22\nமழையின்றி நான் நனைகின்றேன் - 20\nநீயிருந்தால் நானிருப்பேன் - 22\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 15\nஎன் காதலே – 07\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 26\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 08\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 02\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 20\nகாயத்ரி மந்திரத்தை... – 11\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nசிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவை\nசிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - கோபம் - கலைசெல்வி\nகவிதை - மனைவி - விஜயலக்ஷ்மி\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nTamil Jokes 2019 - எதுக்கு கதை எ��்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 12 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206428?ref=archive-feed", "date_download": "2019-02-15T19:34:58Z", "digest": "sha1:Q25WFW6TD5YGDQZMSXQLVWQTEQVR5R4Y", "length": 9855, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ் அரசியல் கைதி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ் அரசியல் கைதி பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி\nகடந்த நான்கு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்ப பெண் ஒருவரை கெப்பரிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றம் ரொக்கப் பிணையில் செல்ல இன்று அனுமதித்துள்ளது.\nவறுமைக் கோட்டின் கீழ் வாழும் குறித்த குடும்ப பெண் சார்பாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இவ்வழக்கிற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வந்துள்ளது.\nமுல்லைத்தீவு - விஸ்வமடு கிராமத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான ரவீந்திரன் மதனி (வயது 31) என்ற குடும்ப பெண் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவருக்கு எதிராக, வெலிமடை பொலிஸாரால் பதவிய சுற்றுலா நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஇவருக்கு எதிராக தண்டணை கோவை சட்டத்தின் கீழ் 443, 369, 394 ஆகிய சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதோடு, கண்ணிவெடி அகற்றும் பொருட்களை கையாண்டுள்ளமை தொடர்பாகவும் இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nகுறித்த வழக்குகளுக்கான தீர்ப்பு இன்று கெப்பரிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றில் வழங்கப்படும் என எதிர்பார்த்த போதும் இவ்வழக்கை விசாரித்து வந்த நீதவான் ரி.ஜே.பிரபாகரன் இடமாற்றம் பெற்றுள்ளமையால் வழக்குக்கான கோவை தீர்ப்புக்காக அவருக்கு அனுப்பி வைக்கப��பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது குறித்த அரசியல் கைதியான பெண்னை 25000 ரூபாய ரொக்கப் பிணையில் செல்ல நீதவான் கட்டளைப் பிறப்பித்துள்ளது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு குறித்த நபரை பிணையில் எடுப்பதற்கு நிதி உதவி வழங்கியிருந்தது.\nகுறித்த வழக்கு விசாரணையின் தீர்ப்புக்காக எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2019-02-15T19:40:40Z", "digest": "sha1:ON3VM2UUZOWOC6OP22SZYY55XIDPGDPI", "length": 9239, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "பத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nபோனஸ் தவிர்ந்த ஊதியங்கள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் வேகமாக அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nஓகஸ்ட் மாதத்திற்கு முன்னுள்ள மூன்று மாதங்களில் சம்பள உயர்வு 3.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது அதே நேரம் பணவீக்கம் 2.5 சதவிகிதமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊதிய வளர்ச்சிக்கான புதிய அறிகுறிகள் அதிகமாகக் காணப்படுவதாக இங்கிலாந்து வங்கியின் பொருளாதார வல்லுனர் அண்டி ஹால்டேன் (Andy Haldane) கடந்த வாரம் தெரிவித்தார்.\nமக்களின் வழக்கமான மாத சம்பளம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் வலுவான விகிதத்தில் வளர்ந்துள்ளது என தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் தொழிலாளர் சந்தையின் தலைவரான டேவிட் ஃப்ரீமேன் கூறியுள்ளார்.\nஉலக நிதி நெருக்கடிக்கு முன்னர் ஊதிய வளர்ச்சியின் சராசரி வேகம் 4 சதவிகிதமாகக் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசம்பள உயர்வு கோரி பிரித்தானியாவிற்கு மகஜர்: மலையகத்தில் கையெழுத்து வேட்டை\nசம்பள உயர்வு உள்ளிட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை உள்ளடக்கிய மகஜர் பிரித்தானிய\nகூட்டு ஒப்பந்தம் மூலம் மலையக அரசியல்வாதிகளை பிரிக்க முயற்சி: வடிவேல் சுரேஸ்\nகூட்டு ஒப்பந்தத்தை காரணம் காட்டி மலையக அரசியல்வாதிகளை பிரிக்க சிலர் முயற்சி செய்வதாக இராஜாங்க அமைச்ச\nசம்பள உயர்வை வலியுறுத்தி தொடரும் போராட்டங்கள்\nஇரத்தினபுரி – சூரியகந்தை பிரதேசத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப\nஆயிரம் ரூபாய் சம்பள கோரிக்கை நியாயமானது: லக்ஷ்மன் கிரியெல்ல\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை நியாயமாக வழங்க வேண்டும் என்பதே எமது நிலைப\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை எதுவித இணக்கப்பாடுமின்றி நிறைவடைந்து\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் ���ூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-15T19:29:05Z", "digest": "sha1:JOHRWH4RK4BUYSABMTI2V3WFBF47JYVV", "length": 10909, "nlines": 101, "source_domain": "domesticatedonion.net", "title": "அறிவியல்/நுட்பம் – உள்ளும் புறமும்", "raw_content": "\nby வெங்கட் | Aug 22, 2013 | அறிவியல்/நுட்பம் | 9 |\nby வெங்கட் | Nov 27, 2011 | அறிவியல்/நுட்பம் | 0 |\nநாஸாபுதிதாக Eyes on Solar System என்ற விளக்க தளத்தை வெளியிட்டிருக்கிறது. நாம் சூரியக் குடும்பத்தைப் பற்றி நிறைய படித்திருப்போம். இருந்தபோதிலும் முப்பரிமாணத்தில் இதைப் பார்ப்பது நம் புரிதலை மேம்படுத்தும். இந்தத் தளத்தைப் பற்றிய...\nby வெங்கட் | Nov 26, 2011 | அறிவியல்/நுட்பம், நகைச்சுவை | 2 |\nபலருக்கும் பாவ்லோவ் நாய் சோதனைபற்றி தெரிந்திருக்கும். நாய்களில் உணவுக்கு எச்சில் ஊறலெடுப்பதன் மேலாக உணவைக் கொண்டுவரும் ஆளைப் பார்த்தவுடனேயே ஜொள்விடத் துவங்குவதை பாவ்லோவ் கண்டறிந்தார். இதேபோல மனிதனுக்கும் எச்சில் ஊறுகிறதா என்று...\nஅஞ்சலி : ஸ்டீவ் ஜாப்ஸ், 1955-2011\nby வெங்கட் | Oct 5, 2011 | அறிவியல்/நுட்பம் | 7 |\nவாடிக்கையாளர்களின் நாடியை நுட்பமாக அறிந்திருந்தது ஜாப்ஸின் மாபெரும் மேதைமைக்ளுள் ஒன்று. திறமைகளைக் கொண்டிருத்தலுக்கு மேலாகத் தன் திறமைகளின் உச்ச எல்லையை அறிந்து தன்னம்பிக்கையே உருவானவர் ஜாப்ஸ். சென்ற வருடம் முதன்முறையாக ஐபேட் சாதனத்தை அறிமுகம் செய்த பொழுது ஒரு பத்திரிக்கையாளர் “இது எந்த அளவு வெற்றிபெரும் என்று உங்கள் சந்தைக் கணிப்புகள் காட்டுகின்றன” என்று கேட்டார். அதற்கு ஜாப்ஸ் “இல்லை, தங்களுக்கு என்ன வேண்டும் என்று தெரிந்திருப்பது வாடிக்கையாளர்களின் வேலையில்லை” என்று சொன்னார்.\nby வெங்கட் | May 19, 2011 | அறிவியல்/நுட்பம், சமூகம் | 0 |\nv=apBO9pujP5E[/youtube] பிபிஸியில் ஒளிபரப்பான தொடரின் ஒரு பகுதி இது. இயற்கையுடன் இயைந்து வாழ்வது எவ்வளவு எளிதானதும், வலிதானதும் என்று அழகாக விளக்குகிறது. Living...\nby வெங்கட் | Aug 13, 2010 | அறிவியல்/நுட்பம், சமூகம் | 2 |\nஇந்தியாவில் பல மாநிலங்களிலும் பகல் இரவு ��ன்று பாகுபாடில்லாமல் விவசாயிகள் வயல்களுக்கு நீர் இறைக்கச் செல்ல வேண்டியிருக்கிறது. கொடுமையான வானிலை, இருட்டினால் தவிர்க்க முடியாத விலங்கினங்கள், பாம்புகள் என்று பல கஷ்டங்கள்...\nஉடலில் பதியவைத்த கணினியை வைரஸ் தாக்கும்பொழுது\nby வெங்கட் | May 26, 2010 | அறிவியல்/நுட்பம் | 2 |\nமனித உடலில் கணினி சில்லைப் பதித்தல் சில காலமாக நடந்துவருகிறது. எனக்குத் தெரிந்து எங்கள் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவரும், அவரது ஆசிரியரும் தங்கள் இடது மணிக்கட்டுக்குக் கீழே சிறிய RFID சில்லு ஒன்றைப் பதித்துக்...\nஅஞ்சலி – மார்ட்டின் கார்ட்னர்\nby வெங்கட் | May 25, 2010 | அறிவியல்/நுட்பம் | 2 |\nபுகழ்பெற்ற கணிதவியலாளர், வெகுஜன அறிவியல் எழுத்தாளர் மார்ட்டின் கார்ட்னர் (Martin Gardner) சென்ற சனிக்கிழமை, 22 மே 2010 அன்று காலமானார். கார்ட்னர் கிட்டத்தட்ட எழுபது புத்தகங்களை எழுதியிருக்கிறார். எண்ணிக்கை கடந்து அவர்...\nலேசருக்கு ஐம்பது வயது -2\nby வெங்கட் | May 16, 2010 | அறிவியல்/நுட்பம் | 3 |\nஇன்று லேசருக்கு ஐம்பதாவது பிறந்த நாள். இதையொட்டி லேசர் செய்ற்படும் விதம், பயன்பாடுகள் குறித்த ஒலி வடிவ விளக்கம். இது இரண்டாம் பகுதி....\nலேசருக்கு ஐம்பது வயது – 1\nby வெங்கட் | May 16, 2010 | அறிவியல்/நுட்பம் | 0 |\nஇன்று லேசருக்கு ஐம்பதாவது பிறந்த நாள். இதையொட்டி லேசர் செய்ற்படும் விதம், பயன்பாடுகள் குறித்த ஒலி வடிவ விளக்கம். இது பகுதி ஒன்று....\n2010க்கான தமிழ்க் கணிமை சுந்தர ராமசாமி விருது : அழைப்பு\nby வெங்கட் | Mar 31, 2010 | அறிவிப்புகள், அறிவியல்/நுட்பம், கனடா | 0 |\nதமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு...\nby வெங்கட் | Jan 7, 2010 | அறிவியல்/நுட்பம் | 0 |\nடிசம்பர் மாத Photonics Spectra சஞ்சிகை Photonics Is Heating Up in Indiaஎன்று ஒரு முகப்புக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. ஆர்வத்துடன் கட்டுரையைப் படித்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. எந்த புண்ணியவதியோ தெரியவில்லை, இந்தியாவில் என்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20709134", "date_download": "2019-02-15T18:37:48Z", "digest": "sha1:2KJZGCWROMB2N2WELRXRBDKCDNTO77KV", "length": 125933, "nlines": 832, "source_domain": "old.thinnai.com", "title": "காஷ்மீர்: நான் அறிந்த மறு��க்கம் | திண்ணை", "raw_content": "\nகாஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்\nகாஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்\n(அண்மையில் காஷ்மீர் நிலவரம் குறித்து உண்மை கண்டறியும் குழுவொன்று அங்கு சென்று வந்ததையொட்டி குழுவில் இடம் பெற்றிருந்த திரு ஜி. கே. ராமசாமி எழுதிய கட்டுரையினை காலச் சுவடு ஆகஸ்ட் 2007 இதழில் படிக்க நேர்ந்தது. அதுவே இக்கட்டுரைக்குத் தூண்டுதலாகவும் அமைந்தது. இது ஜி கே ராமசாமியின் கட்டுரைக்கு எதிர்வினை அல்லவே அல்ல. காஷ்மீர் பற்றி எனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற உந்துதலால் விளைந்த கட்டுரை இது.)\nகடந்த காலங்களில் ஒரு சுயேற்சையான பத்திரிகையாளன் என்கிற முறையில் ஹிந்துஸ்தானத்தின் எந்தப் பகுதியில் எந்தப் பிரச்சினையென்றாலும் அதன் உண்மையைக் கண்டறிவதில் உள்ள ஆர்வம் காரணமாக எதற்கும் காத்திராமலும், எதைப்பற்றியும் யோசியாமலும் நேராகக் கள ஆய்வுக்குப் போய்விடுவது எனது வழக்கமாக இருந்து வந்தது. சில சமயம் பத்திரிகைகள் தாமாகவே முன் வந்து பிரச்சினைக்குள்ளான இடங்களுக்கு என்னை அனுப்பி வைப்பதும் உண்டு. 1984 ல் போபால் ரசாயன வாயுக் கசிவு ஏற்பட்ட போது வேறொரு நிகழ்ச்சிக்காக தில்லி சென்றிருந்த என்னை இதயம் பேசுகிறது மணியன் அழைத்து விமானத்திலேயே போபால் சென்று தகவல் சேகரித்து விமானத்திலேயே சென்னை திரும்பி அறிக்கை தருமாறு கேட்டார். செலவுக்குத் தில்லியில் இதயம் பேசுகிறது, ஞான பூமி முகவரிடமிருந்து தேவையான செலவுக்கும் ஏற்பாடு செய்தார். இதன் பயனாக அந்த வார இதயம் பேசுகிறது இதழிலேயே போபால் துயரச் சம்பவம் பற்றி ஏராளமான புகைப்படங்களுடன் ஒரு நீண்ட கட்டுரை வெளிவருவது சாத்தியமாயிற்று. அதுபோலவே சீக்கியர் பொõற்கோவிலில் பதுங்கி அதன் புனிதத்துவத்தையே நாசம் செய்துகொண்டிருந்த பிந்தரன்வாலேயையும் அவனது கூட்டாளிகளையும் வெளியேற்ற பிரதமர் இந்திரா காந்தி எடுத்த ராணுவ நடவடிக்கையையும் நேரில் கண்டு வந்து எழுதினேன். வழிபாட்டுக்குரிய தலமான பொற்கோயிலில் ஆணுறைகளும், பெண்களின் கிழிந்துபோன உள்ளாடைகளும் மூலைக்கு மூலை சிதறிக் கிடந்ததையும் புகைப் படம் எடுத்து காலிஸ்தான் கோரிக்கைப் போராட்டத்தின் லட்சணம் இன்னதென்று அறியச் செய்தேன். ஆனால் இவற்றையெல்லாம் ஒரு பத்திரிகையாளனின் இயல்பான பணியாகச் செய்தேனே யன்ற��, உண்மை கண்டறியும் நடவடிக்கையாக அதனைக் கருதியதில்லை.\nமேற்கு வங்கத்திலும் பிற வட மாநிலங்களிலும் அவ்வப்போது நிகழ்ந்து வந்த ஹிந்து முகமதியர் மோதல்களையும் நேரில் கண்டு எழுதியண்டு. ஆனால் அவற்றைப் பத்திரிகை கள் வெளியிட மறுத்துவிடும். இத்தகைய கலவரங்களை உள்ளது உள்ளபடி வெளியிட்டால் மோதல்கள் பிற பகுதிகளுக்கும் பரவி சட்டம் ஒழுங்கு நிலைமை பல்வேறு மாநிலங்களிலும் குலைந்து போய்விடும் என்று அதற்குச் சமாதானம் சொல்லப்படும். நிலமையைக் கண்டறிந்து வருமாறு பணித்து அனுப்பும் பத்திரிகைகளே கூடத் தகவல்களைத் தெரிந்துகொள்வதற்காகத்தான் அனுப்புகிறோம், அவற்றைப் பிரசுரம் செய்வதற்காக அல்ல; காவல் துறை பூசி மெழுகித் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டுமே பிரசுரத்திற்கு வைத்துக்கொள்வோம் எனக் கூறிவிடுவதுண்டு\nஇவ்வாறாக அவ்வப்போது எழும் பிரச்னைகளை நேரில் கண்டறிந்து வரப் பழகிய எனக்கு ஹிந்துஸ்தானத்தின் நிரந்தரமான பிரச்சினையாகிவிட்ட காஷ்மீரில் என்னதான் நடக்கிறது எனத் தெரிந்து வந்து சொல்வதில் ஆர்வம் இல்லாமல் போகுமா\n196465 கால கட்டத்தில் மேற்கு வங்கத்தில் இருந்த போதே காஷ்மீருக்குப் போய் வந்துகொண்டுதான் இருக்கிறேன். எல்லைக் கோட்டிற்கு அப்பால் இருந்துகொண்டு ஹிந்துஸ்தானத்திற்குட்பட்ட காஷ்மீர் கிராமப்புற அப்பாவி விவசாயிகளை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு விளையாடும் வழக்கத்தை மேற்கொண்டிருந்த காலகட்டத்திலும், பயங்கர வாதக் குழுக்களை எல்லை தாண்டி காஷ்மீருக்குள் நுழைக்கும் பொருட்டு அது ஹிந்துஸ்தானத்து ராணுவத்திற்கு போக்கு காட்டும் உத்தியாக திடீர் குண்டு மழை பொழியச் செய்து வந்த சமயங்களிலும், பின்னர் பயங்கர வாதக் குழுக்களின் தாக்குதல் உச்ச கட்டத்தை அடைந்த போதுமாக உடம்பில் போகிய வலிமை இருந்தவரை பலமுறை எவரது நிதி உதவியையும் எதிர்பாராமலும், குடும்பத்தாரின் வன்மையான ஆட்சேபங்களைப் பொருட்படுத்தாமலும் காஷ்மீருக்குப் போய் வந்துவிட்டேன்.\nகாஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ராணுவப் பிரிவுகளில் மிகப் பெரும்பாலானவர்கள் தமிழர்களும் தென்பாரதத்தவருமேயாவர். தமிழனாகப் பிறந்து, பிற தென் மொழிகள் அனைத்திலும் பேசவும் தெரிந்திருக்கிற எனக்கு இது மிகவும் வசதியாகப் போய���ற்று. ஹிந்துஸ்தானியில் சரளாமாகக் கருத்து பரிமாற்றம் செய்துகொள்ள முடிவது அங்குள்ள மக்களுடன் ஒன்றி அவர்களின் எண்ணங்களை அறிந்துகொள்வதை மிகவும் எளிதாக்கியது. பாரசீகச் சொற்கள் மலிந்த இன்றைய காஷ்மீரி மொழி ஹிந்துஸ்தானிக்கு மிக அருகாமையிலேயே இருப்பதால் காஷ்மீரிகளுடனான கருத்துப் பரிமாற்றங்களில் சங்கடம் ஏதும் இல்லை.\nபயங்கர வாதத்தின் கொடிய பிரசன்னம் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு கணமும் வெளிப்படக் கூடிய ஒரு பிரதேசத்தில் எப்போது வேண்டுமானாலும் ஒரு திடீர் தாக்குதலுக்குப் பலியாக நேரிடலாம் என்கிற நெருக்கடியுடன்தான் நமது பெருமைக்குரிய ராணுவத்தின் அடி மட்ட சிப்பாய் இன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறான். தனக்கு ஒத்து வராத தட்ப வெப்பம், பற்றாக்குறையான வசதிகள், சொற்பமான மாதச் சம்பளம், அவசரமான சந்தர்ப்பங்களில்கூட விடுமுறை பெற்று சொந்த ஊர் திரும்ப முடியாத இக்கட்டு, பலவாறான மன உளைச்சல்கள் என எத்தனையோ சிரமங்கள் இருந்தபோதிலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அவன் கருமமே கண்ணாயிருப்பதையும், நிர்வாகத்தின் கரங்கள் நீள முடியாத ஒதுக்குப் புறங்களில் எவரையும் கேள்விமுறையின்றிச் சுட்டுத்தள்ளும் வாய்ப்பிருந்தும் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக எவரையும் தாக்காமல் அவன் அமைதி காப்பதையும் பயங்கர வாதிகளின் ஈவிரக்கமற்ற வெறியாட்டம் எல்லை மீறிய போதிலும் எதிர்த் தாக்குதலால் பொது மக்களுக்கு இழப்பு ஏதும் நேர்ந்துவிடலாகாது என்பதற்காக ஒற்றைக்கையால் மட்டுமே போராடுங்கள் என ராணுவத்திற்கு நிரந்தரமான உத்தரவிட்டிருக்கும் பாரத அரசின் பொறுமையையும் பார்க்கையில் நமது தேசத்தின் அருமையான ஜனநாயகப் பண்பிற்கு காஷ்மீர் மிகச் சிறந்த உரை கல்லாக இருப்பதை நேரில் கண்டுணரும் வாய்ப்பினைப் பல முறை பெற முடிந்தது. பாரத தேசத்தின் ஜனநாயகம் இதர பகுதிகளில் மிகுந்த மனச் சோர்வினை அளிப்பதாக இருந்த போதிலும், காஷ்மீர் மாநிலத்தில் அது மக்களுக்கு இயன்றவரை பாதுகாப்பு அளிப்பதாகவே உள்ளது. ஷேக் அப்துல்லா காலத்திலிருந்து அவரும் அவருடைய குடும்பத்தாரும் பாரத அரசு காஷ்மீர் மாநில நலனுக்காக ஆண்டு தோறும் கோடி கோடியாக அள்ளித் தந்த நிதியைச் சூறையாடிக் கொழுக்க ஜனநயகம் மிகவும் வசதியாகப் போயிற்று என்பது உண்மைதான் என்ற போதிலும், காஷ்மீர் மக்கள் தமது விருப்பத்திற்கு இணங்க ஆட்சியை நிர்ணயிக்கும் வாய்ப்பினைப் பெற பாரத நாட்டின் ஜன நாயகம் வழிசெய்து கொடுப்பதாகவே இருந்து வருகிறது. அதன் காரணமாகவே ஷேக் அப்துல்லா தொடங்கிவைத்து அவரது வாரிசுகளின் பரம்பரைச் சொத்தாக இருந்துவரும் தேசிய மாநாடு கட்சிக்கு மாற்றாக முஸ்தி முகமது சயீதின் காஷ்மீர் மநிலக் கட்சியையும் காங்கிரசையும் காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் ஓர் அமைதியான தேர்தல் மூலம் ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்ந்த்தெடுக்க முடிந்திருக்கிறது. ஐ நா பார்வையாளர்களே வியந்து சான்றறிக்கை அளிக்கும் வண்ணம் காஷ்மீரில் மக்கள் தீர்ப்பு அளிப்பது சாத்தியமானது பாரதத்தின் ஜன நாயகப் பண்பிற்குச் சரியான உரைகல்லேயாகும்.\nசைவ சித்தாந்தமும் பவுத்தமும் தத்துவார்த்த சிகரங்களைத் தொட்டு நின்ற காஷ்மீரில் ஈரான் என இன்று வழங்கப்படும் பாரசீகத்தின் வழியாகத்தான் முகமதியம் நுழைந்தது. இது நடந்தது 1370ல். காஷ்மீர் முகமதிய மயமான பின்னரும் அதன் அசலான அடையாளங்கள் இன்றளவும் நீடிக்கவே செய்கின்றன. எந்தக் காராணத்திற்காக ஹிந்து சமூகம் கடுமையான விமர்சனங்\nகளைத் தாங்கிக் கொள்ள நேர்ந்துள்ளதோ அந்தக் காரணமான ஜாதி அடையாளங்களை இன்று பல காஷ்மீரி முகமதியர்கள் பெருமையுடன் வெளிப்படுத்திக் கொள்ளத் தவறுவதில்லை. அகமது தார், சுலைமான் பண்டிட் என்று ஜாதிப் பெயர் தொற்றிக் கொண்ட முகமதியப் பெயர்கள் அங்கு சர்வ சாதாரணமாகக் காதில் விழும். குறிப்பாக உயர் ஜாதியினர் எனத் தம்மைக் கருதிக் கொள்ளும் முகமதியர் தங்கள் ஜாதிப் பெயரைச் சேர்த்துக்கொள்ளத் தவறுவதில்லை. தாழ்ந்த ஜாதியினராகக் கருதப்படும் முகமதியர் மட்டுமே தமது ஜாதி அடையாளங்களைத் தவிர்த்து விடுகின்றனர்.\n197273ல் சென்னையில் காஷ்மீரைச் சேர்ந்த தார் என்கிற ஜாதி அடையாளம் தெரிகிற ஒரு பிராமண முகமதியர் எனக்கு அறிமுகமானார். நாங்கள் பிராமணராயிருந்தவர்கள் என்று பெருமையுடன் தன்னை அறிமுகம் செய்துகொண்ட அவர் ஒரு டாக்டர். குவைத்தில் வேலை பார்த்து வந்தார். மனைவியும் டாக்டர்தான். மலையாளி. ஆனால் தங்கள் தொழிலுக்குச் சம்பந்தமில்லாமல் போல்ட்டும் நட்டும் உற்பத்தி செய்யும் சிறு தொழிலை அவர்கள் சென்னையில் தம் உறவினர் பொறுப்பில் நடத்தி வந்தனர்.\nஅவர்களது சிறுதொழில் கூடத்தையொட்டி வேறு சிலரும் பல்வேறு சிறு தொழில்களை\nநடத்தி வந்தனர். இன்று தி முகழகத்தின் தலைமை நிலையமாக இருந்துவரும் அண்ணா அறிவாலயம் உள்ள இடத்தில்தான் அந்தச் சிறு தொழில் கூடங்கள் இருந்து வந்தன\nதி மு கழகம் அந்த இடத்தை வாங்கியதும் அங்கிருந்த சிறு தொழில் முனைவோருக்குப் போதிய அவகாசம் கொடுக்காமல், ஒரு நாள் இரவோடு இரவாக புல்டோசரைக் கொண்டு வந்து எல்லாச் சிறுதொழில் கூடங்களையும் தரை மட்டமாக்கி இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது. சிறு தொழில் கூடங்களில் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பொருள்கள் எல்லாம் குப்பை கூளங்களைப் போல வாரி எறியப் பட்டன\nஆளும் கட்சியான தி மு க வின் அத்து மீறிய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் முனைவோர் செய்வதறியாது திகைத்தனர். அந்தச் சமயத்தில் நான் அண்ணா தி மு க வினருடன் நெருக்கமாக இருந்தபோதிலும் முதலமைச்சர் கருணாநிதிக்கே ஆலோசனை கூறும் மதியூகியாக இருந்துவந்த முரசொலி மாறனுடனும் எனக்கு நட்பு இருந்து வந்ததை அந்த காஷ்மீரி டாக்டரும் அவர் மனைவியும் யார் மூலமாகவோ கேட்டறிந்து ஒரு பொது நண்பர் மூலமாக என்னை அணுகி நடந்த அட்டூழியத்தைத் தெரிவித்து பரிகாரம் தேட உதவுமாறு கேட்டார்கள்.\nநீஙக்ள் என்ன எதிர் பார்க்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டபோது லட்சக் கனக்கான ரூபாய் நஷ்டமாகிவிட்டது; எதேனும் இழப்பீட்டுத் தொகை கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்றார்கள்.\nநடந்திருப்பது சட்டத்திற்குப் புறம்பான போக்கிரித்தனம். நீங்கள் ஏன் இதனை எதிர்த்துப் போராடக் கூடாது என்று கேட்டேன். மற்ற சிறுதொழில் முனைவோரையும் சேர்த்துக்கொண்டு ஒரு குழுவாகச் செயல்பட முன் வந்தால் இதனை ஓர் அரசியல் பிரச்சினையாக்கிப் பெரிய கிளர்ச்சியாகவே நடத்தலாம் என்று சொன்னேன். அவர்கள் போராடும் வர்க்கமல்ல. அதிலும் அடாவடிச் செயல்களுக்குத் தயங்காத தி மு க என்கிற ஆளுங் கட்சியுடன் பொருதும் துணிவு அவர்களுக்கு இல்லை. சுமுகமாகப் பேசி அனுதாபத்தைப் பெற்று இழப்பீடாகச் சிறிது தொகையை வாங்கிக் கொண்டு நஷ்டத்தைக் குறைத்துக் கொள்ளவே விரும்பினார்கள்.\nமுன்னறிவிப்பின்றிஇரவோடு இரவாக புல்டோசரை வைத்துச் சிறு தொழில் கூடங்களை��ெல்லாம் தி மு கவினர் தரைமட்டமாக்கிய சட்ட விரோதச் செயல்பற்றி அப்போது சென்னை மாநகரக் காவல் துறை ஆணையராக இருந்த ஷெனாயிடம் தொலைபேசி மூலமாகப் புகார் செய்தேன். விசாரித்துச் சொல்வதாக என்னிடம் கூறியவர் பத்து நிமிடங்கள் கழித்து அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை என்று சொல்லிவிட்டார்\nஷெனாய் ஒரு நேற்மையான அதிகாரிதான். ஆனால் ஆளுங் கட்சியான தி மு கவால் முடக்கிப் போடப்பட்ட பல அதிகாரிகளுள் அவரும் ஒருவர். அவரால் எவ்வித ஒத்துழைப்பும் கிடைக்காது என்பது உறுதியானதும் முரசொலி மாறனிடமே பேசி அவர்களுக்கு இழப்பீடு ஏதாவது கிடைக்க முடிவு செய்தேன்.\n1958-59 ல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி மவுண்ட் ரோடில் முல்லை சத்தியின் முல்லை அச்சகத்திற்குத் தினசரி மாலை வந்து அரட்டை அடிப்பார், முரசொலி மாறன். அந்த அரட்டையில் நானும் பங்கு கொள்வதுண்டு. அதன் மூலமாகவே அவர் எனக்குப் பழக்கமாகியிருந்தார். ஆனால் நான் மட்டும் போனால் போதாது என்று துணைக்கு முல்லை சத்தியையும் அழைத்\nகருணாநிதியுடன் தனக்குச் சில மனக் கசப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் மாறனைச் சந்திக்க வருவது சரியாக இருக்காது என்றும் தொலைபேசியில் விஷயத்தைச் சொல்லி ஏதாவது செய்யுமாறு வேண்டுவதாகவும் முல்லைசத்தி கூறிவிடவே மாறனிடம் அவர்களை நான் மட்டுமாக அழைத்துச் செல்ல முடிவு செய்தேன்.\nஅந்தச் சமயத்தில் நான் எம் ஜி ஆரோடு நெருக்கமாக இருந்ததால் அவருக்குத் தெரியாமல் மாறனைச் சந்திக்கச் செல்வது என் மீது தவறான அனுமானங்கள் தோன்ற இடமளித்துவிடும் என்பதால் அவரிடம் தகவல் தெரிவித்தேன். அட, இதைப் பெரிது படுத்தி தி முக வுக்கு ச் சங்கடத்தைக் கொடுக்கலாமே என்று எம் ஜி ஆர் ஆர்வமாகக் கேட்டார். ஆளுங் கட்சியை எதிர்த்துக்கொள்ள சிறுதொழில் முனைவோர் துணிய வில்லை என்று விளக்கினேன். நஷ்டப்பட்டுக் கிடக்கும் சிறுதொழில் முனைவோருக்கு தி மு க தலைமக் கழகத்திடமிருந்து ஏதாவது இழப்பீடு கிடைத்தால் நல்லதுதானே என்று நான் சொல்லவும் சரி போகட்டும் முயற்சி செய்து பாருங்கள் என்று எம் ஜி ஆர் விஷயத்தை அதோடு விட்டு விட்டார்.\nகாஷ்மீரி டாக்டரையும் அவர் மனைவியையும் அழைத்துக் கொண்டு முரசொலி மாறனைச் சந்தித்தேன். அவர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு தலைமைக் கழகத்தை இதில் சம்பந்தப் படுத்த முடியாது; வேறு ஏதாவது வழியில் இழப்பீடு கிடைக்க முயற்சி செய்கிறேன் என்று சொன்னார். ஆனால் பலமுறை அவர்களை இழுத்தடித்துவிட்டுக் கடைசியில் கையை விரித்துவிட்டார்\nஎன்னை அணுகியதால் பயன் ஏதும் கிடைக்கவில்லை என்ற போதிலும் நான் எடுத்துக்கொண்ட முயற்சிக்காக அந்த காஷ்மீரி டாக்டர் என்னிடம் மிகவும் அன்பு பாராட்டினார். மருத்துவ மனையில் என் மாமனார் இறந்தபோது சிறிதும் தயக்கமின்றித் தனது காரின் பின் இருக்கையில் அவரது உடலைக் கிடத்தி தலைமாட்டில் தானும் கால் மாட்டில் நானுமாக உட்கார்ந்து வீடு வந்து சேர உதவினார்.\nபிற்காலத்தில் காஷ்மீரில் சில தொடர்பு முகவரிகளைக் கொடுத்தும் உதவினார், அந்த காஷ்மீரி டக்டர். மீண்டும் அவர் தன் மனைவியுடன் குவைத்துக்குச் சென்று விடவே அவருடனான எனது தொடர்பு அறுந்து போயிற்று.\nஇவ்வளவும் விவரிக்கக் காரணம் வெறும் செய்தியாளனாக அல்லாமல் நட்பு ரீதியாகவும் எனக்குக் காஷ்மீருடன் தொடர்பு இருந்தது என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான்.\nவலுக்கட்டாய முகமதிய மத மாற்ற காலத்திலிரு ந்தே காஷ்மீரின் சோகக் கதையைப் பேச முடியும் என்றாலும் பஞ்சாப் அரசர் ரஞ்சித் சிங் காலத்திலுருந்து தொடங்ககினாலேயே பக்கங்கள் நீளும். ஆகையால் டோக்ரா அரசர் குலாப் சிங் காலத்திலிருந்து ஆரம்பிப்போம். பஞ்சாப் சிங்கம் என வர்ணிக்கப்பட்ட ரஞ்சித் சிங் காஷ்மீரையும் தனது ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டமையால் மகுடம் இழந்து நின்ற டோக்ரா அரசர் குலாப் சிங்கிடம் ஆங்கிலேய கிழக்கிந்திய கும்பினியார் பேரம் பேசி ரஞ்சித் சிங்கைத் தோற்கடிக்க உதவி கோரினர். தமக்குரிய காஷ்மீர் பிரதேசத்தைத் தம்மிடம் ஒப்படைப்பதாக இருந்தால் ரஞ்சித் சிங்கைத் தோற்கடிக்க உதவுவதாக குலாப் சிங் பதிலுக்குப் பேரம் பேசினார். பேரம் படிந்தது. குலாப் சிங் உதவியுடன் ஆங்கிலேயர் ரஞ்சித் சிங்கைத் தோற்கடித்துப் பஞ்சாபைத் தமது ஆளுகையின்கீழ் கொண்டு வந்தபோது தாம் அளித்த வாக்குறுதிக் கிணங்க காஷ்மீர் பகுதிகளை டோக்ரா அரச வம்ச குலாப் சிங்குக்கு ஆங்கிலேயர் மீட்டுக் கொடுத்தனர். காஷ்மீரை குலாப் சிங் பரிசாகப் பெறவில்லை. தமக்கு உரிமையுள்ள பிரதேசத்தைத்தான் அவர் பெற்றுக்கொண்டார். அவ்வாறு பெற வேண்டும் என்பதற்காகவே அவர் ரஞ்சித் சிங் மீது போர் தொடுத்த ஆங்கிலேயருக்கு உதவ முன்வந்தார். அது முதல் காஷ்மீர் சமஸ்தானம் பிரிட்டிஷ் தயவிலும் கண் காணிப்பிலும் ஒரு சுதந்திரப் பிரதேசமாக இருந்து வந்தது.\n1947 ஆகஸ்ட் 15 க்குப் பிறகு சுயேற்சையான சமஸ்தானங்களை பாரதத்துடன் இணைக்கும் முயற்சியில் சர்தார் வல்லபாய் பட்டேல் ஈடுபட்டபோது காஷ்மீர் சமஸ்தானத்தையும் பாரதத்துடன் இணைக்க முனைந்தார். அன்று காஷ்மீரின் நுழைவு வாயில்கள் யாவும் பாகிஸ்தானாகப் பிரிந்து தனி தேசமாகிவிட்ட பிரதேசத்தில் இருந்தன. எனவே தமது சமஸ்தானத்தை எப்படி பாரதத்துடன் இணைக்க இயலும் என்று அப்போது காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரி சிங் தர்க்கித்தார்.\nஹிந்துமுகமதியர் என மத அடிப்படையில் தேசத்தைப் பிரிப்பது முஸ்லிம் லீகின் கோட்பாடேயன்றி, காங்கிரஸ் மகாசபையின் கொள்கை அல்ல. முஸ்லிம் லீகின் பிரிவினைக் கோரிக்கைக்கு அது இசைந்தது, மாறாக இசைய நேரிட்டது, அவ்வளவே.\nஎனவேதான் பிரிவினைக்குப் பிறகும் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்து செல்ல விரும்பாத முகமதியர் அனைவரும் தொடர்ந்து பாரதத்தில் வசிக்க அனுமதித்தது. இதன் அடிப்படையில்தான் பட்டேலும் காஷ்மீரம் பாரதத்துடன் இணைவதற்கு முயற்சி மேற்கொண்டார். பாகிஸ்தானோ தனது மதவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் காஷ்மீர் சமஸ்தானத்தின் மக்கள் தொகையில் முகமதியர் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் அதனைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டது. உண்மையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டுமே முகமதியரின் எண்ணிக்கை அதிகம் இருந்தது. ஜம்முவிலும் லடாக்கிலும் ஹிந்துக்களும் பவுத்தர்களும் வசித்தனர். ஹிந்துக்கள் மிகுதியாக இருந்த ஜம்முவிலாவது முகமதியர் ஓரளவு இருந்தனர். லடாக்கில் மிகச் சொற்பமாக உள்ள மக்கள் தொகையில் அனைவரும் பவுத்தர்களாகவே இருந்தனர் எனலாம்.\nதன்னுடன் இணைந்துவிடுமாறு காஷ்மீரை நிர்பந்திக்கும் பொருட்டு பாகிஸ்தான் தன் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இருந்த காஷ்மீரின் நுழை வாயில்களை எல்லாம் அடைத்து காஷ்மீர் சமஸ்தானத்திற்குப் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தியது. இதனால் அத்தியாவசியப் பண்டம் எதுவும் கிடைக்கப் பெறாமல் காஷ்மீர் திண்டாடியது. மக்கள் பொறுமையிழந்து ஆங்காங்கே கிளர்ச்சி செய்யத் தொடங்கினார்கள்.\nநாற்பதுகளின் தொடக்கத்திலிருந்தே மன்னராட்சியை நீக்கி மக்களாட்சியை நிறுவுவோம் என ஜன ரஞ்சகக் கோஷத்தை எழுப்பி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்து வந்த ஷேக் அப்துல்லாவின் முஸ்லிம் மாநாடு இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன் படுத்தி கிளர்ச்சியைத் தீவிரப்படுத்த மக்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது.\nமக்களாட்சி முறையில் மிகுந்த ஈடுபாடுள்ள ஜவஹர்லால் நேருவிடம் தொடக்கத்திலிருந்தே ஆதரவு கேட்டு வந்த ஷேக் அப்துல்லாவுக்கு அவரது கட்சியின் பெயரை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த பெயராக இல்லாமல் அனைவருக்கும் இசைவான பொதுப் பெயராக மாற்றிவைக்குமாறு நேருஜி ஆலோசனை சொன்னார். ஷேக் அப்துல்லாவும் அதனை ஏற்று முஸ்லிம் மாநாடு என்று இருந்த தன் கட்சியின் பெயரை தேசிய மாநாடு என மாற்றிக் கொண்டார். பாகிஸ்தான் கொடுத்த னெருக்கடியைத் தொடர்ந்து மன்னரிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்குச் சரியான சந்தர்ப்பம் வாய்ய்த்துவிட்டதைப் புரிந்துகொண்ட ஷேக் அப்துல்லா, தமது கட்சியினரை நன்றாக ஊக்குவித்துக் கிளர்ச்சி பரவலாக நடைபெறச் செய்தார்.\nஆட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு சட்டம் அமதியைக் குலைக்கிறார் என்னும் குற்றத்தின் அடிப்படையில் ஷேக் அப்துல்லாவை மன்னர் ஹரி சிங் கைதுசெய்து சிறையில் அடைத்தார்.\nகாஷ்மீரில் சட்டம் ஒழுங்கு குலைந்து அமைதிக்குக் குந்தகம் விளைந்ததை பாகிஸ்தான் நன்கு புரிந்து கொண்டது. தனது வசமுள்ள வட மேற்கு எல்லைப் புறப் பிரதேசத்தில் வாழும் வனவாசிகளுக்கு ஆயுதங்கள் அளித்துப் பலவாறான ஆசைகள் காட்டி காஷ்மீரை ஆக்கிரமிக்கச் செய்தது. தனது ராணுவத்தினரையும் அவர்களுக்குத் துணையாக அனுப்பியது.\nமக்களின் கிளர்ச்சிக்கு உதவும் சாக்கில் கூலிப்படைகளான வடமேற்கு எல்லைப்புற வனவாசிகளும், பாகிஸ்தான் ராணுவமும் 1947 அக்டோபர் 22 அன்று காஷ்மீருள் நுழைந்தன. ஆனால் எந்த மக்களுக்கு உதவுவதற்கு வந்ததாகக் கூறியதோ அந்த மக்களின் உடமைகளைச் சூறையாடுவதிலும் பெண்களைக் கூட்டாக வன்புணர்வதிலும் வெகு உற்சாகமாக விறுவிறுப்புடன் ஈடுபட்டது\nகாஷ்மீர் ஆக்கிரமிப்புக்குப் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஜெனரல் அக்பர் கான் தலைமை வகித்தார். இதற்குப் பரிசாகப் பின்னர் அவர் பதவி உயர்வும் பெற்றார். காஷ்மீரில் தான் ஆகிரமிப்பு ஏதும் செய்யவில்லை என்றும் அது மலைவாசிகள் தம் சகோதர மக்களான காஷ்மீரிகளுக்கு உதவப் பொங்கி எழுந்துவிட்டதன் விளைவு எனவும் பாகிஸ்தான் தொடக்கத்தில் சாதித்தது. ஆனால் அதன் ராணுவத்தினர் பலர் சீருடையில்லாமலும், சீருடையிலும் மலைவாசிகளை வழி நடத்துவதும், மலைவாசிகள் வசமுள்ள ஆயுதங்கள் பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்துபவை என்பதும் அம்பலமானதும், முகமதியர் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்குத் தான் உதவுவதாகப் பாகிஸ்தான் சொல்லத் தொடங்கியது.\nஆகிரமிப்புச் செய்த பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் பராமுலா, ரஜோரி, பூஞ்ச் மாவட்ட கிராமங்களை முற்றிலுமாக அழித்தது. குறிப்பாக பராமுலாவில் தனது சாதனை பற்றி அக்பர் கான் தனது தலைமயகத்திற்கு அனுப்பிய செய்தியை இடைமறித்துக் கேட்டபோது இது தெரிய வந்தது, பத்தாயிரம்பேருள்ள பராமுலாவில் ஏழாயிரம்பேரைக் கொன்றுவிட்டோம். அவர்கள் அனைவரும் பால்வாலே காபிர் ( சிகை வளர்த்துள்ள காபிர்கள்; அதாவது சீக்கியர்கள்). பெண்கள் கூட்டாக வன்புணர்வு செய்யப்பட்டனர் என்கிற பெருமித அறிவிப்பு அது\nபாகிஸ்தானின் கொடூரமான ஆக்கிரமிப்புக்கு ஈடுகொடுக்க இயலாத காஷ்மீர் மன்னர் பாரத அரசிடம் உதவி கேட்டார். உள்துறைக்குப் பொறுப்பேற்றிருந்த துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல் காஷ்மீர் சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைத்தால் தக்க உதவி கிடைக்கும் என்றார். பிரதமர் நேருவோ அது போதாது, சிறை வைக்கப்பட்டுள்ள ஷே அப்துல்லாவை விடுதலை செய்வதும் அவசியம் என்று நிபந்தனை விதித்தார். வேறு வழியின்றி மன்னர் ஹரி சிங் இரண்டுக்கும் ஒப்புக்கொண்டார். விடுதலையான அப்துல்லா பாகிஸ்தான் படைகளால் எங்கே தான் சிறைப் பிடிக்கப் பட்டுவிடுவோமோ என அஞ்சி, நேருவின் தயவில் குடும்பத்துடன் மும்பைக்குச் சென்று பத்திரமாகப் பதுங்கிக் கொண்டார்.\n1947 செப்டம்பர் மாதமே மன்னர் ஹரி சிங்கிற்குக் காஷ்மீரை பாரதத்துடன் இணைப்பதற்கான மனப்பக்குவத்தை குருஜி கோல்வால்கர் ஏற்படுத்தியிருந்தார். பாகிஸ்தானின் திடீர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இணைப்புத் திட்டத்தைத் துரிதப் படுத்தியது. மன்னர் ஹரிசிங் இணைப்பு ஒப்பந்ததில் கையெழுத்திட்டதும் பாரத ராணுவம் காஷ்மீரைக் காக்கும் பணியை மேற்கொள்ள விரைந்தது. அன்று ஜம்முவில் லுள்ள ஸ்ரீநகரில் சரியான விமான ஓடுதளம் கூட இ���்லை. இருபத்து நான்கே மணி நேரத்தில் அங்கு ராணுவத்தினர் பெருமளவில் வந்திறங்குவதற்கு வசதியாக விசாலமான விமான ஓடு தளத்தை ஆர்எஸ்எஸ் என அறியப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் தொண்டர்கள் அமைத்து மகத்தான சாதனை புரிந்தனர். தன்னலமற்ற அவர்களின் தொண்டை பாரத ராணுவம் தனது ஆவணங்களில் பதிவு செய்து கவுரவித்தது.\nகாஷ்மீர் சமஸ்தானத்தின் வடக்குப் பிரதேசத்தைப் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த நிலையில் வலிமை மிக்க பாரத ராணுவம் வெகு எளிதில் அதனை மீட்டிருக்க முடியும். அதற்குள் பிரதமர் நேரு போரில்லாத புத்துலகைக் காணும் தமது கனவின் லயிப்பால் போரைத் தவிர்த்து ஐக்கிய நாடுகள் அவையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்துப் புகார் செய்து பரிகாரம் வேண்டினார்.\nஇதற்கிடையில் 1947 அக்டோபர் 31 அன்று மக்கள் கருத்து எதனையும் கேட்டறியாமலேயே ஷேக் அப்துல்லாவை காஷ்மீர் மாநிலத்தின் அவசர கால நிர்வாகியாக நேரு நியமித்து, ஆட்சி அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார். காஷ்மீர் சமஸ்தானத்தைத் தமது அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும் நீண்ட நாள் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் ஷேக் அப்துல்லா ஊர் திரும்பி சமஸ்தானத்தின் ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்டார். மன்னர் ஹரிசிங் அதிகாரம் இல்லாத வெறும் பொம்மையானார். சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்க மட்டுமே அவரது அதிகாரம் தேவைப்பட்டது. ஷேக் அப்துல்லாவை காஷ்மீரின் அவசர கால நிர்வாகியாக நியமிக்கலாமா என அவரிடம் ஒரு மரியாதைக்காகக் கூட ஆலோசனை கேட்கப்படவில்லை. இது குறித்து பட்டேலும் அதிருப்தி தெரிவித்தார். குருஜி கோல்வால்கர் அவர்களும் பொறுப்பை ஷேக் அப்துல்லாவிடம் ஒப்படைப்பது உசிதம் அல்ல என்றே கருத்துத் தெரிவித்தார். சொல்லப் போனால் குருஜிதான் ஹரி சிங்கின் தயக்கத்தை அகற்றி பாரதத்துடன் இணைவதுதான் அவருக்கும் காஷ்மீர் சமஸ்தானத்தின் எதிர் காலத்திற்கும் நல்லது என்று அறிவுரை சொன்னவர். அது ஹரி சிங்கின் மனதில் நன்கு பதிந்தது.\nகாஷ்மீரை பாரதத்துடன் இணைக்கும் முடிவை ஷேக் அப்துல்லாவும் ஆதரித்தார். வெறும் உணர்ச்சிப் பெருக்கினாலோ, சங்கடமான சூழ்நிலையின் நிர்ப்பந்தம் காரணமாகவோ காஷ்மீர் மக்கள் பாரத்ததுடன் இணையவில்லை. பாரத மக்களின் எதிர்காலத்துடன் தங்கள் எதிர்காலத்தையும் மனமொப்பிப் பிணைத்துக் கொள்வது எனத் ���ேர்ந்துதான் பாரதத்துடன் இணையும் முடிவுக்கு வந்துள்ளனர் என்று 1947 அக்டோபர் மாதம் ஷேக் அப்துல்லா பிரகடனம் செய்தார்.\nஆட்சி அதிகாரம் தன்னிடம் வந்த சில ஆண்டுகளுக்குள் பாரதத்தின் ஒரு பகுதியாக இருப்பதைவிடச் சுதந்திர தேசமாகக் காஷ்மீர் இயங்கினால் மேலும் தன்னிச்சையாக ஆளலாமே என்கிற ஆசை வயப்பட்ட ஷேக் அப்துல்லா, பாகிஸ்தானுடன் ரகசியமாக பேரம் பேசத் தொடங்கி, காஷ்மீரைச் சுதந்திர நாடு எனப் பிரகடனம் செய்யத் திட்டமிட்டார். உளவுத் துறையின் மூலம் இதனை அறிந்துகொண்ட பாரத அரசு, தக்க தருணத்தில் ஷேக் அப்துல்லாவைப் பதவி நீக்கம் செய்து சிறையில் தள்ளியது. நேருஜி யாரைத் தமது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் எனக் கருதிப் பரிவு காட்டிப் பதவியில் அமர்த்தினாரோ அவரது சாயம் வெளுத்துப் போனதில் நேருவுக்குப் பெருத்த அதிர்ச்சி. கனாக் காண்பதிலேயே காலம் முழுவதையும் செலவிட்ட நேருஜி இப்படித்தான் எல்லாவற்றிலும் தவறான முடிவுகளை எடுத்து அவற்றால் இன்றளவும் பாரதம் சிரமப்பட்டுக் கொண்டிருக்க நேர்ந்துவிட்டது. காஷ்மீரை பாரதத்துடன் இணைத்த மன்னர் ஹரி சிங்கிடமே பாரத அரசின் துணையோடு அவரது சமஸ்தானத்தின் நிர்வாகத்திற்கு மாற்று ஏற்பாடு செய்யும் அதிகாரத்தை அளித்திருந்தால் ஷேக் அப்துல்லா காஷ்மீரின் ஏக போகத் தலைவராக உருவெடுக்காமல் பத்தோடு பதினொன்றாக அவரளவில் ஓர் அரசியல்வாதியாக இயங்கி வந்திருப்பார்.\nகாஷ்மீர் இணைப்பின்போது அதற்கான தனி ஒப்பந்த ஆவணம் ஏதும் எழுதப்படவில்லை. பிற சமஸ்தான மன்னர்கள் பாரதத்துடன் தமது சமஸ்தானங்களை இணக்க எந்த ஆவணம் பயன் படுத்தப்பட்டதோ அதே ஆவணத்தில்தான் காஷ்மீர் சமஸ்தான மன்னர் ஹரி சிங்கும் கையொப்பமிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. ஷேக் அப்துல்லா மீது நேருவுக்கு இருந்த பிரத்தியேகப் பரிவின் காரணமாகவே காஷ்மீருக்குச் சில சிறப்புச் சலுகைகள் தரப்பட்டன. மேலும் ஜவஹர்லால் நேருவின் பாரம்பரியமும் காஷ்மீரைச் சேர்ந்தது என்பதும் கவனத்திற்குரியது.\n1948 ல் காஷ்மீர் பற்றி அமெரிக்காவின் நிலைப்பாடு இன்னதென்று பிரிட்டிஷ் அரசிடம் தெளிவாகவே தெரிவிக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜார்ஜ் ஸி மார்ஷல் காஷ்மீர் சமஸ்தானம் பாரதத்துடன் முறையாக இணைந்துவிட்ட பகுதி என்பதுதா���் எங்கள் கருத்து என்று கூறினார். காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி அல்ல என அவர் தெளிவு படுத்தினார்.\nபாரதமாகட்டும், பாகிஸ்தானாகட்டும், சமஸ்தானங்களைத் தம்மோடு இணைத்துக் கொள்கையில் அந்தந்த சமஸ்தான மக்களின் கருத்தைக் கேட்டறியவில்லை. எனவே காஷ்மீருக்கு மட்டும் அவ்வாறு இணைப்பு குறித்து மக்கள் கருத்தறிய வேண்டும் எனக் கோருவது எந்த அளவுக்குச் சரி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகாஷ்மீர் பிரச்சினையில் தலையிட்ட ஐ நா அவையும் காஷ்மீர் பாரதத்துடன் இணைந்தது பற்றிக் கேள்வி எதுவும் எழுப்பவில்லை. 1948 தொடங்கி, 195051 வரை காஷ்மீர் தொடர்பான பல தீர்மானங்களை நிறைவேற்றிய ஐ நா அவற்றில் கட்டளை ஏதும் பிறப்பிக்கவில்லை. பரிந்துரைகளாகத்தான் தனது தீர்மனங்காளைத் தெரிவித்தது.\nகாஷ்மீரில் மக்கள் கருத்தறிந்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறும் ஐ நா தீர்மானத்தில் பாகிஸ்தான், தான் அக்கிரமிப்புச் செய்துள்ள பகுதியிலிருந்து முற்றிலுமாக வெளியேறுவதோடு, காஷ்மீரிகள் அல்லாத பிறர் எவரும் அந்த அக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் இருக்கவும் கூடாது என்று மிகத் தெளிவாகவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்றளவும் தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியிலிருந்து பாகிஸ்தான் வெளியேறாதது மட்டுமல்ல விடுவிக்கப்பட்ட காஷ்மீர் என்று தான் ஆக்கிரமித்த பகுதியைக் கூறிக் கொள்ளவும் தயங்க வில்லை. எனவே காஷ்மீர் பாரதத்துடன் நீடிப்பதா, பாகிஸ்தானுடன் இணைவதா அல்லது தனித்து இயங்குவதா என மக்கள் கருத்தறிவற்கான சூழல் தொடக்கத்திலிருந்தே உருவாகவில்லை.\nகாஷ்மீரின் பாதுகாப்பிற்கும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கும் தேவையான ராணுவத்தை பாரதம் அங்கு நிறுத்தி வைத்துக் கொள்ளலாம் என்றும், ராணுவக் குவிப்பை மட்டுமே தவிர்க்க வேண்டும் எனவும் ஐ நா தீர்மானம் கூறுகின்றது. காஷ்மீரில் நிலவும் பதட்டச் சூழ்நிலையினை அறிந்தவர்கள் அங்கு பாரதம் தனது ராணுவத்தைத் தேவையான அளவுக்கே வைத்துள்ளது என ஒப்புக்கொள்வார்கள். 1947 அக்டோபர் முதலே காஷ்மீர் மக்களின் பாதுகாப்பிற்காக தினந் தினம் பாரத தேசத்து ராணுவ வீரன் தனது ரத்தத்தைச் சிந்திக்கொண்டிருக்கின்றான். 1947 அக்டோபர் தொடங்கி இன்றுவரை இருபதாயிரத்துக்கும் அதிகமான பாரத ராணுவ வீரர்களும் இளம் அதிகாரிகளும் பாகிஸ்த��ன் ராணுவத்தின் ஆம்புஷ் எனப்படும் ஓளிந்திருந்து கைப்பற்றிக் கொல்லும் முறைக்கும் அது ஏவி விட்ட பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலுக்கும் பலியாகியுள்ளனர். இத்தகைய தாக்குதலால் நிரந்தரமாக ஊனமடைந்தவர்களும், இன்றளவும் வலியையும் வேதனையையும் சகித்துக் கொண்டு சிகிச்சை பெற்று வருபவர்களும் பல்லாயிரக் கணக்கில் உள்ளனர்.\nஎந்த நிமிடமும் எந்த மூலையிலும் பயங்கரவாதிகளின் கோழைத்தனமான திடீர் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலும் வழிபாட்டுத் தலமான மசூதிகள் உள்ளிட்ட எந்த இடத்திலும் பயங்கர வாதிகள் பதுங்கியிருக்கும் சாத்தியம் உள்ள சந்தர்ப்பத்திலும், அமைதியான மக்களின் வீடுகளில்கூட அடாவடியாக நுழைந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பயங்கரவாதிகள், தாம் பலவந்தமாகத் தஞ்சம் புகுந்த வீட்டில் உள்ள நபர்களையே கேடயங்களகப் பயன்படுத்திக் கொண்டு நடத்தும் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையிலும் உள்ள பாரத் தேசத்து ராணுவ வீரர்கள் எத்தகைய நெருக்கடியில் இருப்பார்கள் என யோசிக்க வேண்டும்.\nகாவல் காத்து நிற்கும் ராணுவ வீரன் எதிரில் வருபவரை யார் எனக் கேட்டு அதற்குச் சரியான பதில் வராவிடில் பதற்றமுற்றுச் சுட்டுவிடுவது உள்ளதுதான்.\nசில மாதங்கள் முன்பு லண்டனில் ஒருவனை இவ்வாறு பிரிட்டிஷ் காவல் துறையினர் சுட்டுவிடவில்லையா பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும்போது இப்படிச் சில அசம்பாவிதங்கள் நடந்து விடுவதைத் தவிர்க்க இயலாது என அதற்குச் சமாதானம் சொல்லப் படவில்லையா பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும்போது இப்படிச் சில அசம்பாவிதங்கள் நடந்து விடுவதைத் தவிர்க்க இயலாது என அதற்குச் சமாதானம் சொல்லப் படவில்லையா அந்த நபர் சிறு குற்றம் ஏதோ இழைத்துவிட்ட அச்சத்தில் ஒடத் தொடங்கி விட்டார்; அவ்வாறு ஒடாமல் இருந்திருந்தால் அவரைச் சுடும்படியான கட்டாயம் ஏற்பட்டிருக்காது என்றுதான் விளக்கம் தரப்பட்டது. இருபத்து நான்கு மணி நேரமும் எதிரில் வரும் எவரும் ஒரு பயங்கரவதியாக இருக்கக்கூடும் என்ற பதற்றமான சூழலில் ஒரு காவலரோ ராணுவ வீரரோ எத்தைய நெருக்கடியில் இருக்கக்கூடுமென யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படியொரு சூழலை அனுபவித்தால்தான் அதன் இறுக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.\nஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களில் ஒரு சி��� சபல சித்தம் உள்ளவர்களும் இருக்கக்கூடும்தான். அவர்கள் செய்யும் தவறோ இழைக்கும் குற்றமோ தெரியவரும் போது தக்க நவடிக்கைகள் எடுக்க்கப்படாமல் போவதில்லை. சில அத்துமீறல்கள் நடக்கவும் கூடும்தான். பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஒரு பெரிய அவசர அவசிய காரியத்தில் இம்மாதிரியான உறுத்தல்கள் ஏற்படவே செய்கின்றன. அதற்காக மேற்கொண்ட பொறுப்பைக் கைவிடுவது அறிவுடமையாகாது.\nபாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்தபோது பாரத நாட்டு ராணுவத்திற்கு உறு துணையாக இருந்து தொண்டு செய்த வரலாறும் குருஜியின் சீடர்களான ஆர் எஸ் எஸ் ஊழியர்களுக்கு உண்டு. ஆனால் அவரகள் அனைவரும் மறக்கப்பட்ட, வரலாறு அடையாளம் காட்டத் தவறிய வீர சாகச தீரர்கள். காஷ்மீர் போரில் கடமையாற்றிய பாரத ராணுவத்தினர் மட்டுமே நேரில் கண்டு வியந்து பாராட்டிய பெயர் தெரியாத சாமானியர்கள், அவர்கள்.\nகாஷ்மீர் போரின்போது ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் உயிராசையின்றி மிகவும் துணிவோடு செயல் புரிந்தது பற்றிப் பின்னர் குருஜியிடம் ராணுவத் தளகர்த்தர்கள் வியப்போடு விசாரித்தனர், உங்கள் தொண்டர்கள் இவ்வளவு துணிச்சலாகச் செயல்படுமளவுக்கு நீங்கள் அவர்களுக்கு அப்படி என்னதான் பயிற்றுவிக்கிறீர்கள் என்று.\nகுருஜி புன்னகையுடன் அதற்கு அளித்த பதில்: கபடி\nஎந்தச் சமயத்திலும் நான் ஆர் எஸ் எஸ் ஸில் இருந்ததில்லை. வெளியிலிருந்து அதனை அவதானிக்கும் பார்வையாளனாகவே இருந்து வந்துள்ளேன். ஆகவே ஆர் எஸ் எஸ் தொடர்பான எனது தகவல்களில் கற்பிதங்கள் ஏதும் இல்லை.\nநேருஜி காஷ்மீர் பிரச்சினையை ஐ நா அவையின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதன் பின் விளைவுகள் பாரதத்திற்குப் பாதகமாகவே அமைந்தன. போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் காஷ்மீரில் தான் ஆக்கிரமிப்புச் செய்த பகுதியில் பாகிஸ்தான் நிலையாகத் தன் கால்களை ஊன்றிக் கொண்டு விட்டது. சில ஆண்டுகள் கழித்து அதில் ஒரு பகுதியை சீனாவுக்குத் தாரை வார்த்தும் கொடுத்துவிட்டது இதற்கெல்லாம் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதோடு தனது கடமை முடிந்து விட்டதாக பாரதம் கருதுகிறது. 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த போர்களின் போது பாரதம் வெகு எளிதாக பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியை மீட்டிருக்க முடியும். ஆனால் ஐ நா வுக்கு அளித்த வாக்குறுதிக்குக் கட்டுபட்டு, தான் கைப் பற்��ிய அந்தப் பகுதியின் சில பாகங்களிலிருந்து வெளியேறியது.\nகாஷ்மீரில் மக்கள் பாரத ராணுவத்தின் எதிர்ப்பாளராக இருப்பதுபோலவும் காஷ்மீர் ஒரு சுதந்திர தேசமாக எவர் தலையீடுமின்றி இயங்க வேண்டும் என விரும்புவது போலவும் ஒரு தோற்றத்தைச் சிலர் உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர்.\nஉண்மையில் 85 சத காஷ்மீர் மக்கள் பாரதத்தின் ஒரு பகுதியாகத் தங்கள் மாநிலம் இருந்து வருவதைத்தான் விரும்புகின்றனர். பத்து சதவீதத்தினர் மட்டுமே மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுடன் இணைவதை விரும்புகின்றனர். வெறும் ஐந்து சதவீத மக்கள் காஷ்மீர் ஒரு சுதந்திர தேசமாகத் தனித்து இயங்குவதை விரும்புகின்றனர். தங்கள் மாநிலம் எல்லா அம்சங்களிலும் முன்னேற்றம் காணவும் பாதுகாப்பாக இருக்கவும் பாரதத்தின் ஒரு மா நிலமாக இருப்பதுதான் நல்லது என்பதைப் பெரும்பான்மையான காஷ்மீர் மக்கள் அறிந்துள்ளனர்.\nகாஷ்மீர் சுதந்திர தேசமாக இயங்க அனுமதிக்கப்பட்டால் அடுத்த கணமே பாகிஸ்தான் அதனைக் கபளீகரம் செய்துவிடும் எனக் காஷ்மீரிகள் பலரும் கருதுகின்றனர். அவ்வாறு நேர்ந்தால் அறுபது ஆண்டுகளாகியும் இன்னமும் ஒரு ஸ்திரத் தன்மையின்றி வெளி நாட்டு நிதி உதவியின் தயவிலேயே உயிர் தரித்திருக்கும் பாகிஸ்தானின் துரதிர்ஷ்டம் தங்களையும் தொற்றிக்\nகொண்டுவிடும் எனக் காஷ்மீர் மக்கள் கருதுகின்றனர்.\n1947ல் காஷ்மீரை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தபோது அது நடத்திய அட்டூழியங்களை நினைவுகூரும் முதிய காஷ்மீரிகள், பாரதத்தின் ராணுவம் அவ்வாறெல்லாம் நடந்து கொள்வதில்லை என்றும் மிகவும் கட்டுப்பாடாகத்தான் இயங்கிவருவதாகவும், எப்போதேனும் எங்கேயாவது அபூர்வமாக நடைபெறும் முறைகேடுகள்கூட, மேலதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாரதத்தின் மாநிலமாக உள்ள காஷ்மீரில் தேர்தல்கள் நடைபெற்று மக்கள் தீர்ப்பிற்கிணங்க ஆட்சியமைந்து வருகிறது. நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன. இதி லுள்ள குறைபாடுகள் பாரதத்தின் பிற மாநிலங்களிலும் காணப்படுபவைதாம். காஷ்மீர் மாநிலம் பாரதத்தின் மைய அரசாலோ பிற மாநிலங்களாலோ சுரண்டப்படும் நிலைமை ஏதும் இல்லை. காஷ்மீரில் பிற மாநிலத்தவர் வீடோ, ந���லமோ வாங்க அனுமதியில்லை என்பதுபோன்ற தனிச் சலுகைகள் பிற மாநிலத்தவர் ஆதிக்கம் அங்கு வேரூன்றுவதைத் தவிர்க்கிறது.\nபாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரில் தேர்தல் என்பதெல்லாம் இல்லை. அங்கு பாகிஸ்தான் நியமிக்கும் ராணுவ அதிகாரிதான் அதிபர் பதவியில் அமர முடியும். அங்குள்ள மக்கள் பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருப்பதாக ஒப்பந்தப் படிவத்தில் கையொப்பமிட்டால்தான் ரேஷன் கார்டே கிடைக்கும். கில்ஜ்த் முதலான இடங்களில் மக்களுக்குக் குடியுரிமையே வழங்கப்படவில்லை. கடந்த அறுபது ஆண்டுகளில் எவ்வித முன்னேற்றமும் காணாத பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் அண்மையில் பாரதத்தின் மாநிலமாக உள்ள காஷ்மீரிலேற்பட்டுள்ள வளர்ச்சியையும் மக்கள் சுதந்திரமாகச் செயல்படுவதையும் கண்டு வியப்படைந்தனர். மிகுந்த ஏக்கத்துடன்தான் அவர்கள் தாம் வசிக்கும் பாகிஸ்தானின் பிடியிலுள்ள காஷ்மீருக்குத் திரும்பிச் சென்றனர்.\nபாரத ராணுவம் பெருமளவில் குவிந்திருப்பதால் பயங்கர வாதிகள் பொது மக்களைத் தாக்குவது குறைந்திருப்பதாகவும் ராணுவத்தினர், கவல் துறையினர் ஆகியோர் மீதுதான் பயங்கர வாதிகளின் கவனம் செல்வதாகவும் காஷ்மீரிகள் பலர் கூறுகின்றனர். இதுபற்றி நூலாசிரியரும் இஸ்கான் இயக்கத்தில் ஈடுபாடு உள்ளவருமான ஸ்டீபன் நாப் என்ற அமெரிக்கர் தமது நேரடி அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார். ஒரு சுற்றுலாப் பயணியாகக் காஷ்மீர் சென்ற அவர், பொது மக்கள் பலரையும் சந்தித்துப் பேசி அவர்களிடம் பல்வேறு பிரச்சினைகள் குறித்துக் கருத்துக் கேட்டார். ஸ்டீபன் நாப் 2007 ஜூன் மாதம்தான் காஷ்மீர் சென்று வந்துள்ளார். எனவே அவரது தகவல்களை மிக மிகச் சமீபத்திலானவையாகக் கொள்ள வேண்டும்.\nஸ்டீபன் நாப் பதிவுகளிலிருந்து சில பகுதிகள்:\nகாஷ்மீருக்கு நான் சென்றது கோடைப் பருவத்தில். ஸ்ரீநகரில் பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிரு ந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருப்பதைக் கண்டு வியப்படைந்தேன் (காஷ்மீரில் பாரத எதிர்ப்புணர்வு அதிகமாகிவிட்டதால் அங்கு பாரதத்தின் பிற பகுதிகளிலிருந்து எவரும் செல்லவே அஞ்சுவதாகப் பிரசாரம் செய்யபடுவதால் இவ்வாறு குறிப்பிடுகிறார் ).\nகாஷ்மீர் நிலவரம் குறித்து உண்மை நிலையினையும் மக்களின் கருத்தினையும் அறிய எனது பயணத்��ைப் பயன் படுத்திக்கொண்டேன். ஒரு முகமதிய சிறு வியாபாரியையும், சுற்றுலா சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள முகமதியக் குடும்பத்தினரையும் கைவினைப் பொருள்களை விற்பனை செய்வோரையும் சந்தித்துப் பேசினேன்.\nகாஷ்மீரில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்திருப்பதாகவும் பயங்கரவாதிகளின் குறி ராணுவம், காவல் துறை ஆகியவற்றின் மீது திரும்பிவிட்டதால் பொது மக்கள் மீதான தாக்குதல் குறைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பொதுவாக மக்களிடையே பாரத அரசின் மீதோ பாரத மக்கள் மீதோ வெறுப்பு ஏதும் இல்லை என்பது தெளிவாகப் புலப்பட்டது.\nகாஷ்மீர் மக்கள் தமது வருமானத்திற்குப் பெரும்பாலும் சுற்றுலா வரும் பயணிகளையே சார்ந்துள்ளனர். பயங்கரவாதிகளின் நடமாட்ட மிகுதியால் சுற்றுலா பாதிக்கப்பட்டு, வருமானம் குன்றுவதால் அவர்கள் உண்மையில் பயங்கரவாதிகளை அறவே வெறுக்கின்றனர். பயங்கரவாதிகளின் நடமாட்டத்திற்கு பாரத ராணுவத்தின் பிரசன்னம் பெரிதும் இடைஞ்சலாக இருப்பதால் தொடர்ந்து பாரத ராணுவத்தின் கண்காணிப்பு இருந்து வருவதையே அவர்கள் விரும்புகின்றனர்.\nபயங்கரவாதிகளின் நடமாட்டம் நகர்ப்புறங்களில் பெருமளவு குறைந்துவிட்டது. மலைகளும் காடுகளும் சூழ்ந்த கிராமப் புறங்களில்தான் திடீர் திடீர் என அவர்கள் தோன்றி மக்களை மிரட்டுகின்றனர். ஆயுதங்களை நீட்டி உணவும், பணமும் ஏன் பெண்களையுங்கூடத் தருமாறு அதிகாரத்துடன் கேட்கும்போது அதற்கு மக்கள் அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை. ராணுவத்திற்கோ காவல் துறைக்கோ தகவல் கொடுப்பவர்கள் எனப் பழி சுமத்திப் பலரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்று அவர்களின் உடமைகளைச் சூறையாடிப் பெண்களையும் தமது போகப் பொருளாகப் பயன்படுத்திக் கொள்வதைக் காணும் காஷ்மீரி எவனும் பயங்கரவாதிகளை ஆதரிக்க முன்வரமாட்டான். பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் நுழையும் பயங்கர வாதக் குழுக்கள் காஷ்மீரி இளைஞர்களை வலுக்கட்டாயமாகவும் பலவாறு ஆசைகாட்டியுமே தம்முடன் அழைத்துச் சென்று பயிற்சி அளித்து பயங்கரவாதச் செயலில் ஈடுபடுமாறு திருப்பி யனுப்புகின்றன. அதற்கு ஒப்புக்கொள்ளாத காஷ்மீரி இளைஞர்கள் பயங்கரவாதக் குழுக்களின் கொடிய தண்டனைக்கு ஆளாக நேரிடும். அதற்கு அஞ்சி பயங்கர வாதச் செயலில் ஈடுபடும் காஷ்மீரி இளைஞர்கள் பாரத ராணுவத்திடமோ காஷ்மீர் காவல் துறையிடமோ சிக்கிகொள்ள நேர்ந்தால் அப்போதும் துன்புறநேரிடும். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில்தான் காஷ்மீர் மக்கள் ராணுவத்திற்கும் காவல் துறைக்கும் எதிராகப் பொங்கி எழுகிறார்கள். இதனை பாரத ராணுவத்தின் இருப்புக்கு எதிரான நிலையாகப் பிரசாரம் செய்வது சரியல்ல. பயங்கரவாதிகளும் பாகிஸ்தானிகளும் எளிதாகப் பிரவேசிக்கும் நிலை இருப்பதால் காஷ்மீர் மக்களுக்குக் குடியுரிமைக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்தினரும் காவல் துறையினரும் காஷ்மீர் மக்களிடம் அவர்களின் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கெடுபிடி செய்யும்போது மக்களுக்கு எரிச்சல் ஏற்படுவதும் இயற்கையே. ஆனால் பாரத ராணுவத்தின் இருப்பு தங்களின் அமைதியான வாழ்க்கைக்கும் சுற்றுலா மூலமான தடையில்லாத வருமானத்திற்கும் மிகவும் அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்தே உள்ளனர்.\nபயங்கர வாதம் காலூன்றுவதற்கு முன் காஷ்மீரிகள் சிலரால் ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பு பிரபலமடையலாயிற்று. அந்த இயக்கம்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசித்த ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் அப்புறப்படுத்தும் செயலை மேற்கொள்ளலாயிற்று. அதற்குமுன் மக்களிடையே சமயத்தின் அடிப்படையில் வேற்றுமை உணர்வோ வெறுப்போ இருந்ததில்லை. ஹிந்துக்களான காஷ்மீர் பண்டிட்களைத் துரத்திவிட்டு அவர்களின் வீடு வாசல்களை இந்த விடுதலை இயக்கத்தினர் ஆக்கிரமித்து அனுபவித்து வருகின்றனர். பண்டிட்களை அச்சுறுத்தி விரட்ட க் கொலை, கொள்ளை, சித்திரவதை, பாலியல் கொடுமை என எல்லாவிதமான முறைகேடுகளும் கையாளப்பட்டன. விடுதலை இயக்கத்தின் பெயரால் ஹிந்து இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஹிந்து பண்டிட்கள் கொல்லப்பட்டு நான்கு லட்சத்திற்கும் அதிகமான பண்டிட்கள் இன்று தமது தாயகமான காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு வெளியே அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். மனித உரிமைக் காவலர்கள் எவரும் அவர்களைச் சந்தித்து குறை கேட்பதும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும் இல்லை.\nதொடக்கத்தில் காவல் துறையினர் தம்மிடம் சிக்கும் பயங்கரவாதிகளைக் கைது செய்து வழக்குப் பதிவுசெய்து தண்டனை பெற்றுக் கொடுத்தனர். ராணுவத்தினரும் தாம் பிடித்து வ���க்கும் பயங்கர வாதிகளைக் காவல் துறையிடம் ஒப்படைப்பதோடு தமது கடமையை முடித்துக்கொண்டனர். ஆனால் தண்டனைக் காலம் முடிந்தபின் பயங்கரவாதிகள் திரும்பவும் பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்ததால் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணும் அவசியம் ஏற்பட்டது. இதையொட்டி எதிர்ப்படும் பயங்கரவாதிகளுடன் போரிட்டு அவர்களைச் சுட்டு வீழ்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவ்வப்போது பிழைகளும் நேர்ந்து முறையாகத் தங்களை அடையாளங் காட்டிக் கொள்ளத் தவறுபவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விடுகின்றனர். பயங்கரவாதிகளுடனான துப்பாகிச் சண்டையின்போது இடையில் தற்செயலாகச் சிக்கிக்கொள்பவர்களும் குண்டடி படுவதுண்டு. பயங்கரவாதிகளின் நெருக்கத்தில் சிக்குண்ட ஒரு பிரதேசத்தில் இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழ்வது இயற்கையே என்பதை விவரம் அறிந்த காஷ்மீர் மக்கள் ஒப்புக்கொள்கின்றனர்.\nஸ்ரீநகரில் கடை வைத்துப் பிழைக்கும் அப்துல்லா பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொல்வதுதான் நல்லது, அவர்களைச் சிறைக்கு அனுப்புவதால் பலனில்லை என்கிறார். பயங்கரவாதிகளின் நடமாட்டம் தற்போது குறைந்திருப்பதற்குக் காரணம் அவர்கள் மீது எதிர்த் தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்று போடுவதுதான் என்று அவர் கூறுகிறார். காஷ்மீர் மக்களின் வருமானத்திற்குத் தடையாக இருக்கும் பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொல்வதுதான் சரி என்பது அவரது கருத்து. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமைக் கொல்வதுதான் சரி என்று சொல்வதை முதல் தடவையாகத் தாம் கேட்டதாகக் கூறுகிறார், ஸ்டீபன் நாப்.\nஅமைதியான அன்றாட வாழ்க்கை, சீரான வருமானத்திற்கு இடையூறில்லாத சூழல், தடங்கல் இல்லாத வளர்ச்சிப் பணிகள், கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் இவையே மக்களின் எதிர்பார்ப்பு. உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதமில்லாத நிலைமையை அவர்களால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. காஷ்மீரில் பயங்கர வாதம் ஊடுருவுமுன், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் எல்லைக் கோட்டினையொட்டி உள்ள காஷ்மீர் மாநில கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே பாகிஸ்தான் ராணுவத்தின் தொல்லை இருந்து வந்தது. பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி வந்து தொல்லை தராமல் இருக்க பாரத ராணுவம் ஒரு கவசமாகவும் காஷ்மீர் மாநில மக்களைக் காத��து வந்தது.\nமுன்பு பாரத ராணுவத்தின் அரவணைப்பில் நிம்மதியாகக் கழிந்த அமைதி வாழ்க்கை மீண்டும் திரும்ப வேண்டுமாயின் பயங்கரவாதம்தான் அடியோடு ஒழிக்கப்பட வேண்டுமேயன்றி பாரத ராணுவம் அகற்றப்படலாகாது என்பதைக் காஷ்மீர் மக்கள் நன்கு அறிந்தேயுள்ளனர்.\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 27\n அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 23\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3\nபுதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி\nநிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்\nமார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்\nகாஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்\nஅநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்\nஅணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா \nஇசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)\nகாதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் \nதனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\n“படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி\nபிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு\nமகாகவி பாரதி பட்டி மன்றம்\nஅந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…\nசி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்\nPrevious:என் மூலையில் – கறுப்பு\nNext: தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 27\n அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 23\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3\nபுதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி\nநிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்\nமார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்\nகாஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்\nஅநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்\nஅணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா \nஇசைப்பேரறிஞர் வீ.���.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)\nகாதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் \nதனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்\n“படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி\nபிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு\nமகாகவி பாரதி பட்டி மன்றம்\nஅந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…\nசி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pandya-brothers-tweet-about-victory/", "date_download": "2019-02-15T19:45:24Z", "digest": "sha1:UDDUJOASYZGXMMCXXERDT5OPWXTMMOQC", "length": 9298, "nlines": 137, "source_domain": "dheivegam.com", "title": "நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றி குறித்து பாண்டியா சகோதரர்கள் - ட்வீட்", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றி குறித்து பாண்டியா சகோதரர்கள் – ட்வீட்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றி குறித்து பாண்டியா சகோதரர்கள் – ட்வீட்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 158 ரன்களை அடித்தது. நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.\nஅடுத்து ஆடிய இந்திய அணி எளிதாக சேசிங் செய்து வென்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 ரன்களும், பண்ட் 40 ரன்களும் அடித்தனர். குருனால் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகன் விருதை குருனால் பாண்டியா தட்டி சென்றார்.\nமேலும், ஹர்டிக் பாண்டியா போட்டியின் திருப்புமுனையாக அமைந்த ராஸ் டெய்லரின் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த போட்டி குறித்து பாண்டியா சகோதரர்கள் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதோ ஹார்டிக் பாண்டியாவின் பதிவு :\nகுருனால் பாண்டியாவின் பதிவு :\nஉலகின் நம்பர் 1 வீரர். ஹிட்மேன் ரோஹித் சர்மா தான் டி20-ல் பெஸ்ட் . எத்தனை சிக்ஸர்கள். எத்தனை ரன்கள். எத்தனை சதம் – விவரம் ரன்கள்.\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணிவீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு\nபுதிய வீரர் அறிமுகம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியின் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/pranab-mukherjee-leaves-office-today-farewell-speech-to-country-people-today/", "date_download": "2019-02-15T20:06:57Z", "digest": "sha1:7RQAHVWWUDSHKC3IGHAP2WP72COH7CQ2", "length": 14965, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விடைபெறுகிறார் பிரணாப் முகர்ஜி: நாட்டு மக்களிடையே இன்று உரை - Pranab Mukherjee leaves office today: Farewell speech to country people today", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nவிடைபெறுகிறார் பிரணாப் முகர்ஜி: நாட்டு மக்களிடையே இன்று உரை\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுன் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி மூலம் அவர் உரையாற்றவுள்ளார்.\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுன் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி மூலம் அவர் உரையாற்றவுள்ளார்.\nநாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக கடந்த 2012-ஆம் ஆண்டு பிரணாப் முகர்ஜி (81) பதவியேற்றார். அவரது பதவிகாலம் இன்றுடன் முடிவடைகிறது.\nஇதனிடையே, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் பிகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் களமிறங்கினர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 20-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து, நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் நாளை பதவியேற்கவுள்ளார். புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு வழிவிட்டு மாளிகையிலிருந்து பிரணாப் இன்று வெளியேறுகிறார். இந்நிலையில், நா���்டு மக்களிடையே பிரணாப் முகர்ஜி உரையாற்றவுள்ளார். இன்று இரவு 7.30 மணிக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றவுள்ள அவர், பதவிக்காலத்தில் தாம் வகித்த பொறுப்புகள், தான் கடந்து வந்த பாதை என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவரிப்பார் என தெரிகிறது.\nமுன்னதாக, பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடியவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு பிரியாவிடை இரவு விருந்து அளித்தார். அப்போது பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி நினைவுப் பரிசையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிகார் முதல்வர் நிதிஷ்குமார், மூத்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.\nஅதேபோல், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரணாப் முகர்ஜிக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மஹாஜன், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது பேசிய பிரணாப், அரசியலமைப்பைக் காக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து போராட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், அமளி, வெளி நடப்பால் நாடாளுமன்றத்தில் பயனுள்ள நேரம் வீணடிக்கப்படுவது வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்தார். சில சோகங்களையும், வானவில் போன்ற வண்ணமயமான நினைவுகளையும் சுமந்துகொண்டு வெளியேறுகிறேன். மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் விடைபெறுகிறேன் என்றும் பிரணாப் நெகிழ்ச்சி தெரிவித்தார்.\nஇந்தியா வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் – மோடி\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் ஏன் நிற்காது\n10% இட ஒதுக்கீடு : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்… விரைவில் சட்டமாக்கப்படும்\nகவிழ்ந்தது ராஜபக்சே ஆட்சி… நம்பிக்கை வாக்கெடுப்பில் படுதோல்வி…\nகோபாலபுர இல்லத்தில் பிரணாப் முகர்ஜி.. கருணாநிதி நல்ல தலைவர் என புகழாரம்\n3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர் … குடியரசு தலைவர் உத்தரவு\n2018ம் ஆண்டு மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட சில முக்கியமான மசோதாக்கள்\n‘கொடுத்த வாக்கை நிறைவேற்றாதவன் மன���தனே கிடையாது’: மோடியை விளாசிய எம்.பி\nகொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு\nஇஸ்ரோ முன்னாள் தலைவர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஇந்த மாதத்தில் இருந்து உங்கள் கேபிள் டிவி கட்டணங்கள் மாறுபடும்\nTRAI's New Rule for DTH Providers : விருப்பமான சேனல்களை தேர்வு செய்யவும், விருப்பமற்ற சேனல்களை ரிமூவ் செய்யவும் முழு உரிமையையும் இந்த சட்டம் அளிக்கிறது.\nட்ராய் புதிய கேபிள் சட்டம் : ஏர்டெல், டாட்டா ஸ்கை, டிஷ் டிவிகளில் சேனல்களை தேர்வு செய்வது எப்படி \nHow to Choose Channel Packs for Tata Sky, Dish TV and Airtel : 130 + 18% ஜி.எஸ்.டியுடன் சேர்த்து 153 ரூபாய் என்ற அடிப்படை கட்டணத்தில் மாற்றம் ஏதும் இல்லை.\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.knsankar.in/2009/09/wi-fi.html", "date_download": "2019-02-15T19:04:31Z", "digest": "sha1:7JJCJ3BVOKAODWGLVKMLF6SBUYPW45DA", "length": 5369, "nlines": 81, "source_domain": "ta.knsankar.in", "title": "சங்கர்: Wi-fi ஹேக்கர்களை கண்டுபிடியுங்கள்....", "raw_content": "\nநமது பழைய பதிவில் wi-fi Hacking பற்றி பார்த்தோம். மற்றவர்கள் நமது Wi-fi ஐ உபயோகிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளவும், அவர்கள் எங்கிருந்து உபயோகிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும் ஒரு மென்பொருள் ஒன்றை அண்மையில் பார்த்தேன். அதன் பெயர், Moocher hunter.\nஇது ஒரு இலவச மென்பொருள்,\nமேலும் இதில் உபயோகிக்கப்பட்டுள்ள அல்காரிதம் moocher ஐ துல்லியமாக கணிக்கிறது. ஆனால் அவரை கண்டுபிடிக்க உங்கள் லேப்டாப்-ம் isolated antenna -ம் தேவைப்பயும். அது பற்றிய வீடியோ கீழே,\nஉங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்\nஉங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்\nஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்\nசங்கர் உங்க பதிவு வரும் வரும் என்று உங்கள் வலை பூவை பூக்மார்க் பண்ணி வச்சு டெய்லி ஓபன் பண்ணி பார்த்து பார்த்து அலுத்து போய்டேன்...நல்ல வேலைய இன்று அருமையான பதிவு போட்டு அசத்தி புட்டிங்க.\nகாதல் பட பாணில : மனசுல வச்சி இருக்கேன்...உங்கள மாதிரி ஆளுங்க நம்ப தமிழ் மனத்துக்கு தேவை, இன்னும் உங்கள்ட இருந்து நிறைய எதிர்பார்கிறேன்.\nநன்றி, கலாட்டாப்பையன். இன்னும் பல உபயோகமான பதிவுகளை படியுங்கள்.\nபென்டிரைவில் XP இன்ஸ்டால் செய்யலாம்..\nநீங்களே உருவாக்கலாம் portable softwares...\nXP time -ல் உங்கள் பெயர்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206416?ref=archive-feed", "date_download": "2019-02-15T18:52:41Z", "digest": "sha1:5MDCZYFORVNIN2BNNKHLMOUB6TSGKGKZ", "length": 8649, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "அகற்றப்பட்ட நடைபாதையில் மீண்டும் வியாபார நடவடிக்கை: மக்கள் விசனம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅகற்றப்பட்ட நடைபாதையில் மீண்டும் வியாபார நடவடிக்கை: மக்கள் விசனம்\nவவுனியா - இலுப்பையடி தின சந்தைக்கு முன்பாக உள்ள சந்தை சுற்று வட்ட வீதியில் இரு பகுதிகளிலும் மரக்கறி வியாபாரம் மேற்கொள்வதால் பொதுமக்கள் போக்குவரத்து மேற்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nஅண்மையில் அப்பகுதியில் நகரசபையினரால் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் தற்போது அவை அனைத்தும் கைவிடப்பட்டுள்ளது.\nகடந்த சில தினங்களாக அனைத்து நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளதால் தற்போது அப்பகுதியில் பலர் நடைபாதையில் சுகாதாரத்திற்கு கேடான முறையில் மரக்கறிகளை விற்பனை செய்து வருவதாக தெரியவருகிறது.\nஇதையடுத்து அப்பகுதியில் மீண்டும் நடைபாதை ஓரங்களில் இருபுறமும் மரக்கறிகளை வைத்து வியாபாரம் மேற்கொண்டு வருவதால் அப்பகுதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பொதுமக்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகயை கட்டுப்படுத்தி மக்கள் அவ்வீதியூடாக சிரமமின்றி சென்று வருவதற்கு நகரசபை நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-02-15T19:42:24Z", "digest": "sha1:AAT2DOA6MSMAYBHSVAX5657T4UIYAFMA", "length": 10100, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "இந்தோனிசியா (*) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags இந்தோனிசியா (*)\nஇந்தோனிசியா: விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின��� கருப்புப் பெட்டி கண்டு பிடிப்பு\nஜகார்த்தா: கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி, கடலில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி இன்று (திங்கட்கிழமை) காலை 9.10 மணியளவில் ஜகார்த்தா கடற்படையினால் கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 30...\nமேற்கு ஜாவாவை சூறாவளி தாக்கியது, ஒருவர் பலி\nஜகார்த்தா: மேற்கு ஜாவாவிலுள்ள, பாங்குரகன் குலோன் கிராமத்தை நேற்று (ஞாயிற்றுகிழமை), சூறாவளி தாக்கியதால் ஒருவர் இறந்ததோடு, 165 வீடுகள் சேதமடைந்ததாக ஜகார்த்தா போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்த சூறாவளி பரந்த அளவிலான...\nஅனாக் கிராகத்தாவ்: மீண்டும் வெடிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nஜகார்த்தா: அனாக் கிராகத்தாவ் எரிமலை மீண்டும் வெடிக்கலாம் என இந்தோனிசிய தரப்பு தெரிவித்தது. அப்பகுதியிலிருந்து 5 கி.மீ வரையிலும் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்தோனிசிய கடற்கரைப் பகுதியைத் ஆழிப் பேரலைத் தாக்கிய ஆறு...\nஇந்தோனிசிய சுனாமி : ஒரு மலேசியர் காயம்\nஜாகர்த்தா: கடந்த சனிக்கிழமை இரவு இந்தோனிசியாவில் சுண்டா நீரிணையில் கடற்கரைகளைத் தாக்கிய சுனாமியில் ஒரு மலேசியர் காயமடைந்துள்ளதாக இந்தோனிசிய தேடுதல் மற்றும் மீட்பு மையத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்தது. கைருல் உமாம் மாஸ்டுகி என்ற...\nஇந்தோனிசியா: மரண எண்ணிக்கை 373-ஆக உயர்ந்தது\nஜாகர்த்தா: டிசம்பர் 22-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு, அனாக் கிராகாதவ் (Anak Krakatau) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஆழிப் பேரலை இந்தோனிசியாவின் கடற்கரைகளைத் தாக்கியதில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது. ஜாவா, சுமத்ரா தீவுகளில் காயமடைந்தவர்களின்...\nஇந்தோனிசியா: மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்\nஜாகர்த்தா: டிசம்பர் 22-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு, அனாக் கிராகாதவ் (Anak Krakatau) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஆழிப் பேரலை இந்தோனிசியாவின் கடற்கரைகளைத் தாக்கியது. இதுவரையிலும், இச்சம்பவத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 281-ஆக உயர்ந்துள்ளது என இந்தோனிசிய தேசிய பேரழிவு...\nமீண்டும் ஆழிப் பேரலை ஏற்படும் அபாயம்\nஜாகர்த்தா: சுண்டா நீரிணை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையாக இருக்க வேண்டி, இந்தோனிசிய தேசிய பேரழிவு தகவல் முகமைத் தலைவர் சுதுபோ பூர்வோ நுக்ர���ஹொ தெரிவித்தார். அனாக் கிராகாதாவ் (Anak Krakatau)...\nஇந்தோனிசியா: மரண எண்ணிக்கை 222 ஆக உயர்வு\nஜாகர்த்தா - எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி நேற்றிரவு இந்தோனிசியாவின் பண்டெக்லாங், செராங், தென் லாம்புங் (Pandeglang, Serang and South Lampung) போன்ற சில பகுதிகளை தாக்கிய ஆழிப் பேரலையில் (சுனாமி) பலியானவர்களின்...\nஇந்தோனிசியா: எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி – 168 பேர் மரணம்\nஜாகர்த்தா - பொதுவாக ஒரு நிலநடுக்கத்திற்குப் பின்னரே ஆழிப் பேரலை எனப்படும் சுனாமி ஏற்படும் என்ற நிலையில், நேற்று இந்தோனிசியாவில் உள்ள ஓர் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் பண்டெக்லாங், செராங், தென்...\nஇந்தோனிசியா சுனாமியால் 43 பேர் மரணம்\nஜாகர்த்தா - பொதுவாக ஒரு நிலநடுக்கத்திற்குப் பின்னரே ஆழிப் பேரலை எனப்படும் சுனாமி ஏற்படும் என்ற நிலையில், நேற்று இந்தோனிசியாவில் உள்ள ஓர் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் பண்டெக்லாங், செராங், தென்...\nசென்னையில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\n“கல்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்”- நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன்\nசெமினி: அரசாங்க நிகழ்ச்சிகள் சட்டத்திற்கு உட்பட்டிருந்தால், ஏற்பாடு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvamban.blogspot.com/2017/09/blog-post_50.html", "date_download": "2019-02-15T19:30:26Z", "digest": "sha1:NVBHDOKTZG22YLFTYPAREACWULM33UM6", "length": 16359, "nlines": 166, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: காதல் நல்லது தான் ஆனால் கள்ளக்காதல்………….", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nகாதல் நல்லது தான் ஆனால் கள்ளக்காதல்………….\nநிவேதாவுக்கு இப்போது 47 வயதாகிறது. ஆனால் அவரை பார்த்தால் 35 வயது என்றுதான் யாரும் கூறுவார்கள். கோவை அரசு பள்ளியில் அவர் ஆசிரியையாக வேலை பார்த்தார். நிவேதாவுக்கும் அவரது கணவர் ரகுவுக்கும் 20 வருடங்களுக்கு முன்னரே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டார்கள். நிவேதாவுக்கும் ரகுவுக்கும் இரு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுடன்தான் நிவேதா இப்போது வசித்து வந்தார்.\nஇந்நிலையில் கோவையில் வசித்து வந்த தீயணைப்பு படைவீரர் இளையராஜாவுக்கும் 28 வயது நிவேதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தப்பழக்கம் பின்னர் காதலாக மாறியது. 6 வருடங்களுக்கு மேல் இந்த தொடர்ப்பு நீடித்தது.\nஒரு வருடத்துக்கு முன் இளையராஜாவுக்கு மற்றொரு பெண்ணுடன் திர���மணம் நடந்து ஒரு குழந்தையும் உள்ளது. எனினும் நிவேதாவுடன் இந்த தொடர்ப்பை இளையராஜா விடவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இளையராஜாவும் நிவேதாவும் ஒன்றாகவே சுற்றித்திரிந்தார்கள்.\nநிவேதா உல்லாசமாக பொழுது போக்கும் டைப். எனவே சில காலமாகவே பேஸ்புக்கில் மூழ்கியிருந்தார் 6 மாதங்களுக்கு முன் சென்னையை சேர்ந்த கம்பியூட்டர் என்ஜினியர் கணபதி (33 வயது) என்பவருடன் நிவேதாவுக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. புகைப்படங்களை பரிமாறுவது விருப்பம் தெரிவிப்பது. அரட்டை அடிப்பது என்று நிவேதா பேஸ்புக்கிலேயே மூழ்கிக்கிடந்தார் கணபதியுடனான பேஸ்புக் நட்பினால் இளையராஜாவை மறக்கும் அளவுக்கு கணபதி – நிவேதா நட்பு சென்றது.\nநிவேதாவின் பேஸ்புக் காதல் விவகாரம் இளையராஜாவுக்கு தெரிய வந்ததும் அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பேஸ்புக் காதலை கைவிடுமாறு எச்சரித்தார். ஆனால், தொடர்ந்து கணபதியுடன் பேஸ்புக் காதலை தொடர்ந்தார்.\nஇதனையடுத்து கணபதியை நேரில் சந்தித்து நிவேதாவுடனான நட்பை கைவிடுமாறு எச்சரிக்க இளையராஜா முடிவு செய்தார். கணபதியும் திருமணமானவர்தான். அவரது மனைவி தனியார் வங்கியொன்றில் வேலை பார்ப்பவர். இதனால் நிவேதாவுக்கு தனது மனைவி வேலை செய்யும் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறியிருந்தார். இந்த உதவிக்கு பிரதியுபகாரமாக ஒரளவு பணத்தை நிவேதா ஏற்கனவே கணபதிக்கு கொடுத்திருந்தார்.\nஇந்த சமயத்தில்தான் கணபதியைப் பார்க்க இளையராஜாவும் நிவேதாவும் காரில் சென்னைக்கு வந்தனர். சென்னையில் குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு வருமாறு நிவேதா கணபதிக்கு செல்போன் மூலம் செய்தி அனுப்பினார்.\n\"கணபதி தனக்கு கடன் ஏற்பாடு செய்து தருவதாக கூறி இருக்கிறார். அவருடன் அது பற்றி பேசிவிட்டு வருகின்றேன்\" என்ற நிவேதாவிடம் கடனை மட்டும் பெற்றுக்கொண்டு அவருக்கு குட்பை சொல்லிவிட்டு வந்துவிடு என்று இளையராஜா நிவேதாவிடம் சொல்லி அனுப்பினார்.\nகடன் விஷயமாக பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு கணபதியுடன் சிரித்துப்பேசி நிவேதா நெருக்கம் காட்டியது இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை. அதனையடுத்து நிவேதா கணபதியுடன் பேசிக்கொண்டே நெருக்கமாக அமர்ந்து அவருடன் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றது இளையராஜாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.\nதன்னுடன் காரில் வந்துவிட்டு இப்போது தன்னை விட்டுவிட்டு கணபதியுடன் பைக்கில் சென்றதால் நிவேதா மீது ஆத்திரப்பட்ட இளையராஜா காரை ஏற்றி இருவரையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். காரை வேகமாக ஓட்டிச் சென்று கணபதியும் நிவேதாவும் பயணம் செய்த பைக்கின் மீது இளையராஜா மோதினார். மோதியதில் கணபதியும் நிவேதாவும் கீழே விழுந்தனர். நிவேதா காருக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தார். கணபதி தப்பினார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட நிவேதா அங்கே உயிரிழந்தார். பொலிஸ் விசாரணையில் நடந்தது விபத்து என்று கூறி இளையராஜா தப்ப முயன்றார். ஆனால் தீவிரமாக விசாரித்த போது நிவேதா மீது காரை ஏற்றி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இளையராஜாவை கைது செய்த பொலிஸார் கொலைக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். தந்தையை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தங்கள் தாயின் மோசமான நடத்தையை அறிந்த நிவேதாவின் பிள்ளைகள் அவரது உடலை வாங்கி அடக்கம் செய்ய மறுத்துவிட்டனர். இப்படிப்பட்ட மோசமான நடத்தை உள்ளவரை நாங்கள் அடக்கம் செய்ய மாட்டோம் என்று பொலிஸாரிடம் கூறவும் செய்தனர். பொலிஸார் அவர்களிடம் பேசி மிகுந்த சிரமத்துடன் சென்னையிலேயே நிவேதாவின் உடலை அடக்கம் செய்வதற்கு இணங்கச் செய்தனர்.\nகள்ளக்காதல் விவகாரத்தால் சடலத்தைக் கூட பார்க்க விரும்பாத,அடக்கம் செய்ய முன்வராத அளவுக்கு நிவேதா மீது அவரது குழந்தைகளுக்கு வெறுப்பு ஏற்பட்டிருந்தது.\nஅதேவேளை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளையராஜா கடந்த வாரம் ஒருநாள் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். சிறையின் கழிவறை ஜன்னலில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொணடுள்ளதாக கூறப்படுகிறது.\nகள்ளக்காதல் அவர்களை எந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதைப் பார்த்தீர்களா\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nதமிழன் டி.வி.உரிமையாளர் கலைக்கோட்டுதயம் மனம் திறக்கிறார்.\nஒளிப்பதிவாளர் வி.வாமதேவனின் ஞாபக வீதியில்…\nகரிகால சோழனின் கல்லணை அதிசயம்.\nகற்கண்டு உற்பத்தியாளர் ராஜமணி பேசுகிறார்\nகூத்தாண்டவர் கோவிலில் ஒரு நாள்….01\nதமிழ்நாட்டில் தியேட்டர்களின் டிக்கட் விலையை திடீரெ...\nலொண்டரி கிருஸ்ணனுடன் ஒரு சந்திப்பு.\nகாதல் நல்லது தான் ஆனால் கள்ளக்காதல்………….\nகந்தபுராணம் தெரிந்த தமிழனுக்கு கந்தப்���னை தெரியு...\nகண்டி மன்னன் நரேந்திரசிங்கன் காலத்தில்\nஇருள் உலகக் கதைகள் (44)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aruvikovai.in/2011/10/", "date_download": "2019-02-15T19:03:39Z", "digest": "sha1:L3LU2IBPJUHLMVAA4JBQOXGW7SBDQYK7", "length": 9944, "nlines": 129, "source_domain": "www.aruvikovai.in", "title": "October 2011 ~ அருவி", "raw_content": "\n”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்\nஅருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை...\nநவீன நாடகம் : தோற்றமும் வளர்ச்சியும் by பேராசிரியர் செ ராமானுஜம்\nஅருவியின் நவீன நாடகம் குறித்த அடுத்த நிகழ்வுக்கான அழைப்பினை ஏற்று நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். தங்கள...\nதிரு ஸ்ரீனிவாசன் . “ கரவாஜியோ ” ஆவணப்படம் பற்றிய தனது விவரணையைத் தொடர்ந்து பேசுகையில், தமிழில் கவிதை எழுதுபவர்கள் மிக அதிகம். ஆனால...\nநை. ச .சுரேஷ்குமார் (1)\nவா மணிகண்டனின் ”கவிதை மொழி”- நான்காம் நிகழ்வு\nஅன்பு நண்பர்களே., நமது நான்காம் நிகழ்வு வரும் 16 ...\nகுறிப்புரை 12. வரலாற்று உருவாக்க எந்திரங்கள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nTamil Heritage தமிழ் பாரம்பரியம்\nஅனைத்துக்கலை வடிவங்களும் இயல்பாகவே பயணிப்பது ஒரு புள்ளியை நோக்கியே…. ஒவ்வொரு கலை வடிவமும் மற்ற கலை வடிவங்களின் ஊடாகப்பயணித்து அதனதன் அர்த்தத்தையும் வாழ்வியல் உண்மைகளையும் வெளிப்படுத்தும். அதன் மூலம் இவற்றுள் ஒருவித […]\n”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்ராமானுஜம்\nஅருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை கீழே இணைத்துள்ளோம் […]\nஇலக்கியத்தின் வழியாக மாபெரும் மாற்றங்களைச் செய்து விட முடியுமென்ற அதீதமான நம்பிக்கை எதுவும் எனக்கு இல்லை. இலக்கியமும் மாற்றங்களுக்குக் காரணமாகலாம் என்ற தீவிர எதிர்பார்ப்பு இருக்கிறது. குறைந்த பட்சம் நான் என்னவாக இருக்கிறோம் என்ற புரிந்த���ணர்வையாவது அது தரும். […]\nபள்ளிக்கூடங்களில் ஒரு கோமாளி ஆசிரியர் இருந்தால் நல்லதுதானே… மேற்கத்தைய நாடுகளில், பள்ளிகளில், குழந்தைகள் நாடகத்துக்கான தனித்துறைகளும், சிறப்பு பயிற்சியாளர்களும் உள்ளனர். அப்படி ஒரு கோமாளி […]\nபுனைவில் வழியாகத் தான் வாழ்க்கையின் பல பரிணாமங்களை உருவாக்க முடியும். கதைக்கான கருவை திட்டமிட்டு உருவாக்கக் கூடாது அது வாழ்க்கையின் எதார்த்தமான போக்கில் தற்செயலான நிகழ்வுகளில் தானே உருவாகும் […]\nவா மணிகண்டனின் ”கவிதை மொழி”- நான்காம் நிகழ்வு\nவழமை போலவே இந்த நிகழ்வும் பழைய 20 பேரும் புதிய 10 பேருமென இனிதே நடந்தேறியது. இளம் கவிஞரும், கணினித்துறையைச்சேர்ந்தவருமான வா மணிகண்டன் நமது கோவையை அடுத்துள்ள கோபியைச்சேர்ந்தவர், தற்சமயம், பங்களூருவில் பணி.\nதிரு இளங்கோ கிருஷ்ணன் அவர்கள் வாசித்த வா மணிகண்டனை குறித்த அறிமுகத்துடன் நிகழ்வைத்துவக்கினோம்.\nநமது நான்காம் நிகழ்வு வரும் 16 அக்டோபர் 2011 அன்று கோவையில் கீழே உள்ள முகவரியில் நடைபெறும். அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளவும்.\nவழங்குபவர்: திரு வா. மணிகண்டன்\nபழைய கங்கா மருத்துவமனை அருகில்,\nநேரம்: காலை 0945 மணி முதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/blog-post_16.html", "date_download": "2019-02-15T19:17:13Z", "digest": "sha1:WKEXFIAMLTX5HHTMBLRBLWUA3ESZESAY", "length": 6645, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "குருமண்வெளி பொது நூலகத்தில் மாணவர்களுக்கு இடையில் வாசிப்பு போட்டி - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » குருமண்வெளி பொது நூலகத்தில் மாணவர்களுக்கு இடையில் வாசிப்பு போட்டி\nகுருமண்வெளி பொது நூலகத்தில் மாணவர்களுக்கு இடையில் வாசிப்பு போட்டி\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் குருமண்வெளி பொதுநூலகத்தில் தேசியவாசிப்பு மாதத்தையிட்டு பாடசாலை மாணவர்களுக்கு இடையில் வாசிப்பு மற்றும் சித்திரம் வரைதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் அனுசரணையில் நடைபெற்ற வாசிப்பு போட்டியில் குருமண்வெளி கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான மாணவர்கள் கலந்து கொண்டனர். இங்கு நடைபெற்ற போட்டிகளில் பிரதேச சபை உறுப்���ினர் ம.இளங்கோ, அகரம் செ.துஜியந்தன், நூலக உதவியாளர் சீ.ரவீந்திரன் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=50354", "date_download": "2019-02-15T20:21:23Z", "digest": "sha1:ZJNVTQCLJWMWSKYXJD5Q7BH5G5AOCGE5", "length": 6273, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கு புதிய ஆண் உடற்கல்வி ஆசிரியர் நியமனம், கடமையாற்றிய பெண் ஆசிரியருக்கு இடமாற்றம். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கு புதிய ஆண் உடற்கல்வி ஆசிரியர் நியமனம், கடமையாற்றிய பெண் ஆசிரியருக்கு இடமாற்றம்.\n(பழுகாமம் நிருபர்) கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் அவர்களின் முயற்சியினால் பெரிய கல்லாறு மத்திய கல்லூரிக்கு ஆண் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇப் பாடசாலையின் விளையாட்டு துறை முன்னேற்றத்தினை கருத்திற்கொண்டு ஆண் உடற்கல்வி ஆசிரியர் ஒருவரை நியமித்து தருமாறு பாடசாலை அதிபர்,பாடசாலை கல்வி சமூகம், பிரதேச அரசியல்வாதிகள் உட்பட பலரும் பலதரப்பட்ட கோரிக்கைகளை பகிரங்கமாகவும், எழுத்து மூலமாகவும் முன்வைத்து வந்தனர். இதற்கிணங்கவே இவ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தவிசாளர் தெரிவித்தார்.\nமலையகத்தில் கடமையாற்றிய ஆசிரியரை கடும் பிரயத்தனத்தின் மத்தியில் இங்கு கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nபெரியகல்லாறு மத்திய கல்லூரியின் மாணவர் தொகைக்கு ஏற்ப ஒரு உடற்கல்வி ஆசிரியரையே இங்கு நியமிக்க முடியும் எனவும். இங்கு கடமையாற்றிய பெண் ஆசிரியரின் திறமையை கருத்திற் கொண்டு தங்களுக்கு நியமித்து தரும்படி பல பாடசாலை அதிபர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் இதற்கிணங்க அவர் வேறுபாடசாலைக்கு இடமாற்றப்படவுள்ளதாக வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்\nPrevious articleகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பு ஆரம்பம்\nNext articleகொக்கட்டிச்சோலை, மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் சிரமதானப்பணி – அஞ்சலியும் செலுத்தப்பட்டது.\nவாழைக்காலை சுவாதி அம்மனுக்கு திருச்சடங்கு\nகல்வியினை தடைசெய்யும் உரிமை பெற்றோருக்கும் இல்லை\nகுடும்பிமலை காட்டுப்பகுதியில் வெட்டப்பட மரக்குற்றிகள் மீட்பு\nஇந்துக் கல்லூரியில் கார்பெட் முற்றம் திறந்து வைப்பு\nஒரே பாடசாலையில் 10வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய அதிபர்களுக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65600", "date_download": "2019-02-15T20:18:30Z", "digest": "sha1:VD6NDTJKBJHK3KLJW6FO2IQHM7SYKLZB", "length": 5056, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "விஜயகலா மீது குற்றவியல் பொலிஸ் விசாரணை!!! | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவிஜயகலா மீது குற்றவியல் பொலிஸ் விசாரணை\nதேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் விடுதலை புலிகள் குறித்து விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஆராய்வதற்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் குற்றவியல் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவித்தாவது,\nயாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விடுதலை புலிகள் தாெடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரின் உரை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் குற்றவியல் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleவிஜயகலா மீது நடவடிக்கை எடுப்பதானது பெண் அரசியல்வாதியை நசுக்குகின்ற செயற்பாடாகும்\nNext articleசெங்கோலை பறிக்க முற்பட்டால் 2 மாதங்கள் பாராளுமன்றம் வரத் தடை\nபடுவான்கரையில் முதன்முதலில் மின்னொளியில் விளையாட்டு\nசட்டவிரோதமாக மணல் எடுத்து சென்ற லொறிமீது துப்பாக்கி சூடு :சாரதி கைது\nநாங்கள் ஜனாதிபதியோடு சேர்ந��து வேலை செய்ய முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா\nபகிடிவதையை ஒழிக்க பொது வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM0MTkzMg==/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-15T19:22:45Z", "digest": "sha1:HY723NDZEKNC6TPOOCG5JWZK2L5KBPY7", "length": 7282, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சுனாமி எச்சரிக்கை நியூ கலிடோனியாவில் பயங்கர நிலநடுக்கம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nசுனாமி எச்சரிக்கை நியூ கலிடோனியாவில் பயங்கர நிலநடுக்கம்\nநவுமியா: தெற்கு பசிபிக் நாடான நியூ கலிடோனியா தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நியூ கலிடோனியாவின் நவுமியா அருகே 300 கி.மீ. தொலைவை மையமாக கொண்டு நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட மையத்தில் இருந்து சுமார் 1000 கிமீ.க்கு உட்பட்ட பகுதிகளில் கடும் சுனாமி தாக்குவதற்கு வாய்ப்பிருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து நியூ கலிடோனியா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். பொதுமக்களுக்கு சுனாமி குறித்து எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டது. சுமார் 3 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் உருவாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், நியூகலிடோனியா மக்கள் நிலநடுக்கத்தை உணரவில்லை என்றும் சுனாமி எச்சரிக்கை கருவிகள் உடனடியாக செயல்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் சில மணி நேரங்களுக்கு பின் இது திரும்ப பெறப்பட்டது.\n40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்\nபசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு\nஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு\nகோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு\nஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா\nமூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்கிய கணவர்\nமாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு தடை\n5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் அசத்தல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு\nஜோ ரூட்டிடம் தவறாக பேசியது குறித்து ஷனோன் கேப்ரியல் விளக்கம்\nஇந்திய பவுலர்கள் கலக்கல் | பெப்ரவரி 14, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/mlwya/text", "date_download": "2019-02-15T20:15:25Z", "digest": "sha1:IHYQRSVCQLQG7ZTHRDT4DPY4RGT6UFGT", "length": 8212, "nlines": 128, "source_domain": "sharechat.com", "title": "பாடல் வரிகள் | Best Songs Lyrics, Videos, Quotes in Tamil | ShareChat", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஉன் மேல ஆசை தான் ஆனது ஆகட்டும் ச்சேஞ் யு பேபி போனது போகட்டும் ஜூ ஜூ பேபி இது கனவு தேசம் தான் நினைத்ததை முடிப்பவன் ஒன் மோர் டேக் கிடைத்ததை எடுப்பவன் ஜூ ஜூ பேபி காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே (உன்) என் எதிரே ரெண்டு பாப்பா கை வச்சா என்ன தப்பா வீசாத கேள்வி தாம்ப்பா துடிப்பான ஆளு நீப்பா கடல் ஏறும் கப்பலப்பா கரை தட்டி நிக்குதப்பா என் பொற்தாமரையும் சாயும் நடு சாமம் நிலவு காயும் வேஷம் நாணம் தேகம் மேல் தொறித்து ஊசி போலே தோளை இர்ப்பாய் மனிதன் ஓட்டவீடடா வாசல் இங்கு நூறடா உடலை விட்டு நீங்கடா உன்னை உற்று பாருடா என் ஆச ரோசா……. கட்டிக்கிட்டு தொட்டுக்கலாம் தீ மூட்டி ஆ…… ஈசான்னாலும் சாம்பல் மேல் உழன்று ஈசல் போலே ஆளை உயிர்ப்பாய் காத்தாடி போல நெஞ்சு கூத்த���டுதே கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஉன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன் உன் பார்வையில் தோன்றிட அலைகிறேன் அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன் ஓர் நொடியும் உன்னை நான் பிரிந்தால் போர்க்களத்தை உணர்வேன் உயிரில் என் ஆசை எல்லாம் சேர்த்து ஓர் கடிதம் வரைகிறேன் அன்பே ( உன் விழிகளில் விழுந்து ) தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே நான் உனை பார்க்கிறேன் அன்பே சாரலாய் ஓர் முறை நீ என்னை தீண்டினாய் உனக்கது தெரிந்ததா அன்பே என் மனம் கானலின் நீர் என ஆகுமா கைகளில் சேருமா அன்பே நேசிக்கும் காலம் தான் வீனென போகுமா நினைவுகள் சேர்க்கிறேன் இங்கே ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே விழுகிறேன் அன்பே பூக்களில் தோன்றிடும் வண்ணங்கள் போலவே பெண்களின் நெஞ்சம் தானடா வண்ணத்து பூசியின் வண்ணங்கள் போலவே ஆண்களின் நெஞ்சம் தானடா வண்ணங்கள் வேறென தோன்றிடும் போதிலும் எண்ணங்கள் சேருமா அன்பே வண்ணத்து பூசியின் சிறகுகள் மோதவே இதழ்களும் உள்ளதே இங்கே ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே விழுகிறேன் அன்பே ( உன் விழிகளில் விழுந்து )\nLife-ல wife-ஊ வந்திட்டா tight-ஆதான் இருக்கணும் Weight-ஆனா பொண்ணை பார்த்தாலும் right-ஆதான் நடக்கணும் வீட்டுக்கு friends-எல்லாம் வந்தா guest-ஆதான் நடத்தனும் உன்மேல தப்பில்லடியும் Silent-ஆ நடக்கணும் la la la la la la la .la la la la la la la la ..common girls la la la la la la la .la la la la la la la la ஒன்னோட ஒண்ணு சேர்ந்து ரெண்டாக ஆயாச்சு Friend இப்ப girl friend ஆச்சு.. ஆணோட பொண்ணு சேர்ந்து மாப்ளை ஆயாச்சு Titanic கப்பல் ஆச்சு .. ஜனனி கண்மணி, என் உரியர் நீயடி Bore அடிக்காம நீ ஆடுடி la la la la la la la .la la la la la la la la ..common girls la la la la la la la .la la la la la la la la ...Common girls..\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/six-children-dead-12-others-ill-after-new-jersey-viral-outbreak/", "date_download": "2019-02-15T19:37:02Z", "digest": "sha1:J3T7UDGPN4B34ZJJU3ESE7VP76M526WC", "length": 9120, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "எடனோ வைரஸ் தாக்கத்தினால் 6 சிறுவர்கள் உயிரிழப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: ச��ஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nஎடனோ வைரஸ் தாக்கத்தினால் 6 சிறுவர்கள் உயிரிழப்பு\nஎடனோ வைரஸ் தாக்கத்தினால் 6 சிறுவர்கள் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் நியூஜேர்சி மாநிலத்தில் எடனோ வைரஸ் தாக்கத்தினால் ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nநியூஜேர்சியின் ஹஸ்கெல் நகரத்திலுள்ள சீர்திருத்த மையமொன்றில் வசிக்கும் குழந்தைகள் மத்தியில் எடனோ வைரஸ் பரவியுள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், குறித்த வைரஸ் தாக்கத்தினால் ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 சிறுவர்கள் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஜேர்சி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஎடனோ வைரஸானது, சிறுவர்களையே அதிகமாகத் தாக்குவதுடன் இலேசான காய்ச்சலும் தடிமனும் வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறிகளென தெரிவிக்கப்படுகின்றது.\nவைரஸ் நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையில் ஏனைய நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லையென குறித்த வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஜம்மு- காஷ்மீரில் மத்திய ஆயுத பொலிஸ் படையினர் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் உயி\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: இரு பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகளை இந்திய இராணுவத்தினர் சுட\nவவுனியாவில் நினைவஞ்சலிக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்\nவவுனியா- சிதம்பரபுரம், கற்குளம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போன சிறுவனின் சடலம\nபொலிவியாவில் நிலச்சரிவு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு\nலத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவின் வடகிழக்கு மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவ\nபின்லாந்த���ன் மிகச்சிறந்த பனிச்சறுக்கு வீரர் காலமானார்\nபின்லாந்தின் மிகச்சிறந்த பனிச்சறுக்கு வீரரான Matti Nykanen, தனது 55ஆவது வயதில் காலமானார். பின்லாந்த\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/10021-2018-03-01-08-17-30", "date_download": "2019-02-15T19:49:28Z", "digest": "sha1:D76ESZ5ITVI5I7L6VSPEXZW5UUCA3B7E", "length": 7763, "nlines": 84, "source_domain": "newtamiltimes.com", "title": "கார்த்தி சிதம்பரம் சிக்கியது எதனால் ?", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகார்த்தி சிதம்பரம் சிக்கியது எதனால் \nகார்த்தி சிதம்பரம் சிக்கியது எதனால் \nமும்பையை சேர்ந்த தொழிலதிபரும், தற்போது சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி தம்பதி அளித்த வாக்குமூலமே, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் தொடர்பான வழக்கில் கார்த்திக் சிதம்பரம் சிக்கியதற்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கார்த்திக் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவரை சிபிஐ நேற்று அதிரடியாக கைது செய்தது.\nஇந்நிலையில், கார்த்திக் சிதம்பரம் சிக்கியதற்கு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மும்பை தொழிலதிபர் இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலமே முக்கிய ஆதாரம் என்பது ���ெரியவந்துள்ளது.\nகடந்த 2007ம் ஆண்டு அப்போது நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தை இந்திராணி மற்றும் அவரின் கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் சந்தித்து, தங்கள் நிறுவனம் வெளிநாட்டு முதலீடு பெறுவதற்கான ஒப்புதலை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.\nஅப்போது, கார்த்திக் சிதம்பரம் நடத்தும் வர்த்தகத்திற்கு உதவுமாறும், அதற்காக வெளிநாட்டு பணத்தை அளிக்குமாறும் அவர் கேட்டுள்ளார். அதை அடுத்து டெல்லி என்று ஒரு நட்சத்திர விடுதியில் அவர்கள் கார்த்திக் சிதம்பரத்தை சந்தித்துள்ளனர். அப்போது, ரூ. 10 லட்சம் அமெரிக்க டாலர் கொடுக்க வேண்டும் கார்த்திக் கேட்டுள்ளார். எனவே, சில வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் ரூ.7 லட்சம் டாலர்கள் முகர்ஜி தம்பதி செலுத்தியுள்ளனர். அதன்பின் அவர்களின் நிறுவனத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது.\nஇதை இந்திராணி முகர்ஜி சிபிஐ-யிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தனது மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் இந்திராணி முகர்ஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐஎன்எக்ஸ் மீடியா, இந்திராணி முகர்ஜீ, கார்த்தி சிதம்பரம்,\nMore in this category: « ஒருவழியாய் இந்தியாவிற்கு வந்தது ஸ்ரீதேவியின் உடல்\tகார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமின் மறுப்பு : மேலும் ஐந்து நாள் காவல் »\nமோடிக்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி\nபாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்\n2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை\nசென்னையை உலுக்கிய போஸ்டர் சர்ச்சை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 90 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/10098-2018-03-10-21-29-16", "date_download": "2019-02-15T19:24:58Z", "digest": "sha1:BBVZOJTSG5NG6DXLSNECEFG2DPXGNGUL", "length": 7801, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "இந்தியன் ரயில்வே : ஒருவரின் டிக்கெட்டில் வேறொருவர் பயணிக்கலாம்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஇந்தியன் ரயில்வே : ஒருவரின் டிக்கெட்டில் வேறொருவர் பயணிக்கலாம்\nஇந்தியன் ரயில்வே : ஒருவரின் டிக்கெட்டில் வேறொருவர் பயணிக்கலாம்\tFeatured\nரயில்களில், ஒருவர் முன்பதிவு செய்த டிக்கெட்டில், வேறொருவர் ப��ணிக்கும் வசதி அறிவிக்கப்பட்டு உள்ளது; இதன்படி, ரயில் புறப்படுவதற்கு, 24 மணி நேரத்துக்கு முன், பெயரை மாற்றிக் கொள்ளலாம். இது தொடர்பாக, ஏற்கனவே உள்ள சில நிபந்தனைகள், தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.\nதற்போது, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் பயணம் செய்ய முடியாத போது, டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிஉள்ளது. டிக்கெட் ரத்து செய்யப்படும் நேரத்தை அடிப்படையாக வைத்து, கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது.கடந்த, 1990ல், அறிமுகப்படுத்தப்பட்ட ரயில்வே விதிமுறைகளில், 1997 மற்றும், 2002ல், திருத்தங்கள் செய்யப்பட்டு, முன்பதிவு டிக்கெட்டை, குடும்ப உறுப்பினருக்கு மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது; ஆனால், இந்த வசதி பொதுமக்களை சென்றடையவில்லை.\nபுதிய வழிமுறை இந்நிலையில், ஒருவர் முன்பதிவு செய்த டிக்கெட்டில், அவருக்கு பதிலாக வேறு ஒருவர் பயணம் செய்வது தொடர்பான, சில புதிய வழிமுறைகளை, ரயில்வே தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து, ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:டிக்கெட் முன்பதிவு செய்த தனிநபருக்கு பதில், அவரது தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மனைவி அல்லது கணவன், குழந்தைகள் என, குடும்ப உறுப்பினர்கள் பயணிக்கலாம்.\nஇந்த வசதியை பெற, ரயில் புறப்படுவதற்கு, 24 மணி நேரத்திற்கு முன், தன் டிக்கெட்டில் பயணிக்கப் போகும் நபர் குறித்த விபரங்களுடன், முக்கிய ரயில் நிலைய தலைமை முன்பதிவு மேற்பார்வையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு, போதிய சான்றிதழ்களை சமர்ப் பிக்க வேண்டும்.\nஅதே போல், திருமண கோஷ்டியாக செல்வோர், அவர்களை தலைமையேற்று அழைத்துச் செல்பவரின் அனுமதி கடிதத்துடன், புதிதாக செல்பவர்களின் பெயர், விபரங்களை தெரிவிக்க வேண்டும். அனுமதி கடிதம் அதற்கேற்ப டிக்கெட், வேறு ஒருவரது பெயரில் மாற்றித் தரப்படும்.\nஇந்தியன் ரயில்வே,பயணம், புதிய வசதி,\nMore in this category: « கர்நாடகா : கவுரி லங்கேஷ் கொலை: முக்கிய நபர் கைது\tவிவசாயிகள் பேரணி : அதிர்ந்தது மகாராஷ்டிரா »\nமோடிக்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி\nபாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்\n2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை\nசென்னையை உலுக்கிய போஸ்டர் சர்ச்சை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 123 விருந்தினர்கள் மற்று���் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-15T19:55:28Z", "digest": "sha1:7QFHVGQADNH73V4U5TBTPPR76KCBEO2F", "length": 6384, "nlines": 72, "source_domain": "www.supportaiadmk.org", "title": "விபத்தில் உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் முதல்வர் ஜெயலலிதா நிதி உதவி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / விபத்தில் உயிரிழந்த மின் ஊழியர்...\nவிபத்தில் உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் முதல்வர் ஜெயலலிதா நிதி உதவி\nதிருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் வட சென்னை அனல் மின் நிலையம் அலகு 1-ல் ஒப்பந்த தொழிலாளராகப் பணி புரிந்து வந்த பொன்னேரி வட்டம், சீமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த . தங்கவேல் என்பவரின் மகன் பாபு 28.9.2015 அன்று மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கன்வேயர் பெல்ட் அறுந்ததால், தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.\nஇந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த. பாபுவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த . பாபுவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள�� நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarltoday.com/?p=14287", "date_download": "2019-02-15T18:35:30Z", "digest": "sha1:RUATYRB7KP3VQ6OAUAQYCBVRQJST454M", "length": 9265, "nlines": 47, "source_domain": "www.yarltoday.com", "title": "அயந்தாவுடன் ஐக்கியமான கரவெட்டி தவிசாளர் – Yarl Today", "raw_content": "\nஅயந்தாவுடன் ஐக்கியமான கரவெட்டி தவிசாளர்\nகரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையின் ஐந்தாவது அமர்வு இன்று காலை நடைபெற்று இருந்தது.\nபிரதேச சபை உறுப்பினர்களின் கருத்துக்களுடன் சபை அமர்வு ஆரம்பமாகி நடைபெற்றுகொண்டிருந்தது.கட்சி சார்பிரதிநிதிகளுக்கும் பிரதேச நலன் கருதிய கருத்துக்களும் சபையில் முன்வைக்கப்பட்டிருந்தது.\nஇதன் போது கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் அவர்கள் பல்வேறு பிரதேச செயற்பாடுகள் கருதிய கருத்துக்களை முன்வைத்திருந்ததோடு தவிசாளரின் தன்னிச்சையான போக்கையும் விமர்சித்திருந்தார்.\nசரமாரியான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத தவிசாளர் தன்னுடைய எதேச்சதிகாரத்தை பயன்படுத்தி உறுப்பினர் சதாசிவம் இராமநாதனின் உரையை தடுத்திருந்தார்.உயரிய சபைகளில் உறுப்பினர்கள் உரையாற்றும் பொழுது உண்மைத்தன்மையை நிரூபிக்காத பட்சத்திலேயே கருத்துக்கள், சபையின் பதிவுகளில் இருந்து நீக்கப்படுவது குறித்து தீர்மானிக்கப்படும்.சபையின் ஏகோபித்த ஆதரவு தவிசாளருக்கு எதிராக காணப்பட்டிருந்தும், தவிசாளர் தனது அதிகாரத்தை இன்று துஸ்பிரயோகம் செய்துள்ளார்.\nசட்ட புத்தகத்தை கையில் வைத்திருந்தால் போதாது அவற்றை நடைமுறையில் கொள்ளவேண்டும்.\nஅயந்தாவுக்கு கட்டுப்பட்டே அமர்வை கொண்டு செல்வதாக கூறும் தவிசாளர் உறுப்பினர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்க முடியுமா\nபலமுறை எல்லைமீறி தனது வார்த்தை பிரயோகங்களை பண்ணும் தவிசாளர் மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்க தராதரம் அற்றவராகவே காணப்படுவதாக முன்னால் தவிசாளர் விசனத்தை வெளியிட்டிருந்தமையும் கவனிக்கத்தக்கது.\nஒருகட்டத்தில் உலங்கு வானூர்தியை ���ொள்வனவு செய்வதற்கு கூட தயார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.நெல்லியடி சந்தை கட்டிடத்திற்கான வாகன தரிப்பிட பிரைச்சினைகளை தீர்க்க முடியாமல் திணறும் தவிசாளர் உலங்கு வானூர்திக்கான தரிப்பிடத்தை பெறாமல், கொள்வனவு பற்றி சிந்திக்கிறார்.\nசெயலாளரின் தவிசாளர் உடனான கபடத்தனத்தை புரிந்துகொண்ட சபை உறுப்பினர்களினால் இன்னொரு செயலாளர் பதவி உயர் நிலை பெற்று வரவேண்டும் என வாழ்த்து தெரிவித்து தற்போதைய செயலாளரின் மூக்கில் தக்காளி சட்னி வடியுமளவுக்கு சபையினால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\nபல்வேறு முன்மொழிவுகளுக்கு மத்தியிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் சேவைகள் மக்களிடத்தே சென்றடையவில்லை முட்டுக்கட்டையாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டு முன்பிருந்த நிர்வாகத்தின் மூலம் எவ்வித இடையூறுகளும் இன்றி மக்களுக்கான சேவைகள் சென்றடைந்ததாகவும் ஒப்பிட்டிருந்தார்.அதன் பொழுது தனது பிழைகளை திருத்திக்கொள்ள சட்டத்தில் ஒருமாத கால அவகாசம் பெற்றுக்கொள்ள இடம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.சட்டத்தின் ஓட்டைகளை குறிப்பிட அல்ல, மக்களின் சேவைகளை முன்னெடுக்கவே மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள்.\nFiled under: செய்திகள், யாழ் புதினம்\tTags: feu\nகரைச்சியில் கவனத்தை ஈர்த்த சுதந்திர கட்சி உறுப்பினர்கள்\nகிளிநொச்சி மாவட்ட பொன்னகர் வடக்கு kn7 கிராம சேவையாளர்…\nஅவுஸ்ரேலிய விவசாய தொழில் நுட்பம் இந்தியாவில்\nதருமபுரி அருகே ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்தை கொண்டு தேங்காய் நாரில்…\nமயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது\nமயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால…\n← கரைச்சியில் கவனத்தை ஈர்த்த சுதந்திர கட்சி உறுப்பினர்கள்\nஅயந்தாவுடன் ஐக்கியமான கரவெட்டி தவிசாளர்\nகரைச்சியில் கவனத்தை ஈர்த்த சுதந்திர கட்சி உறுப்பினர்கள்\nஅவுஸ்ரேலிய விவசாய தொழில் நுட்பம் இந்தியாவில்\nமயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது\nசுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் 16 பேர் அணியை சேர்ந்த நால்வர் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/10087-2018-03-09-23-43-17", "date_download": "2019-02-15T19:21:57Z", "digest": "sha1:MXMTYGDQLNS5S6GQBH4MWJ5UPWTAR7KP", "length": 5591, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "கர்நாடகா : கவுரி லங்கேஷ் கொலை: முக்கிய நபர் கைது", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகர்நாடகா : கவுரி லங்கேஷ் கொலை: முக்கிய நபர் கைது\nகர்நாடகா : கவுரி லங்கேஷ் கொலை: முக்கிய நபர் கைது\tFeatured\nகர்நாடகாவில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பினைச் சேர்ந்த நவீன்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகர்நாடகாவில் வார பத்திரிகை ஒன்றில் பணியாற்றியவர் கவுரி லங்கேஷ்,55 கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த கொலை குறித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு, முதல்வர், சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.\nகொலையாளிகள் தேடப்பட்டுவந்த நிலையில் மதூர் பகுதியில் ஆயுதம் கடத்தியதாக ஒருவரை போலீசார் கைது செய்துவிசாரணை நடத்தினர். அதில் அவரது பெயர் பிரவீன்குமார் என்பதும் இந்து யுவ சேனா என் அமைப்பினைச் சேர்ந்தவர் என்பதும் கவுரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இதன் மூலம் இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளி கைது செய்யப்ப்டடுள்ளான்.\nகர்நாடகா ,கவுரி லங்கேஷ் கொலை,முக்கிய நபர் கைது,\nMore in this category: « உலகின் சக்தி வாய்ந்த ராணுவ படை : பட்டியலில் 4 -வது இடத்தில் இந்தியா\tஇந்தியன் ரயில்வே : ஒருவரின் டிக்கெட்டில் வேறொருவர் பயணிக்கலாம் »\nமோடிக்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி\nபாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்\n2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை\nசென்னையை உலுக்கிய போஸ்டர் சர்ச்சை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 97 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/google-honours-indian-ophthalmologist-doctor-govindappa-venkatasamy/", "date_download": "2019-02-15T18:42:39Z", "digest": "sha1:46L3SOSV3U27M5JORAW5YE7MG2L5M3AS", "length": 12575, "nlines": 92, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழக கண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியை கெளரவப்படுத்திய கூகுள்! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 12:12 am You are here:Home தமிழகம் தமிழக கண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியை கெளரவப்படுத்திய கூகுள்\nதமிழக கண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியை கெளரவப்படுத்திய கூகுள்\nதமிழக கண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியை கெளரவப்படுத்திய கூகுள்\nஇன்று மூத்த கண் மருத்துவரும், அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனருமான கோவிந்தப்பா வெங்கடசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் ‘டூடுல்’ வெளியிட்டு பெருமைப்படுத்தியிருக்கிறது.\nகூகுள் நிறுவனம், ‘கூகுள் டூடுல்’ என்ற பெயரில் உலகின் பிரபலமான நபர்களின் பிறந்த நாள், இறந்த நாளின்போது கெளரவம் அளிப்பது வழக்கம். அதன்படி, கோவிந்தப்பா வெங்கடசாமியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு டூடுல் உருவாக்கி கௌரவப்படுத்தியுள்ளது.\nகோவிந்தப்பா வெங்கடசாமி (அக்டோபர் 1, 1918 – ஜூலை 7, 2006) என்பவர் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனரும், பிரபல கண் மருத்துவரும் ஆவார். 1918-ம் ஆண்டு எட்டயபுரம் அருகில் உள்ள அயன்வடமலாபுரம் ஊரில் பிறந்தவர்.\nஎட்டையபுரத்தில் ஆறாம் வகுப்பில் தேர்ச்சியடைந்த பின் கோவில்பட்டியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றார். பின் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். மருத்துவப் படிப்பு முடித்தவுடன் பிரித்தானியா இந்திய ராணுவத்தில் ராணுவ மருத்துவராக சேர்ந்து போரில் காயம்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார்.\nகண் மருத்துவத்தில் முதுகலை பட்டயப் பட்டமும், கண் அறுவை சிகிச்சை மருத்துவத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். அதைத் தொடர்ந்து 1956-ம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில், புதிதாகத் தொடங்கப்பட்ட கண் மருத்துவத்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மருத்துவராகப் பணியாற்றியவர்.\nஇவர், முதன்முதலில் மதுரையில் அரவிந்த் கண் மருத்துவமனை என்ற பெயரில் 11 படுக்கைகளுடன் ஒரு மருத்துவமனை தொடங்கினார். இன்றைக்குத் திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. பல மருத்துவ முகாம்களை நடத்தி பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். மருத்துவப் பிரிவில் பல விருதுகளைப் பெற்றுள்ள வெங்கடசாமி, கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி காலமானார்.\nதனது லோகோவை முக்கியமான நபர்களின் நினைவாக, தினமும் மாற்றும் கூகுள் நிறுவனம், இன்றைக்கு கோவிந்தப்பா வெங்கடசாமி பிறந்தநாளுக்காக, டூடுல் உருவாக்கி அவரைக் கௌரவப்படுத்தியுள்ளது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதமிழில், ‘கூகுள்’ விளம்பரம் புதிய சேவை அறிமுகம்... தமிழில், ‘கூகுள்’ விளம்பரம் புதிய சேவை அறிமுகம்... தமிழில், ‘கூகுள்’ விளம்பரம் புதிய சேவை அறிமுகம் ‘கூகுள்’ நிறுவனம், அதன் விளம்பர தளங்களில், தமிழ் மொழியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, ‘கூகுள் அட...\nஉலகம் வியந்து பார்க்கும் தமிழன் கண்டுபிடித்த புழும... உலகம் வியந்து பார்க்கும் தமிழன் கண்டுபிடித்த புழும் பாக்ஸ், உலக மின்சாரத் தேவைக்கு ஒரு தீர்வு கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்க...\nநோபல் வென்று, விண்ணைச் சுற்றும் தமிழனின் பெயர்... நோபல் வென்று, விண்ணைச் சுற்றும் தமிழனின் பெயர்... நோபல் வென்று, விண்ணைச் சுற்றும் தமிழனின் பெயர் நீங்கள் இதுவரை '1958 சந்த்ரா' என்று கேள்விப்பட்டது உண்டா நீங்கள் இதுவரை '1958 சந்த்ரா' என்று கேள்விப்பட்டது உண்டா இது விண்ணில் சுற்றிவரும் கோளும் அல்லாத பா...\n‘நான் சென்னைவாசி, ஆகவே எனக்கு ஹிந்தி தெரியாத... 'நான் சென்னைவாசி, ஆகவே எனக்கு ஹிந்தி தெரியாது’- கூகுள் CEO சுந்தர் பிச்சை’- கூகுள் CEO சுந்தர் பிச்சை கூகுள் CEO சுந்தர் பிச்சை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐஐடி கரக்பூரில், ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2014/04/blog-post.html", "date_download": "2019-02-15T19:14:47Z", "digest": "sha1:7W7YPI542RJH4HOXLR3RDBCPZLBOY2WZ", "length": 63247, "nlines": 214, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: எந்தப் பக்கம்: ஜெயமோகன், ஞானி, கனிமொழி, வைரமுத்து, மனுஷ்யபுத்திரன் இன்னும்.... ஜோ டி குரூஸ்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , இடதுசாரிகள் , எழுத்தாளர் , தமிழ்ச்செல்வன் , தீராத பக்கங்கள் , ஜெயமோகன் � எந்தப் பக்கம்: ஜெயமோகன், ஞானி, கனிமொழி, வைரமுத்து, மனுஷ்யபுத்திரன் இன்னும்.... ஜோ டி குரூஸ்\nஎந்தப் பக்கம்: ஜெயமோகன், ஞானி, கனிமொழி, வைரமுத்து, மனுஷ்யபுத்திரன் இன்னும்.... ஜோ டி குரூஸ்\nஎப்போதும் முற்போக்கு இலக்கிய முகாம் சார்ந்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் மட்டுமே தேர்தல் காலங்களில் ஒரு நிலைபாடு எடுத்து மக்கள் நலன் சார்ந்து வெளிப்படையாகப் பேச முன்வருவார்கள். இன்னாருக்கு வாக்களியுங்கள் என்று பேசாவிட்டாலும், குறிப்பிட்ட ஒரு தேர்தலில், இன்னாருக்கெல்லாம் வாக்களிப்பது தேச நலனுக்கு நல்லதல்ல என்று வெளிப்படையாகப் பேசுவார்கள். இவர்களை ”இலக்கியக் கால்நனைப்புக் கொண்ட அரசியல்வாதிகள்” என்று கேலி பேசிய மூத்த படைப்பாளிகளும் உண்டு. பாராளுமன்ற அரசியலில் பங்கேற்பதையே அசூயையாகப் பார்க்கும் எழுத்தாளர்களும் அநேகம் பேர் உண்டு..ஆனால் அதெல்லாம் போன மாசத்துக்கணக்கு.இந்த மாசம் கதை வேறேதான்.\nஇந்தத் தேர்தலில்,நவீன எழுத்தாளர்கள் சிலர் வெளிப்படையாக தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள். எந்தக்கட்சிக்கு ஆதரவாக அவர்கள் பேசினாலும் அவர்கள் இப்படி ஒரு இடத்துக்கு வந்ததே வரவேற்க வேண்டிய மாற்றம்தான். உலகின் மிகப்பெரிய முதலாளித்துவ ஜனநாயக நாட்டின் தேர்தல் திருவிழாவிலிருந்து ஒதுங்கி யாரோ போல நிற்பது எப்படி சரியாகும்\nஎழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக எழுதிக்கொண்ட���ருக்கிறார். வாக்குக் கேட்கிறார். பாரதிய ஜனதாக்கட்சிக்கு வாக்குக் கேட்பார் என எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க்க, அவர் ஆம் ஆத்மி பக்கம் சாய்ந்திருப்பது ஆறுதல் பெருமூச்சு விட வேண்டிய அம்சம்தான். நம்ம அரசியலை பூடகமாக நம் படைப்புகளுக்குள் வைத்துக்கொள்வோம். வெளியில் வேண்டாம் என்று அவர் கருதியிருக்கலாம்.\nஎழுத்தாளர்,பத்திரிகையாளர் ஞாநி,ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். உயிர்மை இலக்கிய இதழின் ஆசிரியரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் இந்தத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு ஆதரவாக பிரச்சாரமே செய்கிறார். தலைமைக்கழகப் பேச்சாளர்களில் ஒருவராக அவர் வலம் வருகிறார். ஏற்கனவே நவீன இலக்கிய உலகம் சார்ந்த கவிஞர்கள் கனிமொழி,சல்மா,தமிழச்சி,நாவலாசிரியர் இமையம் போன்றார் திமுக குடும்பத்தினராக எப்போதும் களத்தில் இருக்கின்றனர். திமுக அடையாள முத்திரை உள்ள கவிஞர் வைரமுத்து தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவதில்லை.\nகம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் கோபாலபுரத்துக்கும் போயஸ்கார்டனுக்குமாக அலையாமல் கௌரவமாக தனித்துப் போட்டியிடுங்கள் என்று சதாகாலமும் தர்ம அட்வைஸ் வழங்கிக்கொண்டிருந்த நவீன எழுத்தாளர்கள் பலர் இப்போது கம்யூனிஸ்ட்டுகள் தனித்துப்போட்டியிடுவதால் அப்படி ஒன்றும் வந்து களத்தில் குதித்து விடவும் இல்லை. ஆதரவாக ரெண்டு வார்த்தை பேசிவிடவும் இல்லை. நேர்ப்பேச்சுகளிலும் முற்போக்கு இலக்கியக்கூட்டங்களிலும் வந்து இடதுசாரிக் கருத்துகளை ஆதரிக்கும் நவீன எழுத்தாளர்கள் தேர்தல் நேரத்தில் கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிக்காமல் வேறு வேறு திசைகளில் செல்வது ஏன் என்று உண்மையிலேயே நமக்குப் புரியவில்லைதான். சுர்ஜித் போன்ற மகத்தான தலைவர்களை யெல்லாம் இப்படி போயஸ் கார்டன் வாசலில் நிறுத்திவிட்டீர்களே என்று கண்கலங்கி நம்மைப் புல்லரிக்க வைத்த எழுத்தாளர்களெல்லாம் இப்போ ஆளையே காணோம்.\nஅதிமுக கைவிட்டதால்தானே தனியே நிற்கிறீர்கள் என்று சிலர் முகநூலில் நக்கலாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தலித் மக்களின் பிரச்னைகளுக்காக மார்க்சிஸ்ட்டுகள் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தபோது ”இப்ப நீங்க போராடறிங்க..ஆனா போன காலங்களில் ப���ராடலியே.. அதனால இப்ப உங்களை ஆதரிக்க முடியாது” என்று எந்த லாஜிக்கிலும் அடைபடாத சாக்குச் சொன்ன பல தமிழக அறிவாளிகளின் ஞாபகம்தான் இப்போதும் வருகிறது.\nகம்யூனிஸ்ட்டுகளை ஆதரிக்காமல் ஏன் திமுகவை ஆதரிக்கிறீர்கள் என்கிற கேள்விக்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் சொன்ன பதில் நம்மைச் சொக்க வைக்கிறது,”கம்யூனிஸ்ட்டுகளின் இந்த முடிவு அதிமுகவுக்குத்தான் உதவியாக அமையும்” என்று சொல்லியிருக்கிறார். அதிமுகவுடன் சமீப ஆண்டுகளில் உடன்பாடு கொண்டிருந்த கம்யூனிஸ்ட்டுகள் இப்போது மகிழ்ச்சியுடன் பிரிந்து நிற்பதால், அவர்களுக்குக் கிடைக்கும் வாக்குகள் அதிமுகவுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகள்தானே. கம்யூனிஸ்ட்டுகள் தனித்து நிற்பதால் அதிமுகவுக்குத்தான் நட்டம் என்று நேற்றுப்பிறந்த அரசியல் பார்வையாளர்களுக்குகூடப் புரிகிறது. ஆனால் ’தொலைக்காட்சிப்புயல்’ கருத்து கந்தசாமி என்றெல்லாம் நண்பர்களால் ‘புகழ’ப்படும் சீனியர் ஸ்டேட்ஸ்மேன் மனுஷுக்கு இது ஏன் தலைகீழாகப் புரிகிறது. அதன் தர்க்கம் நமக்குப் புரியவே இல்லை. தவிர, பாஜகவின் இந்துத்துவத் தேர்தல் அறிக்கையும் வந்த பிறகு அவர் 2008இல் பாஜக அமைச்சரவையில் பங்கேற்ற திமுகவுக்கு பிரச்சாரம் செய்யப்போவது வியப்பளிக்கிறது. இதுகாறும் உண்மையான அக்கறையோடும் ஆவேசத்தோடும் பாஜகவுக்கு எதிராக அவர் எழுதிய கட்டுரைகளும் சொன்ன கருத்துக்களும் அவரைப்பார்த்துச் சிரிக்கின்றன. பாஜகவோடு சேரத்துடிப்பது அதிமுக மட்டும்தானா திமுகவுக்கு அந்த எண்ணமே இல்லையா திமுகவுக்கு அந்த எண்ணமே இல்லையா ”பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல” என்று புனித நீர் தெளித்து அதைத் தோளில் சுமந்து கொண்டு வந்து தமிழகத்தில் இறக்கி வைத்ததே திமுகதான் என்பது மனுஷுக்குத் தெரியாதா ”பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல” என்று புனித நீர் தெளித்து அதைத் தோளில் சுமந்து கொண்டு வந்து தமிழகத்தில் இறக்கி வைத்ததே திமுகதான் என்பது மனுஷுக்குத் தெரியாதா அவரது ஆன்மாவுக்கு நெருக்கமான கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிக்காமல் (போயும் போயும் )......நிற்க.\nதனி ஈழம்,கூடங்குளம் போன்ற சில பிரச்னைகளில் கருத்து வேறுபாடு இருந்தபோதும் தோழர்கள் கொளத்தூர்மணி, விடுதலை ராசேந்திரன் ஆகியோர் தலைமையிலான திராவிட விடுதலைக்கழகம் 18 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகக் களம் இறங்கியிருப்பதை இந்த எழுத்தாளர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடாதா\nஇவர்களெல்லாம் கூடப்பரவாயில்லை.கொற்கை நாவலுக்காகக் கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் தனது முகநூலில் நரேந்திரமோடி என்கிற புரட்சியாளர்தான் அடுத்த பிரதமர் ஆகவேண்டும் என்று ஒரு பக்கத்துக்கு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். எல்லாத்தலைவர்களும் அடுத்த தேர்தலைப்பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது மோடி ஒருவர்தான் அடுத்த தலைமுறையைப்பற்றிக் கவலைப்படுகிறாராம். ஜோ.ட்.குரூசின் முதல் நாவலான ஆழிசூழ் உலகு வெளிவந்தபோது கிறித்துவ அடிப்படைவாதிகள் அவரை ஒதுக்க முயன்றபோது தாக்கியபோது கம்யூனிஸ்ட்டுகள்தான் அவருக்குப் பக்கபலமாக நின்றோம். மோடி கூட்டத்தார் அல்ல. கொற்கை நாவலுக்கு விருது கிடைத்தபோது முதன்முதலாக அவ்ருக்குப் பாராட்டு விழா நட்த்தியது தமுஎகசதான். அவமானமாக உணர்கிறோம் இப்போது. குறைந்தபட்சப் பகுத்தறிவும் வேலை செய்யவில்லையா தோழர் குரூஸ் தமிழருவி மணியனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் குரூஸ்\nதவிர, மதச்சார்பின்மை மட்டுமா இந்தத்தேர்தலின் மையப்பிரச்னை கடந்த 5 ஆண்டுகளில் 33 முறை பெட்ரோல்,டீசல் விலை உயர்வும்,அதன் காரணமாகவும் ஊக வணிகத்தை ஊக்குவித்த்தன் காரணமாகவும் மக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான உப்பு,புளி,வெங்காயம்,பருப்பு,காய்கறிகள் என அனைத்துப் பொருட்களின் விலை உயர்ந்ததும் அதன் காரணமாக நாமெழுதும் கதைகளின் நாயகர்களான மக்களின் வாழ்வு பெரும் சரிவுக்குள்ளாகியிருப்பதும் ஒரு படைப்பாளிக்கு முக்கியமில்லையா கடந்த 5 ஆண்டுகளில் 33 முறை பெட்ரோல்,டீசல் விலை உயர்வும்,அதன் காரணமாகவும் ஊக வணிகத்தை ஊக்குவித்த்தன் காரணமாகவும் மக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான உப்பு,புளி,வெங்காயம்,பருப்பு,காய்கறிகள் என அனைத்துப் பொருட்களின் விலை உயர்ந்ததும் அதன் காரணமாக நாமெழுதும் கதைகளின் நாயகர்களான மக்களின் வாழ்வு பெரும் சரிவுக்குள்ளாகியிருப்பதும் ஒரு படைப்பாளிக்கு முக்கியமில்லையா நமோ நமோ என்று கார்ப்பொரேட் ஊடகங்களின் பீப்பி ஊதல்களின் பின்னணி இசையோடு கொலைவெறி மோடி அலைந்து கொண்டிருக்கும்போது படைப்பாளிகள், இவற்றையெ��்லாம் சமரசத்துக்கு இடமின்றி எதிக்கும் இடதுசாரிகள் பக்கம் அணிதிரள வேண்டாமா\nமுதலாளித்துவம் வளர்ந்து கொண்டிருந்த 1930களில், நகரங்களாக சந்தைகள் ஊதிப்பெருத்தபோது சென்னைபோன்ற பெருநகரத்தை ‘மகாமசானம்’ என்று பெரும் சுடுகாடு என்று கதை எழுதி முதலாளித்துவத்தின் முகத்தில் அடித்தானே புதுமைப்பித்தன் க.நா.சுவின் சீடர்களான இலக்கியவாதிகள் எல்லோரும் ஸ்டாலினின் சோவியத்தைத் திட்டித்தீர்த்துக்கொண்டிருந்த அந்த நாட்களில் ஸ்டாலினுக்குத் தெரியும் என்று புதுமைப்பித்தன் புத்தகம் எழுதி மறுக்கவில்லையா க.நா.சுவின் சீடர்களான இலக்கியவாதிகள் எல்லோரும் ஸ்டாலினின் சோவியத்தைத் திட்டித்தீர்த்துக்கொண்டிருந்த அந்த நாட்களில் ஸ்டாலினுக்குத் தெரியும் என்று புதுமைப்பித்தன் புத்தகம் எழுதி மறுக்கவில்லையாமுதலாளித்துவம் இன்று ஏகாதிபத்தியமாகி உலகமய முகமூடியோடு வருகிறபோது புதுமைப்பித்தனின் வழிவந்த தமிழ்ப்படைப்பாளிகள் இந்தப்பொருளாதாரக்கொள்கைகளை மாற்றுக்கொள்கையோடு எதிர்க்கும் இடதுசாரிகளை ஆதரிப்பது காலம் கோரும் கடமை அல்லவா\nஇதெல்லாம் கூட ’அரசியல்’ என்று படைப்பாளி ஒதுக்கினாலும் கருத்து சுதந்திரத்துக்கும் கலை வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கும் எதிராக பாஜகவும் காங்கிரசும் திமுகவும் அதிமுகவும் கடந்த காலங்களில் ஆடிய ஆட்டங்களுமா மறந்து போகும் வெண்டி டோனிகரின் புத்தகங்கள் அரைத்துக் கூழாக்கப்பட்ட்து இன்றைய உதாரணம் எனில் கொல்லப்பட்ட ஓவியர்கள், எழுத்தாளர்கள், தபோலகர் போன்ற அறிவாளிகளின் பட்டியல் எத்துணை நீண்டது வெண்டி டோனிகரின் புத்தகங்கள் அரைத்துக் கூழாக்கப்பட்ட்து இன்றைய உதாரணம் எனில் கொல்லப்பட்ட ஓவியர்கள், எழுத்தாளர்கள், தபோலகர் போன்ற அறிவாளிகளின் பட்டியல் எத்துணை நீண்டது ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டதற்காக மதுரையில் சம்பந்தமேயில்லாத மூன்று உயிர்களை அநாவசியமாகப் பலிகொண்ட்து திமுகதானே\nநாம் எழுதும் மொழிக்காக இவர்கள் செய்ததுதான் என்ன செம்மொழித்தமிழ் மாநாடென்ற பேரில் கோவையில் கூத்தடித்து ஊர் ஊருக்கு தமிழ்வாழ்க என்று பல்பு போட்டதைத்தவிர திமுக என்ன செய்தது செம்மொழித்தமிழ் மாநாடென்ற பேரில் கோவையில் கூத்தடித்து ஊர் ஊருக்கு தமிழ்வாழ்க என்று பல்பு போட்டதைத்தவிர திமுக என்ன ���ெய்தது 1967இல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தமிழ்நாட்டில் இருந்த ஆங்கில வழிக்கல்வி நிலையங்கள் இரட்டைப்படை எண்ணில்தானே இருந்தது 1967இல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தமிழ்நாட்டில் இருந்த ஆங்கில வழிக்கல்வி நிலையங்கள் இரட்டைப்படை எண்ணில்தானே இருந்தது பல்லாயிரக்கணக்கான ஆங்கிலவழித் தனியார் பள்ளிகள் புற்றீசல்கள் போலப் புறப்பட்டது தமிழுக்காக உயிரைவிடும் திமுக ஆட்சிக்காலத்தில்தானே பல்லாயிரக்கணக்கான ஆங்கிலவழித் தனியார் பள்ளிகள் புற்றீசல்கள் போலப் புறப்பட்டது தமிழுக்காக உயிரைவிடும் திமுக ஆட்சிக்காலத்தில்தானே திமுகவும் அதிமுகவும் உருவாக்கியுள்ள அரசியல் மேடைகள் அநாகரிகத்தின் உச்சபட்ச அடையாளங்களாக இருக்கின்றன.அவர்களோடு தொகுதி உடன்பாடு கண்டதற்கே கம்யூனிஸ்ட்டுகளைக் கரித்துக்கொட்டிய தமிழ் நவீனப் படைப்பு மனங்கள் அவர்களோடு சங்கமித்து நிற்கக் கூச்சப்படவில்லையே ஏன்\nவீடு தீப்பற்றி எரியும்போது பரிசுத்தமான நடு ஆற்றில் அள்ளிய தெள்ளிய நீர் கொண்டுதான் தீயை அணைப்பேன் எனக் கம்யூனிஸ்ட்டுகள் கைகட்டிக் காத்து நிற்க முடியாது. கிடைப்பது சாக்கடை நீரானாலும் அள்ளி அள்ளி ஊற்றித்தான் ஆகவேண்டும். தீயை அணைப்பதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் கண்களுக்கு முக்கியமெனப்படும். இதுதான் தேர்தல்கால உடன்பாடுகள் குறித்து கம்யூனிஸ்ட்டுகள் கொள்ளும் அணுகுமுறை. நமக்கே சொந்த பலம் வரும் வரையிலும் கிடைக்கும் முதலாளித்துவக் கட்சியை முடிந்த வரை மக்கள் நலன் காக்கப் பயன்படுத்துவோம். கிடைக்காவிட்டால் தனித்து நின்று போராடுவோம்.\nவர்க்கப்போராட்டத்தின் பல்வேறு போராட்டக்களங்களில் மக்களைத்திரட்டித் தனித்து நின்று போராடுகிறவர்கள்தான் கம்யூனிஸ்ட்டுகள். தேர்தல் என்னும் இந்தப் போராட்டத்தில் மட்டும்தான் கூட்டும் உடன்பாடும். மக்கள் போராட்டங்களில் ஆண்டுதோறும் நூறு தோழர்களுக்கு மேலாக உயிர்ப்பலி கொடுக்கும் ஒரே இயக்கம் இன்றைக்கும் கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டும்தான்.\nமக்களின் வாழ்விலிருந்து சாறெடுத்துக் கவியும் கதையும் கலையும் புனையும் படைப்பாளிகள் கம்யூனிஸ்ட்டுகளைத்தவிர வேறு யாரையும் ஆதரிக்க எந்த தர்க்கநீதியும் கிடையாது. தமிழ்ப்படைப்பாளிகள் ஆங்காங்கே நின்று கொண்டிராமல் தங்கள் நிலைபாடுகளை உடனடியாக மாற்றிக் கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிக்க வேண்டும். இது எங்கள் பணிவான வேண்டுகோள் மட்டுமல்ல. காலம் கலைஞனிடம் கோரும் கடமையுமாகும்.\n- எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.\nTags: அரசியல் , இடதுசாரிகள் , எழுத்தாளர் , தமிழ்ச்செல்வன் , தீராத பக்கங்கள் , ஜெயமோகன்\nகம்யுனிஸ்ட் காரனிடம் கொள்கையை தவிர்த்து வேறு என்ன இருக்கு மற்றவர்களிடம் கொள்கையை தவிர்த்து நல்ல பசை இருக்கு அதனால் போய் ஒட்டிகொண்டார்கள் .இதிலென்ன ஆச்சரியம் .\nபெரிதும் மதிக்கப்படும் //எல்லாரும் எல்லாரும் பெறவேண்டும்// என்கிற உயர்ந்த கொள்கையுடைய கம்யூனிசக் கட்சி சிறிது சிறிதாகத் தாழக் காரணமானவை\n1) அவர்களது தொழிற்சங்கங்கள் வரம்பை மீறிச் செயல்பட்டது\n2) தனது நேர்மையுடன் சந்தர்ப்ப வாதத்தை இணைத்தது. (கணினிகள் வந்தால் வேலை வாய்ப்புகள் குறையும் என்று பிதற்றியது போல்)\n3) இதுவரை தாங்கள் மிக்க பண்புடன் பேசிவந்த நாத்திகக் கொள்கைகளுடன் ஒரு சாதியையும் மதத்தையும் தரக்குறைவாக ஒரு பெரியவர் பாணியில் விமர்சிக்கத் தொடங்கியது (இவர்களைத் தவிர மற்ற எல்லோரும் மதச்சார்பற்றவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கும் அளவுக்கு அவர்களின் வெளிப்பாடு வளர்ந்தது).\nவெளிப்படைத் தன்மைக்காக பலரால் போற்றப்பட்ட கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவத்தின் அடக்குமுறை, கல்வி சார்ந்த வேலை வாய்ப்பை முன்வைக்காமல் சாதி, மத, இடஒதுக்கீடு போன்ற விசயங்களில் அதிக கவனம் செலுத்துவது வேதனையளிக்கிறது.\nகம்யூனிஸ்டுகள் மீது எனக்கு நல்ல மரியாதை எப்போதும் இருக்கிறது. ஆனால் அவ்ர்கள் கூட பதவி ஆசைக்காக அடுத்த பிரதமர் அம்மா தான் என்று சொன்னபோது மிகவும் வித்தியாசமாக தெரிந்தது. காம்ரேட்டுகளா இப்படி என\nஜெயலலிதா கூட்டணி தர்மத்தை மீறி 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவித்தபோதும் கூட வாய் திறக்காமல் இருந்த போது மிகவும் ஆத்திரமாக வந்தது. மொத்தத்தில் அவர்களுடைய பெருமைகளையும் மரியாதையையும் அவர்களாகவே குறைத்துக்கொண்டனர். இப்போது தூக்கி நிறுத்த முயல்கின்றனர். இன்று கூட தோழர் த. பாண்டியன் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராக வரவேண்டும் என யாரையோ\nஈழ இன அழிப்பை “ஏகாதிபத்திய எதிர்ப்பு” தெள்ளிய நீர்கொண்டு அனைக்க முற்பட்டவர்கள் இந்த கொமினி��்ற்றுகள்.\nகேட்டால் புலிகள் அமெரிக்க சார்பானவர்கல். ஈழத்தமிழர் அமெரிக்காவின் துணையுடன ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வருகிறார்கள் என்பார்கள்.\nமுன்னர் எல்லாம் புலிகள் யாழ்மையவாத சைவ வேளாள கோஷ்டிகள் என கதை அளப்பார்கள். வன்னி இன அழிப்பின் பின்னர் இந்தக்கதையும் எடுபடாமல் போயாச்சி.\nகம்யூனிஸ்ட்டிடம் பசை இல்லை என்பதே உண்மை...\n\"கொற்கை நாவலுக்கு விருது கிடைத்தபோது முதன்முதலாக அவ்ருக்குப் பாராட்டு விழா நட்த்தியது தமுஎகசதான். அவமானமாக உணர்கிறோம் இப்போது\"\n. விருது அவரது படைப்புக்காக வழங்கப்பட்டது.நீங்களும் அந்த அங்கீகரிக்கப்பட்ட படைப்புதன்மைக்காகதான் அவருக்கு பாராட்டு விழா எடுத்தீர்கள்.இந்நிலையில் உங்களின் பாராட்டை ஏற்றுகொண்டவர் நீங்கள் விரும்பும் கட்சிக்கு ஆதரவாக பேசாததை வைத்து அவருக்கு பாராட்டு விழா எடுத்த நிகழ்வை கேவலமாக சித்தரித்திருப்பது ஏற்ப்புடையதல்ல.வேண்டுமாயின் அடுத்தமுறை யாருக்கேனும் பாராட்டு விழா எடுப்பதாக இருந்தால் பின்னாளில் உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்களா என்பதை உறுதிசெய்துகொண்டு பாராட்டுவிழா எடுக்கலாமா வேண்டாமா என முடிவுசெய்யுங்கள்.\n\"நமக்கே சொந்த பலம் வரும் வரையிலும் கிடைக்கும் முதலாளித்துவக் கட்சியை முடிந்த வரை மக்கள் நலன் காக்கப் பயன்படுத்துவோம். கிடைக்காவிட்டால் தனித்து நின்று போராடுவோம்.\"இது உங்களுக்கே கொஞ்சம் நகைச்சுவையாக தெரியவில்லையாமுதலாளித்துவ கட்சிகள் என தெரிந்தும் பின்னர் அவர்களுடன் சேரலாமாமுதலாளித்துவ கட்சிகள் என தெரிந்தும் பின்னர் அவர்களுடன் சேரலாமாசரி .முதல் முறை மக்கள் நலனுக்காக என அவர்களுடன் சேர்ந்து பார்த்தீர்கள்.அப்படிஒன்றும் நீங்கள் சேர்ந்த கட்சிகள் மக்கள் நலனை முன்னிறுத்தவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள்.பின்னர் இதே மக்கள் நலனை முன்னிறுத்தி அணிமாறி மற்றுமொரு முதலாளித்துவ கட்சியுடன் அணி சேர்ந்திருப்பீர்கள்.அங்கும் அதே கதைதான். பிறகு ஒவ்வொருமுறை இதே பல்லவிதான் .இதுவரையிலும் கழட்டிவிடப்பட்ட சுழலில் மட்டுமே நீங்கள் தனித்து நின்றிருக்கிறீர்கள்.வீராவேசமாக எழுதுவதாக நினைத்துகொண்டு படு நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்.\n\"வீடு தீப்பற்றி எரியும்போது பரிசுத்தமான நடு ஆற்றில் அள்ளிய தெள்ளிய நீர் கொண்டுதான் த���யை அணைப்பேன் எனக் கம்யூனிஸ்ட்டுகள் கைகட்டிக் காத்து நிற்க முடியாது. கிடைப்பது சாக்கடை நீரானாலும் அள்ளி அள்ளி ஊற்றித்தான் ஆகவேண்டும். தீயை அணைப்பதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் கண்களுக்கு முக்கியமெனப்படும். இதுதான் தேர்தல்கால உடன்பாடுகள் குறித்து கம்யூனிஸ்ட்டுகள் கொள்ளும் அணுகுமுறை\".\nவாஸ்தவம் தான். ஆனால் ஒவ்வொருமுறையும் அந்த தீயை பற்றவைத்தவர்களுடனல்லவா கை கோர்கிரீர்கள்வாழ் நாள் முழுவது சாக்கடை நீரெடுத்து தீ அணைப்பதுமட்டுமே உங்களது வேலை என முடிவு செய்துவிட்டீர்களாதீ பற்றவைத்தவனை தண்டிப்பது தேவையில்லை என கருதிவிட்டீர்களாதீ பற்றவைத்தவனை தண்டிப்பது தேவையில்லை என கருதிவிட்டீர்களா உங்களது அணுகுமுறைகளை மாற்றாமல் ஆதரவு கேட்பது எள்ளளவும் பலனிக்காது.\n\"நமக்கே சொந்த பலம் வரும் வரையிலும் கிடைக்கும் முதலாளித்துவக் கட்சியை முடிந்த வரை மக்கள் நலன் காக்கப் பயன்படுத்துவோம். கிடைக்காவிட்டால் தனித்து நின்று போராடுவோம்.\"இது உங்களுக்கே கொஞ்சம் நகைச்சுவையாக தெரியவில்லையாமுதலாளித்துவ கட்சிகள் என தெரிந்தும் பின்னர் அவர்களுடன் சேரலாமாமுதலாளித்துவ கட்சிகள் என தெரிந்தும் பின்னர் அவர்களுடன் சேரலாமாசரி .முதல் முறை மக்கள் நலனுக்காக என அவர்களுடன் சேர்ந்து பார்த்தீர்கள்.அப்படிஒன்றும் நீங்கள் சேர்ந்த கட்சிகள் மக்கள் நலனை முன்னிறுத்தவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள்.பின்னர் இதே மக்கள் நலனை முன்னிறுத்தி அணிமாறி மற்றுமொரு முதலாளித்துவ கட்சியுடன் அணி சேர்ந்திருப்பீர்கள்.அங்கும் அதே கதைதான். பிறகு ஒவ்வொருமுறை இதே பல்லவிதான் .இதுவரையிலும் கழட்டிவிடப்பட்ட சுழலில் மட்டுமே நீங்கள் தனித்து நின்றிருக்கிறீர்கள்.வீராவேசமாக எழுதுவதாக நினைத்துகொண்டு படு நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்.\nவீடு தீப்பற்றி எரியும்போது பரிசுத்தமான நடு ஆற்றில் அள்ளிய தெள்ளிய நீர் கொண்டுதான் தீயை அணைப்பேன் எனக் கம்யூனிஸ்ட்டுகள் கைகட்டிக் காத்து நிற்க முடியாது. கிடைப்பது சாக்கடை நீரானாலும் அள்ளி அள்ளி ஊற்றித்தான் ஆகவேண்டும். தீயை அணைப்பதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் கண்களுக்கு முக்கியமெனப்படும். இதுதான் தேர்தல்கால உடன்பாடுகள் குறித்து கம்யூனிஸ்ட்டுகள் கொள்ளும் அணுகுமுறை. வாஸ்தவம் தான். ஆனால் ஒவ்வொருமுறையும் அந்த தீயை பற்றவைத்தவர்களுடனல்லவா கை கோர்கிரீர்கள்வாழ் நாள் முழுவது சாக்கடை நீரெடுத்து தீ அணைப்பதுமட்டுமே உங்களது வேலை என முடிவு செய்துவிட்டீர்களாதீ பற்றவைத்தவனை தண்டிப்பது தேவையில்லை என கருதிவிட்டீர்களாதீ பற்றவைத்தவனை தண்டிப்பது தேவையில்லை என கருதிவிட்டீர்களா உங்களது அணுகுமுறைகளை மாற்றாமல் ஆதரவு கேட்பது எள்ளளவும் பலனிக்காது.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nசிவகாசி அருகே பச்சிளம் குழந்தைகளை குழியில் போட்டு மூடி பூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனது நண்பர் ஒருவர் இதைப்பற்றி கவலையோடு சொல்லிக்கொண்டு...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nசேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - 6ம் அத்தியாயம்\nஅக்டோபர் 18ம் தேதி கியூபாவில் ஒரு மிகப் பெரிய அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. மார்ட்டியின் நினைவுச்சின்னத்திற்கு கீழே மேடை போடப்பட்டிருந்தது. ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன ��தில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kanniyakumari-dhaanu", "date_download": "2019-02-15T18:59:25Z", "digest": "sha1:NUMBYC6ED6V6IL4BRDBY4BUR6CS7TOW6", "length": 10074, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "கன்னியாகுமரி தாணுமாலய சுவாமி கோயிலில் உள்ள அபூர்வ மூலிகை ஓவியங்கள் புதுப்பிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆ��்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome தமிழ்நாடு கன்னியாகுமரி தாணுமாலய சுவாமி கோயிலில் உள்ள அபூர்வ மூலிகை ஓவியங்கள் புதுப்பிக்கும் பணி நிறைவடையும் நிலையில்...\nகன்னியாகுமரி தாணுமாலய சுவாமி கோயிலில் உள்ள அபூர்வ மூலிகை ஓவியங்கள் புதுப்பிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகன்னியாகுமரி தாணுமாலய சுவாமி கோயிலில் உள்ள அபூர்வ மூலிகை ஓவியங்கள் புதுப்பிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற தாணுமாலயன் சுவாமி கோயில். 150 வருடம் பழமை வாய்ந்த இந்த கோயிலில் 133 அடி உயரமுள்ள 7 அடுக்குகளைக் கொண்ட ராஜ கோபுரம் உள்ளது. இதன் உட்புரத்தில் ராமாயணம், மகாபாரதக் கதைகள் மற்றும் பழங்கால மக்களின் வாழ்க்கை முறை உள்ளிட்டவைகளை சித்தரிக்கும் மூலிகை ஓவியங்கள் உள்ளன. காலப்போக்கில், ராஜ கோபுரத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த ஓவியங்கள் சிதிலம் அடைந்து காணப்பட்டன. இவைகளை புதுப்பிக்க தமிழக அரசு சார்பில், 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது புதுப்பிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதையடுத்து அப்பகுதி மக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இயற்கையாக கிடைக்கும் பச்சிலைகள், வேம்புபசை, நீலாம்பரி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வண்ணக் கலவைகள் தயாரிக்கப்பட்டு ஓவியங்கள் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nPrevious articleகுஜராத் மாநிலத்தில் ரயில் வருவதை அறியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் தனது குழந்தையுடன் நூலிழையில் உயிர் பிழைத்தார்.\nNext articleஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்… தமிழகத்தில் பேருந்துகள், ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=53029", "date_download": "2019-02-15T20:16:25Z", "digest": "sha1:JOTB422KOYBUCZQ4DNU42YVEMMTLTP2Y", "length": 5901, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "பாராளுமன்ற உணவகத்தில் வழங்கப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபாராளுமன்ற உணவகத்தில் வழங்கப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.\nபாராளுமன்ற உணவகத்தில் வழங்கப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான பாராளுமன்ற பணியாளர்கள் சபைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற பிரதி உணவு விநியோக முகாமையாளர் லால் அமரசிங்க தெரிவித்துள்ளார்.\nகடந்த 09 வருடங்களின் பின்னர் பாராளுமன்ற உணவகத்தில் உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் உணவு,\nகாலை உணவு – ரூபா 60 இலிருந்து ரூபா 100\nமதிய உணவு – ரூபா 150 இலிருந்து ரூபா 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்ற உறுப்பினர்களின் விருந்தினர்களாக அழைத்துவரப்படுவோர், 12 பேரை விட அதிகமாயின், ஒருவருக்கு ரூபா 600 வீதம் மதிய உணவுக்காக அறிவிடப்படும்.\nஊடகவியலாளர்கள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பாராளுமன்ற உத்தியோகத்தர்கள், பணியாளர்களுக்கான உணவு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமதிய உணவு – ரூபா 65 இலிருந்து ரூபா 70\nபால் தேனீர் – ரூபா 10 இலிருந்து ரூபா 20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..\nPrevious articleவிளையாட்டு பயிலுனர் நியமனம் – தாமதமாகக்கடிதம் கிடைத்தவர்கள் 08ஆம் திகதி சமுகமளிக்கலாம்\nNext articleசிவசந்திரகாந்தனின் சிறைப்பயணக்குறிப்புகள் நூல் வெளியீடு\nவாழைக்காலை சுவாதி அம்மனுக்கு திருச்சடங்கு\nகல்வியினை தடைசெய்யும் உரிமை பெற்றோருக்கும் இல்லை\nகுடும்பிமலை காட்டுப்பகுதியில் வெட்டப்பட மரக்குற்றிகள் மீட்பு\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் எந்தவித தடைகளுமின்றி மாவீர்களுக்கு அஞ்சலி\nதொடர் தொழில் வழிகாட்டல் செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55801", "date_download": "2019-02-15T20:11:55Z", "digest": "sha1:S2VWZTWZ6RPUE5B4ZXWDH24ZJQJRP3TG", "length": 6600, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "��ாவட்டத்தில் முதலிடத்தினைப் பெற்ற வேலைத்திட்டத்தினை தேசியமட்ட குழு பார்வை. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமாவட்டத்தில் முதலிடத்தினைப் பெற்ற வேலைத்திட்டத்தினை தேசியமட்ட குழு பார்வை.\n(படுவான் பாலகன்) “துருணு சிரம சக்தி” ஊருக்கு ஒரு கோடி வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தினைப்பெற்ற, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறையில் அமைக்கப்பட்ட அரங்கினை தேசியமட்ட குழு இன்று(02) சனிக்கிழமை பார்வையிட்டனர்.\nஅம்பிளாந்துறை பாரதி இளைஞர் கழகத்தினால், பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் அ.தயாசீலன் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட, விளையாட்டு மைதானத்திற்கு அரங்கு அமைத்தல் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தினைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. இதனை பார்வையிட்டு தேசிய மட்டத்திற்கான இடத்தினை தெரிவு செய்யும் பொருட்டு, தேசிய இளைஞர் சேவை மன்ற பணிப்பாளர் ஜெகத் அதிகாரி, மாகாண பணிப்பாளர் சிசிர குமார, மாவட்ட உதவிப்பணிப்பாளர் எஸ்.அமீர் உள்ளிட்ட குழுவினர் அரங்கினை பார்வையிட்டதுடன், இது தொடர்பிலான ஆவணங்களையும் பரீசிலனை செய்ததுடன், இளைஞர் கழக நிருவாக அங்கத்தவர்களுடனும் உரையாடினர்.\nதுருணு சிரம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், அம்பிளாந்துறை பாரதி இளைஞர் கழகத்திற்கு ஒருஇலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணம் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தது. அப்பணத்துடனும் கிராம மக்களின் பங்களிப்புடனும் பத்து இலட்சத்து 35ஆயிரம் ரூபாய் செலவில் விளையாட்டு மைதானத்திற்கான அரங்கினை, அம்பிளாந்துறை பாரதி இளைஞர் கழகத்தினர் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் சரித்திர நாயகர்களுக்கு பாராட்டு விழா\nNext articleநல்லாட்சி அரசே நாடகமாடாதே\nவாழைக்காலை சுவாதி அம்மனுக்கு திருச்சடங்கு\nகல்வியினை தடைசெய்யும் உரிமை பெற்றோருக்கும் இல்லை\nகுடும்பிமலை காட்டுப்பகுதியில் வெட்டப்பட மரக்குற்றிகள் மீட்பு\nஎமது கட்சியை பற்றி பிழை கூறுவதையிட்டு ஒருவகையில் பெருமையடைகின்றோம்.அரியம்\nஅருளினியனின் கேரள டயரீஸ் மட்டக்களப்பு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=77819", "date_download": "2019-02-15T19:07:25Z", "digest": "sha1:UTYYGVNKMY45E2SCDTC2N34CBLGE2DJL", "length": 1494, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "தனியார் பங்கு முதலீடு 1,151 கோடி டாலராக உயர்வு!", "raw_content": "\nதனியார் பங்கு முதலீடு 1,151 கோடி டாலராக உயர்வு\nநடப்பாண்டின் முதல் ஏழு மாத காலத்தில் தனியார் பங்கு முதலீடு சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக சென்ற ஜூலை மாதத்தில் மொத்தம் 81 தனியார் பங்கு முதலீட்டு ஒப்பந்தங்களின் வாயிலாக 210 கோடி டாலர் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த காலத்தில் 1,151 கோடி டாலர் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=80987", "date_download": "2019-02-15T18:39:53Z", "digest": "sha1:KKGIGTQJFN6QRR5D6L2SNBFKWZIXI442", "length": 1598, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ரஜினி ரசிகர் மன்றத்தில் 15 பேர் அதிரடி நீக்கம்!", "raw_content": "\nரஜினி ரசிகர் மன்றத்தில் 15 பேர் அதிரடி நீக்கம்\nரஜினி மக்கள் மன்றத் தலைமைக்கு எதிராகக் கொடிபிடித்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர், மன்றத்தை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். தலைமையின் இந்தச் செயல், ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் 20-ம் தேதி அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை ரஜினி நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-15T19:35:52Z", "digest": "sha1:RJFENG7WFQQQO7JXLNNFGJJM2PQBGACA", "length": 3453, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டி.எம்.சுவாமி நாதன் | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nஇனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை : ஜனாதிபதி\nஇன­வா­தத்தை தூண்டும் செயற்­பா­டு­க ளில் ஈடு­ப­டு­வோரை பார­பட்­ச­மின்றி கைது செய்து நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­ பதி...\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/80672-will-sachin-the-movie-break-the-kabali-fever.html", "date_download": "2019-02-15T19:29:38Z", "digest": "sha1:54ZYFAGFISKO3SONHGLVBRHADZVLQHSQ", "length": 22826, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "கபாலி ஃபீவரைத் தாண்டுமா சச்சின் ஃபீவர்? #SachinTheFilm | Will 'Sachin The Movie' break the Kabali Fever?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:33 (13/02/2017)\nகபாலி ஃபீவரைத் தாண்டுமா சச்சின் ஃபீவர்\nவிளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு படம் எடுப்பது பாலிவுட் திரை உலகத்தினரின் வழக்கம் என்றே சொல்லலாம்.மேரி கோம், அசாருதின், தோனி ஆகியோரின் வாழ்க்கையை வைத்து எடுத்த படங்களைத் தொடர்ந்து சச்சின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கியுள்ளார்கள்.\n'சச்சின் எ பில்லியன் டிரீம்ஸ் 'என்ற பெயரில் படம் வெளிவர இருக்கிறது. இந்தத் திரைப்படம் வருகின்ற மே மாதம் 26-ம் தேதி வெளிவரப் போவதாக சச்சின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nஇப்படத்தை கார்னிவல் பிக்சர்ஸ் மற்றும் ரவி பாக்சண்டிகா ஆகியோரது ‘200 நாட் அவுட் ப்ரொடக்‌ஷன்’ தயாரிக்கிறது. ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்குகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.\nதோனி கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங் அற்புதமாக நடித்து இருப்பார். சரி... அப்போ சச்சின் கதாபாத்திரத்திற்கு யார் சரியாக பொருந்துவார் என இந்நேரம் யோசிக்க ஆரம்பித்து இருப்பீர்கள். ரியல் லைஃப்ல மட்டும் இல்ல ரீல் லைஃப்லயும் அவருக்கு நிகர் அவரேதான். ஆமாங்க சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை ��ரலாற்றுப் படமான இதில், சச்சின் டெண்டுல்கரே கதாநாயகனாக நடித்துள்ளார்.\nமுதற்கட்டமாக படம் ஹிந்தியில் மட்டும் வெளிவரும் என தற்போது அறிவித்துள்ளனர். மற்ற மொழிகளுக்கான டப்பிங் வேலைகள் விரைவில் நடைபெறும் என அறிவித்துள்ளனர். நமக்கு மிகவும் பிடித்த ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு, அதுவும் அவரே கதாநாயகனாக வேறு நடிக்க இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் மிரட்சியின் உச்சிக்கே சென்றுள்ளனர். 1989 ல் பாகிஸ்தானுக்கு எதிராக 16 வயதில் தான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். 24 ஆண்டுகால வரலாற்றை 2 மணிநேரத்தில் சொல்வது என்பது மிகவும் அசாத்தியமான, சவாலான விஷயம். அதை இயக்குநர் எவ்வாறு கையாண்டிருக்கிறார் என்பதை சச்சின் ரசிகர்கள் மட்டுமல்லாது, சினிமா ஆர்வலர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதனது தந்தை இறந்த பின் கென்யாவுக்கு எதிராக உலகக்கோப்பையில் சச்சின் அடித்த சதம், ஒருநாள் போட்டியில் முதன்முறையாக 200, 2003 உலகக்கோப்பையின் சிறப்பான ஆட்டம் என ஒவ்வொரு சச்சின் ரசிகருக்குமே அவர் சம்பந்தப்பட்ட ஸ்பெஷல் மொமண்ட்ஸ் மனதில் தங்கி இருக்கும். அவற்றை நேரலையாக சின்னத்திரையில் மட்டுமே பார்த்து இருப்பார்கள். முதன்முதலில் பெரியதிரையில் பார்க்கும் அனுபவமே தனியாகத்தான் இருக்கும்.\nகிரிக்கெட் போட்டிகள் உச்சகட்டமாக ரசிக்கப்பட்டபோது, பெரிய திரைகளில் போட்டிகள் ஒளிபரப்பப்பட்ட வைபவங்களெல்லாம் நிகழ்ந்தது. இப்போது கிரிக்கெட்டே சினிமாவாக காண்பிக்கப்படுகிறது எனும்போது நாஸ்டால்ஜிக் மொமண்ட்ஸை பார்க்கத் தவறாமல் ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்ற வருடம் மே மாதம் கபாலி டிரெய்லர் வெளியிடப்பட்டபோது ஆரம்பித்த கபாலி ஃபீவர், படம் ரிலீஸாகும் வரை நீண்டு.. கன்னாபின்னாவென எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இந்த வருடம் மே இறுதியில் வெளியாகிறது சச்சின். அநேகமாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறையாக இருக்கும். அதையும் மீறி, ஆஃபீஸுக்கு லீவு போடுவது, ஆஃபீஸே லீவு விடுவது போன்ற கபாலி மொமண்ட்ஸும் ரிப்பீட் ஆகும் எனத் தெரிகிறது.\nசச்சின்சச்சின் திரைப்படம்சச்சின் ஏ பில்லியின் டிரீம்ஸ்சுஷாந்த் சிங் sachin movie\nபயணங்கள் - செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை... சில டிப்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\n``நான் ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடியே என்னைக் காதலிச்சார்’’ - `திருநங்கை’ இலக்கியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/89500-ajith-will-go-to-next-level-if-vivegam-released-says-director-siva.html", "date_download": "2019-02-15T19:51:41Z", "digest": "sha1:5LXWWUZUV7EGVEGQLLCEXNZGZ6KVHGIF", "length": 21699, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` `விவேகம்' வெளிவந்தால் அஜித் வேற லெவலுக்குப் போய்விடுவார்’' - சிலாகிக்கும் சிவா! | Ajith will go to next level If Vivegam released Says Director Siva", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:10 (16/05/2017)\n`` `விவேகம்' வெளிவந்தால் அஜித் வேற லெவலுக்குப் போய்விடுவார்’' - சிலாகிக்கும் சிவா\nஇதுவரை அஜித் நடித்து வெளிவந்த எந்தத் திரைப்படத்திலும் அதன் பெரும்���குதி வெளிநாட்டில் படமாக்கப்பட்டதில்லை. முதன்முறையாக ‘விவேகம்' படத்தின் படப்பிடிப்பு 72 நாள்கள் ஐரோப்பிய நாடுகளில் நடந்து முடிந்திருக்கிறது. இயக்குநர் சிவா உள்ளிட்ட ‘விவேகம்‘ படக்குழு, சென்னைக்குத் திரும்பிவிட்டது. வெளிநாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளை ரஷ் பார்க்கும்போது, `இன்னும் சூப்பராக இருக்கிறது' என்று பிரமிக்கிறது படக்குழு.\nஅஜித், தன் கட்டுமஸ்தான உடலைக் காட்டியபடி நிற்கும் ‘விவேகம்' புகைப்படம், முகநூலில் ஆயிரக்கணக்கில் லைக்ஸை அள்ளியது. ஒருசிலர் ‘இது ‘தல’ ஒரிஜினல் உடம்பு இல்லை. எல்லாம் கம்ப்யூட்டர் கைங்கர்யம்' என்று கமென்ட் போட்டதைப் பார்த்துவிட்டு அவரது நெருங்கிய நண்பர்கள் எரிச்சலடைந்தார்கள். ‘`அஜித்துக்கு பேக் பெயின் இருப்பது எல்லாருக்குமே தெரியும். `ரொம்ப ரிஸ்கெல்லாம் எடுத்து உடற்பயிற்சி செய்யக் கூடாது' என்று டாக்டர்கள் எவ்வளவோ எச்சரித்தும் கேட்காமல், தினசரி காலையில் நான்கு மணி நேரம் வியர்வை வழிய வழிய உடற்பயிற்சி செய்து உருவாக்கிய உடலைப் பார்த்து அசால்ட்டாக `கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்'னு கமென்ட் அடிச்சா என்னங்க அர்த்தம் ’’ என்று நம்மிடம் அங்கலாய்த்தார் அஜித்தின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்.\n‘விவேகம்' படத்துக்காக வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் பிரமாதமான சண்டைக்காட்சி, ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடுமாம். படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு நடிகரின் கேரக்டரையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர் சிவா. இதுவரை இவரை `சிறுத்தை' சிவா என்று அழைத்தவர்கள், இனிமேல் ‘விவேகம்' சிவா என்றே அழைப்பார்களாம்.\nபடத்தின் டீசர் வெளியாகி இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதற்குள் 1 கோடி ஹிட்ஸை கடந்து சாதனை புரிந்துள்ளது விவேகம் டீசர்.\nஅஜித் - சிவா கூட்டணியில் வெளிவந்த ‘வீரம்' ‘வேதாளம்' படத்தில் இடம்பெற்ற நடிகர்கள் ‘விவேகம்' படத்தில் இடம்பெறக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குநர் சிவா. அதுமட்டுமல்ல, முந்தைய படங்களின் சாயல் துளிகூட இந்தப் படத்தில் இருக்கக் கூடாது என்பதிலும் தெளிவாகச் செயல்பட்டிருக்கிறார். அதனால்தான் அஜித்துடன் இதுவரை ஜோடியாக நடித்திராத காஜல் அகர்வாலை ஹீரோயினாக நடிக்கவைத்துள்ளார். ‘விவேகம்' படத்தின் மூலம் தமிழ்த் திரைக்கு முதன்முறையாக அறிமுகமாகும் அக்ஷராவுக்கு வித்தியாசமான கேரக்டர். அஜித்துடன் மோதும் வில்லனாக விவேக் ஓபராய் நடிக்கிறார். ‘`இதுவரை வெளிவந்த அஜித் படத்தின் எந்தச் சாயலும் ‘விவேகம்' படத்தில் தெரியவே தெரியாது. ‘விவேகம்' படம் ரிலீஸான பிறகு, அஜித்தின் லெவலே வேற'' என்று தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் கூறி சிலாகிக்கிறார் இயக்குநர் `விவேகம்' சிவா.\nஅஜித் விவேகம் Vivegam Ajithசிறுத்தை சிவா\nஇது சீரியல் புதுவரவு ஹீரோயின்களின் பயோடேட்டா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nஅப்துல் ரஷீத் அடிக்கடி சொன்ன வார்த்தை - ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலின் பின்னணி என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/gayathri-raghuram-against-tamilisai-soundararajan/13361/", "date_download": "2019-02-15T19:54:43Z", "digest": "sha1:ZL3VDFJSMYFLOKFVSOPB436VKFA424KJ", "length": 7660, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Gayathri Raghuram against Tamilisai Soundararajan - நடிகை டாக்!", "raw_content": "\nHome Latest News “தமிழிசை- ஐ தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” : நடிகை ஓபன் டாக்\n“தமிழிசை- ஐ தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” : நடிகை ஓபன் டாக்\nGayathri Raghuram against Tamilisai Soundararajan – சென்னை: “தமிழிசை சௌந்தரராஜனை தலைவர் பதவியிலிருந்து நீக்கினால்தான் பாஜக வளர்ச்சி அடையும் என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்”.\nகடந்த வாரம் சென்னையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பிய காயத்ரி ரகுராம் மது அருந்தி வாகனம் ஒட்டியதாக போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டார்.\nஇதற்காக அவர் அபராதம் காட்டினார் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி தமிழகம் முழுவதும் காட்டு தீயாய் பரவியது.\nஇதையடுத்து, இதற்கு பதில் அளித்த காயத்ரி ரகுராம் ‘நான் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டவில்லை. மது குடித்ததாக வதந்தி பரப்புகிறார்கள். நான் தமிழக பாஜகவில் இருக்கிறேன்.\nஅதனால்தான் என் மீது இவ்வாறு அவதூறு செய்தி பரப்புகிறார்கள். பாஜகவில் இருப்பதால் என்னை பழிவாங்குகிறார்கள்’ என்று கூறினார்.\nகடந்த சில நாட்களாகவே நடிகை காயத்ரி ரகுராமிற்க்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் பெரிய போரே நடந்து வருகிறது. காயத்ரி ரகுராம் பாஜகவில் இருக்கிறாரா இல்லையா என்பது பெரிய விவாதம் ஆகி, தற்போது பாஜகவின் தலைவர் யார் என்பது வரை இந்த பிரச்சனை நடந்து வருகிறது.\nஇந்நிலையில் காயத்ரியின் கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை, ” காயத்ரி ரகுராமுக்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் தமிழக பாஜகவில் உறுப்பினாராகவும் இல்லை.\nஅவரை எப்போதோ பாஜகவில் இருந்து நீக்கிவிட்டோம். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் செல்வதற்காக அவரே பாஜகவில் இருந்து விலகிவிட்டார் ” என்று கூறினார்.\nதற்போது தமிழிசையின் இந்த பதிலுக்கு காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது, “நான் இன்னும் பாஜகவில்தான் இருக்கிறேன். தமிழக பாஜக தலைவருக்கு இது கூட தெரியவில்லை.\nதமிழிசை சௌந்தரராஜனை தலைவர் பதவிலிருந்து நீக்கினால்தான் தமிழக பாஜக வளர்ச்சி அடையும், அப்போதுதான் தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெறும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n\"தமிழிசை- ஐ தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்\" : நடிகை ஓபன் டாக்\nPrevious articleவிஜய் சேதுபதியின் அடுத்த இயக்குனர் – இது செம கூட்டணி.\nNext articleஇந்திய மகளிர் அணியில் பிளவு\nமுதல்வருக்கு ஐஸ் வைத்த தமிழிசை சவுந்தரராஜன்\nமெகா கூட்டணி அமைக்க போவது பாஜக தான்: தமிழிசை தகவல்\nஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு – ஹீரோ யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/02/guruvayur.html", "date_download": "2019-02-15T19:55:19Z", "digest": "sha1:2ZBBP2FUMFKTBY4VBBT7NF3D2VPM4JTO", "length": 16097, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "குருவாயூர் சென்றார் ஜெ. | jayalalitha to day left to guruvayur to donate elephant - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்னொரு மகனையும் ஆர்மிக்கு அனுப்புவேன்.. இதுதான் இந்தியா\n1 hr ago சென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\n2 hrs ago தேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\n3 hrs ago 12 நாட்கள் முருகன், 7 நாட்கள் நளினி உண்ணாவிரதம்... உடல்நலம் பாதிப்பால் போராட்டம் வாபஸ்\n3 hrs ago நாட்டிற்காக உயிர் தியாகம்... சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி #PulwamaAttack\nSports Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nAutomobiles இனி வீட்டு வாசலில் காரை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்... வருகிறது அரசின் புதிய திட்டம்\nMovies 'குட் நியூஸ்' சொல்ல கவர்ச்சி போட்டோ தேவையா: சமந்தாவை விளாசிய நெட்டிசன்கள்\nLifestyle ஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nTravel அனந்த் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதமிழக முதல்வர் ஜெயலலிலா குருவாயூரில் தனது பிரார்த்தனைய நிறைவேற்றுவதற்காக திங்கள்கிழமை அதிகாலை குருவாயூர்புறப்பட்டுச் சென்றார்.\nதேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என ஜெயலலிதா பல கோவில்களில் சி��ப்பு பூஜைகளும், யாகங்களும் செய்துவந்தார். தான் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானால் குருவாயூர் கோவிலுக்கு யானை காணிக்கை செலுத்துவதாகவேண்டிக் கொண்டார்.\nதேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும், தான் வேண்டிக் கொண்டபடி குருவாயூருக்கு காணிக்கை செலுத்த கண்னண் என்றயானையை வாங்கினார்.\nஅந்த யானையை ஜுன் மாதம் முதல் வாரத்தில் காணிக்கை செலுத்த முடிவு செய்திருந்தார். ஆனால் அரசியல் வேலைகள்காரணமாக அது இயலாமல் போனது. அதன் பின் மீண்டும் ஒரு நாள் குறிக்கப்பட்டு, அப்போதும் அவரால் குருவாயூர் செல்லஇயலாமல் போனது.\nஅவர் சென்ற மாதம் 30ம் தேதி, யானையை காணிக்கை செலுத்த குருவாயூர் வருவார் என குருவாயூர் தேவஸ்தானஅதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து, யானை காணிக்கை செலுத்தவதற்கு தேவையான அனைத்துஏற்பாடுகளும் செய்யப்பட்டன.\nஆனால் அதுவும் தள்ளிப்போடப்பட்டது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தி.மு.க. தலைவர் கைதுசெய்யப்பட்டதால் ஜெயலலிதா தனது பயணத்தை ஒத்தி வைத்தார் எனக் கூறப்பட்டது.\nஇந்நிலையில், குருவாயூரில் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக திங்கள்கிழமை அதிகாலை தனி விமானம் மூலம்ஜெயலலிதா குருவாயூர் புறப்பட்டுச் சென்றார்.\nகருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திங்கள்கிழமைபந்த் நடைபெறுகிறது. இந்நிலையிலும் தான் வேண்டியபடி, காணிக்கையை செலுத்த ஜெயலலிதா குருவாயூர் சென்றுள்ளார்.\nஜெயலலிதா யானையை காணிக்கை செலுத்திய பின், கேரளாவில் உள்ள மேலும் 10 கோவில்களுக்கும் செல்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அவர் திங்கள்கிழமை இரவு சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nசென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\nதேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\nபாஜக சங்காத்தமே வேண்டாம்.. செம ஷாக் கொடுத்த சரத்குமார்\nபுல்வாமா தாக்குதல்... மனிதநேய மக்கள் கட்சி... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nபுல்வாமா தாக்குதல்... வீரர்களோ���ு தோளோடு தோள் நிற்போம்... கமல்ஹாசன் உருக்கம்\nகாட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது... ரஜினிகாந்த் கடும் கண்டனம்\nசதிகளை கடந்தவர் எடப்பாடி.. தமிழிசை வாழ்த்து.. இது எங்க போயி முடிய போகுதோ.. இது நெட்டிசன்கள்\nஅஞ்சு பைசா கிடையாது.. அதிமுக வேட்பாளர்களுக்கு காத்திருக்கும் பெரும் சவால்\nஅதிமுகவை விடுங்க.. சசிகலாவைப் பிடிங்க.. சாமி அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/48763/actress-rakul-preet-singh-photos", "date_download": "2019-02-15T20:10:20Z", "digest": "sha1:WBSM7FTKTRNYROHDFCQYQIYJSUE5RZEP", "length": 4081, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "நடிகை ரகுல் ப்ரீத் புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநடிகை ரகுல் ப்ரீத் புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகை வித்யா பிரதீப் புகைப்படங்கள்\nநடிகை சாக்ஷி அகர்வால் புகைப்படங்கள்\n‘சீதக்காதி’யில் விஜய்சேதுபதியுடன் 17 நாடக நடிகர்கள்\nபாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘சீதக்காதி’ திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி உலகம்...\n‘முகவரி’, ‘நேப்பாளி’, ‘தொட்டி ஜெயா’, ‘6’ முதலான படங்களை இயக்கிய வி.இசட் துரை இயக்கியுள்ள படம்...\n300 கோடி பட்ஜெட்டில் விக்ரம் நடிக்கும் கர்ணன்\nஇப்போது ‘ஸ்கெட்ச்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘சாமி-2’ ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரம் அடுத்து மிகப்...\nஒரு அடார் லவ் புகைப்படங்கள்\nநடிகை ரகுல் ப்ரீத் புகைப்படங்கள்\nஅண்ணாதுரை - GST பாடல் வீடியோ\nவனமகன் - எம்மா யே அழகம்மா பாடல் ப்ரோமோ\nசிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/cooking-menu/cooking-tips/12130-cooking-tips-samaikkum-neram-payanpadum-super-tips-11-sasirekha", "date_download": "2019-02-15T19:33:04Z", "digest": "sha1:3MF3NWSUBTCTRKRRHMIBGPY4X5ALFS32", "length": 25180, "nlines": 420, "source_domain": "www.chillzee.in", "title": "Cooking Tips # 11 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n*** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி... *** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சி���்பமே' கதைப் போட்டி...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nCooking Tips # 11 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 11 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 11 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote\nCooking Tips # 10 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்\nஉருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைத்தால் அதன் வாசனை மற்ற பதார்த்தங்களுக்கு பரவி விடும் தவிர 5 டிகிரி சென்டிகிரேடுக்கு குறைந்த உஷ்ண நிலையில் இருந்தால் கிழங்குகள் தித்திப்பு தன்மை வந்துவிடும்\nகுக்கர் உள்ளே எலுமிச்சை தோலையே உபயோகித்து தேய்க்கவும் வாரம் இரு முறை வினிகரை குக்கரில் உள்ள தண்ணீரில் ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க விட்டு பிறகு தேய்க்கவும் உப்பு நீரென்றால் சீக்கிரமாக குக்கரின் உள்புறம் உப்பு படிந்து கறுப்பாகி விடும். அவ்வப்போது இதை செய்யலாம்\nஉருண்டை மஞ்சள் மொத்தமாக வாங்கி வைத்தால் கொஞ்ச நாட்களில் ஓட்டை விழுந்து வண்டு விழுந்து மாவாக கொட்ட ஆரம்பிக்கும் இதை தவிர்க்க மஞ்சள் வாங்கியதும் வெயிலில் காய வைத்து ஈரமில்லாத டப்பாவில் போட்டு ஒரு ரசக்கற்பூர கட்டியை போட்டு வைத்தால் எவ்வளவு நாளானாலும் உளுத்து போகாமல் வாங்கியது போலவே இருக்கும்\nசமையல் அறை சிங்க்கை இரவில் படுக்க செல்லும் முன் அதிலிருக்கும் சல்லடை மீது கப் அல்லது தட்டு போன்ற பொருளால் மூடிவிடுவது நல்லது. இதனால் சல்லடை வழியாக பூச்சிகளின் தொல்லையை தவிர்க்க முடியும்\nபால் காய்ச்சுவதற்கு முன் அந்நேரம் மீண்டும் பால் பாத்திரத்தை தண்ணீரில் கழுவிவிட்டு பாலை ஊற்றி காய்ச்சினால் பால் பாத்திரத்தில் பால் ஒட்டாமல் இருக்கும் பாத்திரத்தை சுத்தம் செய்வது சுலபம்\nCooking Tips # 12 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 10 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா\nதொடர்கத�� - என் வாழ்வே உன்னோடுதான் - 15 - சசிரேகா\nதொடர்கதை - கலாபக் காதலா - 05 - சசிரேகா\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகா\nCooking Tips # 15 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 13 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 12 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 11 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\n😃 ஜாலி டைம் 😃\nநீங்கள் கதை படிப்பதன் பின் இருக்கும் காரணம் என்ன\n🎷 சொந்த வாழ்க்கை பிரச்சனைகளை மறப்பதற்காக 🎷\n🦋 கற்பனை உலகை ரசிப்பதற்காக 🦋\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 34 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 18 - பத்மினி\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nதொடர்கதை - சுஷ்ருதா – 07 - சித்ரா\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 34 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nதொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 08 - மகி\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - ��ீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 34\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 18\nகலாபக் காதலா - 06\nகாணாய் கண்ணே - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nகாணும் இடமெல்லாம் நீயே - 14\nஎன் மடியில் பூத்த மலரே – 34\nவேலண்டைன்ஸ் டே... - 08\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24\nஐ லவ் யூ - 22\nமழையின்றி நான் நனைகின்றேன் - 20\nநீயிருந்தால் நானிருப்பேன் - 22\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 15\nஎன் காதலே – 07\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 26\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 08\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 02\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 20\nகாயத்ரி மந்திரத்தை... – 11\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nசிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவை\nசிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - கோபம் - கலைசெல்வி\nகவிதை - மனைவி - விஜயலக்ஷ்மி\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nTamil Jokes 2019 - என்னங��க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 12 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/09160307/1226975/Kadambur-Raju-Challenged-KamalHaasan-for-Upcoming.vpf", "date_download": "2019-02-15T20:03:36Z", "digest": "sha1:3CT3YABHWCJKSFEJMMJJGXNINTRCASMU", "length": 16139, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "வருகிற தேர்தல் மூலம் நாட்டை விட்டு வெளியேறுவது யார்? என்று தெரியும்- கமலுக்கு கடம்பூர்ராஜூ சவால் || Kadambur Raju Challenged KamalHaasan for Upcoming Election", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவருகிற தேர்தல் மூலம் நாட்டை விட்டு வெளியேறுவது யார் என்று தெரியும்- கமலுக்கு கடம்பூர்ராஜூ சவால்\nபதிவு: பிப்ரவரி 09, 2019 16:03\nதேர்தல் முடியும் போது யார் நிலைத்து நிற்பார்கள், யார் நாட்டை விட்டு போகிறார்கள் என்பது முடிவுக்கு வரும் என கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர்ராஜூ சவால் விடுத்துள்ளார். #kadamburraju #kamal #parliamentelection\nதேர்தல் முடியும் போது யார் நிலைத்து நிற்பார்கள், யார் நாட்டை விட்டு போகிறார்கள் என்பது முடிவுக்கு வரும் என கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர்ராஜூ சவால் விடுத்துள்ளார். #kadamburraju #kamal #parliamentelection\nகோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழக அரசு அறிவித்த பட்ஜெட் மணம் கொண்டது என டி.டி.வி. தினகரன் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார். பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் திரை அரங்கு உரிமையாளர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டால் வீடியோ பைரசியை ஒழிக்க முடியும்.\nதிராவிட இயக்கங்களை பற்றி கருத்துக் கூற நடிகர் கமல்ஹாசனுக்கு எந்த தகுதியும் இல்லை. திராவிட இயக்கத்தின் வரலாறு, பாரம்பரியத்தை அறியாதவர். விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறினார்.\nதேர்தல் முடியும் போது யார் நிலைத்து நிற்பார்கள், யாரை ஊரை விட்டு போகிறார்கள், யார் நாட்டை விட்டு போகிறார்கள் என்பது முடிவுக்கு வரும். கமல்ஹாசன் நிலை இல்லாத கருத்து கொண்டவர்.\nமக்கள் நீதி மய்யம் | கமல் அரசியல் | பாராளுமன்ற தேர்தல் | அதிமுக | அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. மந்திரிகள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களுக்கு டெல்லியில் ராகுல் காந்தி அஞ்சலி\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் - ராஜ்நாத் சிங் பேட்டி\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் வீரர்கள் பலி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஓட்டுக்காகவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதலமைச்சர் பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவர் - தமிழிசை சவுந்தரராஜன்\nதொப்பூர் அருகே போலி டாக்டர் கைது\nநெல்லை அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது\nசீர்காழியில் தொழில் அதிபர்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் - 2 பேர் கைது\nஅரசியல் களத்தில் எதிர்ப்பு, திருமண விழாவில் சந்திப்பு: ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்-கமல்\n40 தொகுதியிலும் தனித்து போட்டி - கமல்ஹாசன் அறிவிப்பு\nதமிழக அரசியலில் ரவுடிகளின் கை ஓங்கி உள்ளது- கமல்ஹாசன் பேட்டி\nஎன் உயிர் இருக்கும் வரை மக்களுக்காக வாழ்வேன்- கமல்ஹாசன் பேச்சு\nநான் கஜானாவை சுரண்டும் அரசியல்வாதி அல்ல- கமல்ஹாசன் பேச்சு\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைம��யில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/14th-century-tombstone/", "date_download": "2019-02-15T18:40:37Z", "digest": "sha1:POVDWYCZ52UX5FJUIPGE2BB5NUELZVCD", "length": 9389, "nlines": 87, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –வேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 12:10 am You are here:Home வரலாற்று சுவடுகள் வேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு\nவேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு\nவேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு\nஊரை காத்து, புலியால் உயிர் விட்ட வீரனின் நடுகல்லை, மக்கள் வழிபட்டு வருகின்றனர்.\nவேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த, ஜவ்வாதுமலை அடிவாரத்தில், நாயக்கனூரில், வேடியப்பன் என அழைக்கப்படும் புலிக்குத்திப்பட்டான் நடுகல்லை ஆய்வு செய்தோம். கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த, நான்கடி உயரம், 3.50 அடி அகலம் உள்ள கல்லில், வீரன் ஒருவன் புலியோடு சண்டையிடும் காட்சி உள்ளது. அதில், புலியைக் கொன்று, வீரனும் இறந்தான். இதனால் வீரனுக்கு, நடுகல் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இப்பகுதியில், புலியூர், புலிமேடு, புலிக்குகை, புலிக்குட்டை என்ற ஊர்கள் இருப்பதால், ஏராளமான புலிகள் இருந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. ஊரை காத்து, புலியால் உயிர் விட்ட வீரனை, இன்றளவும் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஅரிய வகை ஆநிரை நடுகல் மற்றும் சதிகல் சேலத்தில் கண்... அரிய வகை ஆநிரை நடுகல் மற்றும் சதிகல் சேலத்தில் கண்டுபிடிப்பு ஓமலூர் வட்டம் அழகுசமுத்திரம் கிராமத்தில், சீரான்கரடு என்ற இடத்தில், சேலம் மாவட்ட வரலாற...\n2,000 ஆண்டுகள் பழமையான இயற்கை நடுகல் ஏலகிரி மலையில... 2,000 ஆண்டுகள் பழமையான இயற்கை நடுகல் ஏலகிரி மலையில், கண்டுபிடிப்பு ஏலகிரி மலையில் இயற்கையாக அமைந்த நடுகல் ஒன்றை வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய ...\nபோடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுப... போடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுபிடிப்பு போடி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் முந்தல் கிராமத்துக்கு அருகே கீழச்சொக்கையா கோவில் உள...\nஏற்காட்டில், 13ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நடுகற்கள... ஏற்காட்டில், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு, வரலாற்று ஆய்வு மையக் குழுவினர் தலைமையிலானோர், மாரமங்கலம், அரங்கம...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aruvikovai.in/2012/", "date_download": "2019-02-15T19:22:13Z", "digest": "sha1:RGVSO7RUUG4X4MALAXVLMK5UJFTZKD6N", "length": 25586, "nlines": 160, "source_domain": "www.aruvikovai.in", "title": "2012 ~ அருவி", "raw_content": "\n”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்\nஅருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை...\nநவீன நாடகம் : தோற்றமும் வளர்ச்சியும் by பேராசிரியர் செ ராமானுஜம்\nஅருவியின் நவீன நாடகம் குறித்த அடுத்த நிகழ்வுக்கான அழைப்பினை ஏற்று நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். தங்கள...\nதிரு ஸ்ரீனிவாசன் . “ கரவாஜியோ ” ஆவணப்படம் பற்றிய தனது விவரணையைத் தொடர்ந்து பேசு��ையில், தமிழில் கவிதை எழுதுபவர்கள் மிக அதிகம். ஆனால...\nநை. ச .சுரேஷ்குமார் (1)\nஅருவியின் எட்டாம் நிகழ்வு - 17 ஜூன் 2012\nஅருவியின் அடுத்த நிகழ்வு: இந்திய ஓவியத்தில் நவீனத்...\nஅருவிகோவை - மாற்றத்துக்கான முகவர்கள்\nகுறிப்புரை 12. வரலாற்று உருவாக்க எந்திரங்கள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nTamil Heritage தமிழ் பாரம்பரியம்\nஅனைத்துக்கலை வடிவங்களும் இயல்பாகவே பயணிப்பது ஒரு புள்ளியை நோக்கியே…. ஒவ்வொரு கலை வடிவமும் மற்ற கலை வடிவங்களின் ஊடாகப்பயணித்து அதனதன் அர்த்தத்தையும் வாழ்வியல் உண்மைகளையும் வெளிப்படுத்தும். அதன் மூலம் இவற்றுள் ஒருவித […]\n”தி.ஜானகிராமன் சிறுகதைகள்” By சுகுமாரன்ராமானுஜம்\nஅருவியின் மார்ச் மாத நிகழ்வில் திரு சுகுமாரன் அவர்கள் “ தி ஜானகிராமன் சிறுகதைகள் “ என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலி, ஒளி வடிவங்களை கீழே இணைத்துள்ளோம் […]\nஇலக்கியத்தின் வழியாக மாபெரும் மாற்றங்களைச் செய்து விட முடியுமென்ற அதீதமான நம்பிக்கை எதுவும் எனக்கு இல்லை. இலக்கியமும் மாற்றங்களுக்குக் காரணமாகலாம் என்ற தீவிர எதிர்பார்ப்பு இருக்கிறது. குறைந்த பட்சம் நான் என்னவாக இருக்கிறோம் என்ற புரிந்துணர்வையாவது அது தரும். […]\nபள்ளிக்கூடங்களில் ஒரு கோமாளி ஆசிரியர் இருந்தால் நல்லதுதானே… மேற்கத்தைய நாடுகளில், பள்ளிகளில், குழந்தைகள் நாடகத்துக்கான தனித்துறைகளும், சிறப்பு பயிற்சியாளர்களும் உள்ளனர். அப்படி ஒரு கோமாளி […]\nபுனைவில் வழியாகத் தான் வாழ்க்கையின் பல பரிணாமங்களை உருவாக்க முடியும். கதைக்கான கருவை திட்டமிட்டு உருவாக்கக் கூடாது அது வாழ்க்கையின் எதார்த்தமான போக்கில் தற்செயலான நிகழ்வுகளில் தானே உருவாகும் […]\nஇம்முறை எமது நிகழ்வு தொல்லியல் துறையைச்சேர்ந்த முனைவர் சாந்தலிங்கம், ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, தமிழ் நாட்டில் தலை சிறந்து விளங்கிய சமணம் மறக்கப்பட்டு விட்டதன் வரலாறு அதனது காலகிரமத்தினூடே தெளிவாக எடுத்துரைத்தார்.\nதிரு ஸ்ரீனிவாசன். “கரவாஜியோ” ஆவணப்படம் பற்றிய தனது விவரணையைத் தொடர்ந்து பேசுகையில், தமிழில் கவிதை எழுதுபவர்கள் மிக அதிகம். ஆனால் கவிதைகளை வாசிப்பவர்களும் கவிதை பற்றி பேசுபவர்களும் மிகக் குறைவு என்ற குற்றச்சாட்டு பரவலாக உண்டு. நவீன கவிதைத்தளத்தில் மட்டுமல்லாது தொடர்ந்து விரிவான பல தளங்களில் இயங்கி வரும் வெகு சிலரில் முக்கியமானவர் திரு சுகுமாரன் அவர்கள். முத்திரை பதிக்கும் மொழிபெயர்ப்புகள் கட்டுரைகள் என தொடர்கிறது இவர் பயணம் என்றார்.\nஎமது எட்டாம் நிகழ்வை நவீன சிறுகதை எழுத்தாளர் திரு சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவின் மொழி என்ற தலைப்பில் அமைத்திருந்தோம். இந்நிகழ்வு இம்முறை நண்பர்களின் வசதி கருதி காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் அரங்கில் நடத்தப்பட்டது. லௌகீகத்துக்கு உள்ள நியாயமான கடமைகளை நிறைவேற்றி நமது நண்பர்கள் வழக்கம் போலவே 1030 முதல் 1100 வரை வந்துகொண்டேயிருந்தார்கள்…….. முண்ணனி இலக்கிய பத்திரிகைகளில் தொடர்ந்து இவர் எழுதுவதால் அவரைப்பரிச்சயம் உள்ள வாசகர்கள் அறியும் வண்ணம் பரந்து பட்ட முயற்சி எடுத்திருந்தும் ஏனோ எமது முயற்சி திருவினையாகவில்லை.\nஅருவியின் எட்டாம் நிகழ்வு - 17 ஜூன் 2012\nஎங்கள் அடுத்த நிகழ்வுக்கான அழைப்பிதழ் இதோ...\nபடத்தை பெரிதாக்க அதன் மீது 'கிளிக்'க்கவும்\nதனது அம்மாவின் வரையும் பழக்கத்தால் தூண்டப்பட்டுத்தான் ஓவியம் வரையத்தொடங்கினார் ஜெயஸ்ரீ என்கிற மோனிகா. பின்னர் முறையான ஓவியக்கல்வியை சென்னை கவின் கலைக்கல்லூரியிலும், பரோடா மஹாராஜா சாயாஜி ராவ் பல்கலை கழகத்தில் ஓவிய வரலாற்றில் முதுகலை பட்டமும் பெற்றார். இந்திய ஓவிய வரலாறு குறித்து குமுதம் குழுமத்தின் தீராநதியில் ஆழமான கட்டுரைகளை எழுதி வரும் இவர், மொழி வழி ஓவிய வரலாறு மற்றும் ஓவியம் குறித்த ஆழ்ந்த மேலும் சரியான புரிதலுக்கு மிக அருகில் நம்மைக்கொண்டு செல்வதில் வெற்றி பெற்றுள்ளார் என்பதே அருவியின் தாழ்மையான கருத்து. கோவை காண்டெம்ப்ளேட் ஓவியக்கூடத்தில் 21 ஏப்ரல் 2012 அன்று மாலை, அருவியின் ஏப்ரல் மாத நிகழ்வாக, இந்திய ஓவியத்தில் நவீனத்துவம் என்னும் தலைப்பில் மோனிகா அவர்களால் வழங்கப்பட்ட பல்லூடக விளக்கத்துடனான உரை, ஓவிய மொழிக்கான ஒரு விஸ்த்தாரமான திறப்பாக அமைந்தது.\nஓவியம் பார்ப்பது கருத்துப்பரிமாற்றமோ, பார்வையாளனின் உலகத்தை பகிர்ந்துகொள்வதோ அல்ல. நமது கருத்தையோ அல்லது எண்ணத்தையோ ஓவியங்கள் பிரதிபலிக்க வேண்டிய நிர்பந்தங்கள்\nஅருவியின் அடுத்த நிகழ்வு: இந்திய ஓவியத்தில் நவீனத்துவம் - மோனிகா\nஅருவியின் அடுத்த நிகழ்வு வரும�� சனிக்கிழமை (21 ஏப்ரல் 2012) மாலை 5 மணி முதல் அவினாசி சாலையில், கிருஷ்ணம்மாள் கல்லூரி எதிரில் உள்ள காண்டெம்ப்ளேட் ஓவியக்கூடத்தில் திருமதி மோனிகா அவர்கள் வழங்கும் பல்லூடக விளக்கத்துடனான உரை மற்றும் அழகின் எளிமை என்னும் எழுத்தாளர் சூடாமணியின் ஓவியங்கள் குறித்த ஆவணப்படத்திரையிடல் ஆகியன நடைபெறும். எல்லா நண்பர்களையும் வரவேற்க்கிறோம். தங்கள் நண்பர்களுடனும் இந்நிகழ்வு குறித்த செய்தியைப்பகிர்ந்து கொள்ளவும்.\nஅருவிகோவை - மாற்றத்துக்கான முகவர்கள்\nஅருவிகோவையின் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கோவை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியான ” மாற்றத்துக்கான முகவர்கள்” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் ஒளி நகலை இங்கே பதிப்பிப்பதில் மகிழ்வடைகிறோம்.\nதிரைப்படக் கலையை முன்னெடுத்து சென்ற மேதைகளில் ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கி முக்கியமானவர். தனக்கென தனிப் பாணியை உருவாகியவர். ஐஸென்ஸ்டைனைப் போல உலகெங்கும் அறியப்படும் ஒரே ரஷ்ய திரைப்பட மேதை.. இவர் வழியில் இயக்குநர்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டிருப்பது இவரது கலை என்றும் வாழும் என்பதற்கு சாட்சியமாகிறது.1932 ஆம் வருடம் ரஷ்யாவில் மாஸ்கோவின் அருகிலுள்ள ஜவராச்சியில் பிறந்தார். அரசு திரைப்படக் கல்லூரியில் படித்தபோது அவர் உருவாக்கிய குறும்படங்கள் சிறப்பானவை. தார்க்கோவ்ஸ்கி தனது குறுகிய வாழ்நாளில் உருவாக்கியது ஏழு முழு நீள திரைப்படங்கள் மட்டுமே. அவரது ஏழு திரைப்படங்களும் அமரத்துவ படைப்புகள்; என்றும் புதுமையுடன் பார்பவரை ஈர்ப்பவை. தார்க்கோவ்ஸ்கி திரைப்படத்தை கவிதையாக (Cinema as poetry) கண்டவர். காலத்தை முன் வைத்து. தனது திரைப்படங்களை உருவாக்கியவர். காலத்தை செதுக்கும் சிற்பியாக தன்னை எடுத்துக்கொண்டார். தனது திரைப்படங்களை பிறர் அர்த்தப்படுத்தி விளக்குவதை அறவே வெறுத்தார். திரைப்படங்கள் உணரப்பட்டு உள்வாங்கப்பட வேண்டியவை; அறிவு பூர்வமாக அணுகப்படவேண்டியவை அல்ல என்பதை வற்புறுத்தினார். தனது கலையையும் படைப்பாக்க முறையையும் பிறருக்கு எடுத்துச் சொல்வதற்காக அவர் எழுதிய நூல் ‘Sculpting in Time’.\nஇருபதாம் நூற்றாண்டில் நாடக உலகை மரபின் வழியே அதன் போக்கை வளப்படுத்தியவர் பேராசிரியர் சே ராமானுஜம். நாடகத்துறையில் தீவிர ஈடுபாடு கொண்டு பிரபஞ��ச உணர்வுடன், தீராத தாகத்துடன், இடைவிடாத தேடலுடன் இன்னும் தனது எழுபத்தி ஏழு வயதிலும் ஒரு இருபது வயது இளைஞனின் வேகத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.\nநாடகம் ஒரு சுயமான கலைவடிவம் அது, மற்ற கலைகளுக்குள் உள்ள ஒருமைத்தன்மையை தன்னகத்தே கொண்டது. நிகழ்த்தப்படும் நிலையிலேயே நாடகம் முழுமையான கலை வடிவம் பெருகிறதெனக்கருதுகிறார், இவர். நவீன நாடகத்துக்கான இவரது பங்களிப்பின் தாக்கம் இந்திய நவீன நாடகப்பரப்பில் வரலாற்றுத்தன்மை கொண்டது. இயல்பான கலைஞன் சூழலை முன்வைத்து, நாடக மொழியின் வெளிப்பாட்டுத்தொனி, அழகு, நுட்பம் போன்றவற்றின் தாக்கத்தை மட்டும் முன்னிறுத்தி, நாடகம் பார்வையாளனிடம் ஒரு அதிர்வினை மட்டும் வேண்டி நிற்க்கும் கலைவடிவமாக இவர் நாடக வடிவத்தை முன்வைக்கிறார். கைதட்டல் பெறும் இடத்தில் கலை தனது சுயத்திலிருந்து சருக்குகிறது, என்கிறார் பேராசிரியர்.\nசாதாரணமாக, பழமை என்று ஒதுக்கிய வடிவங்களையும், அவற்றின் நுணுக்கங்களையும், அதன் அடி ஆழத்துக்குச்சென்று கிடைத்த புரிதலின் அடிப்படையில், வெளித்தெறியாத மக்களின் வாய் மொழிக்கூத்து, சொல்லாடல்கள், இசை மற்றும் நாட்டியக்கூறுகளைத்திரட்டி, அவற்றின் செழுமையான ஒரு வடிவத்தை மேடையேற்றுவதன் மூலம் அழியும் அந்த கலைவடிவங்களுக்கு உயிர் கொடுக்கும் ஒரு அரிய பணியினை அற்ப்பணிப்புணர்வுடன் செய்துகொண்டிருக்கும் இந்தப்பெரியவர், தனது வாழ்வுக்கும் நிகழ்த்துகலைக்குமான இடைவெளியினை இல்லாதாக்கி, நாடகமாகவே வாழ்கிறார். இந்தியாவின் தீவிரமான கலை வடிவங்கள், தொன்மையான நமது நாட்டுப்புறப்பாரம்பரியத்தைக்குறித்த புரிதலுடனே வளர்ந்து வந்திருக்கிறது. நிகழ்த்து கலைகள் அனைத்தும் எழுத்தப்பட்ட அல்லது பாடல் வடிவில் அறியப்படும் சொற்க்கட்டுகளிலிருந்து தனது சுயம்புவான வெளிப்பாட்டினை தொடங்குகிறது. அனுபவங்களின் அரூபமான கவிதையை நாடகம் நிகழ்த்திக்காட்டுகிறது. ஆதிவாசியின் முதல் கவிதைதான் நடனம் என்று கூறிச்செல்கிறார், ராமானுஜம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_26.html", "date_download": "2019-02-15T19:17:05Z", "digest": "sha1:YNMOWX7FSQRGRVPL4DLKSJNHVMZN5X4J", "length": 7264, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "எமக்கு எப்போது சுதந்திரம்? - யாழ். பல்கலைக்கழகத்தில் பறக்கும் கறுப்புக் க���டிகள்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » எமக்கு எப்போது சுதந்திரம் - யாழ். பல்கலைக்கழகத்தில் பறக்கும் கறுப்புக் கொடிகள்\n - யாழ். பல்கலைக்கழகத்தில் பறக்கும் கறுப்புக் கொடிகள்\nஇலங்கையின் தேசிய சுதந்திர தினமான இன்றைய நாளை, கரிநாள் என்W குறிப்பிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலும் வெளியிலும் கறுப்புக்கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளன.\nதமிழ் மக்களுக்கு சுதந்திரமில்லாத இன்றைய நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு ஏற்கனவே யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், பாதிக்கப்பட்ட தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையிலேயே, யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.\nஇன்றைய தினத்தில் போராட்டங்களை நடத்துமாறும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், இன்று அடையாள கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-02-15T19:35:01Z", "digest": "sha1:TEOZDKKFFBORS446GUMTJGSNJIR3A3GH", "length": 18589, "nlines": 78, "source_domain": "www.supportaiadmk.org", "title": "ஆவின் நிறுவனத்தின் சார்பில், சென்னை விருகம்பாக்கத்தில் 1 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / ஆவின் நிறுவனத்தின் சார்பில், சென்னை...\nஆவின் நிறுவனத்தின் சார்பில், சென்னை விருகம்பாக்கத்தில் 1 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா\nஆவின் நிறுவனத்தின் சார்பில், சென்னை விருகம்பாக்கத்தில் 1 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், சேலம் பால் பண்ணையில் 14 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள உயர் வெப்ப பதப்படுத்துதல் மூலம் பாலை பதப்படுத்தும் இயந்திரம் மற்றும் 200 மில்லி லிட்டர் பாக்கெட் பால் நிரப்பும் இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாட்டினை துவக்கி வைத்து, 5 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டுள்ள 25 புதிய வெப்பம் தடைசெய்யப்பட்ட பால் டேங்கர் வாகனங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.\nபால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு, ஆவின் நிறுவனத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் 409 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியும், 2015-2016 ஆம் நிதியாண்டிற்கு 208 கோடியே 93 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு, பால்வளத் திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம், தமிழகத்தில் இரண்டாம் வெண்மைப் புரட்சி ஏற்பட்டு ஆவின் பால் கொள்முதல் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் என்ற சரித்திர சாதனையைப் படைத்துள்ளது.\nபால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும��� அதிகப்படியான பாலை கொள்முதல் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் ஆவின் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது. அதேசமயம், தற்பொழுது நிலவி வரும் போட்டிச்சந்தை சூழலில் பால் மற்றும் பால்பொருட்களை விற்பனை செய்ய நுகர்வோர்களைக் கவரும் வகையில், ஆவின் நிறுவனம் தனியாருக்கு இணையாக பல்வேறு வியாபார யுத்திகளைக் கையாண்டு வருகிறது. அந்த வகையில், சென்னை விருகம்பாக்கத்தில் ஆவின் நிறுவனம் 1 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 22 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பளவில், ஆயிரத்து 850 சதுர அடி கட்டட பரப்பளவில், குளிர்பதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.\n((Breath))இந்த புதிய பாலகம், ஒரே சமயத்தில் 50 நபர்கள் அமர்ந்து சாப்பிட வசதியுடன், நுகர்வோர் பார்த்து ரசிக்க பெரிய அளவு தொலைக்காட்சிப் பெட்டி, கட்டணமில்லா Wi-fi வசதி, குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு நடைபாதை வசதி, 50 கார்கள் மற்றும் 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வாகனம் நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலகத்தில், வெண்ணெய், நெய், பால்பவுடர், பாதாம் மிக்ஸ் பவுடர், பால்கோவா, மைசூர்பா, குலோப் ஜாமூன் ஆகிய பால்பொருட்கள், 18 வகையான ஐஸ்கிரீம்கள், பீசா, பர்கர், சான்ட்விச், பிரஞ்ச்பிரை மற்றும் கட்லட் ஆகியவைகள் விற்பனை செய்ய தனியாக கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சேலம் பால்பண்ணையில், 14 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள Ultra High Temperature Plant எனப்படும் உயர் வெப்ப பதப்படுத்துதல் மூலம் பாலை பதப்படுத்தும் இயந்திரம் மற்றும் 200 மில்லி லிட்டர் பாக்கெட் பால் நிரப்பும் இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாட்டினை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா துவக்கி வைத்தார்.\nஇப்புதிய பேக்கிங் இயந்திரம் ஒருமணி நேரத்திற்கு 7 ஆயிரத்து 500 டெட்ரா பாக்கெட்டுகள் செய்யும் திறன் படைத்தது. இந்த இயந்திரத்தின் மூலம் ஏலக்காய், பிஸ்தா, அன்னாசி, ஸ்ட்ராபரி ஆகிய நான்கு வகையான சுவைகளில் ஆவின் நறுமணப்பால் சாக்லேட், மேங்கோ, வெண்ணிலா, மால்ட் வெண்ணிலா, ஆரஞ்ச் வெண்ணிலா, ஆப்பிள், பனானா, கேரட், பாதாம் ஆகிய 9 வகையான சுவை��ளில், மில்க்ஷேக், மாம்பழச்சாறு மற்றும் மோர் ஆகியவை டெட்ராபேக்கில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். இங்கு தயாரிக்கப்படும் டெட்ரா பொருட்களுக்கு வெளிநாடுகளில் விற்பனை செய்யும் வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் ஆவின் டெட்ரா பாக்கெட் பால் விற்பனைக்கு அதிக வாய்ப்பு உள்ளது.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், நாளொன்றுக்கு 11 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் பாலை சென்னை மாநகரில் விற்பனை செய்து வருகிறது.\nஇணையத்திற்குத் தேவையான பால், மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களிலிருந்து வெப்பம் தடை செய்யப்பட்ட பால் டேங்கர் வாகனங்களில் கொண்டு வரப்படுகிறது. தனியாருக்குச் சொந்தமான பெரும்பாலான பால் டேங்கர்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்கு பால் கொண்டு வரப்படுகிறது.\nதற்பொழுது, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்கு சொந்தமாக நாளொன்றுக்கு சுமார் 2 லட்சம் லிட்டர் பால் கொண்டு வரும் அளவிற்கே பால் டேங்கர் வாகனங்கள் உள்ளன. மாவட்டங்களிலிருந்து பால் கொண்டு வருவதற்கு தனியார் பால் டேங்கர்களை மட்டுமே நம்பியிருப்பதை தவிர்க்கும் பொருட்டு, 61 புதிய பால் டேங்கர் வாகனங்கள் 15 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, முதற்கட்டமாக 5 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டுள்ள 25 புதிய வெப்பம் தடைசெய்யப்பட்ட பால் டேங்கர் வாகனங்களை வழங்கும் அடையாளமாக 5 ஓட்டுநர்களுக்கு பால் டேங்கர் வாகனங்களின் சாவிகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வழங்கினார்.\nஇப்புதிய பால் டேங்கர்களின் மூலம், கூடுதலாக நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால், மாவட்ட ஒன்றியங்களிலிருந்து கொண்டுவர இயலும். இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. T.K.M. சின்னையா, பால்வளத் துறை அமைச்சர் திரு B.V. ரமணா, தலைமைச் செயலாளர் திரு கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூ���்டுறவு இணையத்தின் தலைவர் திரு அ. மில்லர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், பால்வளத் துறை ஆணையர் திரு சுனீல் பாலீவால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarltoday.com/?p=13794", "date_download": "2019-02-15T19:12:05Z", "digest": "sha1:BL22PUJI4D2Q7PMOSZA3ZMOAJMOQACFC", "length": 4186, "nlines": 40, "source_domain": "www.yarltoday.com", "title": "தூத்துக்குடியில் ரஜினி – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு! – Yarl Today", "raw_content": "\nதூத்துக்குடியில் ரஜினி – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்திக்க தூத்துக்குடி விமானநிலையம் வந்த நிலையில் அவரை ரசிகர்கள் கூட்டம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.\nமேலும் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொருவர் வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.\nரஜனி நடித்து வெளிவந்த சிவாஜி படத்தின் ஒரு பாடல் பகுதியில் துவக்கு ரவையை தேநீர் கோப்பைக்குள் ஏந்தியது போன்று ரஜனி நடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது\nFiled under: சினிமா, செய்திகள்\nஅயந்தாவுடன் ஐக்கியமான கரவெட்டி தவிசாளர்\nகரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையின் ஐந்தாவது அமர்வு…\nகரைச்சியில் கவனத்தை ஈர்த்த சுதந்திர கட்சி உறுப்பினர்கள்\nகிளிநொச்சி மாவட்ட பொன்னகர் வடக்கு kn7 கிராம சேவையாளர்…\nஅவுஸ்ரேலிய விவசாய தொழில் நுட்பம் இந்தியாவில்\nதருமபுரி அருகே ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்தை கொண்டு தேங்காய் நாரில்…\n← இந்தோனேசியாவுக்கு முதன் முறையாக செல்லும் பிரதமர் மோடி\tநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு →\nஅயந்தாவுடன் ஐக்கியமான கரவெட்டி தவிசாளர்\nகரைச்சியில் ��வனத்தை ஈர்த்த சுதந்திர கட்சி உறுப்பினர்கள்\nஅவுஸ்ரேலிய விவசாய தொழில் நுட்பம் இந்தியாவில்\nமயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது\nசுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் 16 பேர் அணியை சேர்ந்த நால்வர் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/03/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-15T20:13:06Z", "digest": "sha1:I7WNUJG5RBOABBMITI434WQWLFRQIJSH", "length": 17449, "nlines": 96, "source_domain": "eettv.com", "title": "இருட்டில் கணனி, போன் பார்ப்பது நல்லதல்ல.! – EET TV", "raw_content": "\nஇருட்டில் கணனி, போன் பார்ப்பது நல்லதல்ல.\nஇன்­றைய யுகத்தில் கணனி மற்றும் கைய­டக்கத் தொலை­பேசி பாவனை என்­பது தவிர்க்­க­மு­டி­யாத பழக்­க­வ­ழக்­க­மாகி­ விட்­டது. ஆனால், அவற்றை அள­வுக்கு மீறிப்­பா­விப்­பதால் கண்­ணுக்கு ஆபத்து நேரி­டு­கி­றது என்­பதை பலரும் மறந்­து­வி­டு­கின்­றனர்.\nஉண்­மையில் கண­னியை தொடர்ந்து பயன்­ப­டுத்­து­ப­வர்கள் இரு­ம­ணி­நே­ரத்­துக்­கொ­ரு­த­டவை கண்­ணுக்கு ஓய்வு வழங்­க­வேண்­டி­யது அ­வ­சி­ய­மாகும். மேலும் இவற்றை இருட்­டுக்குள் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது. எப்­போதும் வெளிச்சூ­ழலில் மட்­டுமே கணனி, தொலைக்­காட்சி, கைய­டக்கத் தொலை­பேசி என்­ப­வற்றைப் பாவிக்­க­வேண்டும் எனக் கூறு­க­ின்றனர் கண் வைத்­திய நிபு­ணர்கள்.\nலண்டன் தமிழ் வைத்­திய நிபு­ணர்கள் சங்­கத்தின் அனு­ச­ரணையுடன் கல்­முனை ஆதா­ர­வைத்­தி­ய­சா­லையில் இரு­நாட்­களில் (25.26) 70இலட்­ச­ரூபா பெறு­ம­தி­யான 140 ஏழை கண்­நோ­யா­ளர்­க­ளுக்­கான கற்­றரக்ட் சத்­தி­ர­சி­கிச்­சைகள் முற்­றிலும் இல­வ­ச­மாக செய்­து­மு­டிக்­கப்­பட்­டன.\nவைத்­தி­ய­ அத்­தி­யட்­ச­கர்­க­ளான இரா.முர­ளீஸ்­வரன் (கல்­முனை) குண.சுகுணன் (களு­வாஞ்­சிக்­குடி) ஆகி­யோரின் ஏற்­பாட்டில் இச்­சேவை நடை­பெற்­றது.\nலண்­ட­னி­லி­ருந்­து ­வந்த ஈழத்து கண்­வைத்தி­ய­ நி­பு­ணர்­க­ளான எம்.லோகேந்­திரன் (வட்­டுக்­கோட்டை) ராதா தர்­ம­ரெட்ணம் (களு­வாஞ்­சிக்­குடி) காந்­தா­ நி­றஞ்சன் (மட்­டக்­க­ளப்பு) ஆகியோர் பிர­தான ­பா­க­மேற்­றனர்.\nநாட்­டி­லுள்ள பிர­பல கண்­வைத்­தி­ய­ நி­பு­ணர்­க­ளான எஸ்.சந்­தி­ர­குமார்(யாழ்ப்­பாணம்), ஏ.பி.கங்­கி­லி­பொல(கல்­முனை) பி.டயஸ் (மொன­ரா­கல) உள்­ளிட்ட 8 வைத்­தி­��­ நி­பு­ணர்கள் இச்­சத்­தி­ர­சி­கிச்­சை­களை செய்­தனர்.\nலண்­ட­னி­லி­ருந்து வந்த டாக்டர் மகா­ரத்னம் லோகேந்­திரன் யாழ்.வட்­டுக்­கோட்­டை­யைச் ­சேர்ந்­தவர். பிர­ப­ல­மான கண்­வைத்­தி­ய ­நி­பு­ண­ரான இவர் இலங்கை உள்­ளிட்ட உல­கி­லி­ருந்து கண்­வைத்­தி­ய ­நி­பு­ணத்­துவ கற்­கைக்­காக லண்­ட­னுக்கு வரும் வைத்­தி­யர்­க­ளுக்கு கற்­பித்­து­ வ­ரு­ப­வ­ராவார்.\nஅவர்­களின் கருத்­துக்கள் வரு­மாறு டாக்டர் மகா­ரத்னம் லோகேந்­திரன் கூறு­கையில்;\nகடந்த 30வருட சேவையில் இது­வரை 4000பேருக்கு கற்றக்ட் சத்­தி­ர­சி­கிச்­சையை செய்­துள்ளோம்.\n2002இல் அப்­போது சாயி நிலை­யமும் அர­சாங்க அதி­பரும் விடுத்­த­வேண்­டு­கோளுக்­கி­ணங்க யுத்­த­நி­றுத்த காலத்தில் கண்­சி­கிச்சை முகாமை பல சிர­மங்­க­ளுக்­கு­மத்­தியில் நடத்­தினோம்.\nபின்பு முல்­லைத்­தீவு, வவு­னியா, யாழ்ப்­பாணம் போன்ற பகு­தி­களில் தொடர் மருத்­துவ சேவையை வழங்கி வந்தோம். 2012இல் மீண்டும் மன்னார், முல்­லைத்­தீவு பகு­தி­களில் செய்தோம்.\n2013இல் மட்­டக்­க­ளப்பு, நுவ­ரெ­லியா, கண்டி போன்ற பிர­தே­சங்­களில் கண் சிகிச்சை முகாம்­களை நடத்­தினோம் . கல்­மு­னைக்கு வரு­வது இதுவே முதற்த­ட­வை­யாகும்.\n2013இல் மட்­டக்­க­ளப்பு வந்த 100பேருக்கு கற்றக்ட் சிகிச்­சையை வழங்­கினோம். கண்­இமை சிகிச்சை, பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை என்­ப­னவும் செய்தோம்.\nவைத்­தி­ய­க­லா­நிதி டாக்டர் காந்­தா­ நி­றஞ்சன் கருத்­து­ரைக்­கையில்:\nஇலங்­கை­யைச் ­சேர்ந்த 3000 தமிழ் வைத்­தி­யர்கள் ஐக்­கி­ய­ இ­ராச்­சி­யத்தில் வாழ்­கின்­றனர். ஆனால் ஆக 400பேர் எமது அமைப்­பி­லுள்­ளனர். அவர்­க­ளது பங்­க­ளிப்­பிலே இந்த மாபெரும் சேவை­யைச் ­செய்­ய­மு­டி­கி­றது.\n2002இல் ஆரம்­பிக்­கப்­பட்ட இவ்­வ­மைப்பு இலங்­கையில் குறிப்­பாக யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்­குப்­ பி­ர­தே­சங்­களில் எமது வைத்­தி­ய­சே­வையை வழங்­கி­ வ­ரு­கின்­றது.\nநாம் அர­ச­சார்­பற்ற, கட்­சி­சார்­பற்ற அமைப்பு. தேவை­கண்­ட­வி­டத்து நலி­வுற்ற எமது மக்­க­ளுக்கு மருத்­து­வ­சே­வையைச் செய்து வரு­கின்றோம் என்றார்.\nவைத்­தி­ய­நி­புணர் டாக்டர் ராதா தர்­ம­ரெட்ணம் கூறு­கையில்;\nஎமது அமைப்பின் உறுப்­பி­னர்­களின் மாத­சந்தா சேக­ரிப்பு பணத்தில் சிகிச்­சைக்கான உப­க­ர­ணங்­களை மட்­டுமே வாங்­கு­கின்றோம். அதா­வது கண்­வில்­லை­கள், அதற்­கான சிறு உப­க­ர­ணங்கள் சில­வற்றை வாங்­கு­கின்றோம்.\nமற்­றும்­படி நாம் இங்கு வந்­து­போ­வது, மற்­றைய செல­வுகள் எமது சொந்த செல­வில்தான்.இதனை சேவை­யாகச் செய்­கின்றோம்.இங்கு பூரண ஆத­ரவும் ஒத்­து­ழைப்பும் கிடைக்­கி­றது.\nமட்டு. படு­வான்­கரை மக்கள் பெரு­ம­ளவில் இந்த கற்றக்ட் நோயால் பீடிக்­கப்­பட்­டுள்­ளனர். களு­வாஞ்­சிக்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையில் நான் செய்த சோத­னையில் சுமார் 1000பேர­ளவில் கற்­றக்ட்டால் பீடிக்­கப்­பட்­டுள்­ள­ரென்று தெரிந்­தது. ஸ்கி­ரினிங் 800 பேருக்­குச் ­செய்தோம். அவர்கள் அனை­வ­ருக்கும் கற்றக்ட் சிகிச்சை செய்ய வேண்­டி­யுள்­ளது. எனினும் மோச­மா­க­வுள்ள ஆக 150பேருக்கு இம்­முறை செய்­கிறோம் என்றார்.\nலண்­டனில் 65வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கே இந்த கற்றக்ட் வரு­கி­றது. ஆனால் இங்கு 40 – 45வய­தி­னிலே வரு­கி­றது. இதற்கு காரணம் இலங்­கையில் சூரியன் அண்­மை­யி­லி­ருப்­பதும் அதி­க­நீ­ரி­ழப்பும்.\nஅங்கு நீரி­ழிவு நோய் வந்தால் பிர­தி­ வ­ரு­டமும் அதற்கு சிகிச்­சை­பெறும் அதே­வேளை, கண் ஸ்­கி­ரி­னிங் செய்­யவும் வேண்டும். ஆனால் இங்கு அந்த நடை­முறை இல்­லா­மை­யினால் பலர் எளி­தாக இந்­த­நோய்­களை பெற்றுக் கொள்­கி­றார்கள் என்றார்.\nசூரி­ய­ஒ­ளிக்­ கு­றை­பாடு, போது­மான வெளிச்­ச­மின்மை இவை­யெல்லாம் மயோ­பி­யாவை உரு­வாக்­கக்­கூ­டி­யவை. ரிவி கணனி­யில் இருந்து சூடா­ன­ வளி வரு­கி­றது. இது கண்­ணைப் பா­திக்­கக்­கூ­டி­யது.இதனால் உலர்கண் வரலாம். அதா­வது கண்­ணீரை வற்­ற­வைப்­பதால் வரண்ட உலர்கண் உரு­வாகும்.\nஇருட்டில் கணனியோ, போனோ பார்க்­கக்­கூ­டாது. ஜப்­பானில் இதனை றெட்ஜ என்­பார்கள். இயற்கை கண்ணீர் வற்றிவிடும். இதனால் செயற்கை துளிகள் இடவேண்டும்.\nவாகரையில் நாம் ஒரு பெற்றோரை இழந்த இல்லத்தை நடத்திவருகிறோம்.அது திலகவதியார் இல்லம் அங்கு 50பிள்ளைகளுள்ளனர். 1997இலிருந்து ஆரம்பித்தோம். பூரண நிதிஆதரவு நாமே வழங்குகிறோம்.\nகண்ணைப் பாதுகாக்க விழிப்புணர்வு தேவை. ஊதா நிறம் கலந்த கதிர் பாதிக்காத கண்ணாடிகளை தாராளமாக அணியலாம். வெறுமனே கண்ணாடிகளை அணியக்கூடாது.\nமொத்­தத்தில் கண்­ணைப் ­பா­து­காப்­ப­தென்றால் விழிப்­பு­ணர்வு அவ­சியம். நேரத்­துக்கு உரிய சிகிச்­சை­ப் பெற்றால் சிக்­க­லைத்­ த­விர்க்­கலாம்.\nகண்டி வன்முறையின��� போது பதிவான திகில் காட்சிகள்: வைரலாகும் காணொளி\nயுத்தத்தின் பின் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் ஐ.நா. பிரதிநிதியிடம் முஸ்லிம் அரசியல் தலைவர்கள்\n தண்டனை உறுதி என்கிறார் மைத்திரி\nமன்னார் புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூடு – உலோகப் பொருளும் மீட்பு\nபிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயகலா\nயாழில் சிறீதரனின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரணில் உறுதி மொழியோடு உத்தரவாதமும் கொடுத்தார்\nமாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது \nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 50 துணை ராணுவ வீரர்கள் பலி – தலைவர்கள் கண்டனம்\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்\nஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பலி\nராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம்- ராகுல் காந்தி பேட்டி\nயுத்தத்தின் பின் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் ஐ.நா. பிரதிநிதியிடம் முஸ்லிம் அரசியல் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/12/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-15T20:08:46Z", "digest": "sha1:7I67FC3FTFYRNIOMXR67O4U2BXLESPWD", "length": 6014, "nlines": 71, "source_domain": "eettv.com", "title": "வலி தாங்க முடியாமல் முன்னாள் போராளி தற்கொலை – வசதியின்றி தவிக்கும் குடும்பத்தினர்.. – EET TV", "raw_content": "\nவலி தாங்க முடியாமல் முன்னாள் போராளி தற்கொலை – வசதியின்றி தவிக்கும் குடும்பத்தினர்..\nமட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த முன்னாள் போராளி வைரமுத்து திசவீரசிங்கம் தற்கொலை செய்துள்ளார்.\nஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர் இரு வாரங்களுக்கு முன்னாள் தற்கொலைக்கு முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், வைத்தியர்களால் கைவிடப்பட்ட நிலையில் தனது வீட்டில் இன்று உயிரிழந்துள்ளார்.\nஇதேவேளை, யுத்தத்தின் போது முன்னாள் போராளியின் உடம்பில் பாய்ந்த ஷெல் துகள் காரணமாக அடிக்கடி வலிப்பு நோய்கு உள்ளாவதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.\nஇதன்காரணமாக பெரும் அவஸ்தைப்பட்டுவந்த இவர் தற்கொலைக்கு முயற்சித்து உயிரிழந்துள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nமிகவும் வறுமையில் உள்ள இக் குடும்பத்தினர் இறுதிக் கிரிகையை செய்வதற்கு கூட வசதியில்லாமல் தவிக்கின்றனர். உதவி செய்ய விரும்பும் நல் உள்ளங்களிடம் உதவுமாறு அவரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.\nமனைவியின் தொடர்பு இலக்கம் – 0755213209\nஅரசமைப்பு நெருக்கடியை விரைவில் முடிவிற்கு கொண்டுவராவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படலாம்\nஈழத்தில் தோண்ட தோண்ட வெளிவரும் மனித எலும்புக்கூடுகள்\n தண்டனை உறுதி என்கிறார் மைத்திரி\nமன்னார் புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூடு – உலோகப் பொருளும் மீட்பு\nபிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயகலா\nயாழில் சிறீதரனின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரணில் உறுதி மொழியோடு உத்தரவாதமும் கொடுத்தார்\nமாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது \nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 50 துணை ராணுவ வீரர்கள் பலி – தலைவர்கள் கண்டனம்\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்\nஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பலி\nஅரசமைப்பு நெருக்கடியை விரைவில் முடிவிற்கு கொண்டுவராவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படலாம்\nஈழத்தில் தோண்ட தோண்ட வெளிவரும் மனித எலும்புக்கூடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/11/163.html", "date_download": "2019-02-15T19:24:47Z", "digest": "sha1:QWG5Z2JMMYQNIQNH33UIPPZFDOG3JP3B", "length": 8140, "nlines": 234, "source_domain": "www.kalviseithi.org", "title": "பயோமெட்ரிக்' முறைக்கு அனுமதி: 1.63 லட்சம் ஆசிரியர்களுக்கு, 'செக்' - KALVISEITHI", "raw_content": "\nபயோமெட்ரிக்' முறைக்கு அனுமதி: 1.63 லட்சம் ஆசிரியர்களுக்கு, 'செக்'\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும், 8,000 பள்ளிகளில் பணியாற்றும், 1.63 லட்சம் ஆசிரியர்களை கண்காணிக்க, 'பயோ மெட்ரிக்' வருகை பதிவேடு முறைக்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\n'அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், சரியாக பணிக்கு வருவதை கண்காணிக்கும் வகையில், பயோ மெட்ரிக் வருகை பதிவு திட்டம் அமல்படுத்தப்படும்' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.திட்டத்தை நிறைவேற்ற, தமிழக மின் மேலாண்மை மற்றும் தேசிய தகவல் தொடர்பு மையத்தின் வழியாக, பயோ மெட்ரிக் திட்டத்திற்கான செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தை நிறைவேற்ற, 15.30 கோடி ரூபாயில் மதிப்பீடு தயார் செய்து, அதற்கான அறிக்கையை, தமிழக அரசுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பினார்.அறிக்கையை ஆய்வு செய்து, திட்டத்தை அமல்படுத்த, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், அரசாணை பிறப்பித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டில், 9 கோடி ரூபாயும், மீதி தொகை அடுத்த நிதி ஆண்டிலும் வழங்கப்படும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், 3,688 உயர்நிலை மற்றும் 4,040 மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும், 1.63 லட்சம் ஆசிரியர்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி, மின்னணு பயோமெட்ரிக் வருகை பதிவு செய்யப்படும்.இந்த வருகை பதிவு, தமிழக அரசின் கல்வி மேலாண்மை திட்டமான, 'எமிஸ்' தகவல் தொகுப்பில் சேகரித்து வைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\n24-11-18 சனிக்கிழமை - அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=bd5af7cd922fd2603be4ee3dc43b0b77", "date_download": "2019-02-15T20:01:07Z", "digest": "sha1:6TF4R2I2BQLU54M7BOYSHSJ64CIKEXZO", "length": 12296, "nlines": 70, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகருங்கல் அருகே 1,000 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல், குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் உள்பட 10 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் கலெக்டர் உத்தரவு, வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1 லட்சம் பறிமுதல்; பெண் அதிகாரியிடம் விசாரணை, நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்வு: சொன்னதை செய்த அரசாக அ.தி.மு.க. திகழ்கிறது சி.என்.ராஜதுரை அறிக்கை, கிராம மக்கள் எதிர்ப்பை மீறி நடந்த அரசு பள்ளி அடிக்கல் நாட்டு விழா போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு, நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம்: அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம், பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் ஜெமிமா, மந்தனா முன்னேற்றம், நிலநடுக்கத்தின் தாக்கம்: கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; படகு போக்குவரத்து ரத்து, கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது, கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்,\nநாகர்கோவிலில் பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட்டம் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு\nவன உரிமைகள் சட்டப்பிரிவின்படி குடியிருப்பு வாரியாக கிராம சபைகள் அமைக்க வேண்டும். பழங்குடியின மக்கள் வீடு கட்டுவதற்கு கல், மணல், மரம் உள்ளிட்டவை எடுத்து பாரம்பரியமாக பயன்படுத்தி வருவதை தடுக்கக்கூடாது. வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்.\nபுலிகள் காப்பகம் அமைக்கும்போது ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள மக்களிடமும், கிராம சபைகளிலும் கருத்து கேட்டு முடிவு எடுக்க வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டம் நடத்துவது என்று தமிழக ஆதிவாசிகள் மகாசபா குமரி மாவட்ட பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஅதன்படி நேற்று காலை 11 மணி அளவில் மோதிரமலை, தச்சமலை, மூக்கரக்கல், வெள்ளாம்பிமலை உள்ளிட்ட பழங்குடியின கிராம மக்கள் வேன்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் நாகர்கோவில் வந்தனர். அவர்கள் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி அருகில் இருந்து ஆண்களும், பெண்களுமாக ஏராளமானவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். கைகளில் கருப்புக்கொடிகளை ஏந்தியபடியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் நடந்து சென்றனர். இதையொட்டி மாவட்ட வனத்துறை அலுவலகம் முன்பாக ஏராளமான போலீசார் ப���துகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.\nஊர்வலம், வனத்துறை அலுவலகம் முன் வந்ததும், வனத்துறை அலுவலகத்துக்குள் யாரும் செல்ல முடியாத வகையில் அதன் கதவுகளை போலீசார் இழுத்து பூட்டினர். இதையடுத்து ஊர்வலமாக வந்தவர்கள், வனத்துறை அலுவலகம் முன்புள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழக ஆதிவாசிகள் மகாசபை மாநில தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். போராட்டக்குழுவைச் சேர்ந்த ராமச்சந்திரன், நாகப்பன், கிருஷ்ணன்குட்டி, சவுந்தர், ரமணி முரளி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.\nபழங்குடியின மக்களின் போராட்டத்தால் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. நாகர்கோவில்- பூதப்பாண்டி சாலை, வடசேரி- பார்வதிபுரம் சாலை, வடசேரி- ஒழுகினசேரி சாலை என அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வடசேரியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.\nபோராட்டம் குறித்து தகவல் அறிந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்துக்கு வந்து பழங்குடியின மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nஇதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பிரதிநிதியாக ராஜன் ஆகியோரிடம் மாவட்ட வனத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை விவரங்களை ராஜன், சாலைமறியலில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் கூறினார்.\nஅப்போது அவர் கூறியதாவது:- “குமரி மாவட்ட நிர்வாகத்தால் நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகள் தொடர்பாக அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வோம் என்று வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அன்றைய தினம் பழங்குடியின மக்கள் கிராமங்களில் இருந்து தலா 2 பேர் வீதம் வருமாறும் கூறியுள்ளார். அரசு தரப்பில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார். நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம் என்று கூறினார். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nகாலை 11.15 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மதியம் 12.30 மணி வரை நடந்தது. சாலைமறியலால் சுமார் 1¼ மணி நேரம் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. போராட்டத்தையொட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/01/blog-post_68.html", "date_download": "2019-02-15T19:17:38Z", "digest": "sha1:H3ZUYDW5NXW5FN2HUDTBMROYWJTPFYRE", "length": 7977, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "கிழக்கு மாகாண ஆளுனர் விடுத்துள்ள கடுமையான உத்தரவு! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கிழக்கு மாகாண ஆளுனர் விடுத்துள்ள கடுமையான உத்தரவு\nகிழக்கு மாகாண ஆளுனர் விடுத்துள்ள கடுமையான உத்தரவு\nகிழக்கு மாகாணத்தில் கல்வித் திணைக்களத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபர்கள் ஆசிரியர்கள் குறிப்பிட்ட திகதியில் இடமாற்றப்பட்ட பாடசாலைகளுக்கே சென்று கடமையை பொறுப்பெடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கட்டளை பிறப்பித்துள்ளார்.\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் முதலமைச்சின் செயலகத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் ஏறாளமானோர் பங்குபற்றியிருந்தனர். இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மாகாண கல்விப் பணியகத்தின் செயலாளர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.\nஇதன் போது தமது பிரச்சினைகள் தொடர்பாக அதிபர்கள் ஆசிரியர்கள் ஆளுநரிடம் எடுத்துரைத்தனர். இருந்தும் பாடசாலைகளின் நலன் கருதி இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் குறிப்பிட்ட திகதியில் இடமாற்றப்பட்ட பாடசாலைகளுக்கே சென்று கடமையை முதலில் பொறுப்பெடுக்க வேண்டும் எனவும் மேலதிக தேவைகள் ஏற்படின் உரிய திணைக்களத்தின் தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கட்டளை பிறப்பித்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/madurai/page/5", "date_download": "2019-02-15T18:56:52Z", "digest": "sha1:TY4N6NGZSIQIPB5D2KMFUCEFWGFLUMA3", "length": 7546, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "மதுரை | Malaimurasu Tv | Page 5", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nமதுரை அருகே மேலும் ஒரு போலீஸ்காரர் தற்கொலை…\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்..\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தொடர்ந்து அரசியல் செய்கிறது – தமிழிசை சவுந்தரராஜன்\nவட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை…\nஜவுளிக்கடையில் புடவைகளை திருடிய பெண்கள் : கடையில் இருந்த சிசிடிவி காட்சி வெளியீடு\nபுயல் நிவாரணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்று சேரவில்லை – கமல்ஹாசன்\nதன்னையே காப்பாற்றி கொள்ள முடியாத கட்சி பா.ஜ.க. – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nவிமான நிலையங்களில் கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்..\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பெண்கள்...\nமகன் இறந்த செய்தி கேட்ட தாய் அதிர்ச்சியில் மரணம்..\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தடை கோரி மனு தாக்கல் : உயர்நீதிமன்ற மதுரை...\nமத்திய அரசு மேகதாது அணைக்கு அனுமதி வழங்கவில்லை – பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்\nமதுரை உயர்நீதிமன்றக்கிளை ஸ்டெர்லைட் ஆலைக்கு நோட்டீஸ்..\nகாஷ்மீரில் உயிரிழந்த தமிழக வீரர் சரவணன் உடல் வருகை : 21 குண்டுகள் முழங்க,...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/h-1-b-1-visa-america", "date_download": "2019-02-15T19:25:13Z", "digest": "sha1:G246GZ2KBT7WZ7YCC4ZHXKWKEPUZ4Q26", "length": 9145, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "எச் 1 பி விசா கொள்கைகளில் எந்த வித மாற்றமும் செய்ய முடியாது என அமெரிக்கா திட்டவட்டம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome இந்தியா எச் 1 பி விசா கொள்கைகளில் எந்த வித மாற்றமும் செய்ய முடியாது என அமெரிக்கா...\nஎச் 1 பி விசா கொள்கைகளில் எந்த வித மாற்றமும் செய்ய முடியாது என அமெரிக்கா திட்டவட்டம்..\nஇந்தியாவுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்திய பின்னரும், எச் 1 பி விசா கொள்கைகளில் எந்த வித மாற்றமும் செய்ய முடியாது என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் எச்1 பி விசா தொடர்பான புதிய கொள்கைகள் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய விதிகளின்படி, விண்ணப்பங்களில் பிழை இருக்கக்கூடாது, அதிக ஆவணங்கள் தேவை, பணியில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கடுமையான விதிகள் அமலுக்கு வருகின்றன. இதனால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுவதை அடுத்து, மத்திய வெளியுறவுத்துறையிடம் முறையிடப்பட்டது.\nஇதனையடுத்து, புதிய விதிகளை தளர்த்த வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், அமெரிக்க உள்துறை அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தியாவின் வேண்டுகோளை அமெரிக்கா நிராகரித்துள்ள நிலையில், இந்த பேச்சு வார்த்தையில் எந்த பலனும் இல்லை. இதனைத்தொடர்ந்து, எச் 1 பி 1 விசா கொள்கைகளில் எந்த வித மாற்றமும் செய்ய முடியாது என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nPrevious articleதேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் : அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு\nNext articleஐஆர்சிடிசி நிலம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை : லாலு பிரசாத், மனைவி, மகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nஉயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தேசம் முழுவதும் உள்ள பொது மக்கள் மலர் அஞ்சலி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/idai-therthal", "date_download": "2019-02-15T18:48:12Z", "digest": "sha1:HTV5NDJ62DCT2637OIRCAE7ZGVTAYX2H", "length": 8427, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள் என்று அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார். | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம��� பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome மாவட்டம் சென்னை இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள் என்று அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்...\nஇடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள் என்று அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.\nஇடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள் என்று அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை வேகமாக தேறி வருவதாகவும், அவர் முழு நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறினார். இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த சி.ஆர். சரஸ்வதி, இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று கூறினார்.\nPrevious articleசட்டசபை தேர்தலையொட்டி தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரி தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nNext articleதமிழக மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச்சென்ற சம்பவம் மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து வ���ழ்த்து\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/68468-interview-with-actor-rajkiran.html", "date_download": "2019-02-15T19:43:19Z", "digest": "sha1:2KLEX57WBJJFMDRBXSYV2CD277JQGPJ7", "length": 29190, "nlines": 435, "source_domain": "cinema.vikatan.com", "title": "'பவர் பாண்டி' சூப்பர் டூப்பர் கதை... -- ராஜ்கிரணிடம் ரகசியம் உடைத்த ரஜினி #VikatanExclusive | Interview with Actor Rajkiran #VikatanExclusive", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:25 (16/09/2016)\n'பவர் பாண்டி' சூப்பர் டூப்பர் கதை... -- ராஜ்கிரணிடம் ரகசியம் உடைத்த ரஜினி #VikatanExclusive\nதமிழ் சினிமாவில் ரஜினி 'பாட்ஷா'வில் நடித்துக் கொண்டு இருந்தபோது அவரின் சம்பளம் 75-லட்சம். அடுத்து 'இந்தியன்' படத்தில் நடித்த கமலுக்கு 60-லட்சம். அதன்பின் விஜய்காந்துக்கு 40- லட்சம். அதன்பிறகு சத்யராஜ், பிரபு, கார்த்தி ஆகியோர் தலா 15-லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த காலம். அப்போது 'மாணிக்கம்' படத்துக்காக முதன்முதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ஒரேநடிகர் ராஜ்கிரண்.\nராஜ்கிரண் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் படங்கள் ஹிட் அடிப்பது செண்டிமென்ட். இது சத்யராஜுக்கும் பொருந்தும். இந்நிலையில் அவர்கள் இருவருமே சேர்ந்து நடிக்கும் படத்துக்கான வேலைகளும் நடைபெறுகிறது. இந்த சமயம்தான் ராஜ்கிரண் ஹீரோவாகாவே நடிக்கும் தனுஷ் படமும் எதிர்பார்ப்பைக் கிளப்புகிறது 25 ஆண்டுகளுக்கு முன்பு கஸ்தூரிராஜா இயக்கிய 'என் ராசாவின் மனசுல' படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர். இப்போது அவரது மகன் தனுஷ் இயக்கத்தில் 'பவர் பாண்டி' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். அவரிடம் பேசியதில் இருந்து ,\n'' கஸ்தூரி ராஜா டைரக்‌ஷனில் நடித்தபோது சின்னவயசு குழந்தையா இருந்த தனுஷ் இப்போ என்னை வைத்து டைரக்‌ஷன் செய்றதை நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. இந்த கொடுப்பினை என்னைவிட வேறு யாருக்கு கிடைக்கும். என்னோட சினிமா கேரியர்ல பி.வாசு, பாலா, சேரன், ஹரி, லிங்குசாமி, லாரன்ஸ், பொன்ராம், முத்தையா, ராகவன் என்று எத்தனையோ நல்ல திறமைசாலியான டைரக்டர்கிட்டே வேலை பார்த்து இருக்கேன். எனக்கு கிடைத்த எல்லா இயக்குனர்களுமே புத்திசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும் அமைந்தார்கள். இளம்வயதான தனுஷ் என்னிடம் எப்படி வேலை வாங்கப் போகிறார், நான் எப்படி நடிக்கப் போகிறேன் என்று முதல்நாள் ஷூட்டிங் சென்றபோது பயந்து கொண்டே போனேன்.\nதனுஷ் என்னிடம் வேலை வாங்கும் திறமையை பார்த்து பிரமித்து நின்றேன். படப்பிடிப்புக்கு போன ரெண்டு நாள்லயே எனக்குள்ள இன்னொரு டைமன்ஷன் நடிப்பை வெளிக்கொண்டு வந்துவிட்டதைப் பார்த்து எனக்கு வியப்பாகவும், சந்தோஷமாகமாகவும் இருந்துச்சு. 'தம்பி நீங்க எப்படி நடிக்கச் சொல்றீங்களோ... அப்படியே நான் நடிக்கிறேன் போதுமா..'னு தனுஷிடம் சொல்லி விட்டேன்\nகடவுள் புண்ணியத்தில் நமக்கு அமைகின்ற டைரக்டர் எல்லாருமே நன்றாக தான் அமைந்து கொண்டு வருகிறார்கள்.\n'பவர் பாண்டி'பட விளம்பரத்தைப் பார்த்தால் காமெடிபட உணர்வு ஏற்படுகிறதே\nசென்னை ராமவரத்தில் இருக்கும் கஸ்தூரிராஜா வீட்டில் 'பவர் பாண்டி' படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. என்னோட கேரக்டர் அருமையானது. சமுதாயத்திற்கு ஒரு பாடத்தை சொல்லும் படமாக 'பவர் பாண்டி' படம் இருக்கும். என்னைச்சுற்றி பைக்கில் நான்குபேர் நிற்பதைப் பார்த்தால் ஏதோ காமெடி படம் போன்ற தோற்றம் தெரியும். உண்மையில் அப்படி ஒரு சங்கதியே இல்லை. 'பவர் பாண்டி' கதையை வெளியே சொல்ல கூடாது என்று டைரக்டர் உத்தரவு போட்டு இருப்பதாலே கதையை என்னால் சொல்ல முடியவில்லை.சமூகத்துக்குத் தேவையான, ரொம்ப சீரியஸான விஷயத்தை, மெசேஜை இந்தப் படத்தின் மூலமாக சொல்லப் போகிறார், தனுஷ்\nநாங்க இரண்டு பேமிலியும் ரொம்ப அன்னியோனியமாக இருக்கிறோம். புதிதாக சொல்ல வேண்டியதில்லை.\nஉங்களுக்கு செகண்ட் ரவுண்ட் தொடங்கி விட்டதா\nமஞ்சபை படத்திற்கு பிறகு தமிழில் மூணுகோடி சம்பளம் என்று பனிரெண்டு படங்களின் வாய்ப்பு வந்தது. அந்தப்பட டைரக்டர்கள் சொன்ன எந்த கதையுமே எனக்கு பிடிக்கவில்லை. அதன்பின் 'கொம்பன்' வெற்றிக்கு பிறகு 5 கோடி சம்பளத்திற்காக ஏழு பட வாய்ப்புகள் வந்தது. அவர்கள் சொன்ன கதையும் எனக்கு பிடிக்கவில்லை. அடுத்து 'ரஜினி முருகன்' படத்துக்கு பிறகு நிறையபேர் தேடிவந்தனர்.\nஇப்போது நான் எட்டுகோடி ரூபாய் கடனில் இருக்கிறேன். நான்கு படத்துக்கு 5 கோடிவீதம் சம்பளம் வாங்கி இருந்தால் என் கடன் முடிந்து இருக்கும் அதற்கு என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. என்னைத்தேடி வருபவர��கள் ராஜ்கிரணுக்கு கதை சொல்ல வருவதில்லை. ராஜ்கிரணை போட்டால் லாபம் சம்பாதித்து விடலாம் என்கிற கணக்கோடு வருகிறார்கள்.இதுபோன்றவர்கள் சினிமா துறையையே மாற்றி விடுகிறார்கள். என்னால் சினிமா மாற வேண்டாம் என நினைக்கிறேன்.\nஒரு படத்தின் கதையை கேட்கும் போதே இந்த கதை தேறும், தேறாது என்கிற உண்மை தெரிந்துவிடும். நான் ஐந்துகோடி சம்பளம் வாங்கி படத்தை ஃப்ளாப் பண்ணி அதுக்கு அப்புறம் நம்மை நாமே நேசிக்க முடியாமல் போய்விடும்நம்ம மேல நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.\nநீங்களும், இளையராஜாவும் சாமியார்களை பார்க்கச் சென்ற அனுபவம்\nநானும் இளையராஜாவும் விசிறி சாமியார்யோகி ராம்சுரத் குமாரை பார்க்க போனோம்,பிறகு புரவிப்பாளையம் சாமியாரை பார்க்கப் போனோம். இருவரும் இப்போது இல்லை. இரண்டு பேர் படமும் என் வீட்டில் இருக்கிறது. எனக்கு மகான்கள் பிடிக்கும். அவர்களை அப்சர்ப் பண்ணி கொள்வது பிடிக்கும். ஏனென்றால் மகான்கள் 24 மணி நேரமும் கடவுளை தியானித்துகொண்டு இருப்பார்கள். அந்த அதிர்வலைகள் அவர்களை சுற்றி இருக்கும். அந்த வைப்ரேசன் நம் மேல் படும். அதுபோதும். அவர்களிடம் எனக்கு வேண்டியது கேட்க பிடிக்காது. எனக்கு வேண்டியது நான் இறைவனிடத்தில்தான் கேட்பேன்.இப்போதுஇளையராஜாவை தொழில்ரீதியாக தொடர்பு இல்லாமல் பார்க்க முடிவதில்லை. எப்போவது ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்வதோடு சரி.\nகுடும்ப வாழ்க்கை எப்படி போகிறது\nகடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு எல்லா சினிமாக்காரர்களைப்போல் வெளிநிகழ்ச்சி, பார்ட்டி என்று எல்லாவற்றிலும் கலந்து கொண்டேன். இப்போது சுத்தமாக தண்ணியை தொடுவதே இல்லை. வீடு, வீட்டை விட்டால் ஷூட்டிங். நண்பர்கள் பழக்க வழக்கம் என்று எதுவுமே வைத்துக் கொள்வது இல்லை. என் மனைவி, மகன், மகள் இதுதான் என் உலகம்.\n'பவர் பாண்டி' முதல்நாள் படப்பிடிப்பு எப்படி இருந்தது.\nமுதல்நாள் பூஜையோடு ஷூட்டிங் ஆரம்பித்தது காலை 11 மணி இருக்கும் தனுஷூக்கு திடீரென ஒரு போன் வந்தது பரபரப்பாக பேசிக்கொண்டு இருந்தவர் படாரென செல்போனை என்னிடம் கொடுத்தார். நான் காதில் வைத்தேன் எதிர்முனையில் சூப்பர் ஸ்டார் ரஜியின் குரல் 'என்ன ராஜ்கிரண் எப்படி இருக்கீங்க வாழ்த்துகள். நீங்க நடிக்கிற 'பவர் பாண்டி' படம் சூப்பர் டூப்பர் படம். வெற்றிபெறப் போகிற கதையில��� நடிக்கிறீங்க மறுபடியும் வாழ்த்துகள்' சொல்லி பாராட்டினார், ரஜினிசார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nஅப்துல் ரஷீத் அடிக்கடி சொன்ன வார்த்தை - ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலின் பின்னணி என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/05/30143458/Will-succeedCarapaculini.vpf", "date_download": "2019-02-15T20:00:03Z", "digest": "sha1:VIJ3SOABQT322LIPBSBQAPJZZY3L6YHD", "length": 12509, "nlines": 52, "source_domain": "www.dailythanthi.com", "title": "வெற்றியை தரும் சரபசூலினி||Will succeed Carapaculini -DailyThanthi", "raw_content": "\nகும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் பிளாஞ்சேரி என்ற திருத்தலம் உள்ளது.\nகும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் பிளாஞ்சேரி என்ற திருத்தலம் உள்ளது. இங்குள்ள கயிலாசநாதர் ஆலயத்த��ல், கயிலாசநாதரும், காமாட்சி அம்மனும் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர். மேலும் இந்தக் கோவிலில் அஷ்ட பைரவர்களுடன், சரபசூலினி அம்மனும் வீற்றிருக்கிறார்.\nஊழி காலத்தில் பிரளயம் ஏற்பட்டு, உலக உயிரினங்கள் அரியும் நிலை உருவானது. இதை உணர்ந்த பிரம்மதேவர், சப்த ரிஷிகளை அழைத்து, உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு, சிவபெருமானை நோக்கி தவம் இருக்கும்படி கூறினார். அவர்களும் பிரம்ம தேவரின் ஆணையை ஏற்று தவம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.\nஇந்த நிலையில் ஆத்ரேய மகரிஷி என்பவரின் மகனான பிராச மகரிஷி, பிரம்மதேவரிடம் ‘நானும் சப்த ரிஷிகளோடு இணைந்து தவத்தில் ஈடுபடட்டுமா\nஅதற்கு பிரம்மதேவர், ‘உன்னுடைய கர்மவினைகள் இன்னும் தீரவில்லை. ஆகையால் தவம் இருக்கும் முயற்சியை நீ செய்ய வேண்டாம்’ என்று அறிவுறுத்தினார்.\nஇதையடுத்து பிராச மகரிஷி, இந்தத் தலம் வந்து கயிலாச நாதரையும், காமாட்சி அம்மனையும் வழிபட்டு தவம் மேற்கெண்டார். அவரது தவத்தால் மகிழ்ந்த கயிலாசநாதர் அசரீரியாக தோன்றி, ‘உனது கர்மவினைகள் அகல, நீ சரபசூலினி துர்க்கையை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும். தொடர்ந்து 1,008 பவுர்ணமி நாட்களில் ஜெயமங்களா மகா யாகத்தை நடத்தி, சரபசூலினியை வேண்டினால், அவளது அருளால் உன்னுடைய கர்மவினை அகலும். மேலும் உன்னுடைய தவப் பயனால், உலகம் அழிவில் இருந்து காப்பாற்றப்படும்’ என்றார். பிராச மகரிஷியும் அவ்வாறே செய்து பலன் பெற்றார்.\nபிராச மகரிஷி வழிபட்டதால், இந்தத் தலம் பிராசவனஞ்சேரி என்று அழைக்கப்பட்டது. இத்தல இறைவன், இறைவியை வழிபட்டால் பித்ரு தோஷம், திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்கும். பதவி உயர்வு, வழக்குகளில் வெற்றி வந்து சேரும்.\nஇந்த ஆலயத்தில் மட்டுமே பிராச மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 18 திருக்கரங்களோடு சிம்ம வாகனத்தில் அருள்புரியும் சரபசூலினி அம்மன் இருக்கிறார். இங்கு மாதந்தோறும் பவுர்ணமி நாளில் மாலை 5 மணிக்கு ஜெயமங்களா யாகம் நடைபெறுகிறது.\nதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது பூவனூர் திருத்தலம். இங்கு சதுரங்கவல்லப நாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிச் சன்னிதி உள்ளது. அதற்கு அடுத்தாற்போல், தமிழ்நாட்ட���ல் இந்த ஆலயத்தில் மட்டும் தான் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிச் சன்னிதி இருப்பது விசேஷமாகும். இந்த அம்மனை வழிபட்டால் விஷக்கடிகள் குணமாகி விடும் என்பது பக்தர் களின் நம்பிக்கையாக உள்ளது. எலிக்கடி, விஷப் பூச்சி கடிகளுக்கு இந்த ஆலயத்தில் தரும் வேரை கட்டிக் கொண்டால், விஷம் இறங்கி விடுவதாக கூறுகிறார்கள். விஷக் கடி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை காலையில் சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னிதி முன்பாக உள்ள சூலத்தின் எதிரே நின்று தங்கள் கையில் வேர் கட்டிக் கொண்டால், விரைவில் நோய் குணமாவது அதிசயமாக உள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் திருத்தலத்தில் புராதனவனேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் சன்னிதியில் வலது புறம் சிறிய வடிவிலான விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை ‘பூ விழுங்கி விநாயகர்’ என்று அழைக்கிறார்கள். அதற்கு காரணம் இருக்கிறது.\nஇந்த விநாயகருக்கு நந்தியாவட்டை மலரின் காம்பை கிள்ளிவிட்டு, நமக்கு நடக்க வேண்டிய காரியங்களை மனதில் நினைத்துக் கொண்டு, விநாயகரின் இரு காதுகளிலும் மலரை வைக்க வேண்டும். நினைத்த காரியம் உடனடியாக நடக்கும் என்றால், பூ வைத்த உடனேயே காது துளை வழியாக உள்ளே சென்று விடும். தாமதாக சென்றால் நினைத்த காரியம் தாமதப்படும். பூ உள்ளே செல்லாவிட்டால் காரியம் நடைபெறாது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பூவை விழுங்கி, பக்தர்களுக்கு நல்வழி காட்டுவதால், இவரை பக்தர்கள் ‘பூ விழுங்கி விநாயகர்’ என்கிறார்கள்.\nவாஸ்து தோஷம் நீக்கும் அனுமன்\nதஞ்சாவூர் மேலவீதியும், வடக்கு ராஜவீதியும் இணையும் வடமேற்கு மூலையில், பிரதாப வீர அனுமன் கோவில் இருக்கிறது. வாயு மூலையில் அமைந்த ஆலயம் என்பதால், இங்கு வீற்றிருக்கும் ஆஞ்ச நேயரை ‘மூலை அனுமன்’ என்று அழைக்கிறார்கள். தஞ்சாவூர் பெரியக் கோவிலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் மூலை அனுமன் கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. வாயு மூலையில் அமைந்த ஆலயம் என்பதால், வாஸ்து தோஷம் நீக்கும் பரிகாரத் தலமாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது. அமாவாசை நாட்களில் இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2096508&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-02-15T19:38:36Z", "digest": "sha1:UZBDB6CRVTY7XVIG4U5CBUJLM4FSL4CV", "length": 19262, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "EC likely to discuss Telangana polls on Friday | தெலுங்கானாவுக்கு தேர்தல் எப்போது: ராவத் இன்று ஆலோசனை| Dinamalar", "raw_content": "\nதாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல்\nபயங்கரவாதிகளை கண்டித்து நாடெங்கும் போராட்டம்; ...\nபயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்கள் 6\nவீரர்களின் குடும்பங்களுக்கு உதவுங்கள் வாசகர்களே.. 4\nவீரர்களின் உடலுக்கு மோடி, ராகுல் அஞ்சலி 5\nகாட்டுமிராண்டி தாக்குதலுக்கு முடிவுகட்டும் நேரம்: ...\nவீரர்களின் உடல்கள் டில்லி கொண்டு வரப்பட்டன\nராபர்ட் வாத்ராவின் ரூ.4.62 கோடி சொத்து முடக்கம் 12\nபிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது 18\nதோளோடு தோள் நிற்போம்: கமல் 2\nதெலுங்கானாவுக்கு தேர்தல் எப்போது: ராவத் இன்று ஆலோசனை\nபுதுடில்லி: தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை டில்லி தலைமை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. இது தொடர்பாக இன்று ஆலோசிக்கிறது.\nஇந்நிலையில் இந்தாண்டு டிசம்பரில் மஹாராஷ்டிரா, சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுடன் தெலுங்கானா சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து இன்று அறிவிப்பு வெளியிட உள்ளது. தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கையில், தெலுங்கானா மாநில வரைவு வாக்காளர் பட்டியல் இன்னும் சரிபார்க்கப்படவில்லை. எனவே சட்டசபை தேர்தல் ஜனவரியில் நடக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nRelated Tags தெலுங்கானா தேர்தல் ஓம் பிரகாஷ் ராவத் தெலுங்கானா சட்டசபை தேர்தல் தெலுங்கானா டில்லி தலைமை தேர்தல் ஆணையம் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் சத்தீஷ்கர் சட்டசபை தேர்தல் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் மத்திய பிரதேசம் சட்டசபை ... தலைமை தேர்தல் ஆணையர் ஓம் ...\nதொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை(42)\nபா.ஜ., எம்எல்ஏ., நாக்கை வெட்டினால் ரூ.5 லட்சம் பரிசு(45)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\n2019 தேர்தலோடு பாதி மாநிலங்களுக்கு தேர்தல் மீதி பாதி மாநிலங்களுக்கு 2021 -2022 இல் தேர்தல், இது தான் சரியாக இருக்கும்.\nபொன் வண்ணன் - chennai,இந்தியா\nஎப்போ வச்சாலும் இவருக்கு ஆப்பு தான் .......2019 இல் பார்லிமென்ட் தேர்தலுடன் சேர்த்து வைத்தால் மோடியுடன் சேந்து இவருக்கும் தென்னை மர சைஸ் ஆப்பு உறுதி....\nஒரு மாநிலத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த ஒரு மாநில அரசு முடிவு செய்தால் அந்த மாநில அரசு போதிய பெரும்பான்மை இல்லாமலிருக்க வேண்டும். இல்லை என்றால் அந்த மாநிலத்தின் முதல்வர் செத்துப்போயி இருக்க வேண்டும் . எதற்க்காக முன்கூட்டியே தேர்தல். இவரிடமிருந்து அந்த மாநிலத்தின் தேர்தலுக்குண்டான செலவினங்களை வசூலித்துவிட்டு அதற்கு பின் சில வருடங்கள் கழித்து தேர்தலை நடத்தலாம் .அதுவரை கவர்னராட்சியை அமல்படுத்தப்பட வேண்டும். தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் அவசியம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை\nபா.ஜ., எம்எல்ஏ., நாக்கை வெட்டினால் ரூ.5 லட்சம் பரிசு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/", "date_download": "2019-02-15T19:54:36Z", "digest": "sha1:UZ3KY3O7N356ZCEX4FGFIVY4DSCXPWHI", "length": 10794, "nlines": 95, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "Tamil Health Plus", "raw_content": "\nகுழந்தை மருத்துவம் தாய்மை குழந்தை\nகுழந்தைகள் உடல் பருமன் அடையாமல் தடுக்க| overweight child problems\nchild weight tamil overweight child problems, உடல் பருமன் ஆவதற்கு மிக முக்கியமான காரணம் அதிக கலோரி உட்கொள்ளுதல் மற்றும் தொலைகாட்சி மற்று...Read More\nஆண்கள் மருத்துவம் முடி உதிர்வை தடுக்க முடி வளர\nஆண்களுக்கு ஏற்படும் வழுக்கையை .தடுக்க எளிய வழி.Valukkai Thalaiyil Mudi Valara\nஇந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை\nதலைவலி, ஜலதோஷம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து உட்கொள்ளாமல் சில எளிய மசாஜ்கள் செய்வதன் மூலம் கூட அதை சரி செய்ய முடியும் 30 ந...Read More\nஇந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை Reviewed by Tamil Health Plus on 19:45 Rating: 5\nதூங்க செல்லும் முன் பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை - thookam vara tamil tips in yoga\nNew sleeping tips for tamil அலுவலக வேலை, வீட்டு வேலை என எல்லாவற்றையும் முடித்துவிட்டு, அலுப்பில் அப்படியே தூங்கச் சென்றுவிடுகிறீர்களா\nநரை முடி நீங்க முடி வளர\nதொப்பை குறைக்க மலச்சிக்கல் யோகா\nதொப்பை குறைய & மலச்சிக்கல் நீங்க யோகா | Malachikkal & thoppai kuraiya yoga\nthoppai kuraippathu eppadi itho yoga in tamilயோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை...Read More\nமலச்சிக்கல் தீர பல எளிய யோசனைகள்(குழந்தைகளுக்கும்) Malachikkal neenga paati vaithiyam\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nமுடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில அற்புதமான டிப்ஸ் | mudi adarthiyaga vegamaga valara\nmudi adarthiyaga sikkiram valara easy tamil tipsதலை முடி வளர ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ...\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/90134/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-15T19:36:21Z", "digest": "sha1:23HNO3V7JYYUNXANVT7CMCOHR4HUITRU", "length": 11024, "nlines": 146, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: உத்தரவை அமல்படுத்த அவகாசம் ... - தினமணி\nதினமணிசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: உத்தரவை அமல்படுத்த அவகாசம் ...தினமணிசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கான உத்தரவை அமல்படுத்த அவகாசம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் ...சபரிமலையில் பெண்கள் அனுமதி - கால அவகாசம் கேட்டு ...தினத் தந்திசபரிமலையில் பெண்களுக்கு இப்போதைக்கு அனுமதியில்லை ...தி இந்து``தீர்ப்பை நிறைவேற்ற கால அவகாசம் கேட்கும் தேவசம்போர்டு ...விகடன்தினகரன் -NDTV Tamil -Samayam Tamil -தினமலர்மேலும் 13 செய்திகள் »\n2 +Vote Tags: முக்கிய செய்திகள்\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா எதிர்ப்பு - Samayam Tamil\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா எதிர்ப்பு Samayam Tamilபுல்வாமா தாக்குதலுக்கு ஒருவழியாக சீனா கண்டனம்.. ஆனாலும் பழைய பல்லவிய… read more\nஇந்திய அணி அறிவிப்பு; முழு படையும் களமிறங்குகிறது - தினமலர்\nஇந்திய அணி அறிவிப்பு; முழு படையும் களமிறங்குகிறது தினமலர்India vs Australia: இந்தியா வரும் ஆஸி.க்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு &… read more\nInd vs Aus ODI Squad: ஆஸி.க்கு எதிராக களம் இறங்கவுள்ள ஒருநாள் அணி அறிவிப்பு - Samayam Tamil\nInd vs Aus ODI Squad: ஆஸி.க்கு எதிராக களம் இறங்கவுள்ள ஒருநாள் அணி அறிவிப்பு Samayam Tamilஇந்திய அணி அறிவிப்பு; முழு படையும் களமிறங்குகிறது&… read more\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\nஹாலிவுட் படத்திற்கு முருகதாஸ் வசனம் - தினமலர்\nஹாலிவுட் படத்திற்கு முருகதாஸ் வசனம் தினமலர்'அவெஞ்சர்ஸ்' படத்துக்கு வசனம் எழுதும் ஏ.ஆர்.முருகதாஸ் தி இந்து’அவஞ்சர்ஸ்’ படத்துக்கு… read more\nIndia vs Australia: இந்தியா வரும் ஆஸி.க்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு - Samayam Tamil\nIndia vs Australia: இந்தியா வரும் ஆஸி.க்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு Samayam Tamilஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர், ஒரு நாள் போட்டி… read more\n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nமோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி \nகவுண்டமணி : கோபக்காரக் கோமாளி : Chandramohan\nஇவளும் பெண்தான் : க.பாலாசி\nஅமெரிக்க அல்பங்கள் : தஞ்சாவூரான்\nஊளமூக்கி : ஈரோடு கதிர்\nநீதியில்லாக் கதை : வீரசுந்தர்\nகிரிக்கெட் எனும் சொர்க்கம் : Narsim\nஇரண்டு வார்த்தைக் கதைகள் : கே.ரவிஷங்கர்\nடிஃபன் ரூம் : என். சொக்கன்\nசென்னையும் போடா வெண்ணையும் 2 : கார்த்திகைப் பாண்டியன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/1307", "date_download": "2019-02-15T18:44:43Z", "digest": "sha1:37M7JJLZR3IUNFJT3NMXYDP5YGZ7WFZF", "length": 6042, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழின் சிறப்பான ஒடியல் கூழ்", "raw_content": "\nயாழின் சிறப்பான ஒடியல் கூழ்\nதமிழரின் பாரம்பரிய ஊட்டச்சத்து உணவாகிய “ஒடியல் கூழ்” உபசார நிகழ்வு 23.03.2016 அன்று காலை முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இடம்பெறவுள்ளது.\nகதிரொளி கலைக்குழுவினரின் ஏற்பாட்டில் முல்லைஸ்வரம் இசைக்குழுவின் நிறுவுனர் தலைமையில் ஒடியல் கூழ் காய்ச்சும் வல்லுனர்களின் சமையல் முறையில் காய்ச்சப்படும் என்பது சிறப்பாகும���.\nஇவ்வகை அரிய கடலுணவுடன் கூடிய ஒடியல் கூழ் விருந்து நிகழ்வு தமிழரின் பாரம்பரிய உணவு என்பது குறிப்பிடத் தககது.\nயாழில் இயக்கப் பாணியில் கொள்ளையனுக்கு தண்டனை கொடுத்த இளைஞர்கள் (Photo)\nயாழில் கலியாணம் கட்டாமல் 3 மாதம் முழுகாமல் இருந்த 18 பேருக்கு இன்று கலியாணம்\nயாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்\nவன்னிக்கு ஆசிரியர்களை அனுப்பாது சந்திராசா செய்த திருகுதாளம்\nவட மாகாணத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை\nயாழில் பரபரப்பாக பேசப்பட்ட கொலை குற்றச்சாட்டப்பட்டவர் டக்ளஸ் உடன் இணைவு\nயாழில் கடனைக் கேட்கச் சென்ற பெண்ணை கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர்\nயாழ் நாவற்குழியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்தவருக்கு நடந்த கதி\n மிகச் சரியாக பாடம் புகட்டிய காட்சி\nதமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி\nயாழில் பட்டையை கிளப்பும் பட்டை சோறு\nஅழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்...\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129836.html", "date_download": "2019-02-15T19:46:55Z", "digest": "sha1:QLAXOLVO6RMP5VOMDG4PQTWG3YJ2D22V", "length": 13575, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "எச்.ராஜா ஜெயிலுக்கு போவது நிச்சயம்- அமைச்சர் ஜெயக்குமார்..!! – Athirady News ;", "raw_content": "\nஎச்.ராஜா ஜெயிலுக்கு போவது நிச்சயம்- அமைச்சர் ஜெயக்குமார்..\nஎச்.ராஜா ஜெயிலுக்கு போவது நிச்சயம்- அமைச்சர் ஜெயக்குமார்..\nசென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-\nகேள்வி:- தமிழ் மொழியை அழிப்பதற்காகவே திராவிடம் என்ற சொல்லை பெரியார் கொண்டு வந்தார். தமிழ் என்ற சனியனே இருக்க கூடாது என்று பெரியார் பேசியதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக எச்.ராஜா கூறி இருக்கிறாரே\nபதில்:- அந்த மாதிரி எந்த ஆதாரமும் இல்லை. ஒருவர் மலிவான விளம்பரத்துக்காக இந்த மாதிரி கூற்றுகளை தயவு செய்து சொல்லக் கூடாது. இதை தமிழ் மக்கள் நம்பக் கூடாது.\nஎனவே தமிழை அவமதித்து, தமிழை கேவலப்படுத்துகிற எந்த செயலையும் எந்த நிலையிலும் அரசு ஏற்றுக் கொள்ளாது. அது யாராக இருந்தாலும், எவராக இருந்தாலும் சரி, உள்ள பிடிச்சி போட வேண்டிய ஆள்தா���் அவர்.\nஇந்த மாதிரி ஒரு தவறான தகவல் கொடுத்து மக்களை திசை திருப்புகின்ற வேலையில் மக்களை திசை மாற்றி அதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரு வன்முறை கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். அவர் ஜெயிலுக்கு போவது நிச்சயம். கண்டிப்பாக உள்ளே பிடிச்சு போடுவோம்.\nநேற்றைய சம்பவங்களுக்கு எச்.ராஜா வருத்தம் தெரிவித்தார். டுவிட்டரில் வருத்தம் தெரிவித்தார். இப்போது அவர் மீண்டும் தேவையில்லாமல் பேசுகிறார். எனவே ராஜா வீட்டு பிள்ளையாக இருந்தாலும் சரி, அது எந்த ராஜாவாக இருந்தாலும் சரி. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். எனவே சட்டம் தன் கடமையை செய்யும்.\nதிருச்சி அருகே நேற்று பெண் உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. கவலை கொள்கின்ற ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.\nஇதில் கருணை காட்டவில்லை. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்ற வகையில் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nபறக்கும் விமானத்தில் ரகளை: அவசரமாக தரையிறக்கிய விமானி..\nமின்தூக்கியில் நடந்த பரிதாபம் – கம்பஹாவில் சம்பவம்…\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nபுல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் கண்டனம்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுத���வில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் –…\nபுல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் கண்டனம்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139318.html", "date_download": "2019-02-15T18:46:07Z", "digest": "sha1:BK6QPBQ222FPP2UUVZJ7JGYZWPU7ULFX", "length": 11764, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தெலுங்கானாவில் மின்சாரம் தாக்கி கனடா வாலிபர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nதெலுங்கானாவில் மின்சாரம் தாக்கி கனடா வாலிபர் பலி..\nதெலுங்கானாவில் மின்சாரம் தாக்கி கனடா வாலிபர் பலி..\nகனடாவைச் சேர்ந்த எம்.என்.ஜான்(21) மற்றும் பி.ஒய்.சாலமன் என்ற இரண்டு வாலிபர்கள் தாய்லாந்தில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கடந்த 24-ம் தேதி தெலுங்கானா மாநிலம் பத்ராதி கோதகுதேம் மாவட்டத்தில் உள்ள கோதகுதேம் நகரில் தங்கள் நண்பரின் பயிற்சி முகாமிற்கு வந்தனர்.\nஇந்நிலையில், இருவரும் பயிற்சி முகாமில் உள்ள பால்கனியில் நடந்து சென்று கொண்டிருந்த போது மின்சார கம்பி அறுந்து கிடந்தை பார்க்காமல் ஜான் அதனை தொட்டார். மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய ஜானை, அவரது நண்பர் சாலமன் காப்பாற்ற முயன்ற போது இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.\nஇதையடுத்து, வாலிபர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அதிக அளவிலான தீக்காயங்கள் ஏற்பட்டதால் சாலமன் பரிதாபமாக உயிரிழந்தார். ஜானிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nநண்பனை காப்பாற்ற முயன்ற கனடா வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்..\nகொரகஹவேவ பிரதேசத்தில் கோர விபத்து- பெண் ஒருவர் பலி..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\nவவுனியா வைத்தியசாலை வளாகத்தில் வாகன தரிப்பிடத்தில் பாய்ந்த ஹயஸ்\nநாம் மக்களுக்காகவே அரசியலை முன்னெடுத்துவருகின்றோம் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1142002.html", "date_download": "2019-02-15T19:07:10Z", "digest": "sha1:H3M6Z52YH6FHIHOG76QBV23L2WAZKJJW", "length": 12038, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "புலம்பெயர் தமி��ர்களை திருப்திப்படுத்தவே ரணில் இணங்கினார்..!! – Athirady News ;", "raw_content": "\nபுலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தவே ரணில் இணங்கினார்..\nபுலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தவே ரணில் இணங்கினார்..\nபுலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்தேசிய கூட்டமைப்பின் பத்து நிபந்தனைகளிற்கு இணங்கினார் என முன்னாள் கடற்படை அதிகாரி சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.\nஇலங்கையை சமஸ்டி நாடாக மாற்றும் புதிய அரசமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற நிபந்தனையையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விதித்துள்ளது என சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.\nபிரதமரின் தந்திரோபாயங்கள் நாட்டை பிளவுபடுத்தி விடும் எனவும் தெரிவித்துள்ள அவர் தமிழ்தேசியகூட்டமைப்பின் தந்திரோபாயங்களிற்கு இணங்குவதன் மூலம் பிரதமர் நாட்டிற்கு துரோகமிழைக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.\nபிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிற்கு எதிராக தமிழ்தேசிய கூட்டமைப்பு வாக்களித்ததன் மூலம் பிரதமரிற்கும் அவர்களிற்கும் இடையிலான நட்பின் வலிமை வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி என தெரிவிப்பது வெட்கக்கேடான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது..\nஇன்று ஆரம்பமாகின்றது 11ஆவது ஐ.பி.எல். – மீண்டும் களத்தில் சென்னை, ராஜஸ்தான்..\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nபுல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் கண்டனம்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற��கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் –…\nபுல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் கண்டனம்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1143058.html", "date_download": "2019-02-15T19:21:42Z", "digest": "sha1:HQ5CS7BCYHHNUFS4VZEGPHU47LXCPN5H", "length": 11483, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வெளியேறிய பின்னர் அபர்ணதி இப்படியா இருக்கிறார்?.. சோகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் காட்சி..!! – Athirady News ;", "raw_content": "\nவெளியேறிய பின்னர் அபர்ணதி இப்படியா இருக்கிறார்.. சோகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் காட்சி..\nவெளியேறிய பின்னர் அபர்ணதி இப்படியா இருக்கிறார்.. சோகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் காட்சி..\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இருந்து மக்கள் மனம் கவர் நாயகியாக வலம் வந்த அபர்ணதி வெளியேறியுள்ளார்.\nஇந்நிலையில் அபர்ணதி பிரபல ரிவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.\nகுறித்த காணொளி கடந்த வருடம் பிரபல ரிவியில் அவர் கலந்து கொண்டதாகும். ஆனால் தற்போது நெட்டிசன்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு பின்பு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி இந்த காணொளியினை வைரலாக்கி வருகின்றனர்.\nஅபர்ணதியின் வெளியேற்றத்தினால் சோகமாக காணப்படும் ரசிகர்கள் இக்காட்சியினை பார்த்து கொந்தளித்து வருகின்றனர்.\nகார் மோதி வாலிபர் பலி- பாகிஸ்தானில், அமெரிக்க தூதருக்கு சம்மன்..\nஇமாச்சல் பள்ளி பேருந்து விபத்தில் 26 மாணவர்கள் உள்பட 30 பேர் பலி – மோடி இரங்கல்\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nபுல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் கண்டனம்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் –…\nபுல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் கண்டனம்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இள��ஞன் கத்திகுத்து தாக்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1144422.html", "date_download": "2019-02-15T19:47:46Z", "digest": "sha1:25ADIF2O62L373P56XWFAU42CEYXKORZ", "length": 12204, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் பஸ் விபத்து ; கைக்குழந்தை உட்பட அறுவர் காயம்..!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் பஸ் விபத்து ; கைக்குழந்தை உட்பட அறுவர் காயம்..\nவவுனியாவில் பஸ் விபத்து ; கைக்குழந்தை உட்பட அறுவர் காயம்..\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று அதிகாலை 12.15 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டையிழந்த தனியார் பேரூந்து விபத்துக்குள்ளானதில் பேரூந்தில் பயணித்த கைக்குழந்தை உட்பட அறுவர் காயமடைந்துள்ளனர்.\nஇவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nகொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் சுற்று மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் பேரூந்தில் பயணித்த கைக்குழந்தை உட்பட அறுவர் காயமடைந்துள்ளனர்.\nவிபத்திற்குள்ளான தனியார் பேரூந்தின் சாரதி, நடத்துனர் தப்பியோட முற்பட்ட சமயத்தில் நடத்துனர் பொதுமக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சம்பவத்தினை நேரில் பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.\nஇவ் விபத்தில் பாடசாலையின் சுற்றுமதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபட்டதாரிகள் குழப்பமடையத் தேவையில்லை – இதுவரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்யலாம் – அனைவருக்கும் நேர்முகத் தேர்வு..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nபுல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் கண்டனம்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பி���ிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் –…\nபுல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் கண்டனம்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147733.html", "date_download": "2019-02-15T18:44:33Z", "digest": "sha1:XYSYPCOMPTCUS6GU3C7RWR4MZTFHQS6C", "length": 15590, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "சவுதி அரேபியாவின் முதல் சினிமா தியேட்டரில் ஹவுஸ் புல் ஆக பொங்கி வழியும் ரசிகர்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nசவுதி அரேபியாவின் முதல் சினிமா தியேட்டரில் ஹவுஸ் புல் ஆக பொங்கி வழியும் ரசிகர்கள்..\nசவுதி அரேபியாவின் முதல் சினிமா தியேட்டரில் ஹவுஸ் புல் ஆக பொங்கி வழியும் ரசிகர்கள்..\nசினிமாப் படங்கள் காட்டப்படும் திரையரங்குகளை ஆபாசம் என்றும் பாவச்செயலாகவும் கருதி அனுமதிக்க மறுத்த சவுதி அரேபியா அரசு கடந்த 35 ஆண்டுகளாக சினிமாக்களை அங்கு திரையிட தடை விதித்துள்ளது.\nஇஸ்லாமிய கலாச்சரத்தையும் மத அடையாளத்தையும் சினிமா சீர்குலைத்து விடும் என்று அங்குள்ள மத தலைவர்கள் கருதியதால் இந்த தடை நீக்கப்படாமல் இருந்தது. இருப்பினும், சவுதி அரேபியாவில் தயாராகிவரும் திரைப்படங்கள் வெளிநாடுகளில் திரையிடப்படுகின்றன. கட்டண சேனல்கள் வழியாக உள்நாட்டில் ஒளிபரப்பாகின்றன.\n‘யூடியூப்’ யுகத்தில் சினிமாக்கள் மீது தடை விதிப்பது பொருத்தமற்ற செயல் என அங்குள்ள இளம் தலைமுறையினர் கருதிவரும் நிலையில், தீவிரவாத சித்தாந்தங்களை அழித்து, புதிய சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் இஸ்லாமிய மிதவாத நாடாக சவுதி அரேபியாவை மாற்றப் போவதாகவும் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அறிவித்தார்.\nஇதைதொடர்ந்து, அங்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இசைக் குழுக்களின் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.\nஇதன் ஒருகட்டமாக, வெபல்லாண்டு காலமாக சினிமாக்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீக்கியது. சினிமா தணிக்கை குழு அமைக்கவும் புதிய திரையரங்கங்களை திறக்கவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த அறிவிப்பு சவுதி அரேபியாவின் கலைசார்ந்த பொருளாதாரத்தின் புதிய அத்தியாயமாக இருக்கும் என அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை மந்திரி அவாத் அல்அவாத் குறிப்பிட்டிருந்தார்.\nவரும் 2030-ம் ஆண்டுக்குள் 2500 திரையரங்கங்கள் கொண்ட 350 வளாகங்களை கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் 30 ஆயிரம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும் 1,30,000 பேருக்கு பகுதிநேர வேலைவாய்ப்பும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சவுதி தலைநகர் ரியாத் நகரில் முதன்முதலாக கட்டிமுடிக்கப்பட்ட முதல் திரையரங்கம் நேற்று திறக்கப்பட்டது. ஹாலிவுட் திரைப்படமான ‘பிளாக் பான்தர்ஸ்’ முதல் படமாக திரையிடப்பட்டது.\nஇந்த படத்தின் முதல்நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் முதல் 15 நிமிடங்களில் ஆன்லைன் மூலம் விற்றுத் தீர்ந்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து மற்ற காட்சிகளும் ‘ஹவுஸ் புல்’ ஆக ஓடிக் கொண்டிருப்பதை வைத்து 35 ஆண்டுகளாக சவுதி அரசால் தடை செய்யப்பட்டிருந்த சினிமாவின் மீது அந்நாட்டின் மக்கள் கடந்த 35 ஆண்டுகளாக கொண்டிருந்த மறைமுக மோகத்தை உணர்ந்து கொள்ள முடி��ிறது.\nவவுனியா நகரபிதாவை கௌரவிக்கும் நிகழ்வு..\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமை- ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\nவவுனியா வைத்தியசாலை வளாகத்தில் வாகன தரிப்பிடத்தில் பாய்ந்த ஹயஸ்\nநாம் மக்களுக்காகவே அரசியலை முன்னெடுத்துவருகின்றோம் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1154982.html", "date_download": "2019-02-15T18:43:56Z", "digest": "sha1:APP4Q2LEP5Z6ZKITYEWIK4DK6TD2HJCJ", "length": 11840, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "நேர்த்திக்கடனுக்கான நாக்கை துண்டாக அறுத்து கோவிலையே அதிர வைத்த பெண்..!! – Athirady News ;", "raw_content": "\nநேர்த்திக்கடனுக்கான நாக்கை துண்டாக அறுத்து கோவிலையே அதிர வைத்த பெண்..\nநேர்த்திக்கடனுக்கான நாக்கை துண்டாக அறுத்து கோவிலையே அதிர வைத்த பெண்..\nமத்தியப்பிரதேசம் மாநிலம் டார்சாமா கிராமத்தில் உள்ள பிஜேசன் அம்மன் கோவிலுக்கு கவுத்தி டோமர் என்ற பெண் தினமும் சென்று வழிபட்டுள்ளார். இந்நிலையில், நேற்று கோவிலுக்கு சென்ற அவர் திடீரென தனது நாக்கை துண்டாக அறுத்தார். இதனை அடுத்து ரத்தம் அதிகளவில் வெளியேறியதால அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.\nஇதன் பின்னர், கோவிலில் இருந்த மற்றவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “தான் வேண்டியது நடந்தால் நாக்கை அறுத்துக்கொள்வதாக அவர் வேண்டியுள்ளார். தனது வேண்டுதலை நிறைவேற்ற நேற்று தனது நாக்கை கோவிலில் வைத்து அறுத்துள்ளார்” என தெரிவித்தனர்.\nதிருமணம் ஆனதில் இருந்து காலை, மாலை என இருவேளையும் அந்த கோவிலுக்கு செல்லும் தனது மனைவி, விஷேச நாட்களில் கோவிலிலேயே இருப்பார் வீட்டுக்கு வருவது இல்லை என கவுத்தி டோமரின் கணவர் தெரிவித்துள்ளார்.\nமலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி முறையை ரத்து செய்த புதிய அரசு..\nமியான்மர் ஆலோசகர் ஆங் சாங் சூகியுடன் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சந்திப்பு..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\nவவுனியா வைத்தியசாலை வளாகத்தில் வாகன தரிப்பிடத்தில் பாய்ந்த ஹயஸ்\nநாம் மக்களுக்காகவே அரசியலை முன்னெடுத்துவருகின்றோம் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவ��கை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1157413.html", "date_download": "2019-02-15T19:38:45Z", "digest": "sha1:3ABOUVMDFAZDMKI2BSVNEMLBLOPH2I4C", "length": 11638, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மாணவனை கத்தியால் குத்திய சக மாணவன் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nமாணவனை கத்தியால் குத்திய சக மாணவன் கைது..\nமாணவனை கத்தியால் குத்திய சக மாணவன் கைது..\nமொனராகலை, சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மீது அதே வகுப்பில் கற்கும் சக மாணவர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.\nகாயமடைந்த மாணவன் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மொனராகலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nசக மாணவர்களுடன் இணைந்து கேலி செய்ததால் கோபமடைந்த மாணவர் ஒருவரே இவ்வாறு சக மாணவர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.\nபாடசாலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த மாணவனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாக்குதல் நடத்திய மாணவனை சியம்பலாண்டுவ பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள���ளார்.\nசியம்பலாண்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபுளோரிடாவில் இ-சிகரெட் வெடித்து ஒருவர் உடல் கருகி பலி..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nபுல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் கண்டனம்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் –…\nபுல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் கண்டனம்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1176366.html", "date_download": "2019-02-15T18:46:15Z", "digest": "sha1:64KOVPVFAUOXSLPDKNBGBKDK6JHNOWTA", "length": 10950, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் 2 பிரச்சனையை தீர்த்து வைத்த குஷ்பூ..!! – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் 2 பிரச்சனையை தீர்த்து வைத்த குஷ்பூ..\nபிக்பாஸ் 2 பிரச்சனையை தீர்த்து வைத்த குஷ்பூ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் பல பிரச்சனைகள் உள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியிலும் பெப்சி தொழிலாளர்களால் பிரச்சனை வந்தது.\nவடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பயன்படுத்தியதாக பெப்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சின்னத்திரை சங்கம் சார்பில் பேசிய குஷ்பூ பிக்பாஸ் நிறுவனத்துடனும், செல்வமணியிடமும் பேசி பிரச்சனை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டதாம்.\nஇதை குஷ்பூவும், செல்வமணியும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nஉலக கோப்பை கால்பந்து தொடருக்கான கால்இறுதி ஆட்டம் 6-ந்தேதி தொடக்கம்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\nவவுனியா வைத்தியசாலை வளாகத்தில் வாகன தரிப்பிடத்தில் பாய்ந்த ஹயஸ்\nநாம் மக்களுக்காகவே அரசியலை முன்னெடுத்துவருகின்றோம் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1197970.html", "date_download": "2019-02-15T18:54:19Z", "digest": "sha1:RTSMCOBIV7U6GMCRHOXNBBOBK2X653RI", "length": 12491, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "விபத்தில் இறந்த மகன் – ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் தோள்களில் தூக்கிச் சென்ற தந்தை..!! – Athirady News ;", "raw_content": "\nவிபத்தில் இறந்த மகன் – ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் தோள்களில் தூக்கிச் சென்ற தந்தை..\nவிபத்தில் இறந்த மகன் – ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் தோள்களில் தூக்கிச் சென்ற தந்தை..\nபீகார் மாநிலம் நாலந்தா பகுதியில் நேற்று 11 வயது சிறுவன் வாகன விபத்தில் காயம் அடைந்தான். அப்போது அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தும் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.\nஇதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தனது மகன் இறந்த செய்தி கேட்ட சிறுவனின் தந்தை கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.\nஅதுமட்டுமின்றி, இறந்த சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது மகனின் உடலை தந்தை தாமே தோளில் தூக்கிச் சென்றுள்ளார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இருசக்கர வாகனம் மூலம் சிறுவனின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல உதவியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும், குறித்த நேரத்துக்கு ஆம்புலன்ஸ் வந்திருந்தால் சிறுவனின் உய���ரை காப்பாற்றி இருக்கலாம் எனவும் இறந்த சிறுவனின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து சிறுவன் இறந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கண்டனங்கள் குவிந்து வருகின்றன.=\nராஜஸ்தானில் மழை வெள்ளம் – ரெயில்வே தண்டவாளங்களில் டூவீலர் ஓட்டும் மக்கள்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் –…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்..\nமலைச் சிங்கத்தை போராடிக் கொன்ற அனுபவம்- அமெரிக்க வாலிபர் பேட்டி..\nவரணி கொள்ளை: பொதுமக்களால் பிடிக்கப்பட்டவருக்கும் தொடர்புண்டு – பொலிஸ்\nகாணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு \nகாணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ்\nவவுனியா வைத்தியசாலை வளாகத்தில் வாகன தரிப்பிடத்தில் பாய்ந்த ஹயஸ்\nநாம் மக்களுக்காகவே அரசியலை முன்னெடுத்துவருகின்றோம் – டக்ளஸ்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில்…\nஇளைஞர் ஒருவர் மீது குறித்த இளைஞன் கத்திகுத்து தாக்குதல்.\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின�� அவசர கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/blog-post_88.html", "date_download": "2019-02-15T19:13:46Z", "digest": "sha1:SSZYOVVNWPQONQVK77EUFXU2MYWBGL4U", "length": 8178, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியவர்களில் ஒருவர் பலி; கொழும்பில் தொடரும் பதற்றம்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியவர்களில் ஒருவர் பலி; கொழும்பில் தொடரும் பதற்றம்\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியவர்களில் ஒருவர் பலி; கொழும்பில் தொடரும் பதற்றம்\nதெமட்டகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு சம்பவத்துக்கு இலக்காகியவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகொழும்பு - தெமட்டகொடை பகுதியிலுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமையகத்தில் சற்று முன்னர் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க பெற்றோலிய தலைமையகத்திற்கு வருகை தந்திருந்த நிலையிலேயே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவ்வாறு ஏற்பட்ட அமைதியின்மையின் போது கூட்டுத்தபனத்திற்கு அருகில் அர்ஜீன ரணதுங்கவின் பாதுகாவலர்களர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின்போது. இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.\nஇந்நிலையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎவ்வாறாயினும், தெமட்டகொடை பெற்றோலிய தலைமையகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nசம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ���ாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/mexico-flood-2", "date_download": "2019-02-15T19:38:44Z", "digest": "sha1:5HO7TDXB4S4EAMFY4KXZSK2YZKOFRTDV", "length": 7632, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "மெக்சிகோவில் தொடர் மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு..! | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome உலகச்செய்திகள் மெக்சிகோவில் தொடர் மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு..\nமெக்சிகோவில் தொடர் மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு..\nமெக்சிகோவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nமெக்சிகோ, ஆக்சாகா உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. நகரச் சாலைகளில் ஆறு போன்று வெள்ளம் பெருக்கெடுத்தது ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அமெரிக்காவின் டெக்சாஸ், சீனாவின் ஹூபி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.\nPrevious articleஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு..\nNext articleராஜகோபாலசாமி கல்லூரியில் மாலை நேர வகுப்பிற்கு மாற்றியதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nஉயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தேசம் முழுவதும் உள்ள பொது மக்கள் மலர் அஞ்சலி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/varaharajaperumaljhbjhbjbj", "date_download": "2019-02-15T18:41:38Z", "digest": "sha1:5CHF2KZIB5BSKS6BUOY5YFW2TJOPBCB2", "length": 7757, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "காஞ்சிபுரம் வரத ராஜா பெருமாள் கோவிலில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome செய்திகள் காஞ்சிபுரம் வரத ராஜா பெருமாள் கோவிலில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nகாஞ்சிபுரம் வரத ராஜா பெருமாள் கோவிலில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nகாஞ்சிபுரம் வரத ராஜா பெருமாள் கோவிலில் தே���் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nகாஞ்சிபுரம் ஸ்ரீ வரத ராஜா பெருமாள் கோவிலில் கடந்த 10 நாட்களாக பிரமோட்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி திருவிழாவின் 10ம் நாளில் வெட்டி வேர் சப்பர வீதியுலா நடைபெற்றது. இதோடு யானை மற்றும் குதிரை வாகனங்களும் வீதியுலாவில் பங்கு பெற்றன. வேத விற்பனர்களுடன் சப்பரத்தில் வீதியுலா வந்து காட்சியளித்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nPrevious articleபச்சைப்பசலென பட்டாடை விரித்ததுபோல் மாறிய திம்பம் மலைப்பாதை பார்வையாளர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது\nNext articleதருமபுரி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nஉயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தேசம் முழுவதும் உள்ள பொது மக்கள் மலர் அஞ்சலி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=50557", "date_download": "2019-02-15T20:16:42Z", "digest": "sha1:RZVYZDFYG64TLLY7YWOTECXBN3PN5BE5", "length": 14232, "nlines": 83, "source_domain": "www.supeedsam.com", "title": "கூட்டமைப்பு பௌத்த மகாநாயக்கர்களிடமும், தமிழ் மக்களிடமும் உண்மையை கூறட்டும் .அமைச்சர் மனோகணேசன் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகூட்டமைப்பு பௌத்த மகாநாயக்கர்களிடமும், தமிழ் மக்களிடமும் உண்மையை கூறட்டும் .அமைச்சர் மனோகணேசன்\nகூட்டமைப்பு பௌத்த மகாநாயக்கர்களிடமும், தமிழ் மக்களிடமும் உண்மையை கூறட்டும் என அமைச்சர் மனோகணேசன் தனது முகப்பு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nத.தே.கூட்டமைப்பு, பௌத்த மகாநாயக்கர்களை சந்திக்க உள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இதை செய்யுங்கள் என்று நான் பல மாதங்களுக்கு முன்னமேயே திரு. சம்பந்தனிடம் சொன்னேன்..\nஉண்மையில், மகாநாயக்கர்களிடம் பேசி, சம்மதம் பெறுவது என்ற எதிர்பார்ப்பு, அரசியல் அமைப்பு நியாயங்களுக்கு அப்பாற்பட்ட மேலாதிக்கவாத மேம்போக்கு. இதற்கான எந்தவித சட்ட அவசியங்களும் இல்லை. எனினும், விடயங்களை நிதானத்துடன் கையாண்டு, அனைத்து வழி ஒழுங்கைகளிலும் பயணித்து பார்க்க வேண்டிய யதார்த்தம் கண்ணெத��ரே சுவரில் எழுதப்பட்டுள்ளது. ஆகவே மகாநாயக்கர்களை சந்திக்க, திரு. சம்பந்தன் செய்துள்ள முடிவை வரவேற்கிறேன்.\nமேடைகளில் உரை நிகழ்த்தியும், ஊடக அரங்குகளில் கலந்துரையாடியும், அறிக்கை-கட்டுரைகளை எழுதியும், வழங்கப்படும் பங்களிப்புகளை விட, நடைமுறை அரசியலில் ‘ஒருயொரு அடி’ முன்னோக்கி நகருவது என்பதுகூட காத்திரமானது, கஷ்டமானது என எனக்கு தெரியும்.\nஉண்மையில் திரு. சம்பந்தன் முழு நாட்டுக்கும் எதிர்கட்சி தலைவர் அல்ல. அந்த பங்களிப்பை அவர் வழங்கவில்லை. ஆனால், இந்த சம்பிரதாயங்களை தாண்டி அவரது இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைமை பதவி ஏற்பு, சிங்களத்துக்கு இரண்டு நல்ல செய்திகளை தந்தது.\nஒன்று, நாம் இலங்கை என்னும் ‘ஒரே நாடு’ என்ற வரையறைக்குள் வந்து விட்டோம் என்ற செய்தி.\nஅடுத்தது, எதிர்க்கட்சி தலைவர் திரு. அமிர்தலிங்கம், ஆயுத பாதைக்கு இடம் கொடுத்து அன்று பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறிய பின், இன்று மீண்டும் திரு. சம்பந்தன் அப்பதவியை பெற்றதன் மூலம் வடகிழக்கில் தமிழர், அதிகாரப்பூர்வமாக பாராளுமன்ற பாதைக்கு திரும்பியுள்ளனர் என்ற செய்தி.\nஆகவே, ‘இந்த தீவில் தனியொரு தமிழ் நாட்டை உருவாக்கும் கொள்கையையும், ஆயுதப்போரையும் கைவிட்டு இவ்வளவு தூரம் நாம் இறங்கி வந்திருக்கின்றோம். அதற்கு பதிலாக நீங்கள் எங்களுக்கு என்ன தரப்போகின்றீர்கள்’ என, மகாநாயக்கர்களின் முகங்களுக்கு நேரே, அன்றே கேள்வி எழுப்பி இருக்க வேண்டும்.\nஇந்த காத்திரமான நல்ல செய்திகள், சிங்கள மக்களுக்கு நன்றாக காதில் ஏறும் விதமாக காத்திரமாக சொல்லப்பட வேண்டுமென நான் விரும்பினேன். அதனால்தான் ‘அப்போதே’ செல்லுங்கள் என்று சொன்னேன். இதுதொடர்பில், ‘நீங்கள் விரும்பும் ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளேன்’ என்றும் கூறினேன். தம் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை எதிர்க்கட்சி தலைவர் அறிய வேண்டும் எனவும் விரும்பினேன்.\nஏனெனில் இந்த பதவியை ஏற்றுக்கொண்டமைக்காக, திரு. சம்பந்தன், தீவிர தமிழ் தரப்பினால் விமர்சிக்கப்படுகிறார். தீவிர சிங்கள தரப்பினாலும் திட்டி தீர்க்கப்படுகிறார். இதற்கு மத்தியில்தான் அவர் அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவில் ஒரு தீர்வை நோக்கி கடுமையாக போராடுகிறார். ஆகவே அத்துணை விலை கொடுத்து பெற்ற அந்த எதிர்க்கட்சி தலைவர் அ��்தஸ்த்து தருகின்ற முற்போக்கு செய்திகளை காத்திரமாக தாமதமில்லாமல் இருபது மாதங்களுக்கு முன்பே பயன்படுத்தி இருக்க வேண்டும்.\nஏனெனில் அப்போது இந்த அரசியலமைப்பு என்ற கோஷம் முழுமையாக அரங்குக்கு வந்திருக்கவில்லை. இன்று, வடக்கு-கிழக்கு இணைப்பு, சமஷ்டி முறைமை, மத சார்பின்மை போன்ற தலைப்புகளை அரங்குக்கு கொண்டுவந்து, மகிந்த ராஜபக்ஸ அணி, மகாநாயக்கர்களை சூடேற்றி வைத்துள்ளது. தங்களுக்கு உரிய எதிர்கட்சி தலைவர் பதவியை திரு. சம்பந்தன் பறித்து கொண்டதை போன்ற சித்திரத்தை நாட்டில் இவர்கள் தீட்டி வருகிறார்கள்.\nஇந்த தலைப்புகள் பற்றிய எனது தனிப்பட்ட அடிப்படை நிலைப்பாடுகளை இந்நாட்டு தமிழர்கள் அறிவார்கள். திரு. சம்பந்தனின் அடிப்படை நிலைப்பாடுகளையும் நாடறியும். ஆனால், திரு. சம்பந்தனும், நானும் இடம்பெறும் அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவின் உள்ளே நிலவும் யதார்த்தம், இந்த விடயங்களை நிராகரிக்கின்றன. இதைதான் நான் உரக்க பேசுகிறேன். ஏனெனில் தமிழ் மக்களிடம் உண்மையை எடுத்து கூறி அவர்களை தயார் செய்திட வேண்டும். நான் உண்மையை உரக்க பேசுவதில், எவருக்கும் அதிருப்தி ஏற்படுமானால் அதுபற்றி எனக்கு எதுவும் செய்வதிற்கில்லை. அது எனது பிரச்சினை அல்ல.\nஆகவே இன்று தாமதித்தாவது, த.தே.கூட்டமைப்பு மகாநாயக்கர்களை சந்தித்து உண்மைகளை பேசுவது நல்லதே. அதுபோல், இதுதான் இங்கே இன்று நிலவும் யதார்த்தம், என்ற உண்மையை வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும் திரு. சம்பந்தன் எடுத்து கூறவேண்டும். மக்கள் புரிந்துக்கொள்வார்கள். ஏனெனில், ஒரு தரப்பு மகாநாயக்கர்கள் என்றால், அடுத்த தரப்பு (வடகிழக்கு) தமிழ் மக்கள்.\nPrevious articleஉண்ணிச்சை இறுநூறுவில் கிராமத்தில் 30 வருடங்களுக்கு பிறகு நிர்மானிக்கப்பட்ட புதிய பள்ளிவாயல்\nNext articleமட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து நடாத்திய ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.\nபடுவான்கரையில் முதன்முதலில் மின்னொளியில் விளையாட்டு\nசட்டவிரோதமாக மணல் எடுத்து சென்ற லொறிமீது துப்பாக்கி சூடு :சாரதி கைது\nஉக்கமுடியாத கழிவுகளை மாத்திரம் மக்களிடமிருந்து பெறுவோம்.\n“வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் விரைவில் நியமனம் : கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவை கலைக்குமாறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=52339", "date_download": "2019-02-15T20:13:25Z", "digest": "sha1:3VS3IN6YF6O7G37FO25YCPAKUZSQRKX7", "length": 5072, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "வைகுந்தம் வடிமோடிக் கூத்து சதங்கை அணி விழா | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவைகுந்தம் வடிமோடிக் கூத்து சதங்கை அணி விழா\n(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்தில் புதிதாக பழக்கப்பட்டுக் கொண்டிருக்கும், வைகுந்தம் வடமோடிக் கூத்தின் சதங்கை அணி விழா வியாழக்கிழமை(24) காலை இடம்பெற்றது.\nஇறைவழிபாட்டினை தொடர்ந்து, அண்ணாவியார், வைகுந்தம் கூத்தில் பாத்திரமேற்று நடிக்கும் கலைஞர்களின் காலில் சதங்கையை அணிவித்தார். அதனை தொடர்ந்து கூத்து அண்ணாவியாரால் பழக்கப்பட்டது.\nதமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாக கூத்துக்கலை சிறப்புபெறுகின்றது. இக்கூத்துக்கலையில் சதங்கை அணிவிழாவும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.\n1991ம் ஆண்டின் பின் இக்கிராமத்தில் இவ்வாண்டே கூத்து ஆடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleA/L வினாத்தாள் விவகாரம்; கைதான மாணவனுக்கு விளக்கமறியல்\nNext articleகிராம உத்தியோகத்தர்கள் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்\nமூதூர் சேனையூர் மத்தியகல்லூரியின் 62வது கல்லூரிதினத்தை முன்னிட்டு\nபாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்\nதமிழ்த்தினப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மகிழூர் த.சுதர்ணியா\nசிறுபோக செய்கைக்கான உர மானியம் வழங்கப்படவில்லையென விவசாயிகள் கவலை தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/25/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/27220/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-25092018", "date_download": "2019-02-15T19:24:50Z", "digest": "sha1:CWBF5DZNRUYTERCBIO76TGFP5OA5WIWS", "length": 16865, "nlines": 279, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 25.09.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 25.09.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 25.09.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 170.3966 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (25.09.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 119.4545 124.6687\nஜப்பான் யென் 1.4665 1.5225\nசிங்கப்பூர் டொலர் 121.3017 125.5908\nஸ்ரேலிங் பவுண் 217.2334 224.5396\nசுவிஸ் பிராங்க் 171.1026 177.8194\nஅமெரிக்க டொலர் 166.5244 170.3966\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 44.9658\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 45.9121\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.09.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 19.09.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 18.09.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.2802 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.2100 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.0498 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.6391 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.6291 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.5189 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.6092 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 06.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.9798 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றை�� நாணய மாற்று விகிதம் - 05.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 178.8381 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 01.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.1999 ஆக பதிவாகியுள்ளமை...\nIIT இன் 24 ஆவது பட்டமளிப்பு விழா; 200 இற்கும் மேற்பட்டோருக்கு பட்டம்\nதொழில்நுட்ப மற்றும் வர்த்தகத்துறை பட்டதாரிகள்இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 31.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 181.2816 ஆக பதிவாகியுள்ளமை...\nமறைந்த நா.முத்துகுமார் பாடலுக்கு தேசிய விருது...\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'பெட்டிக்கடை'....\nஒருவரை வலுவாக்க 'தங்க' முதலீடே சிறந்தது\nவெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியின் ஸ்தாபர், நிறைவேற்றதிகாரி ஏ.பி....\nநீரிழிவு நோயாளர்களின் பாதங்களைப் பாதுகாக்கும் 'பீட்' பாதணிகள்\nநீரிழிவு நோயினால் மாத்திரம் 2016ஆம் ஆண்டில் 1.6மில்லியன் இழப்புக்கள்...\nகுச்சவெளி, கல்பிட்டியில் சுற்றுலா வலயங்கள்\nதெத்துவ, குச்சவெளி மற்றும் கல்பிட்டியில் சுற்றுலா வலயங்களை திறப்பதற்கான...\nஇலங்கைக்கு நிலைாயனதும், உறுதியானதுமான பொருளாதாரக் கொள்கையொன்றை...\nவாகரை பிரதேசத்திற்கு 13 இலட்சம் பெறுமதியான உதவி\nவாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு பன்முக நிதி...\nபெருந்தோட்டத்துறையின் உட்கட்டமைப்பு, வீடமைப்புக்கு 2பில்லியன் செலவு\nதோட்டப்புறங்களில் பணியாற்றும் ஊழியர்களது வீடமைப்பு மற்றும் வாழ்க்கைத்...\nஏற்றுமதியை மேம்படுத்த தேசிய திட்டம் அவசியம்\nஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் தேசிய திட்டமொன்றை தயாரித்து அதனை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.02.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.02.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.02.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.02.2019\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த ம���ன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/12/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A/", "date_download": "2019-02-15T20:11:42Z", "digest": "sha1:BLUJZ64Z7Q6H765NXQLMYVDBW7PXGGHM", "length": 7120, "nlines": 74, "source_domain": "eettv.com", "title": "அடுத்த பிரதமர் யார்? இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானம் – EET TV", "raw_content": "\n இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்\nஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nபிரதமரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அதன் பங்காளி கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.\nஜனாதிபதியின் கருத்தை நிராகரிக்கும் ரணில் தானே பிரதமராக தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார்.\nரணில் விக்ரமசிங்கவின் பிடிவாதம் காரணமாக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஒன்றை உருவாக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ள நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.\nபிரதமர் வேட்பாளரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலங்களுக்கு இடையில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇரகசிய வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் 80 பேர் மாத்திரம் கலந்து கொள்ளவுள்ளனர்.\nபிரதமரை பெயரிடுவதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் தெளிவான பதில் ஒன்றை பெற்றுக் கொள்ள முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஇதேவேளை, அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ வெளியிட்ட கருத்துக்களுக்கு அதிக பாராட்டுக்கள் கிடைத்த��ள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஈழத்தில் தோண்ட தோண்ட வெளிவரும் மனித எலும்புக்கூடுகள்\nஎட்மன்டன் பகுதியில் துப்பாக்கு சூடு: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\n தண்டனை உறுதி என்கிறார் மைத்திரி\nமன்னார் புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூடு – உலோகப் பொருளும் மீட்பு\nபிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயகலா\nயாழில் சிறீதரனின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரணில் உறுதி மொழியோடு உத்தரவாதமும் கொடுத்தார்\nமாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது \nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 50 துணை ராணுவ வீரர்கள் பலி – தலைவர்கள் கண்டனம்\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்\nஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பலி\nஈழத்தில் தோண்ட தோண்ட வெளிவரும் மனித எலும்புக்கூடுகள்\nஎட்மன்டன் பகுதியில் துப்பாக்கு சூடு: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/forum/forum_news/worldtamilforum_google_analytics_28102016/", "date_download": "2019-02-15T18:40:04Z", "digest": "sha1:CHNDEJQE5G2TZ2VYUS3WQE6FCCIVCDXA", "length": 7712, "nlines": 85, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –மேலும் பல நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் புதிதாக பார்வையிட்ட 'உலகத் தமிழர் பேரவை'-யின் இணையம் (www.worldtamilforum.com) - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 12:09 am You are here:Home பேரவை பேரவை செய்திகள் மேலும் பல நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் புதிதாக பார்வையிட்ட ‘உலகத் தமிழர் பேரவை’-யின் இணையம் (www.worldtamilforum.com)\nமேலும் பல நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் புதிதாக பார்வையிட்ட ‘உலகத் தமிழர் பேரவை’-யின் இணையம் (www.worldtamilforum.com)\nமேலும் பல நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் புதிதாக பார்வையிட்ட ‘உலகத் தமிழர் பேரவை’-யின் இணையம் (www.worldtamilforum.com)\nதற்போது மேலும் பல நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் புதிதாக நமது உலகத் தமிழர் பேரவையின் இணையத்தை (www.worldtamilforum.com) பார்வையிட்டு உள்ளதாக Google Analytics உறுதி செய்துள்ளது.\nகடந்த 7 நாட்களில் நமது உலகத் தமிழர் பேரவையின் இணையம் (www.worldtamilforum.com) உலகின் பல்வேறு நாடுகளில் பார்வையாளர்கள் பார்த்திருப்ப���ை சில தினங்களுக்கு முன் ஏற்கெனவே பதிவிட்டிருந்தோம். தற்போதைய நிலவரப்படி இந்த வரிசையில் இன்னும் பல்வேறு நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் குவிந்துள்ளதை Google Analytics உறுதி செய்து சொல்கிறது.\nஉலகின் பல்வேறு நாடுகளில் பார்வையாளர்கள் பார்த்திருப்பதை சில தினங்களுக்கு முன் ஏற்கெனவே பதிவிட்டிருந்தோம்.\nஇதற்காக நாம் அனைவரும் பெருமையும், உறுதியினையும் மேலும் சிறப்பாக மேற்கொள்ள உறுதி பூணுவோம்.\nநீங்கள் நமது உலகத் தமிழர் பேரவை – யில் உறுப்பினராகி விட்டீர்களா\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12051014/CongressDMK-Iftar-fast-on-behalf-of.vpf", "date_download": "2019-02-15T19:51:55Z", "digest": "sha1:7YTR7YKPNAZGG6F2XXZ7AH6EYIOQHIZS", "length": 14519, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress-DMK Iftar fast on behalf of || காங்கிரஸ்- த.மு.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாங்கிரஸ்- த.மு.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு + \"||\" + Congress-DMK Iftar fast on behalf of\nகாங்கிரஸ்- த.மு.மு.க. ச���ர்பில் இப்தார் நோன்பு திறப்பு\nநெல்லையில் காங்கிரஸ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.\nநெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் ஏழைகளுக்கு பித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். சிறுபான்மை துறை தலைவர் முகமது அனஸ்ராஜா, துணை தலைவர் ரசூல் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், எம்.எல்.ஏ.க்கள் டி.பி.எம்.மைதீன்கான், எச்.வசந்தகுமார், முன்னாள் எம்.பி.ராமசுப்பு, மாவட்ட தலைவர்கள் (கிழக்கு) சிவக்குமார், பழனிநாடார் (மேற்கு), நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், நெல்லை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தி.மு.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், சாரதா கல்லூரி நிர்வாகி சுவாமி பக்தானந்தா, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தாளாளர் பத்ஹுர் ரப்பானி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மேலப்பாளையம் பகுதி சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மேலப்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. பகுதி தலைவர் மைதீன் பாதுஷா தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் காஜா, பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் அசன் மைதீன் வரவேற்று பேசினார்.\nமாநில துணை தலைவர் ஹமீது, மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், மாவட்ட செயலாளர் அலித்பிலால். பொருளாளர் சுல்தான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் பாட்டபத்து முகமதுஅலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.\nநிகழ்ச்சியில் திமு.க. பகுதி செயலாளர் அப்துல் கையூம், த.மு.மு.க. நிர்வாகிகள் இனாயத்துல்லா, மசூத், ஜமால், அஜித், ஜாப்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. பாஜகவுடன் வெறுப்புடன் போராட மாட்டோம் ; மோடியை கட்டி அணைத்தது அவரிடம் இருந்த வெறுப்பை அகற்றத்தான் - ராகுல்காந்தி\nநாங்கள் பாஜகவுடன் வெறுப்புடன் போராட மாட்டோம். மோடியை கட்டி அணைத்தது அவரிடம் இருந்த வெறுப்பை அகற்றத்தான் என ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார்.\n2. காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகள் பாதிப்பு\nகாங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளின் அமளியால், நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.\n3. மத்திய பிரதேச அரசின் செயல்பாட்டில் தலையிட மாட்டோம்; காங்கிரஸ் அறிவிப்பு\nமத்திய பிரதேச அரசின் செயல்பாட்டில் தலையிட மாட்டோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.\n4. காங்கிரஸ் விவகாரத்தில் மகாத்மா காந்தியின் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் - பிரதமர் மோடி\nகாங்கிரஸ் விவகாரத்தில் மகாத்மா காந்தியின் விருப்பத்தைத்தான் நிறைவேற்றுகிறேன் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.\n5. திருநங்கைகளுக்கு சலுகைகள் வழங்கவேண்டும் மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா வலியுறுத்தல்\nதிருநங்கைகளுக்கு சலுகைகள் வழங்கவேண்டும் என்று மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா வலியுறுத்தினார்.\n1. தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\n2. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு\n3. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்\n4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்\n5. நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\n1. காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த துணை நடிகை தற்கொலை உயிர்விடும் முன் தாயாருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல்\n2. குர்லாவில் மகனை கொன்று தாய் தற்கொலை போலீஸ் விசாரணை\n3. தாவணகெரேயில் ஒன்றாக பணியாற்றி வருகிறார்கள் காதலர் தினத்தில் கரம்பிடித்த ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி கேரளாவில் திருமணம் நடந்தது\n4. கல்லூரி கட்டணம் செலுத்தாததால் விரக்தி பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. பா.ஜனதா எம்.எல்.ஏ. முன்னிலையில் மனைவி- காதலி அடிபிடி பொதுஇடத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/10/flash-news-trb-exam-2019-date.html", "date_download": "2019-02-15T19:23:25Z", "digest": "sha1:GLM7LGKH3AQVWMPXE7XAJ26XIII4SXPX", "length": 5404, "nlines": 232, "source_domain": "www.kalviseithi.org", "title": "Flash News: TRB Exam 2019 - Date அடுத்தமாதம் அறிவிக்கப்பட்டும் - அமைச்சர் செங்கோட்டையன். - KALVISEITHI", "raw_content": "\nFlash News: TRB Exam 2019 - Date அடுத்தமாதம் அறிவிக்கப்பட்டும் - அமைச்சர் செங்கோட்டையன்.\nடிஆர்பி தேர்வு தேதி அடுத்த மாதம்அறிவிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.\nமாணவர்களின் தற்கொலையைத் தடுக்க தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆலோசனை மையம் அமைக்கப்படும்.\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\n24-11-18 சனிக்கிழமை - அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4/", "date_download": "2019-02-15T19:55:15Z", "digest": "sha1:O53CYL5CUWDP3RNZOC7NLL4TGOK4UBTT", "length": 10641, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "முதற்தர வீரர் ஃபெடரை வீழ்த்தி ஜுன் மார்ட்டின் வெற்றி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nமுதற்தர வீரர் ஃபெடரை வீழ்த்தி ஜுன் மார்ட்டின் வெற்றி\nமுதற்தர வீரர் ஃபெடரை வீழ்த்தி ஜுன் மார்ட்டின் வெற்றி\nபி.என்.பி பரிபாஸ் (BNP Paribas) பகிரங்க டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், உலகின் முதற்தர டென்னிஸ் வீரர் ரொஜர் ஃபெடரரை வீழ்த்தி, அர்ஜென்டினா வீரர் ஜுன் மார்ட்டின் (Juan Martin) வெற்றி பெற்றுள்ளார்.\nஅமெரிக்காவின் இந்தியன் வேல்ஸில் நடைபெற்று வரும் பி.என்.பி. பரிபாஸ் (BNP Paribas) பகிரங்க டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.\nஇதில் ஆர்ஜென்டினா வீரர் ஜுன் மார்ட்டின், உலகின் முன்னணி வீரர் ரெஜர் ஃபெடரர் (Roger Federer) ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இருநாட்டு வீரர்களும் மூன்று மணி நேரம் கடுமையாகப் போராடிய நிலையில் ஜுன் மார்ட்டின் 6-4, 6-7(8), 7-6(2) என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று சிறந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.\nதனக்கு மறக்க முடியாத ஒரு போட்டியாக இப்போட்டி அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ள ஜுன் மார்ட்டின், பல இறுதிப்போட்டிகளில் போராடி தோல்விகண்டதாக போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்துள்ளார். அந்தவகையில் ரோஜர் பெடரரை வீழ்த்தி இப்போட்டியில் வெற்றிபெற்றமை மிகவும் மகிழ்ச்சியான தருணமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றமை உள்ளடங்கலாக, இவ்வருடத்தில் மொத்தமாக 17 வெற்றிகளை பெடரர் பதிவுசெய்துள்ளார். இந்நிலையில், அர்ஜென்டினா வீரர் ஜுன் மார்ட்டினிடம் தோல்வியடைந்தமை அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது, இவ்வருடத்தில் அவர் பெற்ற முதலாவது தோல்வியாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஹோப்மன் கிண்ணம் மீண்டும் சுவிட்ஸர்லாந்து வசம்\nஅவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றுவந்த ஹோப்மன் கிண்ண போட்டிகளில் சுவிட்ஸர்லாந்து அணி வெற்றிபெற்\nஹோப்மன் கிண்ண இறுதி போட்டி – ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் வெற்றி\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்ஸர்லாந்து வீரர் ரோ\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் – ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் வெற்றி\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்டீபானோஸ் சிட்டிஸ்பாஸ்ஸை வீழ்த்தி சுவிஸர்லா\nஏ.டி.பி. டென்னிஸ்: பெடரரை ��ீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ஸ்வெரெவ்\nஏ.டி.பி. டென்னிஸ் அரையிறுதிப்போட்டியில் ஜேர்மன் நாட்டு வீரர் அலெக்ஸ்சான்டர் ஸ்வெரெவ் வெற்றிபெற்று இற\nபரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – பெடரரை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் ஜோகோவிச்\nபரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் வெ\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/67693/", "date_download": "2019-02-15T19:41:58Z", "digest": "sha1:3SZDGM6NJJ2QD6IPW4MCXXWR657JRGY3", "length": 18835, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "அன்னத்துடன் ஒரு பால் உறவில் வாழ்ந்த வாத்துக்கு நினைவுச் சின்னம்.. – GTN", "raw_content": "\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nஅன்னத்துடன் ஒரு பால் உறவில் வாழ்ந்த வாத்துக்கு நினைவுச் சின்னம்..\nஆண் அன்னப்பறவையுடன் வாழ்ந்த தொமஸ் வாத்து\nஅன்பான வாழ்க்கைத்துணை மற்றும் அக்கறையுள்ள தந்தையாக வாழ்ந்து ஓரினசேர்க்கை சமூகத்தின் சின்னமாகத் திகழ்ந்த நியூசிலாந்தை சேர்ந்த வாத்துக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. 40 வயதான தொமஸ் என்ற வாத்து கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி உயிரிழந்தது. அதனுடைய வாழ்க்கை துணை அருகிலேயே தாமசின் உடலும் புதைக்கப்பட்டது.\n“தொமஸ் ஒரு அழகான மற்றும் நன்கு அறியப்பட்ட பறவை” என்று கூறுகிறார் வெலிங்க்டன் பறவைகள் மறுவாழ்வு அறக்கட்டளை நடத்தி வரும் க்ரைக் ஷெப்பர்ட். இந்த மறுவாழ்வு மையத்தில்தா���் தாமஸ் தனது கடைசி காலத்தைக் கழித்தது என்கிறார் அவர். “தொமஸ் தனது பெரும்பங்கு வாழ்க்கையை கழித்த இடத்திலேயே புதைக்கப்படுவது அழகான ஒன்று” என்றார் க்ரைக் ஒரு பால் சேர்க்கையாளர் இனத்தின் சின்னமாக தாமஸ் வாத்து மாறியது எப்படி\n1990ஆம் ஆண்டு கருப்பு அன்னப்பறவை ஒன்று நியூசிலாந்தின் கபிடி கடற்கரையின் சிறிய நகரத்தில் உள்ள வைமனு நீர்பரப்பிற்கு பறந்து வந்தது. அதற்கு ஹென்ரிட்டா என பெயரிடப்பட்டது.\nபின்பு அதன் சிறகுகள் சேதமடைந்ததால், மற்ற அன்னப் பறவைகளுடன் பறக்க முடியாமல் போக, தனிமையில் வாடியது. அப்போதுதான் தாமஸ் வாத்து அங்கு வந்தது. ஹென்ரிட்டாவுக்கும் தொமஸிக்கும் நல்ல உறவு ஏற்பட ஹென்ரிட்டாவை தாமஸ் பாதுகாத்து வந்தது.\n18 வருடங்கள் இந்த இரு பறவைகளுமே ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், ஒரு புதிய பெண் அன்னப் பறவை அங்கு வந்தது. தாமசை விடுத்து, இந்த புதிய பெண் அன்னப் பறவையுடன் ஹென்ரிட்டா அதிகமாக தென்பட்டது.\nஇரண்டுமே பெண் பறவைகள் என்று நினைத்திருந்த பட்சத்தில், அந்த புதிய அன்னப் பறவை முட்டையிட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹென்ரிட்டா ஒரு ஆண் பறவை என அப்போதுதான் தெரிய வந்தது.\n“முதிர்ச்சியடைந்த அன்னப் பறவைகளின் பாலினத்தை கண்டறிவது கடினமான ஒன்று” என்கிறார் அந்த நீர்பரப்பு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள வைகனே முகத்துவாரத்தின் சுற்றுலா வழிகாட்டியான மைக்கெல் பெர்யர். “தொமஸ் வாத்தும் ஹென்ரிட்டா அன்னமும் 18 ஆண்டுகள் ஒரு பால் சேர்க்கையாளர்களாக உறவில் இருந்துள்ளன” என்றார் அவர்.\nபின்பு, ஹென்ரிட்டா என்ற அந்த பறவையின் பெயரை ஹென்ரி என மாற்றி அமைத்தனர். முட்டையிட்ட புதிய பெண் அன்னப் பறவைக்கு ஹென்ரிட்டா என்று பெயர் சூட்டப்பட்டது. தன்னுடன் 18 ஆண்டுகளாக இருந்த துணை தன்னை விட்டு சென்றது தொமஸிற்கு சற்றும் பிடிக்கவில்லை.\n“இதனால் மிகுந்த கோபமடைந்த தொமஸ் , மற்ற அன்னப் பறவைகளை தாக்க ஆரம்பித்தது. ஆனால் குஞ்சுகள் பொறிக்கப்பட்ட பிறகு, முழுமையாக மாறிய தொமஸ், தன்னுடைய சொந்த குழந்தைகளைப் போல அவற்றை பாதுகாத்தது” என்று பெர்யர் தெரிவித்தார்.\nஅன்னப்பறவை குஞ்சுகளை வளர்த்த தாமஸ் வாத்து\nஹென்ரியும் ஹென்ரிட்டாவும் அடுத்த ஆறு ஆண்டுகாலத்தில் 68 அன்னப் பறவை குஞ்சுகளை பெற்றெடுத்தன. அவர்களுடனே வாழ்ந்து ��ந்த தொமஸ் வாத்து, அக்குஞ்சுகளை வளர்க்க உதவியது. எப்படி பறக்க வேண்டும், எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அவற்றுக்கு கற்றுத் தந்தது.\nஇரு வேறு இனங்கள் சேர்ந்து இவ்வாறு குஞ்சுகளை வளர்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று என்கிறார் பெர்யர். 2009ஆம் ஆண்டு கருப்பு அன்னப்பறவையான ஹென்ரி உயிரிழக்க, ஹென்ரிட்டாவும் வேறு ஒரு பறவையோடு பறந்து போனது. மீண்டும் தனிமைக்கு தள்ளப்பட்ட தொமஸ், அங்குள்ள பெண் வாத்து ஒன்றுடன் இணைந்து 10 குஞ்சுகளை பெற்றெடுத்தது.\nகண்பார்வைத் திறன் குறைந்து, பின்பு முற்றிலும் பார்வையை இழந்த தாமஸ் 2013ஆம் ஆண்டு வெலிங்க்டன் பறவைகள் மறுவாழ்வு அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது. அங்குதான் தன் கடைசி நாட்களை கழித்தது தொமஸ் வாத்து. வாத்துடன் அன்னப்பறவை இணைவது கேள்விப்படாத விடயம் ஒன்றும் இல்லை என்று பெர்யர் கூறினார்.\nபூச்சிகள் முதல் பாலூட்டிகள் வரை, விலங்குகளுக்கு இடையே ஓரினச்சேர்க்கை வாழ்க்கைமுறை என்பது பொதுவான ஒன்றே. ஆனால் ஒரு சில விலங்குகள் மட்டுமே தன் வாழ்நாள் முழுவதும் ஓரினச் சேர்க்கை இணையுடன் வாழும்.\nஹென்ரி மற்றும் ஹென்ரிட்டாவுடன் சேர்ந்து அவற்றின் குஞ்சுகளை வளர்த்த தாமசை பார்த்து பல சுற்றுலா வாசிகள் வியந்துள்ளனர். தொமஸ் உயிரிழந்த செய்தி அறிந்த பார்வையாளர்கள் பலர் அதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். கனடா, நெதர்லான்ட் போன்ற நாட்டு பார்வையாளர்களிடம் இருந்தும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. “எனக்கு தொமஸை மிகவும் பிடிக்கும். ஒரு பொன் மாலை பொழுதில் அவனுக்கு சோளம் ஊட்டிவிட்ட அழகான நினைவுகள் வந்து செல்கின்றன” என பேஸ்புக்கில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ஹென்ரி அன்னப்பறவை புதைக்கப்பட்ட இடத்திற்கு பக்கத்திலேயே தொமஸின் உடலும் புதைக்கப்பட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிருசுவிலில் இராணுவ பவுசர் மோதியதில் பெண் ஒருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் அசமந்தம் -பல குற்றங்களை மேற்கொண்டவர் இன்றும் கத்திக்குத்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nவருடாந்தம் ஆயுத மோதல்களாலும் அதன் தாக்கத்தினாலும் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் – நவீன க���்பலொன்றை வழங்க இணக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநர் மஹாநாயக்கர்களை சந்தித்துள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட காவல்துறை அதிகாரியின் சகோதரிக்கு அரசாங்க தொழில் :\nதுப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி வெள்ளை மாளிகையின் முன் மாணவர்கள் போராட்டம்\n15 மாத காலப்பகுதியில் 2864 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன…\nமிருசுவிலில் இராணுவ பவுசர் மோதியதில் பெண் ஒருவர் படுகாயம் February 15, 2019\nகாவல்துறையினரின் அசமந்தம் -பல குற்றங்களை மேற்கொண்டவர் இன்றும் கத்திக்குத்து February 15, 2019\nவருடாந்தம் ஆயுத மோதல்களாலும் அதன் தாக்கத்தினாலும் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன : February 15, 2019\nஇலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் – நவீன கப்பலொன்றை வழங்க இணக்கம் February 15, 2019\nவடமாகாண ஆளுநர் மஹாநாயக்கர்களை சந்தித்துள்ளார் February 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-02-15T19:00:01Z", "digest": "sha1:VGD5IILT5OHUDUOKTXQBJSOIMUMH3H7M", "length": 8963, "nlines": 127, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று | தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்\nநாசகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு தமிழக அரசே தனிச்சட்டம் இயற்���ு தமிழக அரசே தனிச்சட்டம் இயற்று என்ற கோரிக்கைகளுடன் தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களின் பதிவு. The pos… read more\nபோராட்டத்தில் நாங்கள் குடந்தை அனில் அகர்வால்\nகுடந்தை : உயிர்பலி கேட்கும் சாலை – மக்கள் போராட்டம்\nபெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அந்த ரோட்டின் வழியாக கொண்டு சென்ற போது, பள்ளத்தில் வாகனம் மாட்டிக் கொண்டது மட்டுமல்லாமல் அந்த பெண்ண… read more\nஅரசு நிர்வாகம் குடந்தை மக்கள் அதிகாரம்\nகாவிரியை தடுக்கும் டெல்லியை முடக்கு போராட்டச் செய்தி – படங்கள்\nதமிழகத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை முடக்கி, காவிரிக்காக மக்கள் எழுச்சியை உருவாக்குவோம் - மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி மற்றும் போராட்டப் படங்… read more\nஉச்ச நீதிமன்றம் திருச்சி சென்னை\nகாவிரியை தடுக்கும் டெல்லியை முடக்கு போராட்டச் செய்தி – படங்கள்\nதமிழகத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை முடக்கி, காவிரிக்காக மக்கள் எழுச்சியை உருவாக்குவோம் - மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி மற்றும் போராட்டப் படங்… read more\nஉச்ச நீதிமன்றம் திருச்சி சென்னை\n திருச்சி – குடந்தை மாணவர் போராட்டம் \n\"பள்ளி ,கல்லூரிகளில்,பல்கலைக்கழகங்களில் தமிழை பயிற்றுமொழியாக்கு அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு அலுவல் மொழியாக, நீதிமன்ற… read more\n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nமோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி \n என் தலையெழுத்து : கார்க்கி\nவியாபார காந்தம் அபிஅப்பா : அபிஅப்பா\nமீண்டும் ஒரு முறை : வால்பையன்\nகுணா (எ) குணசேகர் : Kappi\nஅப்பாவின் சைக்கிள் : பரிசல்காரன்\nடில்லிக்குப் போன கதை : SurveySan\nநான் மதுரை வியாபாரி : ரோஸ்விக்\nமிக்கி என்றொரு தமிழ் நாய் : தமிழ்நதி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/11/12/", "date_download": "2019-02-15T18:43:48Z", "digest": "sha1:RIH6OYLUZEGDU2GYUPYEHM3OIPLAN432", "length": 5365, "nlines": 81, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –November 12, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nசிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்\nஅடுத்தடுத்து அதிரடி மாற்றங்களை கண்டு வரும் இலங்கை அரசியலில் மேலும் ஒரு திருப்பமாக சிறிசேனா ஆதரவு எம்.பி.க்கள் 50 பேருடன் ராஜபக்சே கட்சி மாறியுள்ளார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் சிறிசேனாவுக்கு பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது. முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்��னை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-farmers-at-jantar-mantar-beat-themselves-with-slippers-say-we-are-worse-than-beggars/", "date_download": "2019-02-15T20:03:52Z", "digest": "sha1:M7CA7GLHOGXVHGD5DTLQRI5A2ZR2WUFP", "length": 12756, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டெல்லியில் செருப்பால் தங்களை அடித்துக் கொண்ட தமிழக விவசாயிகள்! - Tamil Nadu farmers at Jantar Mantar beat themselves with slippers, say ‘we are worse than beggars’", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nசெருப்பால் தங்களை அடித்துக் கொண்ட தமிழக விவசாயிகள்: வேதனையின் உச்சக்கட்டம்\n\"இந்தியாவில் விவசாயிகளாக இருப்பது பிச்சைக்காரர்களாக இருப்பதைவிட கேவலமானது\"\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஇன்றைய போராட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பிய விவசாயிகள், தங்களது செருப்பை கழட்டி தங்களைத் தாங்களே அடித்துக் கொண்டனர். அப்போது பேசிய அய்யாக்கண்ணு, “இந்தியாவில் விவசாயிகளாக இருப்பது பிச்சைக்காரர்களாக இருப்பதைவிட கேவலமானது” என்றார்.\nநேற்று நடந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தின் இறுதி நாளில், தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55,000-லிருந்து, ரூ.1,05,000-ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதேசமயம், எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடியாக உயர்த்தப்படுகிறதென முதல்வர் அறிவித்தார்.\nஇதனைக் கண்டித்தும் தற்போது தமிழக விவசாயிகள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.\nமுன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 23 வரை 41 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது டெல்லி வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளை சந்தித்துப் பேசினார்.\nஅதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.\nஇதனையடுத்து, டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. மே 25-ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில், மீண்டும் விவசாயிகள் கடந்த ஜூலை 16-ஆம் தேதி டெல்லிக்கு வந்தார்கள். அய்யாக்கண்ணு தலைமையில் பிரதமர் வீட்டுக்குச் செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து, நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமெரினாவில் காவிரி போராட்டம் : அனுமதி, தடை, அப்பீல்\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை : சென்னை போலீஸ் அறிக்கை\nஅரை நிர்வாண போராட்டம் வேண்டாம் ; அய்யாகண்ணுவுக்கு நீதிபதி அறிவுரை\nபத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.15,000 ஓய்வூதியம் வழங்கிடுக: ராமதாஸ்\nபுதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nSoundarya Rajinikanth Wedding Photos: வேத்-விசாகன்-சவுந்தர்யா இதயங்கள் இணைந்த இனிய காட்சிகள்\nsoundarya rajinikanth - Vishagan Vanagamudi wedding photos: சவுந்தர்யாவின் மகன் வேத்-துடன் சேர்த்து 3 மனங்கள் இணையும் இனிய விழாவாக அது அமைந்தது.\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nஉள்ளே வேதனையையும், வெளியே சிரிப்பையும் காட்டி வந்தார் ரஜினி\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/162962?ref=trending", "date_download": "2019-02-15T19:51:50Z", "digest": "sha1:TG6JENVITDYJVU5CV6J5JFD2NMFUZM5H", "length": 7276, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி! தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு - Cineulagam", "raw_content": "\nதல-59ன் ரிலீஸ் கண்டிப்பாக இந்த நாளில் தான் இவரே கூறிவிட்டாரா அப்போ உண்மையாக தான் இருக்கும்\nஹாலிவுட் படத்திற்கு வசனம் எழுதும் முருகதாஸ், அதுவும் இவ்வளவு பெரிய படத்திற்கா\n தளபதி 63 இயக்குனர் அட்லீயை மனைவி முன்பு பயமுறுத்திய நபர்\nகாதலர் தினத்தில் மது அருந்தியும் கேக் வெட்டியும் கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்.. பரவி வரும் புகைப்படம்..\nபிதாமகன் படத்தில் விக்ரமிற்கு பதிலாக இவர் தான் நடிக்கவிருந்ததாம், யார் தெரியுமா\nபலரையும் கவர்ந்த NGK டீசர் வந்த சில மணிநேரத்தில் இப்படி ஒரு சாதனை - மாஸ் தான்\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்... தயவுசெய்து பலவீனமானவங்க பார்க்காதீங்க\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nதிடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் நடித்தது இந்த பொண்ணா மாளவிகா மோகனின் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nகார்த்தி, ரகுல் பிரித் சிங் நடிக்கும் தேவ் படத்தின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\n தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\nதமிழ் சினிமாவில் ரிலீஸ் தேதி பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரே சமயத்தில் பல படங்கள் திரைக்கு வருவதால் அதிக வசூல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி தயாரிப்பாளர் சங்கம் ரிலீஸ் தேதியை நெறிப்படுத்த ஒரு குழுவினை அமைத்தது.\nஆனால் அப்போதும் ரிலீஸ் தேதி ஒதுக்குவது, அதை பின்பற்றுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதனால் நடிகர் ஆர்.கே.சுரேஷ், உதயா போன்றவர்கள் தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தனர்.\nஇந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது. அதாவது அடுத்து கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட விழாக்களுக்கு தயாரிப்பாளர்கள் தங்கள் விருப்பம் போல படங்களை ரிலீஸ் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.\nஇதனால் பல படங்கள் ஒரே நாளில் வெளிவருவது உறுதியாகியுள்ளது. இது சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான தகவல் தான் என்றாலும் தயாரிப்பாளர்களுக்கு இதனால் வசூலில் அதிகம் பாதிப்பு இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eelanesan.com/2010/06/kokku8.html", "date_download": "2019-02-15T20:05:30Z", "digest": "sha1:EBDXSXUNE5FOAMPSLSOSP5RTFPNYXXEM", "length": 16404, "nlines": 112, "source_domain": "www.eelanesan.com", "title": "தமிழர்களின் இருப்பை பாதுகாத்தல் | Eelanesan", "raw_content": "\nஇன்றைய நிலையில் தாயக மக்களின் வாழ்வை பாதுகாத்து, அவர்களது வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கான வழிவகைகள் என்ன என்பது பற்றி அலசி ஆராய்வது அவசியமானது என கருதி அது தொடர்பான பார்வையாக விரிகின்றது இப்பத்தி.\nஅண்மைக்காலங்களில் நடந்துமுடிந்த இலங்கைத் தேர்தல்களில் தமிழர்களின் தெரிவு என்பது சிங்கள தேசத்திலிருந்து வேறுபட்டதாக இருப்பதை சிங்கள தேசமும் சர்வதேச உலகமும் கண்டுள்ளது. ஆனால் அவ்வாறான இனப்பிளவை புரிந்துகொண்டு பொருத்தமான தீர்வை முன்வைக்காமல் இழுத்துச்செல்லும் சிங்கள தேசத்துடன் சர்வதேசங்களும் இழுபட்டுச் செல்வதுதான் தமிழர்களை பொறுத்தவரை ஏமாற்றமான விடயமாகவிருக்கின்றது.\nசிறிலங்கா அரச தலைவருக்கான தேர்தல் முடிவடைந்து பல மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் சிறிலங்கா அரச தலைவர் தனது பதவியை புதுப்பித்துக் கொள்ளவில்லை. சிறிலங்காவில் இருப்பதாக சொல்லப்படும் சட்டங்களிலுள்ள ஓட்டைகளை அதன் ஆட்சியிலுள்ள அரச தலைவர் எவ்வாறு உதாசீனம் செய்கிறார் என்பதற்கு அவரது பதவி ஏற்பு நிகழ்வு தள்ளிப் போடப்பட்டு வருவது நல்ல உதாரணம்.\nஎதிர்வரும் நவம்பர் மாதமே பதவியை புதுப்பித்துக்கொள்ளவுள்ளதாக சொல்லும் சிங்கள தேசத்தின் தலைவர், மூன்றாவது முறையாகவும் தான் ஆட்சி ஏறக்கூடிய நம்பிக்கை தனக்கு இருப்பதாக இப்போது தெரிவித்திருக்கிறார்.\nஇந்த நிலையில்தான் நாடாளுமன்றத்திற்கான தேர்தலும் நடைபெற்று, இன்னும் சில மாதங்கள் கடந்த நிலையில் இப்போதுதான் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளுடன் ஒரு சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த பிரதிநிதிகளில் ஒருவரான பத்மநாதன் அவர்கள், சிறிலங்காவின் சதிவலைக்குள் சிக்குப்பட்டு இப்போது கோத்தபாய ராஜபக்ச கீறிய கோட்டுக்குள் சில தந்திர நகர்வுகளை மேற்கொண்டுவருகின்றார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் ஆகக்குறைந்த பட்ச கோரிக்கைகளையே பரிசீலிக்கமுடியாத சிங்கள அரசு, தமிழீழமே தனது இலட்சியம் என வரித்துக்கொண்ட ஒருவர் ஊடாக வெளிநாடுகளிலுள்ள சிலருடன் தொடர்புகொண்டு சில சந்திப்புக்களை ஏற்படுத்திவருவதும் அதன் ஊடாக சிங்கள தேசம் எதனைச் சாதிக்கமுற்படுகின்றது என்பதை சாதாரண தமிழ் மகனும் புரிந்துகொள்ளமுடியும்.\nஇவ்வாறான களநிலைமையில் தமிழர் தரப்பு செய்யக்கூடியது என்ன என்பது பற்றி பொருத்தமான முடிவுகளை எடுக்கவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.\nதற்போது தமிழர் தரப்பு எதிர்பார்க்கும் வடக்கு கிழக்கு இணைந்ததான தமிழர் தேசம் என்ற அலகையோ அல்லது தமிழ் தேசத்திற்கான நேரடி வெளிநாட்டு உதவிக்கான ஏற்பாடுகளையோ சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.\nஅதேவேளை அவ்வாறானதோர் அதிகார பகிர்வுக்கு சர்வதேச அரசுகளோ அல்லது அமைப்புக்களோ சிறிலங்கா அரசின் மீது அழுத்தத்தை பிரயோகித்து தமிழர் தரப்பின் வேண்டுதல்களுக்கான ஆதரவை தமிழர் தரப்புக்கு வெளிப்படையாக இப்போது தரப்போவதில்லை.\nஇந்நிலையில் பிரிக்கப்பட்ட தமிழர் தேசத்தில், வட���்கு மாகாணத்திற்கான தேர்தலை நடத்துவதில் முன்னர் ஆர்வம் காட்டிய சிங்கள தேசம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை வைத்து அதற்கான தேர்தலை தற்போது நடத்துவதில் பின்னடிக்கின்றது.\nஇவ்வேளையில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலையோ அல்லது அவ்வாறானதோர் அரசியல் உரிமை வரும்வரை காத்திராமல் தனித்தனி மாகாணங்களாக இருந்தாலும் அதற்கான தேர்தலில் போட்டியிட்டு தமிழர்களின் ஒரே பிரதிநிதிகளாக தமிழ் தேசியத்தின் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான பணியில் தமிழர் தரப்புக்கள் அக்கறை காட்டவேண்டும்.\nஅவ்வாறான தனித்தனி உள்ளாட்சி அமைப்புக்களுக்கு தமிழ் தேசியத்தின் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டால் அதிகார வர்க்கத்தால் பிரிக்கப்பட்ட தேசத்தை மக்கள் பலத்தால் இணைத்துக்காட்டிய சாதனையை தமிழர்கள் ஏற்படுத்தமுடியும்.\nஅவ்வாறு இரு அலகுகளாக இருந்தாலும் தமிழர்களின் அழிந்துபோன பொருளாதார வல்லமையை நிலைநிறுத்துவதில் புலத்து தமிழ் சமூகத்துடன் இணைந்து பயணித்தால் பொருண்மிய வல்லமையை வளர்த்துக்கொள்வதுடன் தமிழர்களின் இருப்பையும் தக்கவைக்கமுடியும்.\nஎப்படியேனும் தமிழர்களை வெளியேற்றி அல்லது சிங்கள குடியேற்றங்களை செய்து தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து தமிழர்களின் அடையாளத்தை சிதைப்பதற்கே சிங்கள தேசம் முன்னிற்கின்றது.\nஇதன் ஒருபடியாக தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தை பதிவு செய்வதாக இருந்தாலும்கூட கோத்தபாயவின் கையெழுத்து பெறப்படவேண்டும் என எழுதப்படாத சட்டத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் பின்பற்றுகின்றார்கள்.\nஎனவே இவற்றை கவனத்திற்கொண்டு நீண்ட கால அரசியற் தீர்வுக்கான வேலைத்திட்டங்களை ஒரு முனையில் நகர்த்தும் அதேவேளை அதற்கு சமாந்தரமாக குறுகிய கால அரசியற் திட்டங்களுக்கான வேலைத்திட்டங்களை அனைவரும் முன்னெடுக்கவேண்டும்.\nஇரண்டு முனையில் தமிழர்களின் வாழ்வதற்கான போராட்டமும் வாழ்வுரிமைக்கான போராட்டமும் நகர்த்தப்படாவிட்டால் இன்னும் பத்தாண்டுகளில் தமிழர் தேசத்தின் பலம் சிதைக்கப்பட்டுவிடும்.\nஇதனை தெளிவாக உணர்ந்து தாயகத்தில் தமிழர் பிரதிநிதிகளாக வலம்வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியல் ரீதியாக சரியான மு���ிவுகளை எடுக்கும் அதேவேளை தமிழர்களின் பொருளாதார வல்லமையை வளர்ப்பதற்கான கட்டுமானங்களை உருவாக்குவதற்கான தளத்தை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்தவேண்டும். அத்தளத்தை புலம்பெயர்ந்துவாழும் மக்களின் ஆதரவுடன் செயற்படுத்தி தமிழர்களின் வாழ்வுக்கான ஆதாரங்களை உறுதிப்படுத்தவேண்டும்.\nNo Comment to \" தமிழர்களின் இருப்பை பாதுகாத்தல் \"\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nமுதல்வர் விக்கியின் பலமும் பலவீனமும்\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போரிற்கு பின்னரான ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான பயணமானது, உறுதியான அடித்தளம் இன்றியே நகர்ந்துகொண்டிருக்கிறது. ...\nஎழுகதமிழும் எதிர்பார்ப்பும் - அரிச்சந்திரன்\nபோர் நிறைவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. போரை கடந்தபின்னரும் தமிழர்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை மறுத்தும் அதற்கான கோரிக்கைகள...\nமுதலமைச்சர் எதிர் ஆளுநர் (இப்போது கிழக்கு) - அரிச்சந்திரன்\nஅண்மையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் ஒரு பாடசாலை நிகழ்வு நடந்திருந்தது. அதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அகமட் நசிட் ஆளுநர் ஒஸ்ரின் பெர்ண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/travel/page/3/", "date_download": "2019-02-15T20:18:48Z", "digest": "sha1:IMTCQEZ32LQEJBGTJ2ZKPT3YM5PTXZKQ", "length": 21687, "nlines": 142, "source_domain": "cybersimman.com", "title": "travel | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. ���ுதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nரெயில் பயணங்களுக்கான விருப்ப உணவை ஆர்டர் செய்ய உதவும் இணையதளங்கள்\nரெயில் பயண டிக்கெட்டை ஆன்லைனிலேயே புக் செய்ய முடிவது போல , இப்போது அந்த பயணங்களின் போது சுவைத்து மகிழ்வதற்கான உணவையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்ய முடியும் தெரியுமா இல்லை, ரெயில்யேவே இணையதளத்தையோ , ரெயில்வே மூலம் வழங்கப்படும் உணவையோ குறிப்பிடவில்லை. ரெயில் பயணங்களின் போதும் உங்களுக்கு விருப்பமான உணவை சாப்பிட உதவும் புதிய இணையதள சேவைகளை பற்றி குறிப்பிடுகிறேன். ட்ராவல்கானா, யாத்ராசெஃப் ஆகிய இரண்டு இணையதளங்களும் தான் இந்த உணவு சேவைய வழங்குகின்றன. ரெயில் பயணங்களில் […]\nரெயில் பயண டிக்கெட்டை ஆன்லைனிலேயே புக் செய்ய முடிவது போல , இப்போது அந்த பயணங்களின் போது சுவைத்து மகிழ்வதற்கான உணவையும் ஆ...\nஅலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்வது நல்லது தான்.செல்ல இருக்கும் நகரம் பற்றிய அனைத்து விவரங்களும் இல்லாவிட்டாலும் கூட ஒரு பறவை பார்வையாக அந்நகரம் தொடர்பான தகவல்க���ை அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக இணையவாசிகள் இந்த தகவல்களை திரட்ட கொஞ்ச்ம இணைய ஆராய்ச்சியில் ஈடுபட்டாக வேண்டும். கூகுலில் நகரின் பெயரை டைப் செய்து அதில் வரும் முடிவுகளில் இருந்து கொஞ்ச்ம […]\nஅலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே த...\nஊரில் இருந்து உங்கள் நண்பர் வந்தால் அவரை வரவேற்று சுவையோடு சாப்பிட வைத்து அகமகிழ்ந்து போவீர்கள் அல்லவாநெருக்கமான நண்பர் என்றில்லை.அப்படி ஒரு நண்பரின் அறிமுகத்தோடு வரும் புதிய நண்பரையும் மனதார வரவேற்று விருந்து வைத்து குளிர வைப்பீர்கள் அல்லவாநெருக்கமான நண்பர் என்றில்லை.அப்படி ஒரு நண்பரின் அறிமுகத்தோடு வரும் புதிய நண்பரையும் மனதார வரவேற்று விருந்து வைத்து குளிர வைப்பீர்கள் அல்லவா சுற்றுலா பயணியாக வ‌ருபவருக்கும் இத்தகைய உபசரிப்பும் விருந்தும் கிடைத்தால் எப்படி இருக்கும் சுற்றுலா பயணியாக வ‌ருபவருக்கும் இத்தகைய உபசரிப்பும் விருந்தும் கிடைத்தால் எப்படி இருக்கும்அதை தான் சாத்தியமாக்குகிற‌து ஈட் வித் லோக்கல் இணையதள‌ம். எந்த நாட்டுக்கு சுற்றுலா செல்வதாக இருந்தாலும் அந்த நாட்டில் உள்ளுர் உணவை சுவைப்பதற்கான வழியை இந்த […]\nஊரில் இருந்து உங்கள் நண்பர் வந்தால் அவரை வரவேற்று சுவையோடு சாப்பிட வைத்து அகமகிழ்ந்து போவீர்கள் அல்லவா\nஉங்களுக்கு பகுதி நேர வருமானத்தையும் புதியதொரு அனுபவத்தையும் தரக்கூடிய அருமையான இணையதள‌த்தையும் இப்போது பார்க்கலாம்.ஆனால் அதற்கு முன் முதலில் இந்த மூன்று கேள்விக்கு பதில் அளியுங்கள் உங்களிடம் கூடுதாலான அறை அல்லது வீடு இருக்கிறதா உங்களிடம் கூடுதாலான அறை அல்லது வீடு இருக்கிறதா உங்களுக்கு புதுப்புது மனிதர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதா உங்களுக்கு புதுப்புது மனிதர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதா கூடுதல் வருமானம் தேவை என்ற எண்ணம் இருக்கிறதா கூடுதல் வருமானம் தேவை என்ற எண்ணம் இருக்கிறதா ஆம், ஆம், ஆம், எனில் பாலிடே இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் . கார‌ண‌ம் இந்த‌ த‌ள‌ம் உங்க‌ள் வீட்டில் த‌ங்க‌க்கூடிய‌ […]\nஉங்களுக்கு பகுதி நேர வருமானத்தையும் புதியதொரு அனுபவத்தையும் தரக்கூடிய அருமையான இணையதள‌த்த��யும் இப்போது பார்க்கலாம்.ஆனால்...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/amma-unavagam", "date_download": "2019-02-15T18:53:54Z", "digest": "sha1:TKPXJEOX7JNQV26XANP3M4CCZ2VAVN7N", "length": 8436, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "சென்னையில் அம்மா உணவகங்களில் 32 கோடி இட்லிகள் விற்பனை! | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome மாவட்டம் சென்னை சென்னையில் அம்மா உணவகங்களில் 32 கோடி இட்லிகள் விற்பனை\nசென்னையில் அம்மா உணவகங்களில் 32 கோடி இட்லிகள் விற்பனை\nசென்னையில் அம்மா உணவகங்களில் ௩௧.௮௧ கோடி இட்லிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.\nபெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் ௨௯௩ அம்மா உணவகங்களும், மாநகரிலுள்ள அரசு மருத்துவமனையில் 7 அம்மா உணவங்களும் மொத்தம் 300 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை 18–ம் தேதி வரையில் 31.81 கோடி இட்லிகளும், 12.49 கோடி பலவகை சாதங்களும், 15.27 கோடி சப்பாத்திகளும் விற்பனை செய்���ப்பட்டுள்ளன.\nசென்னையில் சுத்திகரிப்பட்ட குடிநீர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஜூலை 18–ஆம் தேதி வரை சராசரியாக 11 ஆயிரம் குடும்பங்கள் 1.73 கோடி லிட்டர் குடிநீரை இலவசமாகப் பெற்றுள்ளனர். மேலும், 30 குடிநீர் சுத்தகரிப்பு நிலையங்கள் அமைக்க இடங்கள் கண்டறியப்பட்டுள்ள அவர் கூறினார்.\nPrevious articleஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முழுநேர தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்ட வகுப்பு ஆக.12 விண்ணப்பிக்க கடைசி தேதி\nNext articleசென்னையில் இருந்து திருச்சி–திருநெல்வேலிக்கு சிறப்பு ரெயில்கள்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kashmir-arres", "date_download": "2019-02-15T18:39:46Z", "digest": "sha1:47I24YI556O5PILYEK2CBLU24STC4D5W", "length": 10499, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "காஷ்மீர் வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த தடையை மீறி பேரணியாக சென்ற பிரிவினைவாத இயக்கத்தலைவர் கிலானி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome இந்தியா காஷ்மீர் வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த தடையை மீறி பேரணியாக சென்ற பிரிவினைவாத இயக்கத்தலைவர் கிலானி...\nகாஷ்மீர் வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த தடையை மீறி பேரணியாக சென்ற பிரிவினைவாத இயக்கத்தலைவர் கிலானி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.\nகாஷ்மீர் வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த தடையை மீறி பேரணியாக சென்ற பிரிவினைவாத இயக்கத்தலைவர் கிலானி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.\nகாஷ்மீரில் அமைதி திரும்ப எடுத்த நடவடிக்கைகள் பலன் அளித்ததால், படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்நிலையில், ஜூலை 9 ஆம் தேதி முதல் நடைபெற்ற கலவரங்களில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் அருகே இரங்கல் கூட்டம் நடத்த பிரிவினைவாத இயக்கங்கள் அழைப்பு விடுத்ததையடுத்து, மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. புல்வாமா, சோபியான், குல்காம் உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. பேரணி மற்றும் இரங்கல் கூட்டத்தால் மீண்டும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவதை தடுக்கும் வகையில், பிற மாவட்டங்களில் அந்தந்த காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பிரிவினைவாத இயக்கங்களை சேர்ந்த மிர்வாயிஸ் மவுலவி உமர் மவுலவி பரூக் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் , பேரணியில் பங்கேற்க வீட்டுக்காவலில் இருந்து தடையை மீறி வெளியே வந்த கிலானியை போலீஸார் கைது செய்தனர். காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதையடுத்து, பாதுகாப்பிற்காக கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அம்மாநிலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து 21ஆம் நாளாக முடங்கியுள்ளது.\nPrevious articleபகுஜன் தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்த தயா சங்கர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nNext articleடெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களுர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள��ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nஉயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தேசம் முழுவதும் உள்ள பொது மக்கள் மலர் அஞ்சலி..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2011/10/", "date_download": "2019-02-15T19:21:55Z", "digest": "sha1:OY6KUMHI25KZPB2KPEVD5TVSWCJ5MT34", "length": 29818, "nlines": 784, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: October 2011", "raw_content": "\n7ஆம் அறிவு- A.R.முருகதாஸின் கந்தசாமி\n7ஆம் அறிவு- A.R.முருகதாஸின் கந்தசாமி\nகுறிப்பு: இந்த பதிவை படிக்கிற யாரும் \"இய்யாய்... தமிழனோட பெருமையை பத்தி எடுத்துருக்க படத்த நீ எப்புடிடா குறை சொல்லலாம்\" னு சண்டைக்கு வந்துடாதீங்க.. அதுமாதிரி ஆட்களுக்கு திமிரு விஷால் ஸ்டைல்ல ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன்... \"நானும் தமிழ்நாட்டுக்காரன் தாண்டா.......\" இந்த படத்தோட முயூசிக் ரிலீஸ்ல நம்ம முருகதாஸ் சார் வந்து \"படம் நீங்க எதிர் பாக்குறத விட பயங்கரமா இருக்கும். அப்புடி இருக்கும் இப்புடி இருக்கும்\"னு ஏத்தி விட்டாரு. சரி..கருப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டானேன்னு நம்பி போய் பாத்தா..சொல்லிட்டான்யா பொய் சொல்லிட்டான்...\nஅந்த 15 நிமிஷ போதி தர்மர் கேரக்டரை வச்சி படம் முழுக்க ஓட்டனும்னா எப்புடி முடியும் அந்த 15 நிமிஷத்த தவற படத்துல சூர்யா ஒரு டம்மி பீஸா வந்து போறாரு. கருமம் இந்த 6 பேக் வச்சாலும் வச்சாய்ங்க எவனும் சட்டை பட்டன போட மாட்டேங்குறாய்ங்க..பாட்டுன்னாலும் கழட்டிடுறானுக... ஃபைட்டுன்னாலும் கழட்டிடுறானுக..(சட்டையச் சொன்னேன்) அரவிந்தனா வர்ற சூர்யாவ இதவிட கேவலமா காமிக்கவே முடியாது.. காரக்கொழம்பு கொட்டிவிட்ட தலையோட தான் படம் முழுசும் வர்றாரு... \"முன் அந்தி சாரலில்\" பாட்டுல சூர்யாவோட காஸ்டியூமையும் அந்தமண்டையையும் பாத்தா.... கருமம்... பாலாகிட்ட மாட்டுன ஆர்யாவ விட கேவலமா இருக்காரு..\nசூர்யா ஒரு மிக சிறந்த நடிகர்.. ஆனா அவரோட skills பாதிய கூட இந்த படத்துல யூஸ் பண்ணல.. கவனமில்லாத திரைக்கதை. அப்புறம் எனக்கு படத்துலயே ரொம்ப கடுப்பானதுன்னா \"யம்மா யம்மா\" பாட்டு picturization தான். பாட்டு ட்யூன்லயும் சரி.. வரிகளும் சரி.. அபூர்வ சகோதரர்கள் \"உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்\" ரேஞ்சுக்கு இருந்துச்சி. ஆனா படத்துல வர்றா situation um, picturizationum அந்த பாட்டுல 10% கூட இருக்காது.இதுக்கு 1 கோடி செலவு பண்ணி ரயில்வே ஸ்டேஷன் செட்டு போட்டாங்களாம்பா.. இந்த சோக பாட்டுக்கு சூர்யா அந்த செட்டுக்குள்ள நின்னு எதோ \"அடியே கொல்லுதே\" பாட்டுக்கு டான்ஸ் ஆடுற மாதிரி ஸ்டெப் போட்டுகிட்டு இருக்காரு.\nஅப்புறம் ஸ்ருதி.. சற்று டொம்மை போல இருக்கு... இது பக்கத்துல சூர்யா கேவலமா தெரியிரானா இல்ல சூர்யா பக்கதுல இது கேவலமா தெரியுதான்னு தெரில.. மொத்ததுல சூர்யா-ஸ்ருதி காம்பினேஷனே சற்று டொம்மை தான். படத்துல ஸ்ருதி சன் மியூசிக் காம்பயர்ஸ் மாதிரி தான் தழிழே பேசும். ஒரு சீன்ல தமிழ பத்தி தப்பா பேசுன ஒருத்தர்கிட்ட சுருதி தமிழர்களோட பெருமை பத்தி சீரியஸா டயலாக் பேசும்போது ச்சிப்பு வந்துருச்சி ச்சிப்பு. படம் ஃபுல்லா ஸ்ருதி \"தமிலர்கள், தமிலர்கள்\" ன்னு தான் சொல்லுது.\nஅப்புறம் முருகதாஸ்.... கிட்டத்தட்ட தசாவதாரம் ஸ்டைல்லயே Screen play எழுதிருக்காரு.கிட்டத்தட்ட என்ன.. அதே தான்.. அங்க ரங்கராஜ நம்பி மாதிரி இங்க போதி தர்மர்...அங்க ஃப்ளட்ச்சர் மாதிரி இங்க நம்ம ச்சைனீஸ் மாப்ள டோங் லீ.. அதுல கமல் scientist. அசின் கொஞ்சம் கிங்கினி மங்கினி.. அதே மாதிரி இங்க ஸ்ருதி scientist நம்ம சூர்யா கொஞ்சம் கிங்கினி மங்கினி... அப்புறம் \"The Happening\" \"Avatar\" எந்திரன் ன்னு சில படங்கள்லருந்து சில சீன்ஸ உருவிருக்காரு சரி விடுங்க என் மைண்டு ஒரு மானங்கெட்ட மைண்டு.. கேட்டா இன்ஸ்ப்ரேஷன் ஆப்ரேஷன்னு கதையை விடுவாய்ங்க.. அப்புறம் அங்க அங்க இந்தியா-பாக்கிஸ்தான், இந்தியா-சைனா, ஈழம், வீரம், மானம், ரோஷம் ன்னு டயாலாக்குகள சேத்துவிட்டுருக்காரு.\nஅப்றம் ஹாரிஸ் ஜெயராஜ்.. பாட்டு எல்லாமே சூப்பர்.. ஆனா BGM மட்டை.., வில்லனுக்கு ஒரு BGM போட்டுருக்காரு பாருங்க.. கருமம்.. எங்க ஊர்ல ஐஸ் வண்டில Horn அடிச்சா அந்த சவுண்டுதான் வரும்.. படத்துல காமெடிங்கறது சல்லடை போட்டு தேடனும் இல்லன்னா நாமலே கஷ்டப்பட்டு எதாது ஒரு சீனுக்கு சிரிச்சிக்க வேண்டியது தான். படத்துலயே சிரிப்பு வந்த ஒரே டயலாக் \" டோங் லீ\" ங்கற பேருக்கெல்லாம் அட்ரஸ் சொல்றதில்லன்னு ஒருத்தர்\nசொல்லுவாரு. அதுக்குதான். வில்லன் செம.. அவருக்கு இருக்க ரெண்டு ஃபைட்டும் சூப்பர்.\nபடத்தோட ப்ளஸ்னு பாத்தா முதல் 15 நிமிடமும், வில்லனும் தான்.\nஎழாம் அறிவு - இருக்கதுக்கான அறிகுறியே இல்ல.\nLabels: சினிமா, நகைச்சுவை, ரவுசு, விமர்சனம்\nதலைவரின் சில அரிய புகைப்படங்கள்\nதலைவரின் சில அரிய புகைப்படங்கள்\nபடங்கள் மின் அஞ்சலில் பெறப்பட்டது\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n7ஆம் அறிவு- A.R.முருகதாஸின் கந்தசாமி\nதலைவரின் சில அரிய புகைப்படங்கள்\nஅம்பு ஒன்று.. இலக்கு மூன்று - (சவால் சிறுகதை-2011)...\nவிஜயகாந்தின் \"காதல் என் காதல் அது கண்ணீருல\" ரீமிக்...\nமேடம்.... நா ஒரு வருஷமா ட்ரை பண்றேன்\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/162950?ref=trending", "date_download": "2019-02-15T19:38:06Z", "digest": "sha1:S3RPHK6HOD3PW2HISYZZAOQHG6JHB57S", "length": 6503, "nlines": 90, "source_domain": "www.cineulagam.com", "title": "உலகம் முழுக்க பிரம்மாண்ட வசூல்! 2.0 படத்தின் அடுத்த சாதனை - திஸ் இஸ் சூப்பர் ஸ்டார் - Cineulagam", "raw_content": "\nதளபதி-63 வதந்திக்கு முற்றுப்புள்ளி, புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை, முழு விவரம் இதோ\nகடும் கோபத்தில் வந்த அப்பாவை நொடியில் மாற்றிய செயல் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் குழந்தையின் வில்லத்தனம்\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்... தயவுசெய்து பலவீனமானவங்க பார்க்காதீங்க\nதிடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nபலரையும் கவர்ந்த NGK டீசர் வந்த சில மணிநேரத்தில் இப்படி ஒரு சாதனை - மாஸ் தான்\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nதிடீர் ரெய்டால் நயன்தாராவிற்கு ஏற்பட்ட அவமானம்... பல பேர் முன்னிலையில் நடந்த நிகழ்வு\nபிரபல திரைப்பட நடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது- அழகான ஜோடி இதோ\nஅஜித்தின் 59வது பட பாடல்கள் குறித்து யுவன் சூப்பர் அப்டேட்\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் நடித்தது இந்த பொண்ணா மாளவிகா மோகனின் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nகார்த்தி, ரகுல் பிரித் சிங் நடிக்கும் தேவ் படத்தின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஉலகம் முழுக்க பிரம்மாண்ட வசூல் 2.0 படத்தின் அடுத்த சாதனை - திஸ் இஸ் சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ஒரு முறை தன் 2.0 படத்தின் மூலம் பிரம்மாண்டம் நிகழ்த்தியுள்ளார். சங்கர் இயக்கத்தில் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.\nசெல்போன்கள் பயன்படுத்துவதால் உண்டாகும் கதிர்வீச்சு பறவை இனங்களுக்கு பெரும் ஆபத்து என இப்படத்தின் மூலம் அவர் கூறியுள்ளார். இப்படத்திலும் சர்ச்சை எழுந்ததால் சில விசயங்கள் நீக்கப்பட்டது.\nஉலகம் முழுக்க 10000 க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளியாகியுள்ளது. படம் தற்போது ரூ 500 கோடிகளை தாண்டி வசூல் கலெக்‌ஷன் செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2019-02-15T19:41:33Z", "digest": "sha1:RDZV54NIM7SVFPS3FZ4KUULDPBNITZYV", "length": 10110, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "மொனாகோ அணியின் பயிற்சியாளர் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றார் தியரி ஹென்றி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட க��ிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nமொனாகோ அணியின் பயிற்சியாளர் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றார் தியரி ஹென்றி\nமொனாகோ அணியின் பயிற்சியாளர் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றார் தியரி ஹென்றி\nமொனாகோ கால்பந்து கழக அணியின் பயிற்சியாளராக, நியமிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான தியரி ஹென்றி, தனது பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுள்ளார்.\nபிரான்ஸ் அணியின் முன்னாள் புகழ் பூத்த வீரரான தியரி ஹென்றி, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மொனாகோ கால்பந்து கழக அணியின் பயிற்சியாளராக, நியமிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் அவர் தனது பதவியினை உத்தியோகபூர்வமாக ஏற்றுள்ளார். அணியின் ஜெர்சியினை ஏந்தியவாறு புகைப்படகாரர்களுக்கு தோற்றமளித்த தியரி ஹென்றி, அதன் பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலும் கலந்துக் கொண்டார்.\nஇதன்போது அவர் கூறிய கருத்துக்கள் இவை, ‘இந்த கழகம் என் இதயத்தில் சிறந்த இடத்தில் உள்ளது. இந்த கழகத்தில் இருந்து விலகியதிலிருந்து அணி மோதும் அனைத்து போட்டிகளையும் பார்க்கின்றேன் அதில் எவ்வித மாற்றமும் இல்லை. நான் சில வழிகளில் இந்த அணியில் ஒரு குழந்தையும் கூட. இப்போது அந்த குழந்தை வளர்ந்து விட்டது.\nநான் எல்லோரின் உதவியுடன் இங்க சில விடயங்களை நேராக்க முடியுமென நம்புகின்றேன். ஊழியர்கள், இயக்குனர், செஃப், என நான் அனைவருக்கும் பெயரிட போவதில்லை. ஆனால் நாம் முன்னோக்கி நகருவதற்கு பகிரப்பட்ட இலட்சியத்தை கொண்டிருக்க வேண்டும்’ என கூறினார்.\nமொனாகோ அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ள தியரி ஹென்றி, எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை, அதாவது மூன்று வருடங்கள் மொனாகோ அணியின் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.\nஇவரது பயிற்சியாளர் நியமனத்தால், அணி எதிர்வரும் காலங்களில் முன்னேற்ற பாதையை நோக்கி நகரும் என அணி நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nதியரி ஹென்றி, பிரான்ஸ் அணிக்காக 123 போட்டிகளில் விளையாடி 51 கோல்கள் அடித்துள்ளார். பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த பெரும��யையும் இவரையே சேரும்.\nஇதுதவிர பிரலப கழக அணிகளான மொனாகோ, ஜூவான்டஸ், அர்செனல், பார்சிலோனா, நியூயோர்க் ரெட் புல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.\nமேலும், பிரான்ஸ் அணி கடந்த 1998ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கிண்ணத்தை வெல்ல தியரி ஹென்றி முக்கிய காரணமாக இருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமொனாகோ அணியின் பயிற்சியாளராக தியரி ஹென்றி நியமனம்\nமொனாகோ கால்பந்து அணியின் பயிற்சியாளராக, பிரான்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான தியரி ஹென்றி நியம\nமொனாகோ கால்பந்து கழக அணி\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_98.html", "date_download": "2019-02-15T19:13:33Z", "digest": "sha1:ZWBHV23NZIH7DW54NAINY6EG3AZY2VSH", "length": 7581, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "கஞ்சாவுக்கு பெயர்போகும் யாழ்ப்பாணம்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கஞ்சாவுக்கு பெயர்போகும் யாழ்ப்பாணம்\nவடக்கு மாகாணத்தில் 10 நாட்களில் 380 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அதில் 90 சதவீதம் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டுள்ளது.\nவடக்கு மாகா­ணத்­தில் கடந்த 10 நாள்­க­ளில் 380 கிலோ கஞ்சா மீட்­கப்­பட்டுள்­ள­து­டன், 40 பேர் சந்­தே­கத்­தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைப்­பற்­றப்­பட்ட கஞ்­சா­வில் 90 சதவீதமானவை யாழ்ப்­பா­ணத்­தி­லே���ே மீட்கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரிவித்தனர்.\nவடக்கு மாகா­ணத்­தில் கடந்த 10 நாள்­க­ளில் யாழ்ப்­பா­ணத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும், மன்­னார் மற்­றும் கிளி­நொச்சி மாவட்டங்களிலும் பெருந்­தொ­கை­யான கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. வவு­னியா மாவட்­டத்­தில் குறைந்­த­ளவு கஞ்சா மீட்கப்பட்டுள்­ளது.\nவல்­வெட்­டித்­துறை மற்­றும் பருத்­தித்­து­றைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் மாத்தி­ரம் 200 கிலோ­வுக்­கும் அதி­க­மான கஞ்சா மீட்­கப்­பட்­டுள்­ளது.\nஇதே­வேளை, யாழ்ப்­பா­ணத்­தில் 29 பேரும், வவு­னி­யா­வில் 4 பேரும், மன்­னா­ரில் 4 பேரும், கிளி­நொச்­சி­யில் 3 பேரு­மாக 40 பேர் சந்தேகத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/12/blog-post_30.html", "date_download": "2019-02-15T19:27:04Z", "digest": "sha1:IU6DQX7TX425QNPHM55YY7M53MG7GYMO", "length": 33621, "nlines": 202, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: வம்சி சிறுகதைப் போட்டி மற்றும் குடும்ப நூலகம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் , புத்தகம் , வம்சி சிறுகதை போட்டி � வம்சி சிறுகதைப் போட்டி மற்றும் குடும்ப நூலகம்\nவம்சி சிறுகதைப் போட்டி மற்றும் குடும்ப நூலகம்\n“வம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள் என்ன ஆச்சு”. தொலைபேசிகள், பின்னூட்டங்கள், தனி மடல்களில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். நானும் பதிலுக்கு பவா.செல்லத்துரையையும், அவரது துணைவியார் ஷைலஜா அவர்களையும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.\n“பொறுங்க தோழர், நடுவர் குழுவில் நாஞ்சில் நாடனுக்கும், பிரபஞ்சனுக்கும் அனுப்பி வைத்துவிட்டோம். தமிழ்நதி அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. விரைவில் அனுப்பி வைத்துவிடுகிறோம்”\n“நாஞ்சில் நாடன் காரைக்குடி பக்கம் ஷூட்டிங் சம்பந்தமாக இருக்கிறார். வர சில நாட்கள் ஆகுமாம்.”\n“பிரபஞ்சன் இன்னும் சில கதைகள் மட்டுமே படிக்க வேண்டியிருக்கிறதாம். ஓரிரு நாட்களில் அவரது முடிவைச் சொல்லிவிடுவார்.”\n”தமிழ்நதிக்கு தாமதமாக அனுப்ப முடிந்தது. விரைவில் படித்துவிட்டுச் சொல்கிறேன் எனச் சொல்லியிருக்கிறார்.”\n“நாஞ்சில் நாடன் படித்துவிட்டு முடிவுகள் சொல்லிவிட்டார்.”\n“பிரபஞ்சனும் படித்துவிட்டு முடிவுகள் சொல்லிவிட்டார்”\nஇப்படியே தொடர்ந்த உரையாடல்களின் கடைசியாக இன்று காலை வம்சி பதிப்பத்தின் சார்பில் ஷைலஜா அவர்கள், ”நாளை தமிழ்நதி முடிவுகள் சொல்லி விடுவார். புத்தாண்டுச் செய்தியாக அறிவித்துவிடலாம்” எனச் சொன்னார். கொஞ்சம் தைரியமாக தீராத பக்கங்களின் பக்கம் வந்திருக்கிறேன்.\nநண்பர்களே, மன்னியுங்கள். இந்த சிறுகதைப் போட்டியில் அறிவித்த தேதிக்கு ஒரு மாதம் கழித்துத்தான் முடிவு சொல்கிற நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. தொகுப்பிற்கான கதைகள் ஒரளவுக்கு முடிவு செய்து அச்சுக்கு அனுப்பக் கூடிய நிலையில் இருப்பதாகவும், தமிழ்நதி அவர்கள் முடிவுகள் தெரிவித்தவுடன் இறுதி செய்துவிடலாம் எனவும், நிச்சயம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு தொகுப்பை கொண்டு வந்துவிட முடியும் எனவும் பவா.செல்லத்துரை இப்போதும் உத்திரவாதம் கொடுத்திருக்கிறார். எழுத்தாளர்கள் பிரபஞ்சனும், நாஞ்சில்நாடனும் அறிவித்த முடிவுகளைக் கேட்டேன். சொல்ல முடியாது, அதை வம்சி இறுதி செய்தபிறகே சொல்வோம் என்று சிரிக்கிறார். ஆனால் பிரபஞ்சனும், நாஞ்சில் நாடனும் முதலிரண்டு கதைகளை ஒன்றுபோல் சொல்லியிருக்கிறார்கள் என ஆச்சரியமாகச் சொன்னார்.\nநண்பர்களே இன்னும் ஒருநாள் பொறுத்துக்கொள்ளுங்கள் முடிவுகளுக்காக. உங்களோடு நானும் காத்து இருக்கிறேன்.\nபாரதி புத்தகாலயம் சார்பில் குடும்ப நூலகம் என ஒரு திட்டம் யோசிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கொரு நூலகம் அமைப்பதற்கான ஆரோக்கியமான சிந்த��ையுடன் இது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nகுறைந்த பணம் செலுத்தி, அதிக தள்ளுபடியில் உங்களுக்குத் தேவையான எவ்வகையானப் புத்தகங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.\nரூ.100 செலுத்தி குடும்ப நூலகத்தின் உறுப்பினராகுங்கள்.\nரூ.2000/- செலுத்தி ரூ.3000/- மதிப்புள்ள புத்தகங்களையும்,\nரூ.5000/- செலுத்தி ரூ.8000/- மதிப்புள்ள புத்தகங்களையும்\nரூ.12000/- செலுத்தி ரூ.20000/- மதிப்புள்ள புத்தகங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.\nTags: அனுபவம் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் , புத்தகம் , வம்சி சிறுகதை போட்டி\nஅது சிறப்புற என் வேண்டுதல்களும்..\nஇன்னும் ஒரு நாள்தானே.. பொறுத்துக்க மாட்டோமா என்ன\nநாளை வரை நகம் கடித்துக் கொண்டிருப்போர் சங்கம் :-))\nபிரபஞ்சனும், நாஞ்சில்நாடனும் தேர்வு செய்த கதையை எழுதியவர் யார் என்று அறிய ஆவலாயிருக்கிறோம். மேலும், நாஞ்சில்நாடன் காரைக்குடி பக்கம் ஷூட்டிங்கில் இருக்கிறாரா கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறது அப்படியென்ன படம் கேட்டுச்சொல்லுங்கள். பாரதிபுத்தகாலயத்தின் குடும்பநூலகம் நல்லதிட்டம். என்னிடம் பாரதிபுத்தகாலய புத்தகங்கள் ஐம்பதுக்கும் மேல் இருக்கின்றன. அதில் ச.தமிழ்ச்செல்வனின் 'எது கலாச்சாரம்' எஸ்.ரா'வின் 'கிறுகிறுவானம்' இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள். தாங்கள் எழுதிய 'ஆதலினால் காதல் செய்வீர்' புத்தகமும் முக்கியமான புத்தகம்தான். நன்றி.\nவலைப்பூ சிறுகதைகளில் சிறந்தவற்றைத் தொகுப்பாக வாசிக்கக் காத்திருக்கிறேன்..உங்களோடு அலைபேசியில் கேட்டறிந்தபோது, கண்ணீர் உகுக்க வைக்கும் அற்புத வாசிப்பு காத்திருக்கிறது என்கிற குறிப்பு என்னைக் கிளர்ச்சியுற வைக்கிறது. இதெல்லாம் நிகழ்வதில் உங்களது பங்களிப்பு வழக்கம்போலவே என்னைப் பெருமிதம் கொள்ள வைக்கிறது.\nஏனோ, திடீரென்று நினைத்துக் கொண்டேன், நான் வலைப்பூ பதிவர் அல்ல என்பதால் நான் ஒதுங்கிக் கொண்டது எவ்வளவு பெரிய பிழை என்று...நான் மிகச் சிலரது வலைப்பூக்களை மட்டுமே வாசிப்பவன். நமது தோழன் காமராஜ் சிறுகதைகளை எனது தரப்பில் இருந்து பரிந்துரைத்திருக்க முடியும், தவறி இருக்கிறேன், அதே போலவே ராகவன் உள்ளிட்ட அருமையான எழுத்தாளர்கள் சிலரது கதைகளை நிச்சயம் நான் இணைப்பு கொடுத்து பதிவு செய்திருக்க வேண்டும்...\nபதிவுலகம் என்பதால் நமக்கு பங்கு இல்லை என்று வாசித்த சமயமே தவறான மனத்தடை உருவாகி விட்டது. இழப்பு என்னைச் சுடுகிறது.\nஉங்களுக்கும், எழுத்தாளர்கள் பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், தமிழ்நதி அப்புறம் வம்சி அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், வணக்கங்கள் கூடவே நன்றியும்.\nவம்சி நல்ல புத்தகங்களை வெளியிடுகிறார்கள்.\nபாரதி புத்தகாலயம் தமிழ் மக்களிடையே புத்தகம் படிக்கும் ஆர்வம் தூண்டும் வண்ணம் திட்டமிடுகிறது. வாழ்த்துக்கள்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nசிவகாசி அருகே பச்சிளம் குழந்தைகளை குழியில் போட்டு மூடி பூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனது நண்பர் ஒருவர் இதைப்பற்றி கவலையோடு சொல்லிக்கொண்டு...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் ம��ோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/23/madurai.html", "date_download": "2019-02-15T18:40:55Z", "digest": "sha1:T4SNXFVLHDPQDPZ3WX6CXGEDEGMHFOME", "length": 14790, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலின் ஆதரவாளர் மீது கருணாநிதி கோபம் | Karunanidhi gives ultimatum to Madurai mayor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்னொரு மகனையும் ஆர்மிக்கு அனுப்புவேன்.. இதுதான் இந்தியா\n41 min ago சென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\n1 hr ago தேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\n1 hr ago 12 நாட்கள் முருகன், 7 நாட்கள் நளினி உண்ணாவிரதம்... உடல்நலம் பாதிப்பால் போராட்டம் வாபஸ்\n2 hrs ago நாட்டிற்காக உயிர் தியாகம்... சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி #PulwamaAttack\nSports Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nAutomobiles இனி வீட்டு வாசலில் காரை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்... வருகிறது அரசின் புதிய திட்டம்\nMovies 'குட் நியூஸ்' சொல்ல கவர்ச்சி போட்டோ தேவையா: சமந்தாவை விளாசிய நெட்டிசன்கள்\nLifestyle ஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nTravel அனந்த் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எ��்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஸ்டாலின் ஆதரவாளர் மீது கருணாநிதி கோபம்\nஅழகிரியைக் கடுமையாக எதிர்த்து வரும் மதுரை திமுக மேயர் செ.ராமச்சந்திரன் உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் என அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஅழகிரியின் தொல்லைகளுக்கு எதிராக பி.டி.ஆர். பழனிவேல் ராஜனைத் தொடர்ந்து மேயர் ராமச்சந்திரனும்எதிர்ப்புக் குரல் தெரிவிக்க ஆரம்பித்துள்ளார்.\nசெ.ராமச்சந்திரன் தேனியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக தலைவர் பதவியை ஸ்டாலினிடம்ஒப்படைக்க வேண்டும். இதைத்தான் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று கூறியிருந்தார்.\nராமச்சந்திரனின் இந்தப் பேட்டி கருணாநிதியை கோபப்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருணாநிதி கூறுகையில்,செ.ராமச்சந்திரன் தனது எல்லையை மீறி பேசியுள்ளார். ஸ்டாலினைப் பற்றிப் பேச இவர் யார். இதுபோன்றவிஷயங்களை தனி நபர் பேசுவதற்கு திமுக விதிமுறைகள் அனுமதிக்காது.\nகொஞ்ச நாளாகவே இவரது நடவடிக்கைகள் சரியில்லை. என்னைக் கேட்காமல், ஜெயலலிதாவைப் பார்த்தார்.பார்த்த பின்பு மரியாதைக்குக் கூட என்னை வந்து பார்க்கவில்லை.\nமுன்பு இவர் மதிமுகவுக்குப் போய்விட்டு திமுகவுக்கு திரும்பி வந்தார். மதிமுகவில் இருந்தபோது எனதுகொடும்பாவியை எரித்தவர் தான் இந்த ராமச்சந்திரன் என்பதை நான் மறக்கவில்லை.\nஸ்டாலின் குறித்துப் பேசியதற்காக உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இனிமேலாவது ஒழுங்காக நடந்துகொள்வேன் என்று உறுதி கூற வேண்டும். இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கருணாநிதி.\nமூத்த தலைவர் பழனிவேல்ராஜனை நேரடியாகத் திட்ட முடியாது என்பதால் ராமச்சந்திரனை கருணாநிதிகடுமையாகக் கண்டித்துள்ளதாகத் தெரிகிறது.\nஅதே சமயம் கருணாநிதியின் இந்தப் பேச்சு திமுகவினருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.ஸ்டாலினைத்தான் கருணாநிதி ஆதரித்து வருகிறார் என்று நினைத்திருந்த திமுகவினர் மத்தியில் நலவும்போது,ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான செ.ராமச்சந்திரன் மீது கருணாநிதி கடுமையாக பாய்ந்திருப்பதுஆச்சரியத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஒருவேளை அழகிரிக்கு ஆதரவாக கருணாநிதி மாறி விட்டாரோ என்ற குழப்பம் திமுகவினர் மத்தியில்எழுந்துள்ளது. அப்படி இருந்தால் அது கட்சிக்கு நல்லதல்ல என்றே பெரும்பான்மை திமுகவினர் கருதுகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee/chillzee-stats/10436-chillzee-2017-stars-devi", "date_download": "2019-02-15T18:43:23Z", "digest": "sha1:K3DXCHVMJYK7HFHSESRWCHF3PM4CZK77", "length": 27145, "nlines": 473, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - தேவி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n*** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி... *** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nChillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - தேவி\nChillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - தேவி\nChillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - தேவி\n2017ல் நிறைவுப்பெற்ற தொடர்கதைகள் - 1\n2017ல் புதிய தொடர்கதைகள் - 1\nபழைய தொடர்கதைகள் - 0\nகாதல், சிரிப்பு, கலாட்டா, சோகம் என இலகுவாக குடும்பக் கதைகளில் வர்ணஜாலங்களை கொண்டு வரும் தேவி, இந்த வருடம் பாயும் மழை நீயே மற்றும் விழிகளிலே காதல் விழா கதைகளின் மூலம் chillzee 2017 நட்சத்திரம் ஆகி இருக்கிறார்\nதேவி @ Chillzee 2017 கண்ணோட்டம்\nதேவி @ Chillzee 2017 - சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்:\n1. அதிகம் படிக்கப்பட்ட அத்தியாயம் - பாயும் மழை நீயே - 34 ( பாயும் மழை நீயே )\n2. அதிகம் மதிப்பீடுப் பெற்ற அத்தியாயம் - விழிகளிலே காதல் விழா - 17 ( விழிகளிலே காதல் விழா )\n3. அதிகம் 'ரியாக்ஷன்ஸ்' பெற்ற அத்தியாயம் - பாயும் மழை நீயே - 34 ( பாயும் மழை நீயே )\n4. அதிகம் கருத்துக்கள் பகிரப்பட்ட அத்தியாயம் - பாயும் மழை நீயே - 26 ( பாயும் மழை நீயே )\n5. பிரபலமான தொடர்கதை - பாயும் மழை நீயே\nஉங்கள் கதைகளை எங்களுடன் பகிர்ந்து எங்களை மகிழ்வூட்டியதற்கு உளமார்ந்த நன்றி��ள் தேவி.\n2018ஆம் ஆண்டு உங்களின் எழுத்து பயணத்தில் திருப்புமுனையாக அமையவும், உங்களின் chillzee பயணம் தொடரவும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nChillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்\nChillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - மீரா\nChillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - புவனேஸ்வரி\nஅழகு குறிப்புகள் # 19 - ஈசி டிப்ஸ் - சசிரேகா\nஅழகு குறிப்புகள் # 18 - பனிக்காலதிற்கான டிப்ஸ் - சசிரேகா\nChillzee 2018 சிரிப்பு பகுதி நட்சத்திரங்கள்\nChillzee 2018 தற்போதைய (on-going) தொடர்கதை நட்சத்திரங்கள்\nChillzee 2018 கட்டுரை நட்சத்திரங்கள்\n2017 ஆண்டின் இறுதிக்கு வந்து விட்டோம்\nChillzeeயில் எழுதி, கருத்து பரிமாறி, மதிப்பீடு செய்து, 'reactions' பதிவு செய்து என ஏந்த ஒரு விதத்திலும் ஆக்கபூர்வமாக பங்களித்தவர்கள் ஒவ்வொருவருக்கும் Chillzee Team சார்பில் எங்களுடைய நன்றிகள் & வாழ்த்துக்கள்.\nChillzee என்பது community built வலைத்தளம். உங்கள் ஒவ்வொருவரின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு தான் chillzeeயின் வெற்றிக்கு பின் இருக்கும் ரகசியம்\nஎனவே தான் நன்றிகளுடன் வாழ்த்துக்களும் சொல்லி இருக்கிறோம்\nஇந்த வருடம் பகிரப் பட்ட stats குறித்து உங்களுக்கு ஏதேனும் பின்னூட்டம் (feedback) இருந்தால் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரியில் தவறாமல் பகிரவும்.\nமீண்டும் அடுத்த வருடம் சந்திப்போம்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n😃 ஜாலி டைம் 😃\nநீங்கள் கதை படிப்பதன் பின் இருக்கும் காரணம் என்ன\n🎷 சொந்த வாழ்க்கை பிரச்சனைகளை மறப்பதற்காக 🎷\n🦋 கற்பனை உலகை ரசிப்பதற்காக 🦋\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 34 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 18 - பத்மினி\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nதொடர்கதை - சுஷ்ருதா – 07 - சித்ரா\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 34 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சச���ரேகா\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nதொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 08 - மகி\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 34\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 18\nகலாபக் காதலா - 06\nகாணாய் கண்ணே - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nகாணும் இடமெல்லாம் நீயே - 14\nஎன் மடியில் பூத்த மலரே – 34\nவேலண்டைன்ஸ் டே... - 08\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24\nஐ லவ் யூ - 22\nமழையின்றி நான் நனைகின்றேன் - 20\nநீயிருந்தால் நானிருப்பேன் - 22\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 15\nஎன் காதலே – 07\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 26\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 08\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 02\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 20\nகாயத்ரி மந்திரத்தை... – 11\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nசிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவை\nசிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - கோபம் - கலைசெல்வி\nகவிதை - மனைவி - விஜயலக்ஷ்மி\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 12 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/2059-ninaithale-inikkum-03", "date_download": "2019-02-15T19:06:23Z", "digest": "sha1:KJTY3KHCO7FKNTRYVRVEBC6C4FSTN45J", "length": 44042, "nlines": 524, "source_domain": "www.chillzee.in", "title": "நினைத்தாலே இனிக்கும்... - 03 (Online Tamil Thodarkathai) - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n*** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி... *** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\n03. நினைத்தாலே இனிக்கும்... - Prishan\nகண்களை மூடி படுத்திருந்தாள் நந்திதா..உறக்கம் வர மறுத்தது. அறையின் நிசப்தம் தனிமையை உணர்த்தி, தந்தையின் ஞாபகத்தை அதிகப்படுத்தியது. இதற்கு மேல் இருந்தால் எங்கே அழுதுவிடுவோமோ என்று எழுந்து தன் அறையை பூட்டிக்கொண்டு அடுத்த அ���ையான அனு,ஆருவின் அறைக்குச் சென்று கதவைத் தட்டினாள்.ஒரே தட்டலில் திறந்த கதவின் பின் அனு புன்னகையுடன்\n\" வெல்கம் டியர்...இத நான் அப்பவே எதிர் பார்த்தேன்...\" என்றாள்.\nநந்து அவளைக் கண்டு கொள்ளாமல் ,வேகமாக சென்று ஆருவை ஒட்டி அமர்ந்து கொண்டாள். அதைப் பார்த்த அனு உதட்டை சுழித்து பழிப்பு காட்டிவிட்டு , பெட்சீட்டை தலைவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு, உள்ளே இருந்து குரல் கொடுத்தாள்\n\"தங்கம்ஸ்...அனுகுட்டிக்கு ரொம்ப டயர்டா இருக்கறதுனால , தூங்கப்போறா..சோ..நோ மோர் டாக்கிங்..கோ டூ ஸ்லீப்..குட் நைட்..\" என்றாள்.\n\"ரொம்ப பேசினா இப்படித்தான் டயர்ட் ஆகி பாட்டரி டவுனாகிடும்..\"\nநந்து கிண்டலாக சொல்ல முகத்தில் இருந்து மட்டும் பெட்சீட்டை விலக்கி,கண்ணை சுருக்கி\n\" யு டூ நந்து ...பாத்துக்கறேன்...\" என்றவாறு வராத கண்ணீரை ஒற்றைவிரலால் சுண்டி விட்டாள்,\nநந்துவும் ஆருவும் வாய்விட்டு சிரிக்கவும், திரும்ப தன் பொசிஷனிற்குள் சென்ற அனுவின் முகமும் மலர்ந்தது..\n\" காலைல அப்பாகிட்ட பேசிடாலாம் நந்து..அனுகிட்ட மொபைல் இருக்கு..இப்பவே பேசலாம் ஆனா,அப்பா பயந்துப்பார்ல, அதனால நல்லா தூங்கு நாளைக்கு ஃபரெஷ்ஷா அப்பாக்கிட்ட பேசலாம்\" ஆரு கூறியவுடன் காலையில் தந்தையிடம் பேசிவிடலாம் என்ற எண்ணமே சற்று உற்சாகம் தர ஆருவின் கைகளை பிடித்துக்கொண்டே உறங்க முயன்றாள் நந்து. தாயின் அறவணைப்பை சிறு வயதிலேயே இழந்த நந்து, ஆருவின் தோழமையில் அதைக் கண்டாள். தன் தந்தை கற்றுத் தந்ததைப் போல் நூறு முதல் ஒன்று வறை தலைகீழாக மனதிற்குள் சொன்னவளை ,இரண்டு நூறுகள் கடந்ததும் உறக்கம் அவளைத் தழுவியது.\nகண்களைத் திறந்து பார்த்த பொழுது, இருள் போர்வையை விலக்கி சூரியன் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். கார் மதுரையை தாண்டி திருமங்கலம் ரோட்டில் பயணிப்பதைப் பார்த்தார் பாஸ்கரன். இரவு முழுவதும் மகளைப் பற்றிய நினைவே அவரை வாட்டியது. மனதில் பல எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தது.. எல்லாம் அவளின் எதிற்காலத்திற்காகத்தான் என்றாலும், மகளை முதன்முறை பிரிந்தது அவருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நந்து இல்லாத வீட்டிற்கே செல்லப்பிடிக்காதவராய் மனதிற்குள்ளே ஒரு முடிவு எடுத்தவர் .,அதன்படி வீட்டை அடைந்து காரை நிறுத்தியவுடன் டிரைவரை அனுப்பிவிட்டு..உள்ளே சென்றவர் தன் மொபைல் அழைக்கவும் ���டுத்துப் பார்த்தார், புதிய எண்ணாய் இருக்கவும் நந்துவாய் இருக்குமோ என்று ஆவலும்,பயமுமாய் காதில் வைத்தார். நந்து வெகு உற்சாகமாக பேசவும்(ஆருவின் உபயத்தினால்) அவருக்கு மனது நிம்மதி ஆனது. பின்பு அவர் தான் முடிவு செய்த படி கிளம்பி தன் பூர்வீக நிலங்கள் இருக்கும் காரைக்குடிக்கு பஸ்ஸில் சென்றார். பேருந்தில் பல பேருடன் பயணித்தாலும் மனம் மகளையே சுற்றி வந்தது, ஆனால் இந்த முறை அவளின் எதிர்காலத்தைப் பற்றிய சந்தோஷமான கற்பனையில் திளைத்திருந்தது.\n\" எந்த டிரஸ் போடட்டும் ஆரு\nஇரண்டு டிரஸ் செட்டை கையில் பிடித்தபடி அனு கேட்க, கிளம்பி ரெடியாய் இருந்த ஆரு பதில் சொல்லாமல் விட மாட்டாள் என்பதால்,\n\"ரெட் போட்டுக்கோ அனு..\" என்றாள்\n\"ஓ.கே ...நான் கூட அதான் நினைச்சேன்..\" என்றபடி கடகடவென கிளம்ப ஆரம்பித்தாள் அனு.அப்போது கதவை தட்டிவிட்டு உள்ள வந்த நந்து\n\" என்று தான் அணிந்திருந்த டிரஸை காட்டினாள் ( அது அனு ஆல்டர் பண்ணித் தந்த டிரஸ்), திரும்பி பார்த்த அனு\n\" ஒய்....பட்டிக்காடு,கலக்குற போ..\" என்றாள்\n\"அனு..\" என்று சினுங்கிய போதும் முகம் மலர்ந்தது நந்துவிற்கு,\n\" ஆமா நந்து உனக்கு இந்த ப்ளூ கலர் ரொம்ப நல்லாயிருக்கு..சரி..சரி..breakfastக்கு டைம் ஆச்சு கீழ போகலாம்..\" ஆரு அழைக்க மூன்று பேரும் கீழே இறங்கினர்.\n( நம்ம வாழ்க்கையில் ஒரு ரீவைன்ட் பட்டன் இருந்தால் கண்டிப்பா நாம எல்லோரும் திரும்பபோக ஆசைப்படுறது காலேஜ் life-ஆ தான் இருக்கும் இல்லையா..அந்த காலேஜ் வாழ்க்கையின் முதல் நாளிற்குள் நந்து,அனு,ஆரு எல்லோரும் அடி எடுத்துவைத்தனர்.)\nமுதல் நாள் என்பதால் classes எதுவும் இல்லை. புக்ஸ், இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் எல்லாம் ஆபிஸ் ரூமில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு நோட்டிஸ்போர்டில் சொல்லியிருந்தார்கள்., அதனால் சிறு சிறு பிரிவாக ஃபஸ்ட் இயர் ஸ்டூடன்ஸ் எல்லோரும் அங்கங்கே மரத்தடியில், கேன்டினுள் என்று அமர்ந்திருந்தனர். உள்ளே நுழைந்ததுமே அனு, ஆரு இருவரையும் ஆபிஸில் கூப்பிடுவதாய் ப்யூன் வந்து அழைக்கவும், ஆரு நந்துவிடம்\n\" நீ போய் சுஜா, காவ்யா எல்லாம் இருக்காங்கல்ல, அங்க வெய்ட் பண்ணுடா...நாங்க என்னன்னு கேட்டுட்டு வந்திடரோம்..\" என கூறிவிட்டு சிறிது தூரம் சென்றவள், திரும்பி வந்து சீனியர்ஸ் அமர்ந்திருந்த பக்கம் கையை காட்டி\n\" அந்தப் பக்கம் போக வேண்டாம்\" என்றுவிட்டு போனா��்.\nநந்துவும் சுஜாவின் அருகில் போனாள், அவள் வெகு சுவாரஸ்யமாக தன் தோழியுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவளை டிஸ்டர்ப் செய்யாமல் பக்கத்தில் தனியாக அமர்ந்திருந்த பெண்ணின் அருகில் சென்று அமர்ந்தாள். bagஐ குடைந்து கொண்டிருந்த அவள் நிமிர்ந்து நந்துவைப் பார்த்து புன்னகைத்து,\n\" நான் ஜெனி..டேஸ் காலர்.. நீ ஹாஸ்டல் தான... நம்ம i.d கார்ட் எல்லாம் என்கிட்ட தான் இருக்கு..உன்பேர் சொல்லு,எடுத்து தரேன்..\" என்றாள்\n\"நந்திதா பாஸ்கரன்\" எனவும் , அந்த பேருடைய i.dயை தேடி எடுத்த ஜெனி\n\"இன்னும் tag வரலை, அதனால இந்த பின்ல மாட்டிக்கோ \" என்று கொடுத்தாள். நந்துவும் தனது கோட்டில் அதை மாட்டிக்கொண்டு ஜெனியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.\nசிறிது நேரத்தில் நந்துவின் முகத்தில் நிழலாட, நிமிர்ந்து பார்த்தவளின் முன்னே சற்றே ஒல்லியாய், வளர்த்தியாய் ஒருவன் நின்றிருந்தான்.\nமுகத்தில் தயக்கத்துடன் \"உன்ன சார் கூப்பிடுறார், என் கூட வா\" என்றான்.\n\" சந்தேகத்துடன் கேட்டவாரே ஜெனியைப் பார்ததாள். ஜெனி நின்றவனின் பின்னால் எட்டிப் பார்த்துவிட்டு கண்களாலயே போகாதே என்றாள்.நந்து என்ன செய்வது என்று குழம்ப., அதற்குள் அருகில் நின்றவன் பின்னால்திரும்பி பார்த்து விட்டு,\n\" ப்ளீஸ் ...சீக்கிரம் வா, இல்லைனா பிரச்சனையாகிடும்\" என்றான்.\nஅவன் 'சார்' என்றது நினைவு வர ,புரொபசர் தான் அழைக்கிறாரோ என்று நந்து அவனுடன் சென்றாள். ஒன்றும் செய்ய முடியாமல் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஜெனி.\nபுரபொசர்தான் அழைக்கிறார் என்று நினைத்து வந்த நந்து அங்கு ஒரு ஸ்டூடன்டை கண்டவுடன் அதிர்ந்தாள்.\n\" அதான் சொன்ன வேலையை செஞ்சாச்சுல்ல , நீ கிளம்பு.. \" என்றான் அந்த புதியவன் அவளை அழைத்து வந்தவனைப்பார்த்து ,அவன் திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றான். புதியவன் நந்துவை குறு குறு வென பார்தான். அவன் பார்வை எங்கெங்கோ செல்வதைக் கண்டு நந்துவிற்குள் எச்சரிக்கை மணி அடித்தது (அட, நந்துவுக்கே புரிஞ்சிருச்சிருச்சே..) பல்லைக்கடித்துக் கொண்டு எப்படி இங்க இருந்து தப்பிப்பது என்று நினைத்தாள்.\n\" அழகா இருந்தா எங்களை எல்லாம் மீட் பண்ணிதான் ஆகனும்..தப்பிக்கல்லாம் முடியாது என்ன...அப்றம் நான் உன்னோட சூப்பர் சீனியர்.( காலேஜில் immediates என்றால் 2nd year, seniors -3rd year, super senior- final year, அப்றமா housesurgeons.. ஓ.கேவா frnds) நாளைக்கு வரப்போ என்னோட பேர தெரிஞ்சிட்டு வா.. அப்பறம் டெய்லி காலைல வந்து எங்களுக்கு குட் மார்னிங் சொல்லிட்டுத்தான் classக்கு போகனும்..இப்போ உன் பேர், ஃபுல் பயோடேட்டா சொல்லு..\" என்றான், அதற்குள் பக்கத்தில் நின்றிருந்தவன்\n\"அதான் பாப்பா ஐ.டி போட்டு இருக்கில்ல மச்சான் அத பார்த்தா தெரியப்போது\" என்றவுடன்\n\"ஆமால்ல\" என்றபடி ஒரு மாதிரி சிரிப்புடன் ஐ.டியை எடுப்பதற்காக கையை முன்னாள் நீட்ட, நந்து பதறி அனிச்சையாய் இரண்டடி பின்னால் வந்தாள்.,வந்தவள் எதன் மேலோ இடித்து நின்றாள். அவளை விழாமல் பிடித்த கைகள் அதே வேகத்தில் அவளை ஒதுக்கி தள்ளியது. அவனைப் பார்த்த அந்த சூப்பர் சீனியரின் முகம் சுருங்க அந்த இடத்தை விட்டு வேகமாய் அகன்றான்.\nஅவன் அகன்றதும் கொஞ்சம் ஆசுவாசமாய் அருகில் நின்றவனைப் பார்த்தவள் அதிர்ந்தாள்..ஏனென்றால் அவன் முகத்தில் சிறிது கூட இளக்கம் இல்லை, முழு வெறுப்பு நிறைந்திருந்தது. வார்த்தைகள் சுள்ளென்று வந்து விழுந்தது.\n\" அறிவில்லை.. ஒருத்தன் என்ன intentionல உன்ன பாக்கறான் கூட தெரியாது... மரம் மாதிரி நிக்கற..சை..நீ எல்லாம் டென்டிஸ்ட் ஆகி என்னத்த கிழிக்கப்போற..\"\nஇன்னம் ஏதோ சொல்லவந்தவன் பல்லைகடித்து நிறுத்தி.. எப்படியோ போ என்பது போல் பார்த்து விட்டு அருகில் நின்றவனிடம்\n\" இனிமே இது மாதிரி ஹெல்ப் கேட்டு வராத...\"என்று உறுமி விட்டு வேக நடையுடன் சென்று மறைந்தான்.\nகம்பன் ஏமாந்தான் - 32\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nசிறுகதை - அன்பின் ஆழம்\nகவிதை - மனைவி - விஜயலக்ஷ்மி\nசிறுகதை - அன்புச் செல்வம்\n😃 ஜாலி டைம் 😃\nநீங்கள் கதை படிப்பதன் பின் இருக்கும் காரணம் என்ன\n🎷 சொந்த வாழ்க்கை பிரச்சனைகளை மறப்பதற்காக 🎷\n🦋 கற்பனை உலகை ரசிப்பதற்காக 🦋\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 34 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 18 - பத்மினி\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nதொடர்கதை - சுஷ்ருதா – 07 - சித்ரா\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட���டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 34 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nதொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 08 - மகி\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 34\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 18\nகலாபக் காதலா - 06\nகாணாய் கண்ணே - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nகாணும் இடமெல்லாம் நீயே - 14\nஎன் மடியில் பூத்த மலரே – 34\nவேலண்டைன்ஸ் டே... - 08\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24\nஐ லவ் யூ - 22\nமழையின்றி நான் நனைகின்றேன் - 20\nநீயிருந்தால் நானிருப்பேன் - 22\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 15\nஎன் காதலே – 07\nவ���்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 26\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 08\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 02\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 20\nகாயத்ரி மந்திரத்தை... – 11\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nசிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவை\nசிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - கோபம் - கலைசெல்வி\nகவிதை - மனைவி - விஜயலக்ஷ்மி\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 12 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/162982?ref=trending", "date_download": "2019-02-15T19:51:12Z", "digest": "sha1:DKL3DH2RE4SZS4JRXAS435BDL7VP4RCU", "length": 6956, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "2.0 ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்த தமிழகத்தில் உண்மையான வசூல் இது தான் - Cineulagam", "raw_content": "\nதல-59ன் ரிலீஸ் கண்டிப்பாக இந்த நாளில் தான் இவரே கூறிவிட்டாரா அப்போ உண்மையாக தான் இருக்கும்\nஹாலிவுட் படத்திற்கு வசனம் எழுதும் முருகதாஸ், அதுவும் இவ்வளவு பெரிய படத்திற்கா\n தளபதி 63 இயக்குனர் அட்லீயை மனைவி முன்பு பயமுறுத்திய நபர்\nகாதலர் தினத்தில் மது அருந்தியும் கேக் வெட்டியும் கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்.. பரவி வரும் புகைப்படம்..\nபிதாமகன் படத்தில் விக்ரமிற்கு பதிலாக இவர் தான் நடிக்கவிருந்ததாம், யார் தெரியுமா\nபலரையும் கவர்ந்த NGK டீசர் வந்த சில மணிநேரத்தில் இப்படி ஒரு சாதனை - மாஸ் தான்\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்... தயவுசெய்து பலவீனமானவங்க பார்க்காதீங்க\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nதிடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் நடித்தது இந்த பொண்ணா மாளவிகா மோகனின் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nகார்த்தி, ரகுல் பிரித் சிங் நடிக்கும் தேவ் படத்தின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\n2.0 ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்த தமிழகத்தில் உண்மையான வசூல் இது தான்\n2.0 உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படத்தின் மூலம் ரஜினி தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.\nரஜினி மட்டுமில்லை தமிழ் சினிமாவும் தான், தமிழில் ஒரு படம் ரூ 500 கோடி வசூல் செய்வது இதுவே முதன் முறையாம்.\nசரி, அது இருக்கட்டும் தற்போது தமிழகத்தில் 2.0 நிலை தான் என்ன என்று பலருக்கும் கேள்வி இருக்கும்.\n3டி பொறுத்தவரை 2.0 மெகா வசூல் தான், திரையிட்ட அனைத்து இடங்களிலும் கூட்டம் அலை மோதுகின்றது, ஆனால், 2டி-க்கு கூட்டமே இல்லை.\nஇது ஒரு புறம் இருக்க தற்போது தமிழகம் முழுவதும் 2.0 ரூ 85 கோடி வரை வசூல் செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\nஎப்படியும் ரூ 120 கோடி வரை தமிழகத்தில் 2.0 வசூல் செய்யும் என்பது எல்லோருடைய கணிப்பு பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/innermeetpom.asp?news_id=2016146", "date_download": "2019-02-15T20:06:30Z", "digest": "sha1:VC7WPED323WABY7VVHOZTWJQVC3DVGP2", "length": 12779, "nlines": 216, "source_domain": "www.dinamalar.com", "title": "Latest Tamilnadu, Indian Political News, Headlines, Information Online", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டத்தை மீட்போம்\nமரக்கன்று பராமரித்து பசுமையை நேசிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்\nதேனியில் வாகன போக்குவரத்து அதிகரித்து அவை வெளியிடும் கரும்புகையால் காற்று மாசடைந்துள்ளது. மக்காத பாலீதின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழலும் மாசுபட்டு வருகிறது. இதனால் மழைப்பொழிவு குறைந்து ,தேனி தன் பசுமையை இழந்து வருகிறது.\nஇந்நிலையில் தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு, மக்களிடையே மரங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாப்பதன் அவசியத்தை அறிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் ஆர்வத்துடன் மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இயற்கையை நேசிக்கவும் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகின்றனர்.\nமீனாட்சி, தலைமை ஆசிரியை: பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பூங்கா போல பராமரித்து வருகிறோம். மாணவர்கள் மரக்கன்று நடும்போது அவர்களுக்கு நேரடியான அனுபவம் கிடைக்கும். தண்ணீர் விடுவது, குழிகள் தோண்டுவது போன்ற பணிகளை செய்வர். வேம்பு, மருதம், புளி, இச்சி, தேக்கு, மூங்கில் உள்ளிட்ட மரங்களும், அழகிய பூச்செடிகளையும் வளர்த்து வருகிறோம் சுற்றியுள்ள களைச் செடிகளை அகற்றி துாய்மையாகவும், முறையாகவும் பராமரித்து வருகின்றனர். இயற்கையை நேசிக்க அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறோம். முழு ஈடுபாட்டுடன் படிப்பிலும், மரங்களை பராமரிப்பதிலும் தங்களின் நேரத்தை செலவிடுகின்றனர்.\nஎஸ்.சபானா, 8ம் வகுப்பு மாணவி: பள்ளிக்கு முன்னதாகவே வந்துவிடுவோம். ஆர்வமுள்ள மாணவிகள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடுவோம். விடுமுறை நாட்களிலும் இதனை செய்வோம். மதிய உணவு இடைவெளி நேரம், மாலையில் களை செடிகளை அகற்றுவோம். மரக்கன்றுகளுக்கு குழிகள் பறித்து தண்ணீர் விடுவோம். இவற்றால் ஏற்படும் நன்மைகளை மற்றவர்களுக்கு விளக்குவோம். மரக்கன்று நட்டால், மழை கிடைக்கும். பறவைகளுக்கு வீடுகளாகவும் இருக்கும் என்பதை நாங்கள் நேரடியாக பயின்று\nதேனி மாவட்டத்தை மீட்போம் முதல் பக்கம்\nவேளாண்மை அறிவியல் நிலையத்தில் 22வது அறிவியல் ஆலோசனை கூட்டம் பிப்ரவரி 16,2019\nகடலூர் முத்தாலம்மன் செடல் மற்றும் தேர் உற்சவம் பிப்ரவரி 16,2019\nகொளஞ்சியப்பர் கல்லுாரியில் மாற்று சக்தி தேசிய கருத்தரங்கு பிப்ரவரி 16,2019\nதேசிய கராத்தே போட்டி அரிஸ்டோ பள்ளி சாதனை பிப்ரவரி 16,2019\nபுவனகிரி அருகே கோவில் அகற்றம் பொறியாளர் அலுவலகம் முற்றுகை பிப்ரவரி 16,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2033582&Print=1", "date_download": "2019-02-15T20:06:41Z", "digest": "sha1:KLFEWTO3QKSYUI6UZOEZNO7JQ3N2RFXL", "length": 11685, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஆசியாவின் முதல் பெண் 'டிவி' ஒளிப்பதிவாளர், நம்ம ஊரு பொண்ணு வைஷாலி… சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் வைஷாலியோட சொந்த ஊர். ஆனா படிப்பு வாசனையெல்லாம் சிங்கப்பூரில். பிலிம் டெக்னாலஜி டிப்ளமோ படித்து விட்டு, 1996ல் டிவி துறையில் தடம் பதிக்க ஆரம்பித்தார்.\nஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகரோட 'பில்லா', 'உன்னை போல் ஒருவன்' படங்கள், ஒளிப்பதிவாளர் பவுசியாவோட 'இவன்' படத்தில் கேமரா வுமனாக இருந்தவர். 'இஷ்க்தினோ' என்ற இந்திபடத்தில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வைஷாலி, பெயரிடப்படாத தமிழ் படத்தில் முதல் முறையாக, ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார்.\nதமிழ் சினிமா பிறந்து நுாறு ஆண்டுகளில் இப்போது தான், இத்துறையில் பெண்களுக்கென தனி அமைப்பு உருவாகியுள்ளது. ஆம் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் (SIFWA - South Indian Film Women's Association) மே 1ஆம் தேதி துவங்கப்பட்டுள்ளது. பெண்களால் பெண்களுக்கென உருவாக்கப்பட்ட இந்த அமைப்புக்கு தலைவர் நம்ம வைஷாலி தான். அவருடன் ஒரு கலந்துரையாடல்.\n* சிபா உருவான கதைசினிமாவில் பெண்களுக்கான போதிய இடமும், வேலை வாய்ப்பும் கிடைப்பதில் பல சிரமங்கள் உள்ளன. இதற்கான தீர்வை யோசித்து கொண்டிருந்த நேரத்தில் தான் இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குனர்கள் ஈஸ்வரி, மீனாகுமாரி, பெண் உதவி இயக்குனர்களுக்கான சங்கம் துவங்க இருப்பதாக முகநுாலில் பதிவிட்டனர். அவர்களை அணுகிய நானும் மற்றும் சில திரைத்துறை பெண்களும் அந்த அமைப்பை திரைத்துறை சார்ந்த அனைத்து தரப்பு (மொத்தம் 24 பிரிவுகள்) பெண்களுக்குமான அமைப்பாக மாற்றலாம் என ஆலோசித்தோம். அப்படிதான் உருவானது சிபா.\nசிபாவுக்கு ஆதரவு…எதிர்ப்புகள் வரும் என எதிர்பார்த்தோம், உண்மையில் அனைவரும் வரவேற்கவே செய்தனர். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் எங்களை மிகவும் ஊக்கப்படுத்தினார். பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் ஆகியோர் ஆதரவை தெரிவித்தனர்.\n* சிபா எப்படி செயல்படும்இது திரைத்துறையில் உள்ள பெண்களின் நலனுக்கான அமைப்பு. புதிதாக இத்துறைக்குள் நுழையும் பல பெண்கள் சரியான பாதை தெரியாமல் ஏமாற்றப்படுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுத்து, அவர்களுக்கு வழிகாட்��ியாகவும் வேலை வாய்ப்புகள் அமைத்து கொடுக்கும் தளமாகவும் சிபா செயல்படும்.\n* தொழில்நுட்ப துறையில் பெண்களுக்கு குறைவாக வாய்ப்பு அளிக்கப்படுகிறதா\nஆண்களை விட பெண்களுக்கு அதிகமாகவே உள்வாங்கி கொள்ளும் திறனும் அறிவும் இருக்கிறது. ஆனால் அவர்கள் உடலளவில் பலம் கொண்டவராக இருப்பார்களா என்ற கேள்வியே அவர்களுக்கு வாய்ப்பு குறைக்கப்படுவதற்கான காரணமாக அமைந்துவிடுகிறது.\nஉதாரணமாக ஒரு பெண் ஒளிப்பதிவாளரால் கேமராவை துாக்கி கொண்டு ஓடுவது, இரவு நேர பணிகளை மேற்கொள்வது போன்றவைகள் முடியுமா என்ற தயக்கங்கள் ஆண்களிடம் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் பெண்களால் முடியாதது ஒன்றுமில்லை. இப்பொழுது அனைத்து தளங்களிலும் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.\n* பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து\nஎந்த துறையாக இருந்தாலும் பாலியல் தொல்லைகள் இருக்கவே செய்யும். எப்படி அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்கான பயிற்சி எங்கள் சங்கத்தில் அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்கள் ஏதேனும் புகார் அளிக்க முன்வந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். பாதிக்கப்படும் பெண்களுக்கு நடிகை ரேவதி ஆலோசனை வழங்க முன்வந்துள்ளார். சங்கத்தின் கவுரவ ஆலோசகர் நடிகை ரோகிணி.\nஎங்களிடம் வரும் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்த நம்பிக்கை அளிப்பதில் கவனமாக இருக்கிறோம். ஏனெனில் பெண் பிள்ளைகள் தந்தையிடம் சொல்ல இயலாததை தாயிடம்தான் சொல்வார்கள், அப்படியானதுதான் எங்கள் சங்கமும்\n'போராடுவது தப்பில்லே' - 'வீடியோ ஜாக்கி' அஞ்சலி\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150132&cat=1392", "date_download": "2019-02-15T20:02:40Z", "digest": "sha1:G3R2OEAHWX2GBXJ2BGZUMLTO4ISEMOQ5", "length": 23812, "nlines": 555, "source_domain": "www.dinamalar.com", "title": "துளிர்விடும் நெல்மணிகள் கண்ணீரில் விவசாயிகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிவசாயம் » துளிர்விடும் நெல்மணிகள் கண்ணீரில் விவசாயிகள் ஆகஸ்ட் 12,2018 19:46 IST\nவிவசாயம் » துளிர்விட��ம் நெல்மணிகள் கண்ணீரில் விவசாயிகள் ஆகஸ்ட் 12,2018 19:46 IST\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நாகை மாவட்டத்தில் குறுவை நெல் கொள்முதலுக்காக 53 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதில் திருமருகல் ஒன்றியத்தில் அம்பல் கிராமத்தில் திறந்த வெளி நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இங்கு விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகளை ஈரப்பதம் என நாட்கணக்கில் காத்திருக்க வைப்பதோடு, திறந்த வெளியில் கிடப்பதால், மழையில் நனைந்து, நெல் மணிகள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. பல மாதங்கள் சிரமப்பட்டு சாகுபடி செய்த நெல்மணிகள் தங்கள் கண்முன் துளிர்விடுவதால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.\nஅழுகும் பூக்கள்: வாடும் விவசாயிகள்\nவடக்கே வறட்சி விழிபிதுங்கும் விவசாயிகள்\nதண்ணீருக்காக மறியல் விரக்தியில் விவசாயிகள்\nவாய்க்கால் மூடல்: விவசாயிகள் கோபம்\nயானைகளால் நெல் நாற்றுகள் சேதம்\nவீராணம் நிரம்பியும் வீண் கடைமடை விவசாயிகள் கவலை\nகாகித ஆலையில் தீ: 20 கோடி சேதம்\nகளையிழந்த ஓணம் : வாழ்விழந்த பூ விவசாயிகள்\nவிலை வீழ்ச்சி : வாழை விவசாயிகள் வேதனை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்\nசிறுமி கொடூர கொலை; வாலிபனுக்கு தூக்கு\nதென் மண்டல கபாடி போட்டி\nஆட்சிக்கு வந்ததும் கிரண்பேடியைத் தூக்கி எறிஞ்சுடுவோம்\nகோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா\nதீவிரவாதிகள் தாக்குதலில் அரியலூர் வீரர் வீரமரணம்\nவந்தே பாரத் எக்ஸ்பிரஸ் துவக்கம்\nதிருப்பதி கோயிலில் தெப்பல் உற்சவம்\nஅதுக்குள்ளேயே ஸ்டார்ட் ஆயிடுச்சு 'டோக்கன் சிஸ்டம்'\nவிவசாயிகளுக்கு ரூ. 92 கோடி மதீப்பில் தொகுப்புதிட்டம்\nமகனை இழந்த தந்தையின் வீர சபதம்\nரயில் மோதி சிறுவன் பலி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆட்சிக்கு வந்ததும் கிரண்பேடியைத் தூக்கி எறிஞ்சுடுவோம்\nவந்தே பாரத் எக்ஸ்பிரஸ் துவக்கம்\nஅதுக்குள்ளேயே ஸ்டார்ட் ஆயிடுச்சு 'டோக்கன் சிஸ்டம்'\nவிவசாயிகளுக்கு ரூ. 92 கோடி மதீப்பில் தொகுப்புதிட்டம்\nசென்ட்ரலில் 100 அடி கம்பத்தில் தேசியக்கொடி\nகாதலர் தினத்தில் கருப்புச்சட்டையில் வந்த மாணவர்கள்\nகல்வி சீர் வழங்கும் விழா\nமகனை இழந்த தந்தையின் வீர சபதம்\nசிறுமி கொடூர கொலை; வாலிபனுக்கு தூக்கு\nஏ.டி.எம்., மோசடி 3 பேர் கைது\nரயில் மோதி சிறுவன் பலி\nகோலம் கற்று மகிழ்ந்த வெளிநாட்டினர்\nசென்னைக்கு ஏன் மெட்ரோ ரயில் \nவிவேகானந்தர் நவராத்திரி விழா சுகி சிவம் சொற்பொழிவு\nகிரண்பேடியை கண்டித்து நாராயணசாமி தர்ணா\nவிவேகானந்த நவராத்திரி விழா; ஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ் சொற்பொழிவு\nவிவேகானந்தர் நவராத்திரி விழா: சுதா சேஷையன் சொற்பொழிவு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nவெட்ட வெளியில் கிடக்கும் நெல் மூடைகள்\nகுலை நோய் தாக்குதலுக்கு இழப்பீடு\nஇலக்கை தாண்டி நெல் உற்பத்தி\nலாபம் தரும் செடி அவரைக்காய்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்\nதென் மண்டல கபாடி போட்டி\nஎம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி சாம்பியன்\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nதிருப்பதி கோயிலில் தெப்பல் உற்சவம்\nகோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா\nகண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்கண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்\nஒரு அடார் லவ் சூப்பர் லவ் ஸ்டோரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/blog-post_40.html", "date_download": "2019-02-15T19:18:46Z", "digest": "sha1:7US2YI2L2X5DAJFU4BEB6HFPRR5W6LU3", "length": 8626, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "சவுக்கடி இரட்டைப்படுகொலை –நீதிவேண்டி போராட்டம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » சவுக்கடி இரட்டைப்படுகொலை –நீதிவேண்டி போராட்டம்\nசவுக்கடி இரட்டைப்படுகொலை –நீதிவேண்டி போராட்டம்\nமட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் தாயும் மகனும் படுகொலைசெய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்க மரண தண்டனை வழங்க கோரியும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகவேண்டாம் என்று வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போ��ாட்டம் ஒன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக ஒன்றுகூடிய சவுக்கடி பிரதேச மக்கள் மற்றும் ஏனைய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.\n26-10-2017அன்று தாயும் மகனும் கடுமையான முறையில் தாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டிருந்ததுடன் அங்கிருந்த தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டிருந்தன.\nஇது தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரும் சவுக்கடியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியும் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் கொள்ளையிடப்பட்டிருந்த நகைகளும் மீட்கப்பட்டிருந்தன.\nஇந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட கொலையாளிகள் என சந்தேகிக்கப்படுவோர் தொடர்ந்து விளக்கமறியலில் இருந்துவரும் நிலையிருந்துவருகின்றது.\nதற்போது குறித்த கொலையாளிகள் என சந்தேகிக்கப்படுவோரை பாதுகாப்பதற்கு சில சட்டத்தரணிகள் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் அதனை அவர்கள் கைவிடவேண்டும் எனவும் போராட்டத்தில் பங்கெடுத்த உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வேண்டுகோள்விடுத்தனர்.\nகுறித்த கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கி இன்னுமொரு தடைவ இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறாத வகையில் சட்டத்துறை நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/11798-2018-11-06-21-03-27", "date_download": "2019-02-15T19:26:03Z", "digest": "sha1:3HP3RJF76LK375ESQDKQYOPUKACFM7KC", "length": 6556, "nlines": 84, "source_domain": "newtamiltimes.com", "title": "ரோஹித் சதம் - இந்தியா அபார வெற்றி - தொடரையும் வென்றது", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nரோஹித் சதம் - இந்தியா அபார வெற்றி - தொடரையும் வென்றது\nரோஹித் சதம் - இந்தியா அபார வெற்றி - தொடரையும் வென்றது\tFeatured\nஇந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.\nகொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.\nஇந்நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்றது.\nஇந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா, ரோகித் சர்மாவின் அபாரமான சதத்தால் 2 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.\nஇந்த வெற்றியின் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற டி 20 போட்டியில் தொடர்ந்து ஏழு தொடர்களில் இந்தியா வெற்றி பெற்று அசத்தி வருகிறது.\nநியூசிலாந்துடனான தொடரை 2-1 என்ற கணக்கிலும், இலங்கையுடனான தொடரை 3-0 என்ற கணக்கிலும், இலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் டிராபியையும், அயர்லாந்துடனான தொடரை 2-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்துடனான தொடரை 2-1 என்ற கணக்கிலும், வெஸ்ட் இண்டீசுடனான தொடரை 2-0 எனவும் கைப்பற்றி அசத்தியுள்ளது.\nரோஹித் சதம், இந்தியா வெற்றி, வெஸ்ட் இண்டீஸ்,\nMore in this category: « முதல் டி-20 கிரிக்கெட்: இந்திய அணி அசத்தல் வெற்றி\tவார்னர், ஸ்மித் மீதான தடை நீக்கம் \nமோடிக்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி\nபாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்\n2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை\nசென்னையை உலுக்கிய போஸ்டர் சர்ச்சை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 129 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-04-04/item/11242-2018-08-16-08-28-10", "date_download": "2019-02-15T19:28:18Z", "digest": "sha1:BUGANEKLPXEF4XVW4GSJQKDAVVRLV6Q5", "length": 6375, "nlines": 84, "source_domain": "newtamiltimes.com", "title": "திரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\tFeatured\nமறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாகிறது.\nதமிழக முதல்வர்களில் அதிகம் கவரப் பெற்றவர் ஜெயலலிதா. ஒரு மாநில முதல்வராக இருந்தாலும், தேசிய அளவில் அறியப்பட்ட ஒரு தலைவியாக இருந்தார். ஒரு அரசியல்வாதியாக, முதல்வராக மட்டுமல்லாமல் பெண்ணாக பல பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.\nசினிமாவில் நடித்து, பிறகு கட்சிப்பணி ஆற்றி ஆட்சிக்கு வந்து பல சாதனைகளை செய்தார். அவருடைய வாழ்க்கை வரலாறு இப்போது திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.\nஎன்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்த விப்ரி மீடியா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இப்படம் ஜெயலலிதாவின் சாதனைகளை போற்றும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.\nஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்திற்கு பொறுத்தமான நடிகை யார் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சமீபத்தில் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான நடிகையர் திலகம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், பாலிவுட் நடிகை வித்யா பாலன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் சில கதாநாயகிகள் பரிசீலனை பட்டியலில் உள்ளனர்.\nஇத்திரைப்படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டரை, ஜெயலலிதாவின் பிறந்தநாளான செப்டம்பர் 24ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிறது.\nMore in this category: « தடை நீக்கம் : இன்று வெளியாகிறது விஸ்வரூபம் 2\tவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி »\nமோடிக்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி\nபாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்\n2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை\nசென்னையை உலுக்கிய போஸ்டர் சர்ச்சை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 165 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/pirtmr-mootti-tmilllkttil-cuurraavlli-pirccaarm/", "date_download": "2019-02-15T19:14:28Z", "digest": "sha1:BTLGJHKPLLMF2YHN2U46HKTO4GR75XPP", "length": 9271, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "பிரதமர் மோடி தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் - Tamil Thiratti", "raw_content": "\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nLok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nElection Commission of India News : தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்\nTamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி\n17 ரூபாயை விட அதிக நிதி கொடுப்போம் – ராகுல் காந்தி\nLok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி ...\nTerror Attack in J&K: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – 44 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n2019 ஹோண்டா சிவிக் இன்ஜின் விவரங்கள் வெளியானது\nPuducherry Breaking News Tamil: அரசியல் ஆதாயத்திற்கே தர்ணா, பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nAIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம்\nRoad Transport Minister Nitin Gadkari: நாளை சென்னைக்கு வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nTamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு\nபிரதமர் மோடி தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் tamil32.com\nநேற்று தமிழகத்திற்கு மோடி வருகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே டிவிட்டரில் GO BACK MODI என்ற வாசகம் பிரபலமாகி வந்தது, மக்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடியே நேரடியாக பிரச்சார களத்தில் குதித்துள்ளார்.\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார்...\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nLok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ...\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார்... tamil32.com\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம் autonews360.com\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார்... tamil32.com\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-15T19:40:06Z", "digest": "sha1:YCYTQMCPT2PEMKA43ELASUQBFNULVPU6", "length": 8096, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹிசார் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹிசார் மாவட்டம் என்பது இந்திய மாநிலமான அரியானாவின் மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் ஹிசாரில் உள்ளது.\nஇந்த மாவட்டம் ஆதம்பூர், உக்லானா, நார்னௌந்த், ஹான்சி, பர்வாலா, ஹிசார், நல்வா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா ஒருவர் என்ற முறையில் மாநில சட்டமன்றத்துக்காக ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த மாவட்டம் ஹிசார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம் ]\nஹிசார் மாவட்ட அரசின் தளம்\nஹனுமன்கட் மாவட்டம், இராசத்தான் ஜீந்து மாவட்டம்\nபிவானி மாவட்டம் ரோத்தக் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2016, 14:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-articles/2018/sep/12/details-about-dagdushet-halwai-ganapati-2998956.html", "date_download": "2019-02-15T19:16:13Z", "digest": "sha1:YK7BMOYTX6TX3DTND63WULYWMMYOAKLY", "length": 18035, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "தக்டுஷேத் ஹல்வாய் கணபதியைத் தெரியுமா? இதோ விபரங்கள்!- Dinamani", "raw_content": "\nதக்டுஷேத் ஹல்வாய் கணபதியைத் தெரியுமா\nBy மாலதி சந்திரசேகரன். | Published on : 12th September 2018 02:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்\nவிநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே\nவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால்\nதெய்வ நம்பிக்கை உடையவர்களாகிய நாம், எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் பிள்ளையாரை வணங்காமல் தொடங்குவது இல்லை. எடுத்த காரியம் சுலபமாக, இன்பமாக முடிய வேண்டுமென்றால், அதை நினைத்தபடி நிறைவேற்றி வைக்கும் கடவுள் பிள்ளையார்தான் என்பது எல்லோருடைய மனதிலும் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் உள்ளது என்பது தான் உண்மை.\nமனிதனைப் பல பெயரிட்டு அழைப்பது வழக்கமில்லை. ஆனால் கடவுளை மட்டும் பல பெயரிட்டு அழைக்கிறோம். கடவுள் எந்தப் பெயரையும், எப்பொழுதும் தானாகவே உகந்து வைத்துக் கொள்வதில்லை. மனிதனானவன், கடவுள் அருள் வழங்கும் நிலையை எண்ணி, அவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, ஆனந்த நிலையில் பெயரிட்டு அழைக்கிறான்.\nஅப்படி அமைந்ததுதான், மஹாராஷ்டிரா மாநிலம், பூனேயில் அமைந்துள்ள கோயிலில், ஒரு விநாயகரின் பெயர். கணங்களுக்கெல்லாம் தலைவனான கணபதிக்கு, 'தக்டுஷேத் ஹல்வாய் கணபதி' என்று திருநாமம். [ஹல்வாய் என்றால் மராத்தியில் இனிப்பு என்று பொருள்] இனிப்பு என்னும் பெயர் எதற்காக அவர் பெயரோடு சேர்ந்தது\nபுனே நகரில், தக்டுஷேத் என்னும் பெயரைக் கொண்ட தனவந்தர் ஒருவர் இருந்தார். அவர் இனிப்புக்கள் விற்பதை வியாபாரமாகக் கொண்டிருந்தார். அவருடைய கடையில் எப்பொழுதும் திருவிழாக் கும்பல் போல இனிப்புக்களை வாங்க கும்பல் கூடி இருக்கும். நாணயமான முறையில் கலப்படம் செய்யாத பண்டங்களை விற்று வந்தார் [அந்நாட்களில் கலப்படம் என்பது இருந்ததாகத் தெரியவில்லை.]\nஅவருக்கு ஒரு மகன் இருந்தான். அவரும், அவர் மனைவி லக்ஷ்மி பாயும் மகனின் மேல் அளவிட முடியாத பாசம் வைத்திருந்தார்கள்.ஆனால் விதி ஏனோ அவர்களின�� வாழ்வில் விளையாட எண்ணம் கொண்டது.\n1800-ஆம் வருடம். ஊரில் அப்பொழுது பிளேக் நோய் பரவி இருந்தது. அவருடைய செல்வ மகன், பிளேக் நோயினால் பீடிக்கப்பட்டான். எத்தனையோ வைத்தியம் செய்தும் மகனைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரே மகனை இழக்கும்படி நேரிட்டது. அவர்களின் வாழ்வில் அந்த இழப்பு மிகப் பெரிய வடுவை ஏற்படுத்தியது.\nகணவன், மனைவி இருவரும் அந்த துக்கத்திலிருந்து மீள முடியாமல் பல வருடங்கள் தவித்தனர். அவர்களின் குருநாதரான, மாதவநாத் மகராஜ் என்பவரை அணுகி உபாயம் கேட்டார்கள். அவர், கணபதிக்காக ஆலயம் ஒன்றைக் கட்டினால் மனம் அமைதி பெறும் என்று கூறினார்.\nதன்னுடைய குருநாதர் கூறியதை சிரமேற் கொண்டு, கணபதிக்காக ஆலயம் ஒன்றை கட்டும் பணியைத் தொடங்கினார். தான் சேர்த்த பணம், சொத்து அனைத்தையும் யாருக்காக சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணினார். எல்லா பணத்தையும் கோயில் காரியத்திற்காகவே செலவழித்தார். 1893-ஆம் வருடம் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. அவர் கணபதியை பக்தி சிரத்தையுடன் பூஜிக்க பூஜிக்க மேலும் செல்வந்தர் ஆனார். கோயிலும் வளர்ந்தது.\nதக்டுஷேத் ஹல்வாயிற்கு, அரசியல்வாதியும், சிறந்த சமூக சீர்திருத்தவாதியும், இந்தியாவை செதுக்கிய சிற்பிகளில் ஒருவருமான, லோகமான்ய பாலகங்காதர் திலக் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். அவர்தான், கணபதி திருஉருவத்தினை திருவீதி உலாவாகக் கொண்டு போனால் என்ன என்னும் புதுமையான முறையை நடைமுறைப் படுத்தினார்.\nலோகமான்ய பாலகங்காதர் திலக் தொடங்கி வைத்த விநாயகர் ஊர்வலம் தான் இன்றும் எல்லோராலும் அனுசரிக்கப்படுகிறது. வேறு எந்த பகவானுக்கும் இல்லாத அளவு இப்படி ஒரு பிரும்மாணட ஊர்வலத்தை அமல்படுத்தி நாம் எல்லோரும் கொண்டாடும்படி ஏற்படுத்திய லோகமான்ய பால கங்காதர் திலக்கிற்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறோம்.\nஇப்பொழுது, இந்தியாவில் உள்ள பணக்காரக் கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தக்டுஷேத் ஹல்வாய் இக்கோயிலைக் காட்டியதால், இங்கு அருள் பாலிக்கும் கணபதி, 'தக்டுஷேத் ஹல்வாய் கணபதி' என்று கட்டியவர் பெயராலேயே வணங்கப்படுகிறார்.\nநினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும் என்று எல்லோராலும் வணங்கப்பட்டு வரும் இக்கணபதியின் ஆலயம் மிகப் பெரியது என்று கூறிவிட முடியாது. கணபதிக்கு எதிரிலேயே தியானம் செய்ய ஹால் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஹாலிற்கு வெளிப்புறம் மோதகத்தை ஏந்திய மூஞ்சூறைத் தவிர மற்றபடி இதர கடவுளரின் சிலையோ கர்பக்கிரகமோ கிடையாது.\nதென்னகக் கோயில் போல இல்லாமல், அரண்மனைப் பாணியில் இவ்வாலயம் கட்டப்பட்டு உள்ளது. ஏழு அடி உயரமும், நான்கு அடி அகலமும் கொண்ட இம்மூர்த்தி, எட்டு கிலோ தங்கத்தால் ஆனவர். மேலும் பல விலை மதிக்க முடியாத உயர்ந்த ஜாதி கற்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறார்.\nவிநாயக சதுர்த்தி அன்று அந்தத் தெருவிற்குள் நுழையக் கூட முடியாது. தரிசனம் செய்ய வருபவர்கள், காணிக்கையாக தேங்காயை படைத்துவிட்டுச் செல்கிறார்கள். சாதா நாட்களிலேயே காலை ஆறு மணி முதல் இரவு பதினோரு மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.\nஇங்கு கணபதிக்கு அபிஷேகம் செய்ய வேண்டுமானால், முக்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nவட இந்தியாவில் பல பிரபலங்களின் [அமிதாப்பச்சன் உட்பட] ஆராத்தியக் கடவுள் தக்டுஷேத் கணபதிதான். பிரபலங்களும், தனவான்களும் கிராம் கணக்கில் தங்கத்தை பகவானுக்கு காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.\nமஞ்சளில் பிடித்து வைத்தாலும், மண்ணினால் சமைத்து வைத்தாலும், தங்கத்தால் இழைத்தாலும் எல்லோருக்கும் அனுக்கிரகம் ஒரே மாதிரிதான் செய்கிறார். மும்பை செல்பவர்கள், மும்பையிலிருந்து சுமார் நூற்று இருபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள 'ஸ்ரீமத் தக்டுஷேத் ஹல்வாய் சார்வஜனிக் கணபதி' கோயிலுக்கு அவசியம் சென்று வாருங்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nvignesh vinayagar pillaiyar தக்டுஷேத் ஹல்வாய் கணபதி கணபதி பிள்ளையார் வினாயகர் சதுர்த்தி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nகும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா\n90ml நாயகியின் நியூ ஸ்டில்ஸ்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைகட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nஇரட்டை ட்ரீட் கொடுக்கும் சூர்யா - கார்த்திக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2018/07/20/social-11/", "date_download": "2019-02-15T20:09:50Z", "digest": "sha1:6BVDZAEEUSEXHYSIGTY3TOLHMEDUIXSW", "length": 54937, "nlines": 184, "source_domain": "cybersimman.com", "title": "’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநா��க தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணைய செய்திகள் » ’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\n’லிங்க்டுஇன்’ வளர்ந்து கொண்டே இருக்கிறது. பயனாளிகள் எண்ணிக்கை அல்லது வருவாயை அளவுகோளாக வைத்து இதை சொல்லவில்லை. ’லிங்க்டுஇன்’ சேவை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வரும் புதிய அம்சங்களும், வசதியுமே அதன் வளர்ச்சியை உணர்த்துகிறது. அந்த சேவை துடிப்பாக இருப்பதையும் உணர்த்துகிறது.\nலின்க்டுஇன்’ சமூக வலைப்பின்னல் வகை சேவைகளில் ஒன்று என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். புரிதலுக்கு பேஸ்புக் போன்ற வலைப்பின்னல் என்று கூறலாம் என்றாலும், லிங்க்டுஇன், வழக்கமான சமூக வலைப்பின்னல் சேவை அல்ல: அது முற்றிலும் தொழில்முறையிலானது. தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வழி செய்வதும், அதைவிட முக்கியமாக வேலைவாய்ப்புக்கான தேடலில் கைகொடுப்பதும் லிங்க்டுஇன் சேவை ஸ்பெஷனாதாக மாற்றுகிறது.\nசமூக வலைப்பின்னல் பரப்பில் பேஸ்புக்கிற்கு முன்னதாக துவங்கப்பட்ட சேவையான லிங்க்டுஇன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. லிங்க்டுஇன்னால் மைக்ரோசாப்டிற்கு என்ன பயன் என்ற கேள்வி அப்போது கேட்கப்பட்டதோடு, இந்த கையகப்படுத்தலுக்கு பின் லிங்க்டுஇன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுப்பபட்டது.\nஆனால், இடைப்பட்ட காலத்தில் லின்க்டுஇன் சேவை தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து பயனாளிகளை கவர்ந்திழுத்தபடி இருக்கிறது. அண்மைக்காலங்களில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய அம்சங்களில் அதன் முகப்பு பக்க மாற்றம் முக்கியமானதாக அமைகிறது. வெறும் அல்கோர்தமை மட்டும் நம்பாமல், மனித எடிட்டர்கள் துணையோடு உள்ளடக்கம் தீர்மானிக்கப்படும் வகையில் இந்த முகப்பு பக்கம் அமைந்திருப்பதால், நிலைத்தகவல்கள் குறைந்து, செய்திகள் அதிகரித்துள்ளன. விளம்பரங்களும் இதில் கலந்திருந்தாலும், மொதத்தில் பயனுள்ளதாகவே இருப்பதை உணரலாம்.\nஇதே போல அதிகம் பேசப்படும் விஷயங்களை டிரெட்ண்டிங் தலைப்புகளாக பின் தொடரும் வசதியும் அறிமுகமானது. காலெண்ட்ர் சார்ந்த அரட்டை மென்பொருள் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு அம்சங்களும் பேஸ்புக் வழங்கும் வசதிகளை ஒத்திருப்பவை.\nஇவைத்தவிர, உறுப்பினர்கள் பகுதியில் தகவல்கள் இடம்பெறும் விதத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர் பக்கத்தில் மேல் பகுதியேலேயே அனைத்து முக்கிய விவரங்களும் இடம்பெற வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் அறிமுக பகுதியில், இடம்பெறும் சுருக்கத்திலும் அதிக தக��ல்களை பதிவிட வழி செய்யப்பட்டுள்ளது. அதிக இணைப்புகளையும் சேர்க்கலாம்.\nமிக மிக அண்மையில், குடோஸ் எனும் வசதியும் அறிமுகமாகியுள்ளது. உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வசதியாகும் இது. குடோஸ் வசதியை தேர்வு செய்துவிட்டு, சிறந்த குழு ஊழியர் அல்லது சிறந்த வழிகாட்டு என்பது போன்ற வார்த்தைகளில் பாராட்டு தெரிவிக்கலாம். ஐபோனுக்கான செயலி வடிவில் அறிமுகமாகியுள்ள இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே போலவே, வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது, தொடர்புடைய நிறுவனத்திற்கான பயண தொலைவு எவ்வளவு என தெரிந்து கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஎல்லாம் சரி, லிங்க்டுஇன் சேவையை இன்னும் சிறப்பாக பயன்படுத்த விரும்புகிறீர்களா இதற்கு வல்லுனர்கள் எளிதான வழிகளை பட்டியலிடுகின்றனர்.\nமுதல் விஷயம், அறிமுகம் பகுதியில் உங்கள் புகைப்படத்தை இடம்பெறச்செய்யுங்கள். அந்த படம் தொழில்முறையிலான தன்மையில் இருப்பது அவசியம். சுயபட பாணியிலானவை மற்றும் பார்ட்டியில் எடுக்கப்பட்ட படங்களை எல்லாம் தவிர்க்கவும். புகைப்படத்தை அப்டேட் செய்வதுவுடன், தற்போதைய இருப்பிடம், கல்வித்தகுதி, திறன்கள் தொடர்பான தகவல்களையும் அப்டேட் செய்யவும். வர்த்தக நிறுவனங்கள் எளிதாக உங்களை கண்டுகொள்ள இவை உதவும். புகைப்படம் மட்டும் அல்லாமல், பின்னணி பொருத்தமான புகைப்படம் கொண்டதாக மாற்றலாம்.\nஅதே போல நீங்கள் வேலை வாய்ப்பு தேடும் நபர் எனில், உங்களுக்கான உறுப்பினர் பகுதியில் அதை தெரிவிக்கவும். ஓபன் கேண்டிடேட் என தெரிவிப்பதன் மூலம் இதை எளிதாக செய்யலாம். மேலும், உங்கள் பக்கம் எளிதாக இணைய தேடலில் கண்டறியப்படும் வகையில், பயணர் முகவரியில், உங்கள் பெயர் கொண்டு மாற்றம் செய்து கொள்ளலாம். எடிட் பப்ளிக் பிரபைல் பகுதியில் சென்று, யூ.ஆர்.எல் வாய்ப்பை தேர்வு செய்து இதற்கான மாற்றத்தை மேற்கொள்ளலாம்.\nஉறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள் தங்களை வந்தடையும் வகையில் வேலைவாய்ப்பு அலெர்ட் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். முகப்பு பக்கத்தில் மேலே உள்ள சூட்கேஸ் போன்ற ஐகானை கிளிக் செய்தால் இந்த வசதியை அணுகலாம். வேலை கிடைக்கும் வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள மற்றவர்களிடம��� இருந்து உங்களுக்கான பரிந்துரையை கோரலாம். ஆஸ்க் பார் ஏ ரெபரல் மூலம் இதற்கான கோரிகையை விடுக்கலாம். இதற்காக ஏற்கனவே எழுதப்பட்ட கோரிக்கை இருந்தாலும் சுயமாக எழுதுவது இன்னும் நல்லது. லின்க்டுஇன் குழுக்களில் இணைந்து விவாதத்தில் ஆர்வத்துடன் பங்கேற்பதும் உங்களை அடையாளம் காட்ட உதவும்.\nதொடர்ந்து ஆர்வம் உள்ள நிலைத்தகவல்களை வெளியிடுவதும் உதவியாக இருக்கும். எழுத்து திறமை இருந்தால், கட்டுரைகள் எழுதும் வசதியை பயன்படுத்தி நீளமான பதிவுகளை பகிர்ந்து கொள்ளலாம். இவை எல்லாம் வேலைவாய்ப்பு நாடுபவர்களுக்கானது. ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் தொழில்முறை தொடர்புகளை உருவாக்கி கொள்ளவும், புதிய வாய்ப்புகளை கண்டறியவும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nதளம் புதிது: புதிர்களை உருவாக்கித்தரும் தளம்\nண்ணற்ற வழிகள் கொண்டதாக ஆனால் அவற்றில் பெரும்பாலானவை பாதியில் முடியும் வகையில் அமைந்திருக்கும் புதிர் விளையாட்டு உங்களுக்கு பிடித்தமானதா சிக்கலாக காட்சி அளிக்கும் இந்த புதிரில் சரியான வழியை கண்டுபிடிப்பது தான் சவால். இது போன்ற புதிர்களை நீங்களே உருவாக்கி கொள்ளலாம். மேஸ் ஜெனரேட்டர் தளம் (http://www.mazegenerator.net/) இதற்காக வழி செய்கிறது. எந்த வகையான (சதுரமா சிக்கலாக காட்சி அளிக்கும் இந்த புதிரில் சரியான வழியை கண்டுபிடிப்பது தான் சவால். இது போன்ற புதிர்களை நீங்களே உருவாக்கி கொள்ளலாம். மேஸ் ஜெனரேட்டர் தளம் (http://www.mazegenerator.net/) இதற்காக வழி செய்கிறது. எந்த வகையான (சதுரமா செவ்வகமா) வடிவில் புதிர் தேவை என்பதில் துவங்கி, நீளம் எவ்வளவு இருக்க வேண்டும், அகலம் எவ்வளவு இருக்க வேண்டும், உள்புற அளவு என்ன என்பது உள்ளிட்ட பல அம்சங்களை குறிப்பிட்டு இந்த புதிர்களை உருவாக்கி கொள்ளலாம்.\nபுதிர் எந்த அளவு சிக்கலானதாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கலாம். உங்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக மாதிரி புதிர்களையும் பார்க்கலாம். புதிர்களை எப்படி உருவாக்குவது என்பதற்கான வழிகாட்டி பகுதியும் இருக்கிறது. புதிர் விளையாட்டை பிடிஎப் கோப்பாக அச்சிட்டுக்கொள்ளலாம்.\nவீடியோ புதிது: இரத்தத்தில் எத்தனை நிறங்கள்\nஇரத்ததின் நிறம் சிவப்பு என்று தெரியும். ஆனால் இது மனித குலத்திற்கானது. இரத்தத்தில் இருக்கும் பிராண வாயுவே இதற்கு காரணம்.ஆனால் மற்ற வி���ங்கினங்களில் இரத்த்தின் நிறம் மாறுபடுகின்றன. குறிப்பிட்ட பல்லி வகைகளில் இரத்தம் பச்சை நிறமாக உள்ளன. இரத்த ஓட்டத்துடன் வெளியேறும் கழிவுகளே இதற்கு காரணம். இவை இரத்த தொற்றையும் தடுக்க பயன்படுகின்றன. இன்னும் சில உயிரினங்கள் நீல நிற இரத்தம் பெற்றுள்ளன. இப்படி விலங்கினங்கள் இரத்த நிறங்கள் பற்றியும் அதற்கான காரணம் பற்றியும், அன்னா ரோத்ஸில்ட் உருவாக்கியுள்ள யூடியூப் வீடியோ அழகாக விளக்குகிறது. விலங்கினத்தில் இரத்தம் வானவில் வண்ணத்தில் அமைந்திருக்கிறது எனும் வர்ணனையோடு, இதற்கான விளக்கத்தை அளிக்கிறார் அன்னா.\nதகவல் புதிது; பயர்பாக்ஸ் பிரவுசரில் புதிய வசதி\nபயர்பாக்ஸ் பிரவுசரில் சைடுபார் எனும் வசதி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். மேல் பகுதி வலப்பக்க மூளையில் உள்ள புத்தகம் போன்ற ஐகானை கிளிக் செய்தால் இடப்பக்கத்தில் அதற்கான மெனுவை பெறலாம். இதே போல இப்போதும் சைடுவியூ எனும் வசதியை பயர்பாக்ஸ் முன்னோட்ட அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் இரண்டு இணையதளங்களை அருகருகே பார்க்கலாம். அதாவது யூடியூப் வீடியோ பார்த்தபடி ஷாப்பிங் செய்யலாம், அல்லது டிவிட்டர் பதிவுகளை பார்த்த படி, வேறு ஒரு தளத்தை பார்க்கலாம். சைடுபார் பகுதியை இதற்கான இணைப்புகளை அணுகலாம். பயர்பாக்ஸ் சோதனை வசதிகளின் கீழ் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இதை தனியே தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். இது தவிர இன்னும் பல சோதனையான வசதிகளையும் பயர்பாக்சின் டெஸ்ட் பைலட் பக்கத்தில் அணுகலாம்.\n’லிங்க்டுஇன்’ வளர்ந்து கொண்டே இருக்கிறது. பயனாளிகள் எண்ணிக்கை அல்லது வருவாயை அளவுகோளாக வைத்து இதை சொல்லவில்லை. ’லிங்க்டுஇன்’ சேவை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வரும் புதிய அம்சங்களும், வசதியுமே அதன் வளர்ச்சியை உணர்த்துகிறது. அந்த சேவை துடிப்பாக இருப்பதையும் உணர்த்துகிறது.\nலின்க்டுஇன்’ சமூக வலைப்பின்னல் வகை சேவைகளில் ஒன்று என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். புரிதலுக்கு பேஸ்புக் போன்ற வலைப்பின்னல் என்று கூறலாம் என்றாலும், லிங்க்டுஇன், வழக்கமான சமூக வலைப்பின்னல் சேவை அல்ல: அது முற்றிலும் தொழில்முறையிலானது. தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வழி செய்வதும், அதைவிட முக்கியமாக வேலைவாய்���்புக்கான தேடலில் கைகொடுப்பதும் லிங்க்டுஇன் சேவை ஸ்பெஷனாதாக மாற்றுகிறது.\nசமூக வலைப்பின்னல் பரப்பில் பேஸ்புக்கிற்கு முன்னதாக துவங்கப்பட்ட சேவையான லிங்க்டுஇன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. லிங்க்டுஇன்னால் மைக்ரோசாப்டிற்கு என்ன பயன் என்ற கேள்வி அப்போது கேட்கப்பட்டதோடு, இந்த கையகப்படுத்தலுக்கு பின் லிங்க்டுஇன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுப்பபட்டது.\nஆனால், இடைப்பட்ட காலத்தில் லின்க்டுஇன் சேவை தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து பயனாளிகளை கவர்ந்திழுத்தபடி இருக்கிறது. அண்மைக்காலங்களில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய அம்சங்களில் அதன் முகப்பு பக்க மாற்றம் முக்கியமானதாக அமைகிறது. வெறும் அல்கோர்தமை மட்டும் நம்பாமல், மனித எடிட்டர்கள் துணையோடு உள்ளடக்கம் தீர்மானிக்கப்படும் வகையில் இந்த முகப்பு பக்கம் அமைந்திருப்பதால், நிலைத்தகவல்கள் குறைந்து, செய்திகள் அதிகரித்துள்ளன. விளம்பரங்களும் இதில் கலந்திருந்தாலும், மொதத்தில் பயனுள்ளதாகவே இருப்பதை உணரலாம்.\nஇதே போல அதிகம் பேசப்படும் விஷயங்களை டிரெட்ண்டிங் தலைப்புகளாக பின் தொடரும் வசதியும் அறிமுகமானது. காலெண்ட்ர் சார்ந்த அரட்டை மென்பொருள் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு அம்சங்களும் பேஸ்புக் வழங்கும் வசதிகளை ஒத்திருப்பவை.\nஇவைத்தவிர, உறுப்பினர்கள் பகுதியில் தகவல்கள் இடம்பெறும் விதத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர் பக்கத்தில் மேல் பகுதியேலேயே அனைத்து முக்கிய விவரங்களும் இடம்பெற வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் அறிமுக பகுதியில், இடம்பெறும் சுருக்கத்திலும் அதிக தகவல்களை பதிவிட வழி செய்யப்பட்டுள்ளது. அதிக இணைப்புகளையும் சேர்க்கலாம்.\nமிக மிக அண்மையில், குடோஸ் எனும் வசதியும் அறிமுகமாகியுள்ளது. உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வசதியாகும் இது. குடோஸ் வசதியை தேர்வு செய்துவிட்டு, சிறந்த குழு ஊழியர் அல்லது சிறந்த வழிகாட்டு என்பது போன்ற வார்த்தைகளில் பாராட்டு தெரிவிக்கலாம். ஐபோனுக்கான செயலி வடிவில் அறிமுகமாகியுள்ள இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே போலவே, வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது, தொடர்புடைய நிறுவனத்திற்கான பயண தொலைவு எவ்வளவு என தெரிந்து கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஎல்லாம் சரி, லிங்க்டுஇன் சேவையை இன்னும் சிறப்பாக பயன்படுத்த விரும்புகிறீர்களா இதற்கு வல்லுனர்கள் எளிதான வழிகளை பட்டியலிடுகின்றனர்.\nமுதல் விஷயம், அறிமுகம் பகுதியில் உங்கள் புகைப்படத்தை இடம்பெறச்செய்யுங்கள். அந்த படம் தொழில்முறையிலான தன்மையில் இருப்பது அவசியம். சுயபட பாணியிலானவை மற்றும் பார்ட்டியில் எடுக்கப்பட்ட படங்களை எல்லாம் தவிர்க்கவும். புகைப்படத்தை அப்டேட் செய்வதுவுடன், தற்போதைய இருப்பிடம், கல்வித்தகுதி, திறன்கள் தொடர்பான தகவல்களையும் அப்டேட் செய்யவும். வர்த்தக நிறுவனங்கள் எளிதாக உங்களை கண்டுகொள்ள இவை உதவும். புகைப்படம் மட்டும் அல்லாமல், பின்னணி பொருத்தமான புகைப்படம் கொண்டதாக மாற்றலாம்.\nஅதே போல நீங்கள் வேலை வாய்ப்பு தேடும் நபர் எனில், உங்களுக்கான உறுப்பினர் பகுதியில் அதை தெரிவிக்கவும். ஓபன் கேண்டிடேட் என தெரிவிப்பதன் மூலம் இதை எளிதாக செய்யலாம். மேலும், உங்கள் பக்கம் எளிதாக இணைய தேடலில் கண்டறியப்படும் வகையில், பயணர் முகவரியில், உங்கள் பெயர் கொண்டு மாற்றம் செய்து கொள்ளலாம். எடிட் பப்ளிக் பிரபைல் பகுதியில் சென்று, யூ.ஆர்.எல் வாய்ப்பை தேர்வு செய்து இதற்கான மாற்றத்தை மேற்கொள்ளலாம்.\nஉறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள் தங்களை வந்தடையும் வகையில் வேலைவாய்ப்பு அலெர்ட் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். முகப்பு பக்கத்தில் மேலே உள்ள சூட்கேஸ் போன்ற ஐகானை கிளிக் செய்தால் இந்த வசதியை அணுகலாம். வேலை கிடைக்கும் வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கான பரிந்துரையை கோரலாம். ஆஸ்க் பார் ஏ ரெபரல் மூலம் இதற்கான கோரிகையை விடுக்கலாம். இதற்காக ஏற்கனவே எழுதப்பட்ட கோரிக்கை இருந்தாலும் சுயமாக எழுதுவது இன்னும் நல்லது. லின்க்டுஇன் குழுக்களில் இணைந்து விவாதத்தில் ஆர்வத்துடன் பங்கேற்பதும் உங்களை அடையாளம் காட்ட உதவும்.\nதொடர்ந்து ஆர்வம் உள்ள நிலைத்தகவல்களை வெளியிடுவதும் உதவியாக இருக்கும். எழுத்து திறமை இருந்தால், கட்டுரைகள் எழுதும் வசதியை பயன்படுத்தி நீளமான பதிவுகளை பகிர்ந்து கொள்ளலாம். இவை எல்லாம் வேலைவாய்ப்பு நாடுபவர்களுக்கானது. ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் தொழில்முறை தொடர்புகளை உருவாக்கி கொள்ளவும், புதிய வாய்ப்புகளை கண்டறியவும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nதளம் புதிது: புதிர்களை உருவாக்கித்தரும் தளம்\nண்ணற்ற வழிகள் கொண்டதாக ஆனால் அவற்றில் பெரும்பாலானவை பாதியில் முடியும் வகையில் அமைந்திருக்கும் புதிர் விளையாட்டு உங்களுக்கு பிடித்தமானதா சிக்கலாக காட்சி அளிக்கும் இந்த புதிரில் சரியான வழியை கண்டுபிடிப்பது தான் சவால். இது போன்ற புதிர்களை நீங்களே உருவாக்கி கொள்ளலாம். மேஸ் ஜெனரேட்டர் தளம் (http://www.mazegenerator.net/) இதற்காக வழி செய்கிறது. எந்த வகையான (சதுரமா சிக்கலாக காட்சி அளிக்கும் இந்த புதிரில் சரியான வழியை கண்டுபிடிப்பது தான் சவால். இது போன்ற புதிர்களை நீங்களே உருவாக்கி கொள்ளலாம். மேஸ் ஜெனரேட்டர் தளம் (http://www.mazegenerator.net/) இதற்காக வழி செய்கிறது. எந்த வகையான (சதுரமா செவ்வகமா) வடிவில் புதிர் தேவை என்பதில் துவங்கி, நீளம் எவ்வளவு இருக்க வேண்டும், அகலம் எவ்வளவு இருக்க வேண்டும், உள்புற அளவு என்ன என்பது உள்ளிட்ட பல அம்சங்களை குறிப்பிட்டு இந்த புதிர்களை உருவாக்கி கொள்ளலாம்.\nபுதிர் எந்த அளவு சிக்கலானதாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கலாம். உங்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக மாதிரி புதிர்களையும் பார்க்கலாம். புதிர்களை எப்படி உருவாக்குவது என்பதற்கான வழிகாட்டி பகுதியும் இருக்கிறது. புதிர் விளையாட்டை பிடிஎப் கோப்பாக அச்சிட்டுக்கொள்ளலாம்.\nவீடியோ புதிது: இரத்தத்தில் எத்தனை நிறங்கள்\nஇரத்ததின் நிறம் சிவப்பு என்று தெரியும். ஆனால் இது மனித குலத்திற்கானது. இரத்தத்தில் இருக்கும் பிராண வாயுவே இதற்கு காரணம்.ஆனால் மற்ற விலங்கினங்களில் இரத்த்தின் நிறம் மாறுபடுகின்றன. குறிப்பிட்ட பல்லி வகைகளில் இரத்தம் பச்சை நிறமாக உள்ளன. இரத்த ஓட்டத்துடன் வெளியேறும் கழிவுகளே இதற்கு காரணம். இவை இரத்த தொற்றையும் தடுக்க பயன்படுகின்றன. இன்னும் சில உயிரினங்கள் நீல நிற இரத்தம் பெற்றுள்ளன. இப்படி விலங்கினங்கள் இரத்த நிறங்கள் பற்றியும் அதற்கான காரணம் பற்றியும், அன்னா ரோத்ஸில்ட் உருவாக்கியுள்ள யூடியூப் வீடியோ அழகாக விளக்குகிறது. விலங்கினத்தில் இரத்தம் வானவில் வண்ணத்தில் அமைந்திருக்கிறது எனும் வர்��னையோடு, இதற்கான விளக்கத்தை அளிக்கிறார் அன்னா.\nதகவல் புதிது; பயர்பாக்ஸ் பிரவுசரில் புதிய வசதி\nபயர்பாக்ஸ் பிரவுசரில் சைடுபார் எனும் வசதி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். மேல் பகுதி வலப்பக்க மூளையில் உள்ள புத்தகம் போன்ற ஐகானை கிளிக் செய்தால் இடப்பக்கத்தில் அதற்கான மெனுவை பெறலாம். இதே போல இப்போதும் சைடுவியூ எனும் வசதியை பயர்பாக்ஸ் முன்னோட்ட அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் இரண்டு இணையதளங்களை அருகருகே பார்க்கலாம். அதாவது யூடியூப் வீடியோ பார்த்தபடி ஷாப்பிங் செய்யலாம், அல்லது டிவிட்டர் பதிவுகளை பார்த்த படி, வேறு ஒரு தளத்தை பார்க்கலாம். சைடுபார் பகுதியை இதற்கான இணைப்புகளை அணுகலாம். பயர்பாக்ஸ் சோதனை வசதிகளின் கீழ் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இதை தனியே தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். இது தவிர இன்னும் பல சோதனையான வசதிகளையும் பயர்பாக்சின் டெஸ்ட் பைலட் பக்கத்தில் அணுகலாம்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/images/", "date_download": "2019-02-15T20:19:05Z", "digest": "sha1:TVEJE4OZCF7WBHWSZDVBF722LXL7BTEA", "length": 24331, "nlines": 147, "source_domain": "cybersimman.com", "title": "images | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த ந��்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇனி அடுத்தமுறை இணையத்தில் ஒளிப்படங்களை பார்த்து ரசிக்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்ப்பது என்பார்களே, அது போல கூட நீங்கள் காணும் ஒளிப்படத்தை ஆய்வு செய்யுங்கள். அதிலும் முக்கியமாக, ஒரு ஒளிப்படம் உங்களை கவர்ந்து அதை இணையவெளியில் பகிர்ந்து கொள்ளத்தோன்றும் நிலையில், அந்த படத்தை ஒருமுறைக்கு இருமுறை கூர்ந்து கவனிப்பது நல்லது. ஏனெனில், அந்த படம் போலியான ஒளிப்படமாக கூட இருக்கலாம். எனவே நீங்களும் ஏமாந்து, மற்றவர்களையும் ஏமாற செய்யக்கூடாது […]\nஇனி அடுத்தமுறை இ��ையத்தில் ஒளிப்படங்களை பார்த்து ரசிக்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கண்ணில் விளக்கெண்ணெய...\nபுகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமை பலவிதங்களில் பயன்படுத்தலாம். பலர் முற்றிலும் புதுமையான யோசனைகள் மூலம் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை விரிவுபடுத்தியிருக்கின்றனர். இப்போது அமெரிக்க வலைப்பதிவாளர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். யூலி பெய்ட்டர் கோஹன் எனும் அந்த வலைப்பதிவாளர் இன்ஸ்டாகிராம் மூலம் புத்தக விமரன்ங்களை வெளியிட்டு வியப்பையும் ஏற்படுத்திருக்கிறார். நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை தானே வெளியிட முடியும், புத்தக விமரசனங்களை வெளியிடுவது எப்படி சாத்தியம் என சந்தேகிக்கலாம். இன்ஸ்டாகிராம் தரும் சாத்தியத்தை […]\nபுகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமை பலவிதங்களில் பயன்படுத்தலாம். பலர் முற்றிலும் புதுமையான யோசனைகள் மூலம் இன்ஸ்டாகிரா...\nசெயற்கைகோள் படங்களால் வியக்க வைக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம்\nவிண்ணில் இருந்து மண்ணுலகை பார்த்தால் எப்படி இருக்கும் இப்படி பார்க்கும் காட்சிகள் எப்படி வியக்க வைக்கப்பதாக இருக்கும் என்பதை உணர விண்வெளியில் இருந்து பூமியை பார்க்க வேண்டும்.விண்வெளி வீரர்களுக்கு மட்டும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கும். பூமியில் பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பும் அதன் மீது பிரம்மாண்டமாக காட்சி தரும் கட்டிடங்களும் விண்வெளியில் இருந்து பார்க்கும் போது சின்னஞ்சிறியதாக தோற்றம் தரும். இந்த உணர்வு உலகம் பற்றிய நமது பார்வையை மாற்றக்கூடியதாக இருக்கும். இந்த விளைவை ஓவர்வியூ […]\nவிண்ணில் இருந்து மண்ணுலகை பார்த்தால் எப்படி இருக்கும் இப்படி பார்க்கும் காட்சிகள் எப்படி வியக்க வைக்கப்பதாக இருக்கும் எ...\nஇணையம் கொண்டாடும் குட்டி தேவதையின் புகைப்படங்கள் \nஒரு தாயால் தனது செல்ல மகளை இந்த அளவுக்கு கொள்ளை அழகாக படம் எடுக்க முடியுமா என வியக்க வைக்கும் புகைப்படங்கள் அவை. அந்த புகைப்படங்களை தான் பேஸ்புக்கும் இணையமும் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த புகைப்படங்களை பார்த்தால் நீங்களும் நிச்சயம் அசந்து விடுவீர்கள். ஆனால் அந்த புகைப்படங்களின் அழகை விட அதன் பின்னே இருக்கும் தாய்மையும் நம்பிக்கையும் தான் உங்கள் உள்ளத்தை தொடும்; நெகிழ வைக்கும். கூடவே நம்பிக்கை என்றால் என்ன என்றும் புரிய வைக்கும். […]\nஒரு தாயால் தனது செல்ல மகளை இந்த அளவுக்கு கொள்ளை அழகாக படம் எடுக்க முடியுமா என வியக்க வைக்கும் புகைப்படங்கள் அவை. அந்த ப...\nபிலிக்கர் புகைப்பட சேவையை சிறப்பாக பயன்படுத்த உதவும் இணையதளங்கள்.\nபிக்காசா, இன்ஸ்டாகிராம் போன்ற புகைப்பட சேவைகளின் வருகையையால் பிலிக்கர் சேவை கொஞ்சம் பளபளப்பு குறைந்து விட்டதாக தோன்றினாலும் இதன் பயன்பாட்டுத்தன்மையை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் மத்தியிலும் சரி, அமெச்சூர் ஒளிப்பட கலைஞர்கள் மத்திலும் சரி பிலிக்கர் தான் இன்னும் செல்வாக்கு பெற்றிருக்கிறது. அதோடு பிலிக்கர் சமீப காலங்களாக புதிய வசதிகளையும் அறிமுகம் செய்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் புகைப்படங்களை சேமிப்பதற்கான இட வசதியையும் வாரி வழங்கியிருக்கிறது. எனவே பிலிக்கருக்கு நிகரில்லை என்றே […]\nபிக்காசா, இன்ஸ்டாகிராம் போன்ற புகைப்பட சேவைகளின் வருகையையால் பிலிக்கர் சேவை கொஞ்சம் பளபளப்பு குறைந்து விட்டதாக தோன்றினால...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15711", "date_download": "2019-02-15T18:35:41Z", "digest": "sha1:JBLUP5LBW4VCM77NK5LDZMZTUQILD35Y", "length": 8053, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழ்ப்பாணத்தில் மர்மக் குள்ளர்கள் என்ற போர்வையில் செயற்படுவது இவர்களா?", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மர்மக் குள்ளர்கள் என்ற போர்வையில் செயற்படுவது இவர்களா\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் நேற்றைய தினமும் குள்ள மனிதர்கள் தொடர்பான அசாதாரண நிலைமை காணப்பட்டதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டை முதலியார் கோவில் பகுதியைச் சேர்ந்த மக்களே இவ்வாறு தெரிவித்தனர்.\nகுறிப்பாக அப்பிரதேசத்திலுள்ள சில வீடுகளில் இனந்தெரியாத நபர்களால் கற்கள் கொண்டு எறியப்பட்டதாகவும் இதனால் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோர் அலறியடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று இரவு ஏழு மணிக்குப் பின்னர் இந்த அசாதாரண நிலை ஏற்பட்டதாக தெரிவித்த குறித்த பிரதேசத்து மக்கள் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் யார் என வெளிப்படையாக இனங்காணமுடியவில்லை என தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை குள்ள மனிதர்கள் என்ற போர்வையில் பிரதேசத்திலுள்ள சில விஷமிகளாலும் இவ்வாறான கல்லெறி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.\nஅராலியில் தொடர்ந்த குள்ள மனிதர்கள் அட்டகாசம் தற்பொழுது வட்டுக்கோட்டையின் முதலியார் கோவில் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலையில் மக்களால் இவ்வாறான சந்தேகம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nயாழில் இயக்கப் பாணியில் கொள்ளையனுக்கு தண்டனை கொடுத்த இளைஞர்கள் (Photo)\nயாழில் கலியாணம் கட்டாமல் 3 மாதம் முழுகாமல் இருந்த 18 பேருக்கு இன்று கலியாணம்\nயாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்\nவன்னிக்கு ஆசிரியர்களை அனுப்பாது சந்திராசா செய்த திருகுதாளம்\nவட மாகாணத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை\nயாழில் பரபரப்பாக பேசப்பட்ட கொலை குற்றச்சாட்டப்பட்டவர் டக்ளஸ் உடன் இணைவு\nயாழில் கடனைக் கேட்கச் சென்ற பெண்ணை கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர்\nயாழ் நாவற்குழியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்தவருக்கு நடந்த கதி\nபுலிகளின் காலத்தில் அங்கு நான் சென்றுவந்திருக்கிறேன் யாழில் ரணில் சொன்ன தகவல்\nயாழ்.செம்மணியில் மிக விரைவில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம்\nகொழும்பு சென்ற பேருந்தின் மீது செம்மணி பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல்..\nஅராலி பிரதேச வைத்தியசாலையில் இரவு நேரங்களில் வைத்தியர்கள் கடமையாற்றுவதில்லை\nதிருமண வீட்டில் ஏற்பட்ட மரணம் - யாழ்ப்பாணத்தில் நடந்த பெரும் சோகம்\nகாதலர் தினத்தை முன்னிட்டு வடக்கின் பிரபல பாடசாலை மாணவர்கள் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/video/708", "date_download": "2019-02-15T19:38:02Z", "digest": "sha1:SL5WDAF2LCBVJNSXZPJOGDLXSCQEV4PM", "length": 4125, "nlines": 101, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | நெடியகாடு இளைஞர்களின் முயற்சியில் ‘துரோணர்’ திரைப்படம்!", "raw_content": "\nநெடியகாடு இளைஞர்களின் முயற்சியில் ‘துரோணர்’ திரைப்படம்\nயாழில் இயக்கப் பாணியில் கொள்ளையனுக்கு தண்டனை கொடுத்த இளைஞர்கள் (Photo)\nயாழில் கலியாணம் கட்டாமல் 3 மாதம் முழுகாமல் இருந்த 18 பேருக்கு இன்று கலியாணம்\nயாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்\nவன்னிக்கு ஆசிரியர்களை அனுப்பாது சந்திராசா செய்த திருகுதாளம்\nவட மாகாணத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை\nயாழில் பரபரப்பாக பேசப்பட்ட கொலை குற்றச்சாட்டப்பட்டவர் டக்ளஸ் உடன் இணைவு\nயாழில் கடனைக் கேட்கச் சென்ற பெண்ணை கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர்\nயாழ் நாவற்குழியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்தவருக்கு நடந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-02-15T18:48:39Z", "digest": "sha1:TEA6SE2G5BSR7RR24DQKECYDJKLDZRL5", "length": 11907, "nlines": 147, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஅறிவிக்கப்படாத அவசர நிலை – அச்சமின்றி ஓரடி முன்னால் | மதுரை கருத்தரங்கம் | பிப் 08\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nகருப்புச் சட்டங்கள் மற்றும் ஆள்தூக்கிச் சட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியை எதிர்த்து உறுதியாக ஒரு அடி முன்னால் வைப்போ… read more\nபோராட்டத்தில் நாங்கள் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் PRPC\nநக்கீரன் கோபாலை விடுதலை செய் | விருதையில் சாலை மறியல் \nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைதைக் கண்டித்தும் உடனடியாக அவரை விடுதலை செய்யக்கோரி விருதையில் மக்கள் அதிகாரம் சாலை மறியல் The post நக்கீரன் கோபாலை விடுதல… read more\nநக்கீரன் பாஜக கருத்துச் சுதந்திரம்\nநக்கீரன் கோபாலை விடுதலை செய் | வினவு நேரலை | Live Streaming\nநிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுனரின் தொடர்பை அம்பலப்படுத்திய நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபாலை இன்று காலையில் கைது செய்தது போலீசு. The post நக்கீ… read more\n ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா \nதற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் நாடறிந்த அறிவுத்துறையினர் என்ற ஒரே காரணத்தினால்தான் இஷ்ரத் ஜகானுக்கு நேர்ந்த கதி இவர்களுக்கு நேரவில்லை. - ம.க.இ.… read more\nபாஜக போராடும் உலகம் மகஇக\nஇந்தியா முழுவதும் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் மோடி அரசை வீழ்த்துவோம் \nபீமா கோரேகான் வழக்கை சாக்கிட்டு மனித உரிமைகள் மற்றும் தலித் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை நகர்புற நக்சல்கள் என குற்றம் சாட்டி கைது செய்துள்ளது அரச… read more\nஅறிவிக்கப்படாத எமெர்ஜென்சி தலைப்புச் செய்தி ஃபேஸ்புக் பார்வை\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய் \nமே 17- ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய் அறிவிக்கப்படாத இந்த எமர்ஜென்சி நிலையை போராடி முறியடிப்போம் அறிவிக்கப்படாத இந்த எமர்ஜென்சி நிலையை போராடி முறியடிப்போம் \nதமிழ்நாடு அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி தலைப்புச் செய்தி\nஊடக சுதந்திரம் என்பது இங்கே கிடையாது \n“அரசியல் சட்டம் மனித உரிமைகளை வழங்குவதாகக் கூறினாலும் உண்மை அப்படி இல்லை. அது ஒரு தற்காலிக தீர்வாக இருக்கலாம். முதலாளி தொழிலாளி சமூக உறவுகளின் துணை வ… read more\nஊழல் ஜனநாயகம் மனித உரிமை\nஇன்று PRPC – 14வது ஆண்டுவிழா \nமொத்த அரசமைப்பும் அநீதிகளுக்கு ஆதரவாக மாறிப்போயுள்ள சூழலில், அரச வன்முறை, சாதி, மத ஒடுக்குமுறை, வாழ்வுரிமை பறிப்பு என பலமுனைத் தாக்குதலில் பாதிக்கப்பட… read more\nஊழல் விறுவிறுப்பு ஸ்பெஷல் ஜனநாயகம்\nPRPC – 14வது ஆண்டு விழா கருத்தரங்கம் – மதுரையில் \nமொத்த அரசமைப்பும் அநீதிகளுக்கு ஆதரவாக மாறிப்போயுள்ள சூழலில், அரச வன்முறை, சாதி, மத ஒடுக்குமுறை, வாழ்வுரிமை பறிப்பு என பலமுனைத் தாக்குதலில் பாதிக்கப்பட… read more\nஊழல் ஜனநாயகம் மனித உரிமை\n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nமோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி \nசவுதியில் ஒரு மழைக்காலம் : சிநேகிதன் அக்பர்\nசார், ஒரு காபி குடிக்கறீங்களா : என். சொக்கன்\nஇயற்கை என்னும் : வினையூக்கி\nகடவுள் வருகிறார் - சிறுகதை : வினையூக்கி செல்வா\nநீ இல்லாம எப்படிடா : அவிய்ங்க ராசா\nபாலாஜி ன் இதுதானப்பா நடந்தது : ஹேமா\nஆஸ்திரேலியாவுல ஏன் அடிக்க மாட்டாயிங்க : ராஜா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/11/blog-post_94.html", "date_download": "2019-02-15T19:12:50Z", "digest": "sha1:USJ7PU76MLZ2EZ3I76Q6BYMCB2FARGHS", "length": 8149, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "ஜனாதிபதியின் முடிவின் விளைவு ஜெனீவாவில் எதிரொலிக்கும்! -பாக்கியசோதி சரவணமுத்து - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » ஜனாதிபதியின் முடிவின் விளைவு ஜெனீவாவில் எதிரொலிக்கும்\nஜனாதிபதியின் முடிவின் விளைவு ஜெனீவாவில் எதிரொலிக்கும்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது எடுத்துள்ள முடிவு, அடுத்த ஜெனீவா அமர்வில் இலங்கையை பாதிக்கும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வு நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து எச்சரித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nபிரதமரை மாற்றியமை, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தமை ஆகியன அரசியலமைப்பிற்கு முற்றிலும் முரணானதென்றும், சட்டவிரோதமானதென்றும், ஜனநாயக மீறல் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். இதனால் பொருளாதாரம், நாட்டின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை என்பன குறைவடைந்துள்ளதென குறிப்பிட்ட பாக்கியசோதி சரவணமுத்து, விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டி இதற்கு தீர்வுகாண வேண்டுமென வலியுறுத்தினார்.\nஅதுமாத்திரமன்றி, அரசியல் ஸ்திரமற்ற நிலையிலுள்ள நாடு என இலங்கை முத்திரை குத்தப்பட்டு, அதனால் நாட்டின் பொருளாதாரம் கீழ்மட்டத்திற்குச் செல்லுமென்றும் சுட்டிக்காட்டினார்.\nஎதிர்வரும் 5 மாதங்களில் கூடவுள்ள ஜெனீவா அமர்வில் இலங்கையின் தற்போதைய நிலை பாதிப்பை ஏற்படுத்துமென்றும், அது இலங்கைக்கு பின்னடைவாக அமையும் என்றும் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இதன்போது குறிப்பிட்டார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வரானால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/01/blog-post_8992.html", "date_download": "2019-02-15T19:18:23Z", "digest": "sha1:L4M4R4JFUCZNYMXKKSWNEW75SBX42MD7", "length": 26167, "nlines": 236, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: கருப்பின் குரலொன்று! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � ஆப்பிரிக்கா , இலக்கியம் , கவிதை , தீராத பக்கங்கள் , நிற வெறி � கருப்பின் குரலொன்று\nவெறித்து நின்ற போது கருப்பு\nஎன்னை நிற பேதம் கொண்டவனாய் பார்க்கிறாய்\n(ஒரு கருப்பினக் குழந்தையின் இக்கவிதையை புதிய ஆசிரியன் பத்திரிகையில் வெளியிட்டு இருந்தார்கள். அதன் மொழியாக்கம்)\nTags: ஆப்பிரிக்கா , இலக்கியம் , கவிதை , தீராத பக்கங்கள் , நிற வெறி\nஇதற்கு முன் எங்கேயோ படித்ததாய் ஞாபகம்\nகுழந்தையின் ஏக்கப் பார்வையே கவிதையின் வலியை உணர்த்தி விடுகிறது.\nForward Mailல் ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறேன். தமிழிலும் அற்புதம் :)\nஉக்கிரமாய் ஒலிக்கிறது கருப்பின் குரல். அந்த இறுதி வரிகளும், படமும் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி மாது அண்ணா.\nநான் இப்போதுதான் புதிஉய ஆசிரியன் எனும் பத்திரிகையில் பார்த்தேன்.\nஇந்தக் கவிதையைத்தான் இங்கே மொழியாக்கம் செய்யத் துணிந்தேன். நீங்கள் சொல்வது போல, ஆங்கிலத்தில், இன்னும் அடர்த்தியும், ஆழமும் இருக்கிறது.\nநானும் அப்படித்தான் நினைக்கிறேன். பலரும் இப்படி எழுதுகிறார்கள். நன்றி.\nநீங்கள் எப்படி எழுதினாலும் சந்தோஷமே. ‘colored' என்னும் வார்த்தைக்கு நீங்கள் சொன்ன விளக்கமே உண்மை. அதைத் தமிழாக்கம் செய்வது எப்படி கவிதையின் தொனி மாறுகிறது, இல்லையா\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nசிவகாசி அருகே பச்சிளம் குழந்தைகளை குழியில் போட்டு மூடி பூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனது நண்பர் ஒருவர் இதைப்பற்றி கவலையோடு சொல்லிக்கொண்டு...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் க��லகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/80679-yuvanshankar-raja-the-trend-setter.html", "date_download": "2019-02-15T19:32:05Z", "digest": "sha1:ML3UOL6GAUAX5BTVEFGQJJWUGO5BI6HP", "length": 21660, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இது ஒன்றும் புதிதல்ல! #TrendSetter | Yuvanshankar raja the trend setter", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:33 (13/02/2017)\nயுவன் ஷங்கர் ராஜாவுக்கு இது ஒன்றும் புதிதல்ல\n`படம் வர்றதுக்கு முன்னாடியே நெஞ்சம் மறப்பதில்லை பின்னணி இசை வருதாமே' என்று ஆச்சரியப்படும் ரசிகர்களே.. இது ஒன்றும் யுவனுக்கு புதிதல்ல; யுவன் ஷங்கர் ராஜா செய்த சில ட்ரெண்ட்களின் சில சாம்பிள்கள் இதோ..\n2004ல் வெளிவந்த 'குறும்பு' என்ற படத்தில் இவர் இசையமைத்த 'ஆசை நூறு வகை' பாடல் தான் ரீமிக்ஸ் ட்ரெண்டை உருவாக்கியது. அதுவரை வெவ்வேறு வகையில் ரீமிக்ஸ் வந்திருந்தாலும், அப்படியே அந்தப் பாடலை எடுத்து புதிய இசையில் வெளியிட்டு ட்ரெண்டாக்கினார் யுவன்.\nதமிழ்சினிமாவில் முதல்முதலில் படத்தின் ஒரே ஒரு பாடல் சிங்களாக வெளியானது 2001ல் தான் என்றாலும், 2010ல் யுவனும்,சிம்புவும் வெளியிட்ட 'எவன்டி உன்ன பெத்தான்' பாடல் தான் அதை ட்ரெண்டாக மாற்றியது. அந்த ட்ரெண்ட் தான் இன்று வரை தொடர்கிறது.\nஹிப்ஹாப் முறையான இசையை தமிழில் முதல்முதலில் தந்தவர் யுவன் தான் என்று பலராலும் சொல்லப்படுகிறது. இதை ஹிப்ஹாப் ஆதியும் கூட ஒரு பேஸ்புக் லைவ் வீடியோவில் இதை பதிவுசெய்திருப்பார்.\nபிரபல டப்ஸ்டேப் கருவியை பயன்படுத்தியவர்\nதளபதி,தலயில் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை இவர்களுக்கு இன்று போடப்படும் மாஸ்இசையில் டப்ஸ்டேப் என்ற இசைக்கருவி தவறாமல் இடம்பெறும். இன்று பிரபலமாக இருக்கும் அந்த கருவியை தமிழில் முதல்முதலில் பயன்படுத்த ஆரம்பித்தவர் யுவன் தான். மூன்���ு பேர் மூன்று காதல் தான் அந்தப் படம்.\nபல இசையமைப்பாளர்கள் ஒரே பாடலில் பாடிய அதிசயமும் யுவனின் 100 வது படமான 'பிரியாணி'ல் வந்த 'எதிர்த்து நில்'பாடலில் நடந்தது. இதில் இமான், ஜி.வி.பிரகாஷ் குமார், எஸ். எஸ். தமன், விஜய் ஆண்டனி ஆகியோர் பாடியது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்றவர் இசையிலும் பாட யுவன் ஷங்கர் ராஜாவும் தயங்கியதில்லை. எம்.எஸ்.வி தொடங்கி குறளரசன் வரை இந்த லிஸ்ட் நீளும். மரியான் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடியது ஹிட் மேஜிக்.\nநீண்ட இடைவெளிக்குப் பின் இணைந்த செல்வராகவன்-யுவன் கூட்டணி தமிழ் சினிமாவில் முதன்முறையாக பின்னணி இசையை சிங்களாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். மேலே கூறியதை போல் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் மொத்த பின்னணி இசையும் படத்திற்கு முன் வெளியிடப்படுமாம். இதுவும் தமிழ் சினிமாவில் முதல்முறை தான்.\nஇது மட்டுமல்லாமல் 'என் ஜன்னல் வந்த காற்றே' என்ற ஒரே பாட்டில் மட்டும் 3 வகையாக இசையமைத்தது, ‘புதுப்பேட்டை’ படத்தின் பின்னணி இசைக்காக பாங்காக் இசைக்குழுவை இங்கு கொண்டு வந்தது என இப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்த மாதம் 28-ம் தேதி தான் யுவன் முதல் முதலாக இசை அமைத்த அரவிந்தன் படம் வெளியாகியது. இது யுவனுக்கு 20வது வருடம். இதையொட்டி, நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் பின்னணி இசையை வெளியிட இருக்கிறார் யுவன் என்கிறார்கள்.\nயுவன் ஷங்கர் ராஜாயுவன்முதல் ரீமிக்ஸ்ஹிப் ஹாப் இசைஇசை\nபயணங்கள் - செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை... சில டிப்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nயார் இந்த ஆதி���் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nஅப்துல் ரஷீத் அடிக்கடி சொன்ன வார்த்தை - ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலின் பின்னணி என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/double-meaning-answer-by-rohith-ex-lover/", "date_download": "2019-02-15T19:21:56Z", "digest": "sha1:GRRNET7YU4M4VM24677TMJZJDVJGCQ6E", "length": 10253, "nlines": 135, "source_domain": "dheivegam.com", "title": "டி20 போட்டியில் ரோஹித்தா ? கோலியா ? ரோஹித் சின்ன இன்னிங்ஸ். கோலி நீண்ட இன்னிங்ஸ். இரட்டை அர்த்தத்தில் பதிலளித்த ரோஹித்தின் முன்னாள் காதலி - ட்ரெண்டிங் பதிவு", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் டி20 போட்டியில் ரோஹித்தா கோலியா ரோஹித் சின்ன இன்னிங்ஸ். கோலி நீண்ட இன்னிங்ஸ்....\n ரோஹித் சின்ன இன்னிங்ஸ். கோலி நீண்ட இன்னிங்ஸ். இரட்டை அர்த்தத்தில் பதிலளித்த ரோஹித்தின் முன்னாள் காதலி – ட்ரெண்டிங் பதிவு\nஇந்திய அணியின் கேப்டனான விராட் கோலி தற்போது ஓய்வில் இருக்கிறார். அவருக்கு பதிலாக இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அடித்த ரன்கள் மூலம் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த சர்வதேச வீரர் என்ற சிறப்பினை ரோஹித் பெற்றார்.\nரோஹித் இதுவரை 93 போட்டிகளில் பங்கேற்று 2326 ரன்களை 33 ரன்கள் சராசரியை அடித்துள்ளார். இதில் 4 சதம் மற்றும் 20 அரைசதங்கள் அடங்கும். ஆனால், கோலி வெறும் 65 போட்டிகளில் விளையாடி 19 அரைசதங்களுடன் 2167 ரன்களை அடித்துள்ளார். கோலியின் சராசரி 49 ஆகும். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் டி20-யில் ரோஹித்தா கோலியா\nஇதற்கு பதிலளித்து ட்வீட் செய்த ரோஹித்தின் முன்னாள் காதலியான சோபியா ஹயாத் இவர் இங்கிலாந்து நாட்டின் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. சோபியா பதிவிட்டதில் : ரோஹித் ஸ்மாலர் ரன்ஸ் டூ குயிக் , பட் கோலி லாங் லாஸ்டிங் என்று இரட்டை அர்த்த முறையில் சர்ச்சை பதிவினை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு :\nஇவரின் இந்த சர்ச்சையான இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இவரை ரோஹித் மற்றும் கோலியின் ரசிகர்கள் வறுத்து எடுத்து வருகின்றனர்.\nஆட்டநாயகன் விருது பெற்ற குப்திலை பரிசளிப்பின் போது பேட்டி எடுத்த அவரது மனைவி. கலகலவென வாய் விட்டு சிரித்த குப்தில் – வைரல் வீடியோ\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணிவீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு\nபுதிய வீரர் அறிமுகம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியின் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/virat-and-anushka-celebrating-vlentine-day-at-nueva/", "date_download": "2019-02-15T19:21:46Z", "digest": "sha1:SHCWKZHUOV6UH5LMHE4ZIF5ETRZV5XLX", "length": 9925, "nlines": 135, "source_domain": "dheivegam.com", "title": "காதலர் தினத்தை நியூவா-வில் கொண்டாடிய விராட் அனுஷ்கா காதல் ஜோடி. நியூவா எங்கு உள்ளது தெரியுமா ? அதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா ? - புகைப்படம் உள்ளே", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் காதலர் தினத்தை நியூவா-வில் கொண்டாடிய விராட் அனுஷ்கா காதல் ஜோடி. நியூவா எங்கு உள்ளது தெரியுமா...\nகாதலர் தினத்தை நியூவா-வில் கொண்டாடிய விராட் அனுஷ்கா காதல் ஜோடி. நியூவா எங்கு உள்ளது தெரியுமா அதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா அதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா \nஇந்திய அணியின் தற்போதைய மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் நீண்ட நாட்களாக காதலித்து கடந்த ஆண்டு அனுஷ்கா சர்மாவை இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார். இன்னும் இவர்கள் காதல் ஜோடிகளாகவே உலகம் சுற்றி வருகின்றனர்.\nஇந்நிலையில் விராட் கோலியும் அனு��்கா ஷர்மாவும் இன்று காதலர் தினத்தினை நியூவாவில் கொண்டாடினர். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார். நேற்று இரவு எனது காதலுடன் என்று அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.\nநியூவா என்ற இடம் டெல்லியில் உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவெனில் அது விராட் கோலியின் சொந்த ரெஸ்டாரண்ட் ஆகும். மிகுந்த காஸ்ட்லி ஹோட்டலான அதில் இந்தியவீரர்கள் பலர் தங்களது கொண்டாட்டங்களை கொண்டாடியுள்ளனர். பணக்காரர்கள் மட்டுமே செல்லும் அளவிற்கு ரொம்பவே ரிச் ரெஸ்டாரண்ட் நியூவா என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலி அவரது ஹோட்டலில் அனுஷ்காவுடன் நேற்று இரவினை கழித்து மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.\nநீ சூப்பரா வருவ. இளம் வீரரை தன் வீட்டிற்கு அழைத்து பேட்டிங் ஆலோசனை வழங்கிய சச்சின். ஆனால் அவர் உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வாகவில்லை – இளம் வீரர் வேதனை\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணிவீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு\nபுதிய வீரர் அறிமுகம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியின் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/raghava-lawrence-request/12209/", "date_download": "2019-02-15T18:37:12Z", "digest": "sha1:JSDAMDXVUH6RX3NL27YPDZDWO7WMYOQ2", "length": 5524, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Raghava Lawrence Request : ரசிகர்களுக்கு கோரிக்கை.!", "raw_content": "\nHome Latest News டெல்டா மக்களுக்காக ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ராகவா லாரன்ஸ்.\nடெல்டா மக்களுக்காக ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ராகவா லாரன்ஸ்.\nRaghava Lawrence Request : கஜா புயல் நிவாரணமாக 50 விடுகளை கட்டித் தருவதாக அறிவித்திருந்தேன். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்காக திருவாரூர் குன்னனூருக்கு வந்து பார்த்தேன்.\nநாம் சென்னையில் கேள்விப் பட்டது போல் இல்லாமல் ஒரு தெருவில் 50 வீடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்து அந்த பகுதி மக்களின் வலிய���யும் வேதனையையும் உணர்ந்தேன்.\nநாம் கேள்வி பட்டதை விட அதிக பாதிப்பு டெல்டா மக்களுக்கு அந்த பகுதி மக்களை மீட்டெடுக்க நாம் எல்லோரும் ஒன்றினைய வேண்டும்.\nஅவர்களுக்கு உதவ எல்லோரும் முன் வர வேண்டும் இது தான் என் தாழ்மையான வேண்டுகோள். இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nராகவா லாரன்ஸை போலவே அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜி.வி பிரகாஷ் என பல திரையுலக பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர்.\nஅதே போல நடிகைகளில் கஸ்தூரி, அறந்தாங்கி நிஷா ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nNext articleஇந்திய அணி சிறப்பான அணி கோலி கருத்து.\nஹிந்தியில் உருவாகும் காஞ்சனா – ஹீரோவாக நடிப்பது யாரு தெரியுமா\nஅடடே பேட்ட படத்தின் கதை இது தானா\nஇன்று விஸ்வாசம் கொண்டாட்டம் இருக்கு – சத்யஜோதி நிறுவனம் வெளியிட்ட அதிரடி ட்வீட்.\nசர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilsitruli.blogspot.com/2018/01/blog-post_5.html", "date_download": "2019-02-15T18:49:22Z", "digest": "sha1:II2CFVRHRQVYJF53AJGBJ7UIHIAUVXBF", "length": 10565, "nlines": 123, "source_domain": "tamilsitruli.blogspot.com", "title": "உளி : கல்லுளி மங்கன்", "raw_content": "\nமாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்\n'டமிலர்'களை நல்லா வாழ வைக்க லேட்டஸ்டா வந்த வர்ணாசிரமப் புலி\nஅரசியலுக்கு, பொது வாழ்க்கைக்கு வராமலே அவரு காவிரில என்ன சொன்னாரு ஈழத்தமிழர் களுக்கு என்ன கதைச்சாருன்னு எப்புடி கேட்க முடியும்னு முட்டுக் கொடுத்த குடுமி கூட்டத்தை சேர்ந்த அறிவாளிகள் பாண்டேக்கள் மணியன்கள் போன்றோரின் முகத்துல சாணியடிச்ச மாதிரி நம்ம தலைவர்..அதாங்க கண்டக்டரா இருந்த எனக்கு ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கம் கொடுத்த 'டமிலர்'களை வாழ வைக்கணும்னு மலேசியா தமிழர்ட்ட பிச்சை எடுத்தப்ப சொன்னாருல்ல அவரு தான்...\nகடந்த எட்டு நாளா தங்களோட எதிர்காலத்துக்காக தங்களோட சம்பளத்துல இருந்து பிடித்தம் செய்த பணத்தை கொடுங்கன்னு குடும்பத்தோட நடு ரோட்டுல நின்னப்ப, அவரு ஏற்கனவே சொன்ன \"சிஸ்டம் சரியில்ல\"ங்கிற வார்த்தையைக் கூட சொல்லாம தலைமறைவாயிட்டாரு நாளைய முதல்வர். (எதுக்கு முதல்வர்னு கேட்கக்கூடாது..அப்���டியே ஒரு நிமிஷம் ஆடிப் போயிடுவேன்)\nவெறும் \"வாயை \"மட்டுமே வச்சி பொழப்பு நடத்துறவங்கள பார்த்திருக்கோம். இவரு வாயைக்கூட திறக்காம ஸ்ட்ரெயிட்டா முதலமைச்சரா கனவு கண்டுட்டு சிஸ்டம் வாங்க சாமியார்களை தேடி போயிட்டாரு அரசியல் வாதி ரஜினி.\nநேரம் ஜனவரி 14, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், அரசியல் வாதி, பாண்டேக்கள், ரஜினி\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\nஅர்ஜுன் சம்பத் என்ற இந்துவும்.....\n2016 - 2017 ல் பாஜவுக்கு நன்கொடை 89 சதவீதம்..\nசி ஏ ஜி வினோத்ராய் - 2 ஜி தீர்ப்பு பற்றி கருத்துக்...\nரெங்கராஜ் பாண்டே - கேள்விகள் மட்டும்.\nநயினார் நாகேந்திரன் - புது அடிமை\nஇந்தியா டுடே கருத்துக்கணிப்பு - ஓர் உளவியல் தாக்கு...\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅநியாயங்களை கண்டுகொள்ளாமல் விடுவதும் அதற்கு துணை போவதும் ஒன்று தான்\n- எனக்கு நானே சொல்லிக்கொள்வது\n2 ஜி தீர்ப்பு (2)\nகாவிரி மேலாண்மை வாரியம் (4)\nகம்பெடுத்து வெளில வை.. தனது அணியில் இருந்து, இன்னொரு கேஜ்ரிவால் உருவாக விடமாட்டேன் என்று ஊழலுக்கு எதிரான (\nவைகோ வார்த்தையை அளந்து பேச வேண்டும் - பொன்னார்\nசெய்தி: பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த மேலே உள்ள படத்திலுள்ள நபர் வைகோ தன் மீது கல்வீசினவர்களை \"பாஜகவின் கைக்கூலிகள்\"...\nசமாதானப் புறா - மகா ப்ரபு சிம்பு\nமவுனப்போராட்டம் என்று நடிகர்கள் தடுப்பாட்டம் ஆடியதைக் கூட ஒரு வகையில் சகித்துக் கொள்ளலாம். அவன் தொழில் எந்த விதத்திலும் பாதிப்படைந்து...\nநாசமாப்போக என்று மனசு நிறைஞ்சு () வாழ்த்துனதுல இப்போ நிலவரம் அப்படியே ஆயிடுச்சி போல குருநாதா) வாழ்த்துனதுல இப்போ நிலவரம் அப்படியே ஆயிடுச்சி போல குருநாதா பின்வாசல் வழியாவே இதுவரை வாழ்ந்த நம் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/serfoji-generated-library-pls/", "date_download": "2019-02-15T19:09:22Z", "digest": "sha1:PRE5VZFHROHLWHWZFSBETTDPNBXQYNED", "length": 13329, "nlines": 92, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –சரபோஜி - திருக்குறள் உருவாக்கிய நூலகம் ! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 12:39 am You are here:Home தமிழகம் சரபோஜி – திருக்குறள் உருவாக்கிய நூலகம் \nசரபோஜி – திருக்குறள் உருவாக்கிய நூலகம் \nசரபோஜி – திருக்குறள் உருவாக்கிய நூலகம் \nதஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு தமிழகத்தை ஆண்ட “சரபோஜி மன்னர்” ஒருமுறை காசியாத்திரை சென்றார். அப்போது “கொல்கத்தா” நகரத்தில் இருந்த அரசப் பிரதிநிதி ஒருவரை அவர் காண விரும்பி, அதற்குரிய அனுமதியைப் பெற்று அவரைச் சென்று கண்டார். தமிழ்நாட்டில் உள்ள அரசர் ஒருவர், தம்மைப் பார்க்க வருவதை அறிந்த அந்த அரசப் பிரதிநிதி, தமிழ்நாட்டின் சிறப்புகளை விசாரித்து வைத்துக் கொண்டார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nஅவர் திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்து இன்புற்றவர். அது தமிழ்நாட்டில் உண்டான சிறந்த நூல் ஆதலின், “திருக்குறள் தமிழ் மூலநூலைப் பற்றி சரபோஜி மன்னரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்” என்று எண்ணியிருந்தார். அவ்வகையில் தம்மைச் சந்தித்த சரபோஜி மன்னரிடம், “திருக்குறள் மூல நூலின் செய்யுள் சிறப்பைப் பற்றிச் சிறிது சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nசரபோஜி மன்னர் அதுகாறும் தமிழின்பால் அதிக கவனம் கொண்டவர் அல்லர். அவருடைய தாய்மொழி மராத்தி என்பதால் திருக்குறளைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. ஆனாலும், அரசர் கூர்த்த மதி உடையவர் ஆதலால் ஒருவாறு சமாளித்துக் கொண்டார். தமது அறியாமையை அவர் வெளிப்படுத்த விரும்பவில்லை.\n“என்னுடைய புத்தகசாலையில் திருக்குறள் போல ஆயிரக்கணக்கான தமிழ் நூல்கள் உள்ளன. அத்தனை நூல்களையும் நான் தெரிந்து வைத்துக்கொள்வது என்பது முடியாத காரியம். ஆதலால், ஊருக்குப் போனவுடன் திருக்குறள் மூல நூலையும், அது பற்றிய செய்திகளையும் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று அப்போதைக்கு ஒரு பொய்யைச் சொல்லித் தப்பித்துக் கொண்டார். காசியாத்திரை முடிந்து தஞ்சைக்குத் திரும்பியவுடன் “தாம் அரசராய் உள்ள நாட்டுக்குரிய மொழியில் கவனம் செலுத்தாமல் இருந்தது பெருங்குறை” என்பதை அரசர் உணர்ந்தார்.\nதமிழ் இலக்கியம் பற்றிய நூல்களைச் சேகரித்தார். எங்கெங்கே தமிழ்���் புலவர்கள் உள்ளார்கள் என்பதை அறியத் தலைப்பட்டார். ஏராளமான ஏட்டுச் சுவடிகளை விலை கொடுத்து வாங்கினார். இப்படியாகத் தமது அரண்மனையில் மிகப்பெரிய ஒரு நூலகத்தை உருவாக்கினார் அரசர். அதுவே பின்னாளில் சரபோஜி மன்னருக்கு அழியாத புகழைத் தேடிக்கொடுத்த “சரசுவதி மகால்” நூல் நிலையமாக மாறியது. பிறகு, தாம் வாக்குக் கொடுத்தபடியே திருக்குறள் மூலநூலையும், அரிய பழந்தமிழ் நூல்களின் அட்டவணை ஒன்றையும் சரபோஜி மன்னர் அந்த அரசப் பிரதிநிதிக்கு அனுப்பிவைத்தார். இந்த நிகழ்ச்சியை “தமிழ்த்தாத்தா” உ.வே.சாமிநாதையர், தாம் எழுதிய “பழையதும், புதியதும்” என்ற நூலில் “சரசுவதி மகால்” நூலகம் உருவான விதத்தைப் பதிவுசெய்துள்ளார்.\nசிறந்த – பழந்தமிழ் ஏட்டுச்சுவடிகளும் மூலநூல்களும் கிடைக்கக் காரணமாக இருந்தது “திருக்குறள்”தான் என்பது தமிழர்களுக்குப் பெருமையல்லவா\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதிருக்குறள் பற்றிய சுவையான தகவல்கள்... திருக்குறள் பற்றிய சுவையான தகவல்கள்... திருக்குறள் பற்றிய சுவையான தகவல்கள் திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வட சொற்களே உள்ளன. திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்ல...\nவள்ளுவருக்கு தனிக்கொடி; உலகப்பொதுமறை கொடி, சென்னை ... வள்ளுவருக்கு தனிக்கொடி; உலகப்பொதுமறை கொடி, சென்னை கடற்கரையில் வெளியீடு சனவரி 15, 2017 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு சென்னை கடற்கரையில் கண்ணகி சிலை அருக...\nஉத்தராகண்டில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை... உத்தராகண்டில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை... உத்தராகண்டில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை உத்தராகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடந்த நிகழ்ச்சியில், மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் திருவள்ளுவர் சிலையை...\nதிருவள்ளுவர் சிலை திறக்க ரஷ்யா ஆர்வம் – ரஷ்... திருவள்ளுவர் சிலை திறக்க ரஷ்யா ஆர்வம் – ரஷ்... திருவள்ளுவர் சிலை திறக்க ரஷ்யா ஆர்வம் - ரஷ்ய தூதுவர் தகவல் - ரஷ்ய தூதுவர் தகவல்\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்��� மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/woodlands_hotel_petrol_bomb/", "date_download": "2019-02-15T19:40:50Z", "digest": "sha1:NISTY3PSMGCHDWOYFXK34BKMYN4IZ3K7", "length": 11642, "nlines": 101, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –சென்னையில் உள்ள கன்னட 3 நட்சத்திர விடுதியில் பெட்ரோல் குண்டு தாக்குதல் ! கண்ணாடிகள் நொறுங்கின! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 1:10 am You are here:Home தமிழகம் சென்னையில் உள்ள கன்னட 3 நட்சத்திர விடுதியில் பெட்ரோல் குண்டு தாக்குதல் \nசென்னையில் உள்ள கன்னட 3 நட்சத்திர விடுதியில் பெட்ரோல் குண்டு தாக்குதல் \nசென்னையில் உள்ள கன்னட 3 நட்சத்திர விடுதியில் பெட்ரோல் குண்டு தாக்குதல்\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள யுட்லேன்ட் ஹோட்டல் (woodland hotel) ஒரு கன்னடருக்கு சொந்தமான 3 நட்சத்திர உணவு விடுதி. அந்த விடுதி அடையாளம் தெரியாத சிலரால் பெட்ரோல் குண்டுகளால் தாக்கப்பட்டது.\nவிடுதியின் கண்ணாடிகள் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது..\n“கர்நாடகாவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டால் , இதே போல கன்னட வணிக நிறுவனங்கள் சூறையாடப்படும். இங்கேயும் கன்னடர்கள் வாழ்கிறார்கள்.. ஜாக்கிரதை \nபின்னர் “கர்நாடகாவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டால் ,இதே போல கன்னட வணிக நிறுவனங்கள் சூறையாடப்படும். இங்கேயும் கன்னடர்கள் வாழ்கிறார்கள்..ஜாக்கிரதை ” என்ற வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை வீசிச் சென்றனர்.\nகாவிரி நதிநீர் பிரச்சினையையொட்டி, கர்நாடகாவில் தமிழர்களி���் வாகனங்களும், கடைகளும் தொடர்ச்சியாக கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டு வருவது தெரிந்ததே.\nமேலும் நேற்று முன்தினம் ஒரு தமிழ் இளைஞர் தமிழர்களுக்கு ஆதரவாக முகநூலில் பதிவு செய்தார் என்ற காரணத்தால் அவரை கன்னட வெறியர்கள் சரமாரியாக தாக்கியும், மண்டியிட்டு நடுரோட்டில் மன்னிப்பும் கேட்க வைத்த காணொளி பரவியது. இது தமிழர்களை கொந்தொழிப்பில் ஆழ்த்தியது.\nஆக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இச்சம்பவம் நடந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nமுகநூலில் காவிரி தண்ணீர் தர கேட்ட தமிழ் பையனை அடித... முகநூலில் காவிரி தண்ணீர் தர கேட்ட தமிழ் பையனை அடித்த கன்னட வெறியாகள் முகநூலில் காவிரி தண்ணீர் தர கேட்ட அப்பாவி தமிழ் பையனை அடித்த கன்னட வெறியர்கள்....\nகாவேரி தமிழகத்துக்கு மட்டும் உரிமையானது அல்ல. வங்க... காவேரி தமிழகத்துக்கு மட்டும் உரிமையானது அல்ல. வங்கக் கடலுக்கும் உரிமையானதுதான் பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி,...\nடுபாக்கூர் ‘அமெரிக்க தமிழ் சங்கம்’ சுப... டுபாக்கூர் 'அமெரிக்க தமிழ் சங்கம்' சுப்பிரமணியன் சாமிக்கு 'தமிழ் ரத்தினம்' விருது வழங்கியதா இந்திய மேனாள் மத்திய அமைச்சர் மற்றும் பா.ஜ.கட்சியின் மு...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பத���விடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2017/05/600.html", "date_download": "2019-02-15T18:53:54Z", "digest": "sha1:3PRQQIX2FQHSQFIG2ZQDUGSJQHHAXKQ4", "length": 19317, "nlines": 209, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: 600 புன்னகை மன்னர்கள்", "raw_content": "\nகவர்ச்சியில்லாத உடலமைப்பு, பொருந்தாத உடைகள், நைந்து போனகாலணிகள், பழைய தொப்பி, வளைந்த ஒரு பிரம்புக்கைத்தடி கோணல் நடையுடனான நடிகர் என்று சொல்லி முடிக்கும்முன்னரே நம் மனதில் நிற்கும் உருவம் சார்லி சாப்ளின். திரைப்படங்கள் பேச ஆரம்பிக்கும் முன்னரே அதில் நடித்த இவரது நடிப்புப் பேசப்பட்டது. நான்கு தலைமுறைகளுக்கு அறிமுகமாகியிருக்கும் இந்தக் கலைஞரின் 128 வது பிறந்த நாள் அண்மையில் மிகப் புதுமையான முறையில் ஜெனிவாவில் கொண்டாடப்பட்டது.\nஅந்த விழாவிற்கு வந்த 662 பேர்களும், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் சார்லி சாப்பிளினின் டிரேட் மார்க் உடையான ஹிட்லர் மீசை,கருப்பு கோட்டு, தொப்பி, பிரம்பு உடன் வந்திருந்தார்கள். இந்த 128 வது பிறந்த நாள் மட்டும் அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா\nசுவிட்ஸ்ர்லாந்தில் ஜெனிவா நகருக்கு அருகிலிருக்கும் ஒரு அழகான ஏரிக்கரையிலிருக்கும் வீட்டில் தான் சார்லி சாப்ளின் வாழ்க்கையின் கடைசி 25 ஆண்டுகள் வாழ்ந்தார். ஏழ்மைநிலையிலிருந்து மிகுந்த கஷ்டங்களுக்கிடையே கலைஞனாக, படத்தயாரிப்பாளாரக, இசை அமைப்பாளராக வளர்ந்து உலகையே திரும்பிபார்க்கவைத்த சார்லி சாப்ளினுக்கு அமெரிக்கா சென்று அங்கு வாழ ஆசை. ஆனால் 1950 களில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நிகழ்ந்து கொண்டிருந்த பனிப்போரினால், கம்னியூஸ்ட்களாக இருப்பார்கள் எனச் சந்தேகப்படுபவர்களுக்கு விசாக்கள் மறுக்கப்பட்டது. சார்லி இடதுசாரி சிந்தனை கொண்டவர் எனக் கருதப்பட்டதால் அவருக்கும் விசா மறுக்கப்பட்டது. அதனால் அமெரிக்காவிற்கு எக்காலத்திலும் வரமாட்டேன் எனச் சபதம் செய்த சாப்பிளின் ஐரோப்பாவில் சுவிஸ்ஸர்லாந்தில் 14 ஏக்கர் பரப்பில் அழகான தோட்டத்துடன் கூடிய ஒரு அரண்மனை வாங்கி வசித்துவந்தார்.\nஅந்த இடம் அவருடைய மறைவுக்குப் பின் இப்போது சாரலியின் கருவூ���மாக்கப் பட்டிருக்கிறது . ஒற்றுமையில்லாத சார்லியின் வாரிசுகளுமிடருந்து (அவருக்கு 11 குழந்தைகள்) நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் பெறப்பட்ட அந்த அரண்மனையை பெரும் செலவில் புதுப்பித்து சார்லி சாப்ளின் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் சேகரித்து ஒரு கருவூலமாக உருவாக்கியிருக்கிறார்கள் சார்லியின் ரசிகர்கள் கொண்ட ஒரு குழு.\nஅவர் நடித்த முதல் படத்திலிருந்து கடைசிப்படம் வரை உள்ள ஸ்டில்கள், சில செட்டுகள், அவரது அறை படித்த புத்தகங்கள், சந்திப்புகளின் படங்கள் விருதுகள், அவரைக் கவர்ந்தவர்களின் தத்ரூப மெழுகுச்சிலை எனப் பலவிஷயங்களால் நிரம்பியிருக்கிறது அந்த இல்லம். அவரைக் கவர்ந்தவர்களின் உருவங்களில் சர்ச்சிலுக்கு அருகில் காந்தி. சார்லி சாப்பிளினுக்கு 8 நாடுகளில் நிறுவப்பட்டிருக்கும் சிலைகளின் படங்களும் இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது . ஆண்டுக்கு 5 லட்சம் சுற்றுலாப்பயணிகளை கவர்கிறது இந்த இடம்.\nகடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இதை உருவாக்கப் பிடித்த காலம் 10 ஆண்டுகள். காட்சிக்காகப் படங்கள் சேர்ப்பது மட்டுமில்லாமல் சில அரசாங்கங்கள் உள்பட சமந்தப்பட்டவர்களிடம், , காட்சிப் பொருட்களை பயன்படுத்திக்கொள்ளும் உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள். ‘செட்’களை அந்தக் கலைஞர்களைக்கொண்டே உருவாக்கியிருக்கிறார்கள். உள்ளே இருக்கும் அரங்கத்தில் பிலிம் சுருளை ஓட விட்டு பழைய ப்ரொஜ்க்டரில் சார்லியின் பேசாத படங்களை ஓட்டிக் காட்டுகிறார்கள். இத்தனை ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியிருந்ததானால் தான் 10 ஆண்டுகள்\n.இந்த மியூசியம்தான் அவர்களது முதலாமாண்டு விழாவைக்கொண்டா சார்லியின் ரசிகர்களுக்கு “அவரைப்போல உடையணிந்து வாருங்கள்” என விடுத்த அழைப்பின் விளைவுதான் 600க்கும் மேற்பட்ட சாப்ளின்கள்.\nஅவர்களைத்தவிர குழந்தைகளும் குடும்பத்தினரும் சார்லின் சாப்ளினின் உடையில் வருவார்கள் என்பது நாங்களே எதிர்பார்க்காத ஒன்று என்கிறார். திருமதி பிலிப்பி மெய்லன் என்ற கட்டிட கலைஞர். இவர்தான் இந்த குருவூலத்தை உருவாக்கிய குழுவின் தலைவர்.\nவந்தவர்கள் அனைவரும் ஒரு நட்சத்திர வடிவில் நின்று சார்லிக்கு பிடித்த ஒரு பாடலைப் பாடினார்கள்\nமிக அழகான சூழலில் ஏரிக்கரையிலிருக்கும் இந்த பூங்காவில் சார்லி சாப்பிளினுக���கு ஒரு சிலையும் இருக்கிறது. உலகில் சொந்த நாட்டில் சிலை நிறுவப்பட்டிருக்கும் ஒரே காமெடியன் சார்லி சாப்ளின் எனச்சொல்லுகிறது அதன் கீழ் உள்ளக் குறிப்பு.\nநாம் கலைவாணருக்கு சிலை நிறுவி கௌரவித்திருக்கும் விஷயம்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nதமிழானவன் 4 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 9:11\nசுவையான தகவல். அந்த இடம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றுதான். நமக்கு கொடுத்து வைத்திருக்கிறதா என்பதுதான் தெரியவில்லை. சார்லி ரசிகர்களின் 10 ஆண்டுகள் உழைப்பு என்பது பிரமிக்க வைக்கிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nச��்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/10201124/1227136/sm-krishna-accusation-Rahul-Gandhi-ordered-forcibly.vpf", "date_download": "2019-02-15T20:04:34Z", "digest": "sha1:OIXM3JWI4PGWQGRAZI3G5ROYM7WTYUOO", "length": 19783, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராகுல்காந்தி உத்தரவிட்டதால், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்- எஸ்.எம்.கிருஷ்ணா குற்றச்சாட்டு || sm krishna accusation Rahul Gandhi ordered forcibly expelled", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராகுல்காந்தி உத்தரவிட்டதால், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்- எஸ்.எம்.கிருஷ்ணா குற்றச்சாட்டு\nபதிவு: பிப்ரவரி 10, 2019 20:11\n46 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த நான், ராகுல் காந்தியின் தலையீட்டால்தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன் என்று எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். #smkrishna #RahulGandhi #congress #pmmodi\n46 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த நான், ராகுல் காந்தியின் தலையீட்டால்தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன் என்று எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். #smkrishna #RahulGandhi #congress #pmmodi\nகர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. மத்தியில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பலம் வாய்ந்த வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றினார். ஆனால் ஆட்சி காலம் முடியும் முன்பே அவருக்கு வழங்கப்பட்ட மத்திய மந்திரி பதவியை காங்கிரஸ் பறித்தது. அதற்கு அக்கட்சி மேலிடம் எந்த காரணத்தையும் கூறவில்லை.\nஇதனால் டெல்லியில் வீட்டை காலி செய்துவிட்டு எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூரு திரும்பினார். கர்நாடகத்திற்கு வந்த பிறகு அவர் வீட்டில் ஓய்வு எடுத்தார். கர்நாடக காங்கிரசில் தனக்கு ஏதாவது நல்ல பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால் அவரை காங்கிரஸ் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் காங்கிரஸ் மீது எஸ்.எம்.கிருஷ்ணா கடும் அதிருப்தியில் இருந்தார்.\nஇந்த நிலையில் காங்கிரஸ் மீதான தனது கோபத்தை அவர் கடந்த 2017-ம் ஆண்டு பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அக்கட்சியில் இருந்து வ��லகுவதாகவும் அறிவித்தார். காங்கிரசில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களுக்கு உரிய மதிப்பு இல்லை என்று கூறி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை விமர்சனம் செய்தார். காங்கிரசின் குடும்ப அரசியலையும் அவர் குறை கூறினார். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அவரை விமர்சிக்கவில்லை.\nஇந்த நிலையில் சுமார் 85 வயதாகும் எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த (2017) மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார்.\nஇந்தநிலையில், மடூர் கிருஷ்ணா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எஸ்எம். கிருஷ்ணா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:\n''நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தும், மன்மோகன் சிங் அரசில் இருந்து வெளியேறியதற்கும் ராகுல் காந்தியின் தலையீடுதான் முக்கியக் காரணம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் இல்லை. ஆனாலும், கட்சியிலும், ஆட்சியிலும் ஏராளமான விஷயங்களில் தலையிட்டார்.\nநான் கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியில் வகித்த பல்வேறு பதவிகளிலும் எனது பணியை ராகுல் காந்தி உத்தரவின் பெயரில் திறமையாகவே செய்தேன். ஆனால், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆட்சிப் பதவியில் இருக்கக் கூடாது என்று ரகசியமாக ராகுல் காந்தி உத்தரவிட்டதால், நான் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்.\nஆனால், தற்போது பிரதமர் மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது''.\nராகுல் காந்தி | காங்கிரஸ் | எஸ்எம் கிருஷ்ணா | பிரதமர் மோடி | பாஜக | சோனியா காந்தி | மன்மோகன் சிங்\nவீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. மந்திரிகள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களுக்கு டெல்லியில் ராகுல் காந்தி அஞ்சலி\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் - ராஜ்நாத் சிங் பேட்டி\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் வீரர்கள் பலி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஓட்டுக்காகவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஎன்னால் துப்பாக்கி தூக்க முடியாது: ஆனால் வீரர்களுக்கு உதவியாக வாகனம் ஓட்ட முடியும் - ஹசாரே\nவீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. மந்திரிகள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் கைது\nமுதலமைச்சர் பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவர் - தமிழிசை சவுந்தரராஜன்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண்\nமோடியை கட்டி அணைத்தது அவரிடம் இருந்த வெறுப்பை அகற்றத்தான் - ராகுல்காந்தி\nமோடி மண்ணில் நாளை ராகுல் பிரசாரம்\nஉ.பி.யில் பிரியங்காவுக்கு 41 தொகுதி, ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு 39 தொகுதிகள் ஒதுக்கீடு - ராகுல் காந்தி திட்டம்\nவேட்பாளர்கள் தேர்வு குறித்து மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-02-15T19:37:24Z", "digest": "sha1:EUKAKBFMSQTMUGNDXOY3JAXXZI2SAKEP", "length": 9018, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ரவி கருணாநாயக்கவின் மகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போ��்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nரவி கருணாநாயக்கவின் மகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு\nரவி கருணாநாயக்கவின் மகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு\nமுன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகளை எதிர்வரும் திகங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதம நீதியரசர் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.\nசி.ஐ.டி.யால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தையும், கருணாநாயக்க மகள் சமர்ப்பித்த மற்றொறு தீர்மானத்தையும் கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு விசாரணையானது இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது,\nபினைமுறி மோசடி தொடர்பாக விசாரணைகள் தொடர்பாக தனது அறிக்கையை பதிவு செய்யுமாறு சி.ஐ.டி.யிடம் தெரிவிக்க வேண்டும் என ஒநேலா கருணாநாயக்க கேட்டுக் கொண்டார்.\nஇந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை 8.50 முதல் 9.05 வரை வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு சி.ஐ.டி.யினர் மன்றில் தெரிவித்திருந்த நிலையில் நீதவான் இந்த உத்த்ராவை பிறப்பித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிணைமுறி மோசடி விவகாரம் – ரவி கருணாநாயக்கவிடம் வாக்குமூலம் பதிவு\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பாக அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்\nஇனவாதிகளின் கருத்திற்கு ஏற்றவாறு அரசியலமைப்பை உருவாக்க முடியாது: அமைச்சர் ரவி\nஇனவாதிகளின் கருத்திற்கு ஏற்றவாறு அரசியலமைப்பை உருவாக்க முடியாது என அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பி\nமின்கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது – ரவி கருணாநாயக்க\nமின்கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என மின் சக்கத்தி, எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளா\n2019 ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபைக்கு 800 மில்லியன் இழப்பு\n2019 ஆம் ஆண்டில் ��லங்கை மின்சாரச் சபையில், 800 மில்லியன் இழப்பு எதிர்பார்க்கப்படுகிறது என மின்வலு, எ\nமின்சார சபையின் தலைவராக ரஹித ஜயவர்த்தன நியமனம்\nஇலங்கை மின்சார சபையின் தலைவராக ரஹித ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனத்தை மின்வலு, எரிச\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/03/07/vetrimaaran-movie-preview/", "date_download": "2019-02-15T19:51:17Z", "digest": "sha1:IQVP6EBSNVBVQJVOC4QZ4FK6C55HPP3T", "length": 9335, "nlines": 155, "source_domain": "mykollywood.com", "title": "Vetrimaaran Movie Preview – www.mykollywood.com", "raw_content": "\nஅபிசரவணன் கதாநாயகனாக நடிக்கும் ஹாரர் படம் ‘வெற்றிமாறன்’..\nஹாரர் படங்களில் புதுமையாக உருவாகும் ‘வெற்றிமாறன்’…\nகாதலுடன் தந்தை மகன் பாசத்தை சொல்லும் ‘வெற்றிமாறன்’…\nலுலு கிரியேஷன்ஸ் சார்பில் எம். எஸ்.சுல்பிகர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெற்றிமாறன்’.. அபிசரவணன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். மனோ என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.\nதலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். குணசேகரன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு டேவிட் கிறிஸ்டோபர் என்பவர் இசையமைத்துள்ளார்.\nஇறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் தான் தனது இயல்பு வாழ்க்கைக்கு முரணாக வா�� விரும்புகிறான். அதனால் தான் காதல் என்கிற இயல்பான ஒரு விஷயத்தை அவனால் சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாமல் அதை தடுக்க பல வழிகளில் முயற்சிக்கிறான்.\nஇயற்கையின் படைப்பில் காதல் இயல்பான ஒன்று. ஆனால் எப்போதுமே சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. இதனால் பலர் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சிலர் பலியாகவும் செய்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் உயிர் தப்பி, தனது நிலைக்கு காரணமானவர்களை பழிவாங்க கிளம்பினால்..\nஇதை கொஞ்சம் ஹாரர் கலந்து வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளார் இயக்குனர் மனோ. குறிப்பாக பழிவாங்கும் முறையில் நிறைய உத்திகளை கையாண்டுள்ளார்.. அவை படத்தின் ஹைலைட்டான அம்சமாக இருக்கும். அதுமட்டுமல்ல இந்த பழிவாங்கும் விஷயத்தில் தந்தை மகன் பாசப்போராட்டமும் அடங்குகிறதாம்..\nஇந்தப்படத்தின் கதையை போனிலேயே கேட்ட நடிகர் அபிசரவணன், கதையால் ஈர்க்கப்பட்டு உடனே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.\nதற்போது இந்தப்படம் விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. விரைவில் இசை மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.\nதயாரிப்பு: எம். எஸ். சுல்பிகர் / லுலு கிரியேஷன்ஸ்\n“ஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல் ஹிட்களை அள்ளுகிறது :நெகிழும் ‘பண்ணாடி ‘படக்குழு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=article&id=436:%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&catid=26&Itemid=135", "date_download": "2019-02-15T20:07:51Z", "digest": "sha1:YACEZ3H7HSWO4XF566PRHW3YNSAFSBH2", "length": 10810, "nlines": 43, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ஆராக்ஷன்: ஆபத்தானவன்", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> செப்டம்பர் 01-15 -> ஆராக்ஷன்: ஆபத்தானவன்\nவைதீகப் பார்ப்பானைவிட ஆபத்தானவன் லவுகீகப் பார்ப்பான் என்பார் பெரியார். நியாயவான் போல் தோற்றம் கொண்டு மனுநீதியை முன்னிறுத்துவதில் சமர்த்தர்கள் அவர்கள். ராஜநீதி என்னும் படம் எடுத்த பீகார் பார்ப்பனரான இந்திப் பட இயக்குநர் பிரகாஷ் ஜா-வும் அவர்களுள் ஒருவர். சமூக ஆர்வலர் என்ற போர்வையில் தேர்தலில் நின்று தோல்வி கண்டவரான சமூக அக்கறையுடன் படம் எடுக்கிறே��் என்ற போர்வையில் ஆரக்சன் என்னும் படத்தை எடுத்து வெற்றி காண முயற்சித்துள்ளார்.\nஆரக்சன் என்ற இந்திச் சொல்லுக்கு ஒதுக்கீடு என்று பொருள். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் அமைந்த படம் இது என்று படம் வெளிவருவதற்கு முன்பே கண்டனங்கள் கிளம்பின. ஆங்காங்கே படத்தைத் தடை செய்யக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன. இடஒதுக்கீடு குறித்த கருத்துகளைத் தெரிந்து கொண்ட பின்னர்தான் இப்படத்தில் நடித்துள்ளேன் என்று அமிதாப் பச்சன் தெரிவித்தார்.\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.எம்.புன்னியா இது குறித்து அய்யம் எழுப்பியதோடு, அப்படத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்குத் திரையிட்டுக் காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் பிரகாஷ் ஜா, நான் தணிக்கைத் துறையிடம் மட்டும்தான் சான்றிதழ் பெற வேண்டுமேயன்றி, பிறருக்குத் திரையிட வேண்டிய அவசியமில்லை என்றார். தணிக்கைத் துறை ஒரு வெட்டும் இல்லாமல் யு/ஏ சான்று தந்திருப்பதாகத் தெரிவித்தார் அமிதாப். போராட்டங்கள் தொடரவே, வடநாட்டு ஊடகங்கள் எல்லாம் படைப்புச் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊளையிட்டன. படைப்புச் சுதந்திரத்தை நாங்கள் மதிக்கிறோம். இட ஒதுக்கீட்டை எதிர்த்துக் கூட படம் எடுக்கப்பட்டிருக்கட்டும். ஆனால், இதே போல் சமூக நீதியை ஆதரித்து நாங்கள் படம் எடுத்தால், அப்போது தணிக்கைத் துறையின் கத்திரிகள் என்ன செய்யும் என்பதை நாங்களும் பார்க்கிறோம் என்று கருத்துத் தெரிவித்தார்கள் சமூகநீதியாளர்கள்.\nஏற்கெனவே இப்படி எண்ணற்ற வசனங்களும், காட்சிகளும் எப்படித் துண்டாடப்பட்டு குதறப்பட்டிருக்கின்றன என்பதையும் அவர்கள் எடுத்துக்காட்டத் தவறவில்லை. பின்னர், தணிக்கைத் துறையே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு சிறப்புத் திரையிடலை ஏற்பாடு செய்து திரையிட்டது. படத்தைப் பார்த்த டாக்டர் புன்னியா, இப்படத்தின் மய்யக் கரு கல்வி வியாபாரமாவதைப் பற்றியது தானே தவிர, இடஒதுக்கீடு குறித்ததல்ல. ஆனால் விளம்பரத்திற்காக, அவசியமில்லாமல் இடஒதுக்கீடு, சமூகநீதி குறித்து இப்படத்தில் கருத்துகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. கண்டிக்கத்தகும் கருத்துகளும், காட்சிகளும், வ���னங்களும் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிட்டார். படத்தில் 27 என்று இடஒதுக்கீட்டைக் குறிக்கும் வண்ணம் ஆங்காங்கே வெளிப்படுத்தி கிண்டல் செய்வதும், இடஒதுக்கீடு எங்கள் உரிமை என்று சுவரெழுத்தைப் பார்த்து, உயர்ஜாதி மாணவர்கள் இடஒதுக்கீடு எங்கள் பிச்சை என்று கொச்சைப்படுத்துவதுமாக எண்ணற்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nஅமிதாப் பச்சனுக்கு ஒடுக்கப்பட்டோரின் பாதுகாவலர், அரவணைப்பவர் போன்ற கல்விநிறுவன முதல்வர் வேடம். இது குறித்து கருத்து தெரிவித்த சிந்தனையாளர் காஞ்சா அய்லய்யா, நிஜத்தில் காந்தியார் போட்ட தாழ்த்தப்பட்டோரின் பிதா போன்ற வேடம் தான் இதில் அமிதாப் பச்சனின் பிரபாகர் ஆனந்த் கதாபாத்திரம். அது பார்ப்பதற்கு ஏதோ ஆதரவானது போல் தோன்றும். ஆனால் காந்தியின் அந்த வேடம் குறித்து தனது புகழ்பெற்ற காந்தியும், காங்கிரசும் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்தது என்ன என்ற நூலில் கேள்வி எழுப்பி கண்டனமும் தெரிவித்திருக்கிறார் அம்பேத்கர் மும்பைத் திரையுலகமே உயர்ஜாதியின் பிடியில் தான் இருக்கிறது. அந்நிலை மாறாமல் இந்நிலை மாறாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஆம். உண்மைதான். பார்ப்பனர்களிடமும், உயர்ஜாதியினரிடமும் சிக்கியுள்ள திரைத் துறையிலிருந்து ஆதிக்க உணர்வுடன்தானே படங்கள் வெளிவரும். உரிய நேரத்தில் அதை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், வீரியத்தோடு திரைப்படத்துறையில் பங்கெடுப்பதுதான் ஒடுக்கப்பட்டவர்கள் செய்யவேண்டிய முதல் பணியாகும்.\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=60959", "date_download": "2019-02-15T20:10:12Z", "digest": "sha1:WO7JNAMEUQWFNKVWNB36LGBBCLSLGGHC", "length": 6368, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீட்டுத் திட்ட கிராமம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீட்டுத் திட்ட கிராமம்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன, புனானை பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய புதிய வீட்டுத்திட்ட கிராமத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குட���யேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு கோறலைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் எல்லைக்கிராமமான ரிதிதென்ன, புனானைப் பகுதியில் கட்டார் நாட்டின் கட்டார் ரெட் கிரசன்ட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் மேற்படி வீட்டுத் திட்டக் கிராமம் அமைக்கப்படவுள்ளது.\nஇத்திட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட 60 வீடுகள், பொதுக் கட்டிடங்கள், பாடசாலை, நீர் தாங்கி, மைதானம் மற்றும் அடிப்படைக்கட்டிடங்கள் என்பன அமைக்கப்படவுள்ளன.\nஇத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அண்மையில் கோறலைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன், சிறப்பதிதியாக கட்டார் ரெட் கிரசன்ட் அமைப்பின் சர்வதேச நிவாரன அபிவிருத்தி அமைப்பின் பிரதானி ராஸித் ஸாத் அல் மஹாநதி கலந்து சிறப்பித்தார்.\nPrevious articleபுதிய உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி\nNext articleமுறையாக சமுக வலைத்தளங்களை பயன்படுத்தாவிட்டால் சிக்கல்\nவாழைக்காலை சுவாதி அம்மனுக்கு திருச்சடங்கு\nகல்வியினை தடைசெய்யும் உரிமை பெற்றோருக்கும் இல்லை\nகுடும்பிமலை காட்டுப்பகுதியில் வெட்டப்பட மரக்குற்றிகள் மீட்பு\nவாகரை பிரதேச செயலாளரின் திடீர் இடமாற்றத்தைக் கண்டித்து வெளிநடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26913/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-15T19:42:17Z", "digest": "sha1:5JEWWROXOC5BELFBFPTAYMEYJSLBREBT", "length": 14683, "nlines": 222, "source_domain": "www.thinakaran.lk", "title": "நந்திக்கடலில் மீன்கள் கொத்துக் கொத்தாய் உயிரிழப்பு | தினகரன்", "raw_content": "\nHome நந்திக்கடலில் மீன்கள் கொத்துக் கொத்தாய் உயிரிழப்பு\nநந்திக்கடலில் மீன்கள் கொத்துக் கொத்தாய் உயிரிழப்பு\nமுல்லைத்தீவு நந்திக்கடலில் ஆயிரக் கணக்கான மீன்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து கரையொதுங்கிக் கிடப்பதையே படத்தில் காண்கிறீர்கள். வரட்சி, அதிக வெப்பம், நீரில் உப்பு செறிவின் அதிகரிப்பு காரணமாகவே மீன்கள் உயிரிழப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\n(படங்கள்: - பரந்தன் குறூப் யது பாஸ்கரன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவாகரை பிரதேசத்திற்கு 13 இலட்சம் பெறுமதியான உதவி\nவாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு பன்முக நிதி உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இன்று (15)...\n2019 க.பொ.த. (உ/த) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்\n2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இம்மாதம் 25ஆம்...\nகே.கே.எஸ். துறைமுகத்தை சூழ பொருளாதார வலயம்\nவர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய திட்டம்காங்கேசன்துறை துறைமுகத்தை சூழ பொருளாதார வலயமொன்று அமைக்கப்பட்டு வர்த்தக துறைமுகமாக அபிவிருத்திச்...\nஇறக்குமதியாகும் பால்மாவில் எவ்வித கலப்படமும் இல்லை\nஆய்வு செய்த நிறுவனங்கள் அறிவிப்புஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் எந்த வித பொருளும் கலக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...\nசகல இயந்திரவாள்களையும் பதிவு செய்வது கட்டாயம்\nஇம்மாதம் 28வரை அரசு கால அவகாசம்நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது...\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது அவசியம்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு வரவு -செலவுத் திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் ரணில்...\nவனவளத் திணைக்களம் சுவீகரித்த காணிகளை மக்களிடம் கையளிக்க உத்தரவு\nயாழ். மாவட்டத்தில் நாகர் கோவில் மற்றும் வடமராட்சி பிரதேசங்களில் வனவளத் திணைக்களத்திற்கு சுவீரிக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக உரிய மக்களுக்கு...\nஸ்திரமான தலைமைத்துவம் சுபீட்சமான நாட்டை உருவாக்கும்\nஅடுத்த பத்தாண்டுகளில் நாட்டில் பலம் மிக்கதும் ஸ்திரமானதுமான தேசிய தலைமைத்துவம் ஏற்படுத்தப்பட்டால்தான் நீண்டகால அரசியல் சவால்கள் மற்றும் ஏனைய...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு 03 மாத காலத்துக்குள் தீர்வு\nயாழ��ப்பாணத்தில் பிரதமர் அறிவிப்புதேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதுடன், வடக்கு மக்களின் பிரச்சினைகளைத்...\nவட பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசு அர்ப்பணிப்புடன் செயற்பாடு\nயாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணில்வடபகுதி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...\nஜனாதிபதி தலைமையில் அநுராதபுரத்தில் சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்வு\nமறைந்த நா.முத்துகுமார் பாடலுக்கு தேசிய விருது...\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'பெட்டிக்கடை'....\nஒருவரை வலுவாக்க 'தங்க' முதலீடே சிறந்தது\nவெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியின் ஸ்தாபர், நிறைவேற்றதிகாரி ஏ.பி....\nநீரிழிவு நோயாளர்களின் பாதங்களைப் பாதுகாக்கும் 'பீட்' பாதணிகள்\nநீரிழிவு நோயினால் மாத்திரம் 2016ஆம் ஆண்டில் 1.6மில்லியன் இழப்புக்கள்...\nகுச்சவெளி, கல்பிட்டியில் சுற்றுலா வலயங்கள்\nதெத்துவ, குச்சவெளி மற்றும் கல்பிட்டியில் சுற்றுலா வலயங்களை திறப்பதற்கான...\nஇலங்கைக்கு நிலைாயனதும், உறுதியானதுமான பொருளாதாரக் கொள்கையொன்றை...\nவாகரை பிரதேசத்திற்கு 13 இலட்சம் பெறுமதியான உதவி\nவாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு பன்முக நிதி...\nபெருந்தோட்டத்துறையின் உட்கட்டமைப்பு, வீடமைப்புக்கு 2பில்லியன் செலவு\nதோட்டப்புறங்களில் பணியாற்றும் ஊழியர்களது வீடமைப்பு மற்றும் வாழ்க்கைத்...\nஏற்றுமதியை மேம்படுத்த தேசிய திட்டம் அவசியம்\nஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் தேசிய திட்டமொன்றை தயாரித்து அதனை...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/42367", "date_download": "2019-02-15T19:24:14Z", "digest": "sha1:QRC75GX7UFKSM7BJV2WJFD2HFWG43HZJ", "length": 7572, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "மலையக போக்குவரத்து தடை!!! | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nமலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் வீதிகள் தாழ் இறங்கி காணப்படுகின்றது. அந்த வகையில் நோர்வுட்- நிவ்வெளிகம வீதியுடாக செல்லும் பாதை தாழ் இறங்கி காணப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஎனவே ஹட்டன்,பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஹட்டன் பொகவந்தலாவ மஸ்கெலியா வீதி தாழ் இறக்கம் போக்குவரத்து\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nமன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\n2019-02-15 20:41:30 மன்னார் பிரதமர் அபிவிருத்தி\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் புத்தளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன்,\n2019-02-15 20:05:48 புத்தளம் குப்பை அருவாக்காடு\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nநடைபாதைகளில் சட்டவிரோத முறையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும்.\n2019-02-15 19:52:05 நடைபாதை வியாபாரிகள் அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nதூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம் தெற்கின் கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\nதிஸ்ஸமஹாராம பகுதியில் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாட்டு செல்வதற்கு தயாராகவிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n2019-02-15 19:25:02 திஸ்ஸமஹாராம பொலிஸார் சட்டவிரோதமாக\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%93%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-02-15T19:54:53Z", "digest": "sha1:EILTED7RIN523YTLHOAHBYAJU4FVDN4Y", "length": 5320, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கெசல்கமுவ ஓயா | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nசீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 260 பேர் பாதிப்பு\nசீரற்ற காலநிலையினால் நுவரெலியா பிரதேசத்திற்குட்பட்ட 12 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 53 குடும்பங்களை சேர்ந்த 260 பேர் பாத...\n\"வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை\"\nமலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்து சுமார் 100ற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்...\nஹட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவில் நோர்வூட் பாலத்திற்கு...\nமாணிக்கக்கல் அகழ்வு : 7 பேர் கைது.\nபொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெசல்கமுவ ஓயா ஆற்றுப்பகுதியில் நேற்று இரவு சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்...\nசட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு : ஐவர் கைது\nபொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் அருகாமையில் சட்டவிரோதமான மு...\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/11/blog-post_70.html", "date_download": "2019-02-15T19:15:23Z", "digest": "sha1:5TT6VMH7ZPM7LUJVMINFHUFPN2UBAA5O", "length": 6910, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "பெரும்பான்மையை நிரூபிக்க வீடு வீடாக திரியும் மஹிந்த! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » பெரும்பான்மையை நிரூபிக்க வீடு வீடாக திரியும் மஹிந்த\nபெரும்பான்மையை நிரூபிக்க வீடு வீடாக திரியும் மஹிந்த\nதனக்கான பெரும்பான்மை நிரூபிப்பதற்காக, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டுக்கு,மனைவியுடன் சென்று ஆதரவு கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஏ.எச்.எம்.பௌசியின் வீட்டுக்கு சென்ற மஹிந்த தம்பதியினர், புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதன்போது புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறும் மஹிந்த அழைப்பு விடுத்தார்.எனினும் சரியான தீர்மானத்தை எடுக்கு கால அவகாசம் வழங்குமாறு மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இறுதியாக புதிய அரசாங்கத்தில் இணைந்து கொண்ட பௌசி, தேசிய ஒற்றுமை, கூட்டுறவு மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் ராஜாங்க அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஉலக சந்தையில் காணப்படும் எரிபொருள் விலைகளுக்கு ஏற்றால் போன்று எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இன்று புதிய எரிபொருள் விலை அறிவிக்கப்படவ...\nமட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது\nபட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1AB பாடசாலையாக திகழ்கின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயமானது கல்வி , இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதனை ப...\nஅமைச்சர் விஜயகலா மகேஷ்வர���னால் காபட்வீதி,தேசிய பாடசாலைக்கான நினைவுப்படிவத்தை திறந்து வைத்தார்.\n(க. விஜயரெத்தினம்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மாகாவித்தியாலயத்தை கடந்த 28.01.2019 திகதியன்று கல்வி இராஜங்க அமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/12/blog-post_11.html", "date_download": "2019-02-15T20:00:51Z", "digest": "sha1:AXCEZZXXK52PLDZUFOZO2ISZNOP3GJE5", "length": 8890, "nlines": 50, "source_domain": "www.nsanjay.com", "title": "மட்டுவில் ஞானக்குமாரன் | கதைசொல்லி", "raw_content": "\nகவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன் அவர்கள் இலங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான இவர் யாழ்ப்பாணம் மட்டுவில் நுணாவிலை பிறப்பிடமாக கொண்டவர். நுணாவில் சரஸ்வதி வித்தியாலயம் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ் மானிப்பாய் இந்துக் கல்லூரி, கிழக்கு பல்கலைக்கழகம் என்பவற்றின் பழைய மாணவரான இவர் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழ்ந்து வருகின்றார்.\nஜேர்மனிய மொழி போதனாசிரியரான மட்டுவில் ஞானக்குமாரன் கவிஞர், எழுத்தாளர் , பாடலாசிரியர், குறுந்திரைப்பட இயக்குனர் என பன்முக ஆளுமைகொண்டவர்.\nஇவர் ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக புலம்பெயர் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருகின்றார்.\nகவிதை, சிறுகதை, மேடை நாடகம், வானொலி நாடகம், குறுந்திரைப்படம் என பல துறைகளிலும் தனது திறமை பறைசாற்றிவரும் மட்டுவில் ஞானக்குமாரனின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும் சர்வதேச சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளன. இணையத்தில் வெளிவரும் பல இலக்கிய சஞ்சிகைளிலும் தொடர்ந்து எழுதிவருகின்றார்.\n2008ம் ஆண்டு தகவம் அமைப்பினரால் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் ‘பள்ளிக்கூடம்‘ சிறுகதைக்காக முதலாம் பரிசினை வென்று ‘தகவம் விருதினை‘ பெற்றிருக்கும் இவர் சுடர்ஒளி பத்திரிகை சர்வதேச மட்டத்தில் நடத்திய சிறுகதைப் போட்டியில் சிறப்பிடத்தையும் பெற்றிருக்கின்றார்.\n‘வெளிச்ச வீடுகள்’எனும் கவிதை இறுவட்டை பின்னணி இசையோடு தனது குரலில் வெளியிட்டிருக்கும் மட்டுவில் ஞானக்குமாரன் லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான ‘கரையை தேடும் ஓடங்கள்‘ எனும் வானொலி நாடகத்தை எழுதி, இயக்கி, நடித்து பலரதும் பாராட்டை பெற்றிருக்கின்றார் .\nவசந்தம் வரும் வாசல் (2004), முகமறியாத வீரர்களுக்காக (2000),சிறகு முளைத்த தீயாக (2011), எனும் மூன்று கவிதை நூல்களை இலக்கிய உலகுக்கு தந்திருக்கும் இவர் தற்போது ‘ஒரு துளி கண்ணீர்’என்ற குறுந்திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இவரது ”ஊருக்குள் நூறு பெண்கள்’‘ சிறுகதை நூல் மிகவிரைவில் வெளிவருகின்றது.\nதனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம் இலங்கையின் இலக்கியத்துறையில் முத்திரை பதித்துவரும் கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன் அவர்களை நாமும் வாழ்த்துவோம்.\nநன்றி கவிஞர் அஸ்மின் இணையம், ourjaffna\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகருக்கலைப்பு - ஒரு தூர நோக்கு...\nகருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\n\"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்\" \"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது\" \"சூலவைரவா சுழட்டி குத்தடா&q...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/111873-2017-best-finds-of-kollywood.html", "date_download": "2019-02-15T19:31:06Z", "digest": "sha1:2C5VKSBW22XLH7LRMNN7BNFLEITKYJ4A", "length": 29683, "nlines": 448, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘மெர்சல்’ கேமரா, ‘அருவி’ எடிட்டிங், ‘மாநகரம்’ மியூசிக் - இந்த வருடத்தின் 20 அசத்தல் என்ட்ரிகள்! #Kollywood2017 | 2017 Best Finds of Kollywood", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:02 (27/12/2017)\n‘மெர்சல்’ கேமரா, ‘அருவி’ எடிட்டிங், ‘மாநகரம்’ மியூசிக் - இந்த வருடத்தின் 20 அசத்தல் என்ட்ரிகள���\nஇந்த வருடம் அறிமுகமான இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் கண்டிப்பாக நம் கவனத்துக்கு வந்துவிடுவார்கள். சினிமா என்பதே ஒரு கூட்டு முயற்சி எனும்போது, இவர்கள் போலவே ஒவ்வொரு படத்திலும் தங்களின் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்த மற்ற கலைஞர்களும் இருக்கிறார்கள். அவர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்களே. எனவே, இயக்குநர், நாயகன், நாயகி தவிர, முதல் படத்திலேயே தங்களின் திறமையை நிரூபித்திருக்கும் மற்ற கலைஞர்களைப் பற்றி அடையாளப்படுத்தும் தொகுப்புதான் இது.\nபிந்துமாலினி, வேதாந்த் - அருவி | ஜாவித் ரியாஸ் - மாநகரம் | அஜனீஷ் லோக்நாத் - குரங்கு பொம்மை, ரிச்சி\nஹீரோவுக்கென மாஸ் பாடல் கிடையாது, வழக்கமான காதல் பாடலோ, காதல் தோல்வி பாடல்களோகூட படத்தில் இடம்பெறவில்லை. ஆனால், படத்தின் கதையை நகர்த்திச் செல்வதே பாடல்களும் பின்னணி இசையும் என்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது ‘அருவி’ படத்தின் இசையருவிகள் பிந்துமாலினி - வேதாந்துக்கு. கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தி முழு ஆல்பத்தையும் ரிப்பீட் மோடில் ஒலிக்கவிட்டிருக்கிறார்கள். திரைக்கதை மூலம் சுவாரஸ்யமான விறுவிறு படம் ‘மாநகரம்’. அதன் டெம்போ குறையாமல் இசையமைத்திருந்தார், ஜாவித் ரியாஸ். கன்னடத்தில் பல படங்களில் மிரட்டல் இசை கொடுத்த அஜனீஷ் லோகநாத், தமிழில் அலட்டல் இல்லாமல் 'குரங்கு பொம்மை' மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து வந்த 'ரிச்சி' படம் மூலமும் கவனிக்க வைத்தார்.\nஜி.கே.விஷ்ணு - மெர்சல் | பாண்டிகுமார் - ரிச்சி | அரவிந்த் - பண்டிகை\nயூ-டியூப் சீரியல் ‘கன்ட்ரோல் ஆல்ட் டெலிட்’க்கு ஒளிப்பதிவு செய்தவர் ஜி.கே.விஷ்ணு. அட்லி ‘மெர்சல்’ பட வாய்ப்பை அளிக்க, அதைக் கச்சிதமாகப் பயன்படுத்தி அழகான ஒளிப்பதிவைக் கொடுத்தார் விஷ்ணு. கன்னட ‘உலிடவாரு கன்டந்தே'விலிருந்து விலகி, புதிய கலரை `ரிச்சி'யில் கொடுத்து ஃப்ரெஷ்ஷான உணர்வைக் கொடுத்தார் பாண்டிகுமார். `பண்டிகை' படத்தின் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருந்த விதம், சின்னச் சின்ன ஐடியாக்கள் மூலம் படத்திற்கு வலு சேர்த்தார் அரவிந்த்.\nரேமண்ட் - அருவி | பிளோமின் ராஜ் - மாநகரம் | சிவாநந்தீஸ்வரன் - தீரன்\nநான் லீனியர் கதை சொல்லலில் ஒரு மைய கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். அது ஆடியன்ஸைக் குழப்பாமலும் இருக்க வேண்டும் என `அருவி'யின��� படத்தொகுப்பாளர் ரேமண்ட் செய்திருக்கும் வேலை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. ப்ளோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருந்த `மாநகரம்' ஹைப்பர் லிங்க் சினிமா. பல கதாபாத்திரங்களை இணைத்து திரைக்கதை பின்னியிருக்க, அதை எந்த விதத்திலும் குழைக்காமல் தெளிவுறச் செய்திருந்தார். ஒரு போலீஸ்காரர் எடுத்துக்கொண்ட வழக்கு, கூடவே அவரின் பெர்ஷனல்... என இரண்டையும் இணைத்து 'தீரனி'ன் திரைக்கதை உருவாகியிருக்கும். திரைக்கதையின் பரபரப்பைக் கொஞ்சமும் குறைக்காமல் படத்தைத் தொகுத்திருப்பார் சிவா நந்தீஸ்வரன்.\nகுமார் ஞானப்பன் - தரமணி, மேயாத மான்\n‘தரமணி'யின் நமக்கு அறிமுகமில்லாத பல பகுதிகளை நிஜமும் கலை இயக்கமும் சேர்த்துக் கொடுத்ததிலும், `மேயாத மான்'ல கலர்ஃபுல்லான உணர்வைக் கொடுத்ததிலும் கலை இயக்குநர் குமார் ஞானப்பனின் பங்கு பெரியது. `தரமணி'யில் தொடங்கிய பயணம் இப்போது `பேரன்பு' வரை நீண்டிருக்கிறது. இன்னும் பல படங்களில் திறமையைக் காட்ட வாழ்த்துகள் குமார்.\nஇந்துஜா - மேயாத மான் | அனிஷா விக்டர் - அவள் | அஞ்சலி வரதன் - அருவி\nகுறும்பும் துறுதுறுப்புமான சுடர்விழியாக நம்மை ஈர்த்தார் இந்துஜா. அண்ணனின் நண்பர் மேல் காதல் வந்ததை உணர்வது, காதலன் தங்கச்சி என்றழைக்கும்போது எரிந்து விழுவது, பின்பு காதலை வெளிப்படுத்தும்போது வெட்கப்படுவதுமாய் அசத்தியிருந்தார். `அவள்' படத்தின் கதையை நகர்த்துவதில் பிரதானமானது, அனிஷா விக்டர் நடித்த ஜெனிஃபர் கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அனிஷா. 'அருவி'யை நேசக் கரம் நீட்டி தன் கூட்டுக்குள் இணைத்துக் கொள்வதும், அவளுடனான பயணமோ, பிரச்னையோ பலமாக நிற்பதுமாக வசீகரிக்கிறார் அஞ்சலி வரதன்.\nஆர்.ஜே. விக்னேஷ் - மீசையமுறுக்கு | கல்கி ராஜா - குரங்கு பொம்மை | மதன் குமார் - அருவி\nபடம் முழுக்க ஹீரோவுடன் வரும் காமெடி ஜோடியாக கிச்சு கிச்சு மூட்டினார் ஆர்.ஜே.விக்னேஷ். அது சம்பிரதாயமாக அல்லாமல், முழுக்கவே ரசிக்கும்படியான கதாபாத்திரமாக இருந்ததில் நல்ல வரவாக கவனிக்கப்படுகிறார். சீரியஸாக நகர்ந்துகொண்டிருந்த படத்தில் சின்ன ரிலாக்ஸ், கல்கி ராஜா நடித்த 'சிந்தனை' கதாபாத்திரம் வரும் போர்ஷன். தன்னுடைய பாத்திரத்தை உணர்ந்து வெளிப்படுத்தியிருந்த அவரது நடிப்பு கவனிக்கத்தக்கது. முத��ில் நெகட்டிவ் ஷேடாக அறிமுகமாகி, பிறகு உணர்வுபூர்வமாக கதை சொல்லும் இடத்தில் பார்ப்பவர்களைக் கண் கலங்கவைத்தார் மதன் குமார். `அருவி'யில் இவரது பங்களிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய வருகையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் மதன்.\nலுக்‌ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் - செந்தூரா\nபுது குரல்களைத் தேடி அறிமுகம் செய்வதில் தீவிரமாக இயங்குபவர், இமான். இவர் இசையமைப்பில் உருவான `போகன்' படத்தில் 'செந்தூரா...' பாடல் மூலம் அறிமுகமானவர் லுக்‌ஷ்மி சிவனேஸ்வரலிங்கம். இந்தப் பாடல் வெளியான நாளிலிருந்து பலரையும் முணுமுணுக்க வைத்ததில் இவரது குரலுக்கும் பெரிய பங்கு உண்டு.\nராஜன் செல்லையா - வாடி வாடி | ராஜகணபதி - சிங்கக் குட்டி\nபடம் வெளியாகும் முன்பே இந்தப் பாடல் வீடியோவுடன் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. 'நெஞ்சுக்குள்ளாறக் கொஞ்சிப் பேச வர்றியா...' எனத் தொடங்கும் இவரது குரலில் ஒளிந்த துள்ளல் அனைவரையும் கவர்ந்தது. சூப்பர் சிங்கர் மூலமே நமக்குப் பரிட்சயமான ராஜகணபதி `பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் 'சிங்கக்குட்டி...' பாடல் மூலம் சினிமாவில் அசத்தல் அறிமுகம் கொடுத்தார். அடுத்தடுத்த பாடல்களில் இன்னும் வளர வாழ்த்துகள் டூட்\nமிர்ச்சி விஜய் - நீ மட்டும் போதும்\nபண்பலைத் தொகுப்பாளரான தனக்குள், ஒளிந்திருந்த பாடலாசிரியரை அடையாளம் கண்டுபிடித்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் மிர்ச்சி விஜய். `மேயாத மான்' படம் மூலம் பேனா பிடித்தவர், 'காத்துல அசையும் தாமரையே... பார்த்ததும் பனியா உருகுறனே' என எளிமையான வார்த்தைகள் பிடித்து ரசிக்கும் பாடலை அளித்திருக்கிறார்.\nஅஜித் குமார் முதல் அசோக் செல்வன் வரை... ஒரு படத்தில் மட்டும் நடித்த ஹீரோக்கள் #2017Rewind\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\n��தினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nஅப்துல் ரஷீத் அடிக்கடி சொன்ன வார்த்தை - ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலின் பின்னணி என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/127320-actress-nandita-shares-about-her-upcoming-films.html", "date_download": "2019-02-15T19:33:11Z", "digest": "sha1:FYKWV4L5BJMX2GWZABKK5UWX5JUGSUNF", "length": 27682, "nlines": 437, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"கீரை விற்கும்போது உடைஞ்சு அழுதுட்டேன்!\" - நடிகை நந்திதா | actress nandita shares about her upcoming films", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:26 (11/06/2018)\n\"கீரை விற்கும்போது உடைஞ்சு அழுதுட்டேன்\" - நடிகை நந்திதா\nதமிழ், தெலுங்குப் படங்களில் பிஸியாக இருக்கும் நந்திதாவிடம் அவரது படங்கள்குறித்துப் பேசினோம்.\n\"இப்போ தமிழ்ல மூணு படம், தெலுங்குல அஞ்சு படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். நான் வீட்டுக்குப் போய் ஆறு மாசம் ஆகிடுச்சு. இப்போகூட ஒரு தெலுங்குப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குத்தான் கிளம்பிக்கிட்டு இருக்கேன்\" உற்சாகத்தோடு பேச ஆரம்பிக்கிறார், நந்திதா.\nதெலுங்குப் படங்கள்ல ரொம்ப பிஸியா இருக்கீங்களே\n\" 'எக்கடக்கி போதாவு சின்னவாடா' படம் நல்ல ஹிட். அதுக்கு அப்புறம்தான், எனக்கு தெலுங்குல நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. இப்போ, 'சதுரங்க வேட்டை' ரீமேக்ல நடிச்சிருக்கேன். 'ஶ்ரீநிவாச கல்யாணம்'��ு ஒரு படத்துல நித்தின்கூட நடிச்சுக்கிட்டு இருக்கேன். இந்தப் படத்துல என் கேரக்டர் பெயர் பத்மாவதி. துறுதுறுனு இருக்கிற வாயாடி பொண்ணு. படத்துக்காக புல்லட் ஓட்ட கத்துக்கிட்டேன். படம் முழுக்க என்னை புல்லட் வண்டியில பார்க்கலாம். பாவாடை தாவணி கட்டிக்கிட்டு புல்லட் ஓட்டுறது ரொம்பவே சவலா இருந்தது. தமிழ்நாட்டுல 'குமுதா' மாதிரி இந்தப் படத்திலிருந்து டோலிவுட்ல 'பத்து'னு ஃபிக்ஸ் ஆகிடும்னு நினைக்கிறேன். தவிர, ஹீரோயினை மையப்படுத்திய கதை, ஒரு ஹாரர் த்ரில்லர் படம்னு பரபரப்பா போகுது.\"\n'அசுரவதம்' படத்துல நடிச்ச அனுபவம்\n\"எனக்கு சசிகுமார் சாரோட வொர்க் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. ஏன்னா, அவர் வில்லேஜ் சப்ஜெக்ட் படங்கள் நிறையப் பண்ணுவார். எனக்கும் அது செட்டாகும். இதுக்கு முன்னாடி அவர்கூட நான் ரெண்டு படங்கள்ல நடிக்க வேண்டியது, முடியாமப்போச்சு. இந்தப் படத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் மூலமா என்னை கான்டக்ட் பண்ணாங்க. படத்துல சசிகுமார் மனைவியா நடிச்சிருக்கேன். எனக்கும் சரி, சசி சாருக்கும் சரி... ரொம்ப மெச்சூர்டான ரோல். ரிவெஞ்ச் - சென்டிமென்ட் போர்ஷன் அதிகமா இருக்கும். 'அசுரவதம்' நல்ல அனுபவம். ஷூட்டிங் முடியும்போது அழுதுட்டேன். சசி சார் கிரேட். எனக்கான சுதந்திரத்தைக் கொடுத்திடுவார்.\"\nஏழு வயசுப் பையனுக்கு அம்மாவா நடிக்கிறீங்களாமே\n\"ஆமா. பாலா சாரோட உதவியாளர் கீதா இந்தப் படத்தை இயக்கப்போறாங்க. படத்துக்குப் பெயர், 'நர்மதா'. நதியைக் குறிக்கிறதுக்காக இந்தப் பெயரை வெச்சிருக்காங்க. எல்லா அம்மாக்களையும் நதியோட கம்பேர் பண்ணி எழுதப்பட்டிருக்கிற கதை. 'உப்புக்கருவாடு' படத்துக்குப் பிறகு, ஹீரோயின் சம்பந்தப்பட்ட கதை நிறைய வந்தது. ஆனா, நான் பண்ணலை. காரணம், அந்த மாதிரி படங்கள் பண்ணும்போது மார்கெட், கான்செப்ட் எல்லாமே நம்ம ஷோல்டருக்கு வந்திடும். இவ்வளவு சீக்கிரமா அந்தப் பொறுப்பை எடுத்துக்க விரும்பலை. ஆனா, 'நர்மதா' அதுல ஸ்பெஷல். எல்லா பெண்கள் சார்பாகவும் நான் அங்கே நிற்கிறேன்ங்கிற ஃபீல் கொடுத்தது. அது எனக்குப் பிடிச்சிருந்தது. நாட்டுல பெண்களுக்கு நடக்கிற நிறைய முக்கியமான விஷயங்களைப் படத்துல பேசியிருக்கோம். ஸ்கிரீன்ல என்னைப் பார்த்து ஒவ்வொரு அம்மாவும் அந்த கேரக்டரா தன்னை உணர்வாங்க. ஒரு ஆர்டிஸ்ட்டா இந்தக் கேரக்டரை வ��ட்டுக்கொடுக்கக் கூடாதுனு தோணுச்சு. அதனாலேயே உடனே ஓகே சொல்லிட்டேன். கண்டிப்பா இந்தப் படம் என்னையும் இயக்குநர் கீதாவையும் அடுத்த கட்டத்துக்கு கூட்டிக்கிட்டுப் போகும்\n\"நாகர்கோவில்தான் கதைக்களம். ஸ்கூலுக்குப் போற ஒரு பதினாலு வயசுப் பொண்ணு, ஏழு வயசுப் பையனுக்கு அம்மா. ஏன், எதுக்கு, எப்படிங்கிறதுதான் திரைக்கதை. படத்துல எனக்கு ரெண்டுவிதமான லுக் இருக்கு. ஸ்கூல் போர்ஷனுக்காக நல்லா வெயிட் குறைச்சு நடிச்சிருக்கேன். இவ்ளோ சின்னப் பொண்ணு, ஏழு வயசுப் பையனுக்கு அம்மாவா இருக்காங்கன்னா, அதுக்குக் காரணம் என்னவா இருக்கும் அதைப் படத்துல சொல்லியிருக்கோம். கீரை விக்கிற பொண்ணு கேரக்டர்ல நடிச்சிருக்கேன். மாடலிங் ஃபீல்டுல ஸ்டேஜ்ல ராம்ப் வாக் பண்ணிட்டிருந்தேன். இந்தப் படத்துல ரோட்டுல கீரை விக்கிறதை ஊரே நின்னு பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ, உண்மையாவே கண் கலங்கிட்டேன். இந்த மாதிரி வித்தியாசமான கேரக்டர்கள்ல நடிக்கிறதை நான் பெருமையா நினைக்கிறேன்.\"\nஇதுவரைக்கும் டான்ஸ் ஆடுறதுக்கு சரியான வாய்ப்பு அமையலைனு நினைச்சிருக்கீங்களா\n\" 'அட்டக்கத்தி', 'முண்டாசுப்பட்டி' படங்கள்ல வர்ற பாட்டு எல்லாமே மான்டேஜ்தான். டான்ஸ் ஆடலை. ஆனா, நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்தது. பாட்டுக்கு டான்ஸ் ஆடிதான் என்னைப் பதிவுசெய்யணும்னு இல்லை. கிளாமர் இல்லாமலே மக்கள் மனசுல இருக்கேன்னு நினைக்கிறேன். தவிர, டான்ஸ் ஆடுறதுக்கான சான்ஸ் எப்போ வேணாலும் வரும். ஆனா, பெர்ஃபாமென்ஸ் பண்றதுக்கான வாய்ப்பு அப்பப்போதான் கிடைக்கும். 'வணங்காமுடி' படத்துல ஒரு பப் பாட்டுக்கு ஆடியிருக்கேன்.\"\n'வணங்காமுடி' படம் முடிஞ்சுதா, அரவிந்த் சாமி, சிம்ரன் மாதிரியான சீனியர்கள்கூட நடிக்கும்போது எப்படி இருந்தது\n\"இன்னும் ஆறு நாள் ஷூட்டிங் பேலன்ஸ் இருக்கு. படத்துல என்னோட ஃபிளாஷ்பேக் சீனுக்கும் இப்போ நடக்கிற சீனுக்கும் எட்டு வருடம் வித்தியாசம். அதுக்காக உடம்பைக் குறைச்சிருக்கேன். போலீஸ் கேரக்டர் வேற. ஸோ, நந்திதாவை வித்தியாசமான கெட்டப்ல பார்ப்பீங்க. சிம்ரன் மேடம் ரொம்ப ஜாலி டைப். அவங்களைப் பார்த்து நிறையக் கத்துக்கிட்டேன். அரவிந்த் சாமி சாரை எங்க அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும். எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிறவங்க எல்லோரும், அவர்கிட்ட பேசணும் போன் பண்ணிக்கொடுனு கேட்பாங்க. எனக்குப் பெருமையா இருக்கும். இந்த வருஷம் ரொம்ப சூப்பரா ஆரம்பிச்சு போயிட்டு இருக்கு.\n’’ஆசிரமம் ஆரம்பிங்க ரஜினி... கேமரா இல்லாம நடிக்கிறீங்களே கமல்’’ - ராதா ரவி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nஅப்துல் ரஷீத் அடிக்கடி சொன்ன வார்த்தை - ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலின் பின்னணி என்ன\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/vijay-mallya-offers-banks-repay-his-debt-335778.html", "date_download": "2019-02-15T19:47:54Z", "digest": "sha1:HQL4VUMNNBWAO3MWM5EVD2G4MJUPYFEM", "length": 17216, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "தயவு செய்து வாங்கிக்கோங்க.. முழு கடனையும் செலுத்தி விடுகிறேன்- விஜய் மல்லையா திடீர் சரண்டர் | Vijay Mallya offers banks to repay his debt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை ம��னேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\n1 hr ago சென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\n2 hrs ago தேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\n3 hrs ago 12 நாட்கள் முருகன், 7 நாட்கள் நளினி உண்ணாவிரதம்... உடல்நலம் பாதிப்பால் போராட்டம் வாபஸ்\n3 hrs ago நாட்டிற்காக உயிர் தியாகம்... சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி #PulwamaAttack\nSports Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nAutomobiles இனி வீட்டு வாசலில் காரை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்... வருகிறது அரசின் புதிய திட்டம்\nMovies 'குட் நியூஸ்' சொல்ல கவர்ச்சி போட்டோ தேவையா: சமந்தாவை விளாசிய நெட்டிசன்கள்\nLifestyle ஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nTravel அனந்த் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதயவு செய்து வாங்கிக்கோங்க.. முழு கடனையும் செலுத்தி விடுகிறேன்- விஜய் மல்லையா திடீர் சரண்டர்\nலண்டன்: முழு கடனையும் அடைத்து விடுகிறேன். அதைத் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று வங்கிகளுக்கு விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்திய வங்கிகளில் ரூ.9000 கோடியை கடனாக பெற்ற விஜய் மல்லையா அக்கடன்களை திரும்ப செலுத்தாமலேயே லண்டனுக்கு தப்பி சென்றுவிட்டார். அவரை நாடு கடத்துவது குறித்து இந்தியா வழக்கு தொடுத்துள்ளது.\nஇந்த நிலையில் ஒரு வங்கியில் வாங்கிய ரூ.113 கோடி கடனுக்காக லண்டனில் உள்ள அவரது சொகுசு பங்களா ஒன்று ஏலத்துக்கு போவதாக தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில் தான் பெற்ற கடன் முழுவதையும் அடைத்துவிடுவதாக விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் நான் நாடு கடத்தப்படுவது குறித்து பல செய்திகள் வந்து கொண்ட�� இருக்கின்றன. அதை சட்டப்பபூர்வமாக நான் எதிர்கொண்டு வருகிறேன். இங்கு முக்கிய விஷயம் மக்களின் வரிப்பணம்.\nஅந்த பணத்தை நான் முழுவதுமாக செலுத்திவிடுகிறேன். வங்கிகளும் அரசும் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஅகஸ்டா வெஸ்ட்லாந்து நிறுவனத்தின் சொகுசு ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இங்கிலாந்தைச் சார்ந்த கிரிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் துபாயிலிருந்து இந்தியாவுக்கு நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே, தான் பெற்றக் கடனை முழுவதுமாக திரும்பச் செலுத்துவதாகவும் அதை வங்கிகளும் அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nமேலும் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி உள்ள மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோரையும் நாடு கடத்த இந்தியா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. விஜய் மல்லையா டுவிட்டர் பதிவுக்கு இந்திய அரசு எத்தகைய முடிவு எடுக்கும் என்பது இனிதான் தெரியவரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் லண்டன் செய்திகள்View All\nமாணவியாக சிரியா ஓடி வந்து, வயிற்றில் குழந்தையோடு லண்டன் திரும்பும் ஐஎஸ்ஐஎஸ் 'மாஜி தீவிரவாதி'\nஇப்போ இல்ல… 18 மாசம் ஆகும் மல்லையாவை இந்தியா கொண்டு வர\nஇந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி.. விஜய் மல்லையா மேல்முறையீடு\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம்... இங்கிலாந்து அதிரடி அறிவிப்பு\nபரபரக்கும் பிரிட்டன்.. எலிசபத் ராணி, குடும்பத்தினரை பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெளியேற்ற திட்டம்\nசிறுமிகளின் மார்பில் சூடானை கல்லை தேய்த்து.. இங்கிலாந்தில் வேகமாக பரவும் ஆப்பிரிக்க கொடூரம்\n‘போர்வை’யுடன் தீவிரக் காதல்.. பிப்ரவரியில் டும் டும் டும்.. கண்டிப்பா எல்லாரும் வந்துடுங்க \nமின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் பண்ணலாம்.. லண்டனில் நேரடி செயல்வடிவ நிகழ்ச்சி\nகார் விபத்தில் சிக்கிய பிரிட்டன் இளவரசர் ஃபிலிப்… உயிர் பிழைத்த அதிசயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijay mallya debt bank விஜய் மல்லையா கடன் வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/mnm-kamal-hasan-inspects-gaja-cyclone-affted-place-nagai-district-335455.html", "date_download": "2019-02-15T19:28:15Z", "digest": "sha1:5RB66I2YJPL4JJ3TUUWT7FD7OGEFUEVH", "length": 18140, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "புயல் வேகத்தில் கமல்.. கஜா தாக்கிய நாகையில் 2வது சுற்றுப்பயணம்.. மக்களிடம் குறை கேட்கிறார் | MNM Kamal Hasan inspects Gaja Cyclone affted place in Nagai District - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\n1 hr ago சென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\n2 hrs ago தேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\n2 hrs ago 12 நாட்கள் முருகன், 7 நாட்கள் நளினி உண்ணாவிரதம்... உடல்நலம் பாதிப்பால் போராட்டம் வாபஸ்\n3 hrs ago நாட்டிற்காக உயிர் தியாகம்... சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி #PulwamaAttack\nSports Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nAutomobiles இனி வீட்டு வாசலில் காரை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்... வருகிறது அரசின் புதிய திட்டம்\nMovies 'குட் நியூஸ்' சொல்ல கவர்ச்சி போட்டோ தேவையா: சமந்தாவை விளாசிய நெட்டிசன்கள்\nLifestyle ஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nTravel அனந்த் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nபுயல் வேகத்தில் கமல்.. கஜா தாக்கிய நாகையில் 2வது சுற்றுப்பயணம்.. மக்களிடம் குறை கேட்கிறார்\n2வது சுற்றுப்பயணம்.. மக்களிடம் குறை கேட்டறிந்த கமல்\nநாகை: புயல் பாதித்த பகுதிகளில் தன் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை கமல் தொடங்கி உள்ளார். அதன்படி நாகை மாவட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார்.\nஏற்கனவே கஜா புயல் பாதித்த பகுதிகளை மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் நேரில் சென்று பார்வையிட்டார்.\nஅப்போது கஜா புயல் பாதிப்புகளின் கணக்கு விவரம் குறித்���ு தன்னுடைய மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள்தான் சரியான தகவலை வெளியிட்டனர் என்று சொன்னார். அதோடு மூட்டை மூட்டையாக சாப்பாடு உள்ளிட்ட நிவாரண பொருட்களை அள்ளிக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தார்.\nஎன்ன கொடுமை இது.. புயல் தாக்கி 15 நாளாச்சு.. ஒருவர் கூட எட்டிப் பார்க்காத நரிக்குறவ கிராமம்\nபின்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார் கமல். அந்த மாவட்டத்தில் சென்று நேரில் அனைத்தையும் பார்வையிட்ட பிறகு தனது ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டார். அதில், \"தன்மானத்துடன் வாழ்ந்த டெல்டா பகுதி மக்கள், இன்று நட்ட நடுத்தெருவில் செய்வதறியாது, திகைத்து நிற்கின்றனர். நமக்கு நல்ல சோறு போட்டவர்கள் இன்று அரசு வழங்கும் புழுத்துப்போன அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்\" என்று காரசாரமாக பதிவிட்டார்.\nஅறிவித்திருக்கும் நிவாரண நிதி ரொம்பவும் குறைவு. இப்போது வரை நாம் எல்லாரும் செய்திருப்பது முதலுதவி மட்டும்தான். பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு சிகிச்சை அளித்து, அடுத்த 8 வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரைத் துடைத்திட வேண்டும்\" என்றும் கமல் பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் இரண்டாம் கட்டமாக புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றிருக்கிறார் கமல். நாகை மாவட்டத்தில் தனது ஆய்வினை துவக்கி உள்ளார்.\nமுதல்வேலையாக அக்கரைப்பேட்டைக்கு சென்று அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார். நாகை மாவட்டம் முற்றிலுமே சிதைந்து போன மாவட்டமாகி விட்டதால், கமல் அங்கு சென்றிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களிடமே நேருக்கு நேராக பேசி குறைகளை கேட்டு வருகிறார்.\nஇதைதவிர புயலால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளுக்கும் கமல் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆய்வு முடித்து விட்ட வந்த நிலையில், இரண்டாம் கட்டமாக கமல் சுற்றுப்பயணத்தில் இறங்கி உள்ளதால் மய்ய உறுப்பினர்களும் சுறுசுறுப்பாக நிவாரண வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் நாகப்பட்டினம் செய்திகள்View All\nதாரை, தப்பட்டை முழங்க.. கலர்ஃபுல்லாக இன்று துவங்குகிறது நாகூர் தர்கா சந்தனக் கூடு ஊர்வலம்\nஅம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. லீவு கொடுக்க மறுத்த இன்ஸ்பெக்டர்.. போலீஸ்காரர் தற்கொலை\nதமிழக மீனவர்கள் 7 பேர் கைது... இலங்கை கடற்படை அட்டூழியம்\nவெயிட் பண்ணுங்க… 15 நாட்களில் கூட்டணியை அறிவிப்போம்.. ஓ.எஸ். மணியன் சொன்ன மணியான செய்தி\nபள்ளி அறைக்குள் .. கோரை பாயை விரித்து, குடித்து, கும்மாளம்.. சமூக விரோதிகள் அட்டகாசம்\nதேசிய கட்சிகள் குறிவைக்கும் ஒரு தமிழக தொகுதி.. லோக் சபா தேர்தலில் தெறிக்கவிட போகும் மயிலாடுதுறை\nவிவசாயிகள் விரக்தி... நாகை அருகே சாலையில் நெல்லை கொட்டி மறியல்\nநாகை அருகே போலி பல்கலைக்கழகத்திற்கு சீல்.. 12 ஆண்டுகளாக போலி சான்றிதழ் கொடுத்தது அம்பலம்\n.. ஸ்டாலினுக்கு நடுக்கம் ஏற்பட்டுவிட்டது.. அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngaja kamal nagai கஜா கமல் நாகை ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-39986304", "date_download": "2019-02-15T19:45:29Z", "digest": "sha1:F5YVXCTFZMCWHB7FZMOOWNVBA4FNSDXJ", "length": 10961, "nlines": 113, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கையில் காணாமல் போனவர்களைக் கண்டறிய விரைவில் சிறப்புக்குழு: ஜனாதிபதி அறிவிப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nஇலங்கையில் காணாமல் போனவர்களைக் கண்டறிய விரைவில் சிறப்புக்குழு: ஜனாதிபதி அறிவிப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇலங்கையில் காணாமல் போனதாக கூறப்படுபவர்கள் குறித்த இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டால் அந்த இடத்தை சோதனையிட அரசாங்கத்தினால் சிறப்பு வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇன்று சனிக்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு சென்றிருந்த அவர் திருகோணமலை மாவட்டம் சம்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய வைத்தியசாலை கட்டடத் தொகுதி மற்றும் கலாச்சார மண்டபம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.\nதொடர்ந்தும் உரையாற்றிய அவர் \" காணாமல் போனவர்கள் தொடர்பாக இதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆணைக் குழு அறிக்கையின் சிபாரிசுகளை கருத்தில் கொண்டு காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு சிறப்பு குழுவொன்று விரைவில் நியமிக்கப்படும் '' என்றும் கூறினார்.\n''காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகமொன்றை அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் திருத்தம் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது\" என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\n2015ம் ஆண்டு தான் யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மாணவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமொன்றை தனது உரையில் நினைவுபடுத்திய ஜனாதிபதி அந்த புகைப்படத்தை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு அம் மாணவர்களும் காணாமல் போயுள்ளதாக தனக்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.\nஇந்த பிரசாரம் அடிப்படைவாத அரசியல்வாதிகளின் சதி. அவ்வாறு காணாமல் போயுள்ள சம்பவமொன்நு இடம் பெற்றிருக்குமானால் அவர்களை கண்டறிவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தான் தயார் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.\nஇந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் , மாகாண ஆளுநர் ஓஸ்ரின் பெர்ணான்டோ , எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் , மாகாண சுகாதார அமைச்சர் ஏ. எல். எம். நசீர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nசெளதி வந்தடைந்தார் அதிபர் டிரம்ப்; தயார் நிலையில் பல பில்லியன் டாலர் ஒப்பந்தங்கள்\nகான் திரைப்பட விழாவில் அசத்திய ஐஸ்வர்யா\n\"24 வயதில் மாதவிடாய் நின்றுபோனது ஏன்\nஇரானில் பழமைவாதியை தோற்கடித்த மிதவாதி; மீண்டும் அதிபரானார் ஹசன் ரூஹானி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்ற���ம் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/thirukkural-oru-yogiyin-paarvaiyil/2018/jun/24/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D---15-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-2945658.html", "date_download": "2019-02-15T19:01:43Z", "digest": "sha1:U34KU25LNTM2LZ2D7SE6BHP6NXTLNNLN", "length": 11078, "nlines": 150, "source_domain": "www.dinamani.com", "title": "அதிகாரம் - 15. பிறன்இல் விழையாமை- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\nஅதிகாரம் - 15. பிறன்இல் விழையாமை\nBy சிவயோகி சிவகுமார் | Published on : 24th June 2018 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅறம் என்றால் என்ன என்பதை அறிந்தவர்கள், அடுத்தவரின் பொருள்களைப் பயன்படுத்திக்கொள்வதில்லை. பகை, பாவம், பழி, பயமற்றவர் இல்லறத்தார் ஆவார். அவர் அடுத்தவர் குடும்ப வாழ்வு சிதையக் காரணமாக இருக்கமாட்டார்.\n141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து\nஅடுத்தவர் பொருளைப் பயன்படுத்திக்கொள்ளும் அறியாமை, அறிவினால் நேர்மையின் பொருள் அறிந்தவரிடத்தில்\n142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை\nஅறம் கடந்து இருப்பவர்களை காட்டிலும், பிறரைச் சார்ந்து நிற்கும் அறிவிலிகள் இல்லை.\n143. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்\nஏசப்பட வேண்டியவர் வேறு ஒருவர் இல்லை, நன்கு அறிந்தவருக்கு தீமை செய்து பழுகுபவரைத் தவிர.\n144. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்\nஎத்தனை துணைகளைப் பெற்றிருந்தால் என்ன, தினையளவு எஞ்சாது அடுத்தவர் பொருள் மேல்\n145. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்\nஎளிதாக இருக்கிறது என்று இல்லத்தைத் துறப்பவன், எய்தும் ஒன்று அழியாது இருக்கும் பழி மட்டுமே.\n146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்\nபகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் பிரியாமல் இருக்கும், இல்லறத்தை துறந்தவனிடத்தில்.\n147. அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலாள்\nஉண்மையான குடும்பத்தான் என்பவன், பிறருக்கு உரிமையான பெண்ணை நாடாதவனாக இருப்பான்.\n148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு\nஅடுத்த வீட்டை ஆராயாத ஆண்மையே, முன்மாதிரியாக வாழும் மனிதர்க்கு அறமும் நல்ல ஒழுக்கமும் ஆகும்.\n149. நலக்குரியார் யார்எனின் நாமநீர் வைப்பின்\nநலமுடன் இரு���்க உரியவர் யாரென்றால், தங்கும் உடல் நீரை அடுத்தவருக்கு உரிமையானவளின் தோல் தொட்டு\n150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்\nஅறமாக வரையறுத்தவற்றுக்கு எதிராகச் செய்தாலும், பிறருக்காக வரையறுக்கப்பட்டவளின் பெண்மையை நாடாமல் இருப்பதே நன்று.\nஇந்த அதிகாரத்தில் உள்ள குறள்கள் குறித்த விரிவான, தெளிவான விளக்கத்துக்கு தொடர்புகொள்ள - சிவயோகி சிவகுமார் (9444190205)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிகாரம் - 14. ஒழுக்கமுடைமை\nஅதிகாரம் - 13. அடக்கம் உடைமை\nஅதிகாரம் - 12. நடுவு நிலைமை\nஅதிகாரம் - 11. செய்நன்றி அறிதல்\nஅதிகாரம் - 10. இனியவை கூறல்\nதிருக்குறள் குறள் வள்ளுவர் திருவள்ளுவர் பிறனில் விழையாமை அதிகாரம் thirukkural thiruvalluvar adhigaram kural valluvar\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nகும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா\n90ml நாயகியின் நியூ ஸ்டில்ஸ்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைகட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nஇரட்டை ட்ரீட் கொடுக்கும் சூர்யா - கார்த்திக்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/10/2020-1-4.html", "date_download": "2019-02-15T19:34:55Z", "digest": "sha1:SSKLOC34PJZ7MDC7TMZL2WFURWTEGWTH", "length": 8576, "nlines": 233, "source_domain": "www.kalviseithi.org", "title": "2020 ஏப்ரல் 1 முதல் பிஎஸ் 4 வாகனங்களுக்குத் தடை - KALVISEITHI", "raw_content": "\n2020 ஏப்ரல் 1 முதல் பிஎஸ் 4 வாகனங்களுக்குத் தடை\n2020 மார்ச் 31க்குப் பிறகு பிஎஸ் 4 வகை வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவுகளுக்குத் தடைவிதிக்கப்படுவதாகவும் பிஎஸ் 6 வகை வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் நேற்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிஎஸ் 4 வகை வாகனங்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பதிவு ஆகியவற்றை 2020 மார்ச் 31 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவ தாகவும், ஏப்ரல் 1லிருந்து பிஎஸ் 6 வகை வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\nஆட்டோமொபைல் உற்பத்தி யாளர்கள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, பிஎஸ் 4 வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கெடு தேதிக��கு முன்னரே பிஎஸ் 4 வாகனங்கள் உற்பத்தியை நிறுத்தி விடுவதாக உறுதியளித்தனர். ஆனால், உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களின் விற்பனை 2020 மார்ச்சுக்குப் பிறகு ஆறு மாதம் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nபிஎஸ் 6 வகை வாகனங்களின் உற்பத்தியை 2019 டிசம்பரிலிருந்தே தொடங்க வேண்டியிருக்கும். இது சற்று கடினமானது என்று வாதிட்டனர். இந்த விவகாரத்தில் பெட்ரோ லியத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் முன்பு இருந்த நிலைபாட்டிலிருந்து முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளன. முன்பு, 2020 மார்ச் 31க்குப் பிறகு பிஎஸ் 4 வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை அனு மதிக்கக்கூடாது என கூறியிருந் தன. ஆனால், தற்போதுகெடு தேதிக்குப் பிறகு சில மாதங் கள் அனுமதிக்கலாம் என ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்குச் சாதகமாகக் கூறியுள்ளன. ஆனால், உச்ச நீதிமன்றம் உறுதி யாக மறுப்பு தெரிவித்துவிட்டது. 2020 மார்ச் 31 வரை மட்டுமே பிஎஸ் 4 வாகனங்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்று தீர்மானமாகத் தெரிவித்துள் ளது.\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\n24-11-18 சனிக்கிழமை - அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2018/09/21/search-70/", "date_download": "2019-02-15T20:18:23Z", "digest": "sha1:B64P5RHB2CA4YH37EZZKHS75TTRXDK6I", "length": 41475, "nlines": 162, "source_domain": "cybersimman.com", "title": "ஆன்லைன் தேடலை கண்டுபிடித்தது யார்? | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்���ெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணைய செய்திகள் » ஆன்லைன் தேடலை கண்டுபிடித்தது யார்\nஆன்லைன் தேடலை கண்டுபிடித்தது யார்\nகூகுள் முன்னணி தேடியந்திரமேத்தவிர, இணையத்தின் முதல் தேடியந்திரம் அல்ல என்பது உங்களுக்கு தெரிந்திருக்ககலாம். அப்படி என்றால் முதல் தேடியந்திரம் எது ஆலன் எம்டேஜ் என்பவர் இணையத்தில் கோப்புகளை தேடித்தர உருவாக்கிய ’ஆர்ச்சி’ (Archie ) தான் இந்த தேடியந்திரமாக கருதப்படுகிறது. இதை கூகுளும் ஒப்புக்கொள்கிறது. கூகுளில் முதல் தேடியந்திரம் என தேடிப்பார்த்தால், ஆர்ச்சி தொடர்பான முடிவு முதலில் முன்வைக்கப்படுகிறது.\nஎல்லாம் சரி, ஆன்லைன் தேடலை கண்டுபிடித்தவர் யார் இந��த கேள்விக்கான பதிலை கூகுளில் தேடினால் அது விவரம் தெரியாமல் தவறான பதிலையே அளிக்கிறது. அதாவது கூகுள், ஆலன் எம்டேஜ் தொடர்பான பக்கங்களையே முதலில் காண்பிக்கிறது. ஆம், முதல் தேடியந்திரத்தை உருவாக்கியது ஆலன் எம்டேஜ் என்றால், ஆன்லைன் தேடலை கண்டிபிடித்ததும் அவராக தான் இருக்க வேண்டும். எனவே அவரது பெயரை காண்பிப்பதில் என்ன தவறு என கேட்கலாம்.\n ஏனெனில் இணைய வரலாற்றை தேடிப்பார்த்தால், ஆன்லைன் தேடல் என்பது ஆர்ச்சி தேடியந்திரத்திற்கு முன்னதாகவே ஆரம்பித்துவிட்டது தெரிய வரும். ஆர்ச்சி மட்டும் அல்ல, இணையம் உருவாவதற்கு முன்னதாகவே ஆன்லைன் தேடல் அறிமுகமாகியது எனும் ஆச்சர்யமான தகவலையும் தெரிந்து கொள்ளலாம்.\n1969 ல் ஆர்பாநெட் எனும் பெயரில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களின் இணைப்பு தான் பின்னாளின் இண்டெர்நெட் என அறியப்பட்ட இணையமாக உருவானது. உலகம் முழுவதும் பரந்து விரிந்த கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னல் என புரிந்து கொள்ளப்படும் இணையத்தின் மீதான சேவையாக ’வலை’ என அறியப்படும் ’வைய விரிவு வலை’ (world wide web ) 1991 ல் அறிமுகமானது. அதன் பிறகு தான் கூகுள் அறிமுகமானது. பொதுவாக வலை என்பது இணையமாக கருதப்பட்டாலும் இரண்டும் வேறுவேறானது. மாபெரும் வலைப்பின்னலான இணையம் மூலம் உருவாக்கப்பட்ட மகத்தான சேவை ’வலை’. அதாவது வெப்.\nஆனால், கம்ப்யூட்டர்களின் பயன்பாடு இணையத்திற்கு முன்னரே துவங்கிவிட்டது. 1940 களிலும் 1950 களிலும் கம்ப்யூட்டர்கள் பல துறைகளில் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக ராணுவ பணிகள் மற்றும் ஆய்வுத்துறையில் அதிகம் பயன்பட்டன. இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் ராணுவத்தேவையே கம்ப்யூட்டர் பயன்பாட்டில் புதிய சேவைகளுக்கு வித்திட்டன.\nஇந்த பின்னணியில் தான், 1962 ல் அமெரிக்க ராணுவம் தொலைதூர தேடலில் அவசியத்தை உணர்ந்தது. அதாவது ஒரு மைய கம்ப்யூட்டரில் இருக்கும் தகவல்களில் இருந்து வேறு ஒரு கம்ப்யூட்டர் மூலம் கேள்வி கேட்டு அதற்கான பதிலை பெறும் வசதியை உருவாக்க விரும்பியது. சோவியத் யூனியனுடனான பனிப்போரின் விளைவாக இப்படி ஒரு வசதியை உருவாக்கும் தேவை உணரப்பட்டது.\nகபிபோர்னியாவின் மெலேனே பார்க்கில் அமைந்திருந்த , ஸ்டான்போர்ட் ஆய்வு மைத்தில், இதற்கான பணியை ஆய்வு மாணவரான சார்லஸ் பவுர்னே (charles Bourne ) என்பவர் லியோனாட�� சைட்டின் (Leonard Chaitin) எனும் சக ஆய்வாளர் உதவியுடன் மேற்கொண்டார். இதற்காக அவர்கள் காந்த பட்டையில் உருவாக்கிய தரவுகள் பட்டியல் 350 மைல் தொலைவில் அமைந்திருந்த சாண்டா மோனிகாவில் வீற்றிருந்த ராட்சத ராணுவ கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப்பட்டது. அதன் பிறகு, இங்கிருந்த கம்ப்யூட்டரில் ஒரு கேள்வியை டைப் செது அனுப்பி வைத்தனர். அந்த கேள்வி கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி மூலம் மைய கம்ப்யூட்டரை சென்றடைந்து அதில் தகவல்களை தேடி எடுத்து பொருத்தமான பதில், இங்குள்ள கம்ப்யூட்டர் திரையில் மின்னியது. ஏறக்குறைய இன்றைய கூகுளும் இப்படி தான் செயல்படுகிறது.\nதொலைபேசி வழியே இணைக்கப்பட்டு, கம்ப்யூட்டர்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தப்பட்டதே ஆன்லைன் உலகிற்கான மூல விதையாக அமைந்தது. ஆன்லைன் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடிந்தது,. அந்த வகையில் ஆன்லைன் மூலம் தொலைதூர தேடல் சாத்தியம் என்பதை 1963 ல் சார்லஸ் பவுர்னே மற்றும் லியோனாட் முதன் முதலில் நிகழ்த்திக்காட்டினர். இதுவே உலகின் முதல் ஆன்லைன் தேடலாக கருதப்படுகிறது. எனினும் அந்த கால கட்டத்தில் இது தேடல் என குறிப்பிடப்படாலம், ஆன்லைன் தகவல் மீட்டெடுத்தல் (Online Information Retrieval ) என்றே குறிப்பிடப்பட்டது. ஆன்லைன் தரவுகள் பட்டியலில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பது என இதை புரிந்து கொள்ளலாம்.\nசுவாரஸ்யமான வரலாறாக இருக்கிறது அல்லவா பரவலாக அறியப்படாத இந்த வரலாற்றை சுட்டிக்காட்டி தான் அண்மையில், ஸ்மித்சோனியன் இணையதளம், முதல் இணைய தேடல் எது எனும் கேள்வியை எழுப்பி, தேடியந்திரமான கூகுள் இதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என குறிப்பிட்டு, இந்த வரலாற்று கதையை விவரித்துள்ளது. : https://bit.ly/2MBgYps\nஇதை கூகுள் தேடியந்திரத்தின் போதாமையாக கொள்ளலாமா கூகுள் என்றில்லை, போட்டித்தேடியந்திரமான பிங் மற்றும் ஐரோப்பிய தேடியந்திரமான குவாண்ட் ஆகிய தேடியந்திரங்களும், ஆன்லைன் தேடலை கண்டுபிடித்தவர் யார் கூகுள் என்றில்லை, போட்டித்தேடியந்திரமான பிங் மற்றும் ஐரோப்பிய தேடியந்திரமான குவாண்ட் ஆகிய தேடியந்திரங்களும், ஆன்லைன் தேடலை கண்டுபிடித்தவர் யார் எனும் கேள்விக்கு ஆலன் எம்டேஜ் என்றே பதில் அளிக்கின்றன. இதை தேடியந்திரங்களை இயக்கும் அல்கோரிதம்களின் போதாமை என்று சொல்லலாம். ஆனால் ஒன்று, இந்த க��ள்விக்கு கூகுள் தவறான பதிலை அளிக்கிறது எனும் கட்டுரை வெளியான பிறகு, இதே கேள்வியை கூகுளில் தேடிப்பார்த்தால், ஆன்லைன் தேடலை கண்டுபிடித்தவர் ஆலன் எம்டேஜ் தான் என்று சொல்கிறது. ஆனால், அதே பக்கத்தில் இடையே உள்ள தேடல் முடிவில், இந்த விஷம் தொடர்பான ஸ்மித்சோனியன் இணையதள கட்டுரையும் எட்டிப்பார்க்கிறது. இதை ஒருவிதத்தில் தேடியந்திர நீதி என சொல்லலாம்\nநிற்க, ஆதிகால ஆன்லைன் தேடல் வரலாறு பற்றி அறிந்து கொள்ள விரும்பினால், சார்லஸ் பவுர்னே எழுதிய ’இணைய தகவல் சேவைகளின் வரலாறு’ (A History of Online Information Services) எனும் புத்தகத்தை நாடலாம்.\nகூகுள் முன்னணி தேடியந்திரமேத்தவிர, இணையத்தின் முதல் தேடியந்திரம் அல்ல என்பது உங்களுக்கு தெரிந்திருக்ககலாம். அப்படி என்றால் முதல் தேடியந்திரம் எது ஆலன் எம்டேஜ் என்பவர் இணையத்தில் கோப்புகளை தேடித்தர உருவாக்கிய ’ஆர்ச்சி’ (Archie ) தான் இந்த தேடியந்திரமாக கருதப்படுகிறது. இதை கூகுளும் ஒப்புக்கொள்கிறது. கூகுளில் முதல் தேடியந்திரம் என தேடிப்பார்த்தால், ஆர்ச்சி தொடர்பான முடிவு முதலில் முன்வைக்கப்படுகிறது.\nஎல்லாம் சரி, ஆன்லைன் தேடலை கண்டுபிடித்தவர் யார் இந்த கேள்விக்கான பதிலை கூகுளில் தேடினால் அது விவரம் தெரியாமல் தவறான பதிலையே அளிக்கிறது. அதாவது கூகுள், ஆலன் எம்டேஜ் தொடர்பான பக்கங்களையே முதலில் காண்பிக்கிறது. ஆம், முதல் தேடியந்திரத்தை உருவாக்கியது ஆலன் எம்டேஜ் என்றால், ஆன்லைன் தேடலை கண்டிபிடித்ததும் அவராக தான் இருக்க வேண்டும். எனவே அவரது பெயரை காண்பிப்பதில் என்ன தவறு என கேட்கலாம்.\n ஏனெனில் இணைய வரலாற்றை தேடிப்பார்த்தால், ஆன்லைன் தேடல் என்பது ஆர்ச்சி தேடியந்திரத்திற்கு முன்னதாகவே ஆரம்பித்துவிட்டது தெரிய வரும். ஆர்ச்சி மட்டும் அல்ல, இணையம் உருவாவதற்கு முன்னதாகவே ஆன்லைன் தேடல் அறிமுகமாகியது எனும் ஆச்சர்யமான தகவலையும் தெரிந்து கொள்ளலாம்.\n1969 ல் ஆர்பாநெட் எனும் பெயரில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களின் இணைப்பு தான் பின்னாளின் இண்டெர்நெட் என அறியப்பட்ட இணையமாக உருவானது. உலகம் முழுவதும் பரந்து விரிந்த கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னல் என புரிந்து கொள்ளப்படும் இணையத்தின் மீதான சேவையாக ’வலை’ என அறியப்படும் ’வைய விரிவு வலை’ (world wide web ) 1991 ல் அறிமுகமானது. அதன் பிற��ு தான் கூகுள் அறிமுகமானது. பொதுவாக வலை என்பது இணையமாக கருதப்பட்டாலும் இரண்டும் வேறுவேறானது. மாபெரும் வலைப்பின்னலான இணையம் மூலம் உருவாக்கப்பட்ட மகத்தான சேவை ’வலை’. அதாவது வெப்.\nஆனால், கம்ப்யூட்டர்களின் பயன்பாடு இணையத்திற்கு முன்னரே துவங்கிவிட்டது. 1940 களிலும் 1950 களிலும் கம்ப்யூட்டர்கள் பல துறைகளில் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக ராணுவ பணிகள் மற்றும் ஆய்வுத்துறையில் அதிகம் பயன்பட்டன. இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் ராணுவத்தேவையே கம்ப்யூட்டர் பயன்பாட்டில் புதிய சேவைகளுக்கு வித்திட்டன.\nஇந்த பின்னணியில் தான், 1962 ல் அமெரிக்க ராணுவம் தொலைதூர தேடலில் அவசியத்தை உணர்ந்தது. அதாவது ஒரு மைய கம்ப்யூட்டரில் இருக்கும் தகவல்களில் இருந்து வேறு ஒரு கம்ப்யூட்டர் மூலம் கேள்வி கேட்டு அதற்கான பதிலை பெறும் வசதியை உருவாக்க விரும்பியது. சோவியத் யூனியனுடனான பனிப்போரின் விளைவாக இப்படி ஒரு வசதியை உருவாக்கும் தேவை உணரப்பட்டது.\nகபிபோர்னியாவின் மெலேனே பார்க்கில் அமைந்திருந்த , ஸ்டான்போர்ட் ஆய்வு மைத்தில், இதற்கான பணியை ஆய்வு மாணவரான சார்லஸ் பவுர்னே (charles Bourne ) என்பவர் லியோனாட் சைட்டின் (Leonard Chaitin) எனும் சக ஆய்வாளர் உதவியுடன் மேற்கொண்டார். இதற்காக அவர்கள் காந்த பட்டையில் உருவாக்கிய தரவுகள் பட்டியல் 350 மைல் தொலைவில் அமைந்திருந்த சாண்டா மோனிகாவில் வீற்றிருந்த ராட்சத ராணுவ கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யப்பட்டது. அதன் பிறகு, இங்கிருந்த கம்ப்யூட்டரில் ஒரு கேள்வியை டைப் செது அனுப்பி வைத்தனர். அந்த கேள்வி கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி மூலம் மைய கம்ப்யூட்டரை சென்றடைந்து அதில் தகவல்களை தேடி எடுத்து பொருத்தமான பதில், இங்குள்ள கம்ப்யூட்டர் திரையில் மின்னியது. ஏறக்குறைய இன்றைய கூகுளும் இப்படி தான் செயல்படுகிறது.\nதொலைபேசி வழியே இணைக்கப்பட்டு, கம்ப்யூட்டர்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தப்பட்டதே ஆன்லைன் உலகிற்கான மூல விதையாக அமைந்தது. ஆன்லைன் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடிந்தது,. அந்த வகையில் ஆன்லைன் மூலம் தொலைதூர தேடல் சாத்தியம் என்பதை 1963 ல் சார்லஸ் பவுர்னே மற்றும் லியோனாட் முதன் முதலில் நிகழ்த்திக்காட்டினர். இதுவே உலகின் முதல் ஆன்லைன் தேடலாக கருதப்படுகிறது. எனினும் அந்த கால கட்டத்தில் ��து தேடல் என குறிப்பிடப்படாலம், ஆன்லைன் தகவல் மீட்டெடுத்தல் (Online Information Retrieval ) என்றே குறிப்பிடப்பட்டது. ஆன்லைன் தரவுகள் பட்டியலில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பது என இதை புரிந்து கொள்ளலாம்.\nசுவாரஸ்யமான வரலாறாக இருக்கிறது அல்லவா பரவலாக அறியப்படாத இந்த வரலாற்றை சுட்டிக்காட்டி தான் அண்மையில், ஸ்மித்சோனியன் இணையதளம், முதல் இணைய தேடல் எது எனும் கேள்வியை எழுப்பி, தேடியந்திரமான கூகுள் இதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என குறிப்பிட்டு, இந்த வரலாற்று கதையை விவரித்துள்ளது. : https://bit.ly/2MBgYps\nஇதை கூகுள் தேடியந்திரத்தின் போதாமையாக கொள்ளலாமா கூகுள் என்றில்லை, போட்டித்தேடியந்திரமான பிங் மற்றும் ஐரோப்பிய தேடியந்திரமான குவாண்ட் ஆகிய தேடியந்திரங்களும், ஆன்லைன் தேடலை கண்டுபிடித்தவர் யார் கூகுள் என்றில்லை, போட்டித்தேடியந்திரமான பிங் மற்றும் ஐரோப்பிய தேடியந்திரமான குவாண்ட் ஆகிய தேடியந்திரங்களும், ஆன்லைன் தேடலை கண்டுபிடித்தவர் யார் எனும் கேள்விக்கு ஆலன் எம்டேஜ் என்றே பதில் அளிக்கின்றன. இதை தேடியந்திரங்களை இயக்கும் அல்கோரிதம்களின் போதாமை என்று சொல்லலாம். ஆனால் ஒன்று, இந்த கேள்விக்கு கூகுள் தவறான பதிலை அளிக்கிறது எனும் கட்டுரை வெளியான பிறகு, இதே கேள்வியை கூகுளில் தேடிப்பார்த்தால், ஆன்லைன் தேடலை கண்டுபிடித்தவர் ஆலன் எம்டேஜ் தான் என்று சொல்கிறது. ஆனால், அதே பக்கத்தில் இடையே உள்ள தேடல் முடிவில், இந்த விஷம் தொடர்பான ஸ்மித்சோனியன் இணையதள கட்டுரையும் எட்டிப்பார்க்கிறது. இதை ஒருவிதத்தில் தேடியந்திர நீதி என சொல்லலாம்\nநிற்க, ஆதிகால ஆன்லைன் தேடல் வரலாறு பற்றி அறிந்து கொள்ள விரும்பினால், சார்லஸ் பவுர்னே எழுதிய ’இணைய தகவல் சேவைகளின் வரலாறு’ (A History of Online Information Services) எனும் புத்தகத்தை நாடலாம்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெ���்’ உறுதிமொழி என்ன\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15714", "date_download": "2019-02-15T19:33:36Z", "digest": "sha1:QUSS5IQU5EU5F6RUSK6YD5JEB2IJBPX6", "length": 8797, "nlines": 116, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | மாப்பிளை செய்த திருவிளையாடல்!! மணமகளால் நிறுத்தப்பட்டது கலியாணம்!! யாழில் சம்பவம்!!", "raw_content": "\nகல்யாண நாளில் மாப்பிள்ளை குடிபோதையில் மயங்கிக் கிடந்ததால் மணப்பெண் கல்யாணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று கடந்த மாதம் யாழில் இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,\nகடந்த மாதம் 20-ம் திகதி யாழில் வசித்து வந்த பெண்ணுக்கும், மன்னாரை சேர்ந்த ஆணுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் திருமணம் யாழிலுள்ள பெண் வீட்டில் இடம்பெறவிருந்த நிலையில், மாப்பிள்ளை யாழிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நண்பர்களுடன் தங்கியிருந்தார்.\nதிட்டமிட்டபடி 20-ம் திகதி காலை குறித்த பெண் திருமணத்துக்கு தாயாராகியிருந்த நிலையில், வெகு நேரமாகியும் மாப்பிள்ளை திருமணத்துக்கு வரவில்லை, தொலைபேசி அழைப்புக்கும் பதிலில்லை, என்ன நடந்திருக்குமோ என்ற பதற்றத்தில் பெண்ணின் உறவினர்கள் விடுதிக்கு சென்று பார்த்த பொழுது அவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.\nமாப்பிள்ளை மது போதையில் மயங்கிக்கிடந்தார், எழுப்பியும் எழும்பவில்லை, வேறுவழியின்றி மீண்டும் பெண்வீட்டுக்கு சென்ற உறவினர்கள் நடந்த சம்பவத்தை பெண்ணுக்கும், பெண் வீட்டாருக்கும் கூறினர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண் சிறிது நேரத்தின் பின் திருமணத்தை நிறுத்துமாறு பெற்றோரிடம் கூற பெண்ணின் விருப்பப்படி திருமணம் நிறுத்தப்பட்டது.\nஇச்சம்பவம் திருமணத்துக்கு சென்ற உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nயாழில் இயக்கப் பாணியில் கொள்ளையனுக்கு தண்டனை கொடுத்த இளைஞர்கள் (Photo)\nயாழில் கலியாணம் கட்டாமல் 3 மாதம் முழுகாமல் இருந்த 18 பேருக்கு இன்று கலியாணம்\nயாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்\nவன்னிக்கு ஆசிரியர்களை அனுப்பாது சந்திராசா செய்த திருகுதாளம்\nவட மாகாணத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை\nயாழில் பரபரப்பாக பேசப்பட்ட கொலை குற்றச்சாட்டப்பட்டவர் டக்ளஸ் உடன் இணைவு\nயாழில் கடனைக் கேட்கச் சென்ற பெண்ணை கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர்\nயாழ் நாவற்குழியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்தவருக்கு நடந்த கதி\nபுலிகளின் காலத்தில் அங்கு நான் சென்றுவந்திருக்கிறேன் யாழில் ரணில் சொன்ன தகவல்\nயாழ்.செம்மணியில் மிக விரைவில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம்\nகொழும்பு சென்ற பேருந்தின் மீது செம்மணி பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல்..\nதிருமண வீட்டில் ஏற்பட்ட மரணம் - யாழ்ப்பாணத்தில் நடந்த பெரும் சோகம்\nஅராலி பிரதேச வைத்தியசாலையில் இரவு நேரங்களில் வைத்தியர்கள் கடமையாற்றுவதில்லை\nகாதலர் தினத்தை முன்னிட்டு வடக்கின் பிரபல பாடசாலை மாணவர்கள் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-15T18:53:07Z", "digest": "sha1:TMBHNOSZIKHCOGXHIJVL7USHSFG4BJSI", "length": 13472, "nlines": 214, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஈர்ப்பு – கதைவடிவமும் பார்வையும்\nவிவாத மேடை பகுதி மீட்கப்பட்டது\nகூச்சலிட்டும் யாரும் உதவ முன் வரவில்லை ஓடும் ரெயிலில் ... - தினத் தந்தி\nதினமணிகூச்சலிட்டும் யாரும் உதவ முன் வரவில்லை ஓடும் ரெயிலில் ...தினத் தந்திஓடும் ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளான போது உதவிக்காக கூக்குரலிட்ட போது ரயில… read more\nஇந்திய தேர்தல் ஆணையத்துக்கு புதிய தலைமை\nவிகடன்இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புதிய தலைமைவிகடன்இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ள… read more\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–36\nபாகிஸ்தான் மசூதியில் தற்கொலை படை தாக்குதல் 20 பேர் பலி\nபாகிஸ்தானில் சூபி பிரிவினர் மசூதியில் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 20 பேர் பலியானார்கள் பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பகுதியில் சூபி பிரிவினர் அதிகம்… read more\nசாதி இருக்கும் வரை சாதி ரீதியான இடஒதுக்கீடு இருக்கும்...\nஎவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சேன் தெரியுமா, ஆனா எனக்கு சீட்டு கிடைக்கல, என்னை விட கம்ம��� மார்க் எடுத்த பொண்ணு டாக்டர் read more\nநாற்காலி கனவோடு தேர்தலில் போட்டியிட்ட ஐரோம் ஷர்மிளா ... - மாலை மலர்\nமாலை மலர்நாற்காலி கனவோடு தேர்தலில் போட்டியிட்ட ஐரோம் ஷர்மிளா ...மாலை மலர்மணிப்பூரில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத் read more\nதமிழக காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது\nவிகடன்தமிழக காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறதுவிகடன்தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பதவி ஏற்ற பிறக read more\nகட்டுரை விவாதம் முக்கிய செய்திகள்\nஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே நகர் தொகுதியில் திருநங்கை தேவி ... - வெப்துனியா\nவெப்துனியாஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே நகர் தொகுதியில் திருநங்கை தேவி ...வெப்துனியாதமிழக முதல்வர் ஜெயலலிதா மீண read more\nTamil Blog மனிதன் விவாதம்\nபரிசுக் குலுக்க−ல் ரூ.10000 கோடி: அமெரிக்காவில் மூவருக்கு ... - தினமணி\nதினமணிபரிசுக் குலுக்க−ல் ரூ.10000 கோடி: அமெரிக்காவில் மூவருக்கு ...தினமணிடென்னெஸீ மாகாணம் நாஷ்வில் நகரில், \"பவர்ப read more\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் : மனிதர்கள் கூட்டமைப்பாக அல்லாமல் தனி மனிதர்களாக செயல்படுதல் அவர்களின் அடிப்படையை வெளியிலிருந்து வரும் ச… read more\nஇந்தியா கட்டுரை உணவு பொருளும் அதன் பயன்களும்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் : மனிதர்கள் கூட்டமைப்பாக அல்லாமல் தனி மனிதர்களாக செயல்படுதல் அ read more\nஇலங்கை செய்திகள் Breaking news\n‘வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா‘ எனப் பள்ளி நாட்களிலிருந்து படித்து வருகிறோம். ஆனால் தமிழ்த்தேசம், தம read more\n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nமோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும��� சிஏஜி \nசும்மா டைம் பாஸ் மச்சி\nசார் கொஞ்சம் வெளியே வரீங்களா\nவெக்கிலா...வெக்கிலா...கொஞ்சம் சிரி : Simulation\nகிரிக்கெட்.. அன்றும் இன்றும் : கார்க்கி\nஅடுக்குகளிலிருந்து.. அய்யப்பன் : Cable Sankar\nமன்மதனின் முடிவு : Covairafi\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-category/creativity/page/53/", "date_download": "2019-02-15T19:55:41Z", "digest": "sha1:JTWIB5TYVLE44W575A2QOTMNS7GBK5YC", "length": 6534, "nlines": 80, "source_domain": "tamilthiratti.com", "title": "படைப்புகள் Archives - Page 53 of 53 - Tamil Thiratti", "raw_content": "\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nLok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nElection Commission of India News : தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்\nTamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி\n17 ரூபாயை விட அதிக நிதி கொடுப்போம் – ராகுல் காந்தி\nLok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி ...\nTerror Attack in J&K: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – 44 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n2019 ஹோண்டா சிவிக் இன்ஜின் விவரங்கள் வெளியானது\nPuducherry Breaking News Tamil: அரசியல் ஆதாயத்திற்கே தர்ணா, பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nAIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம்\nRoad Transport Minister Nitin Gadkari: நாளை சென்னைக்கு வருகிறார் மத்திய அ���ைச்சர் நிதின் கட்கரி\nTamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.7\nவே.நடனசபாபதி.\t3 years ago\tin படைப்புகள்\t0\n“மேலாளர்-Manager” பதவிக்காக நேர்காணல் தேர்வுக்கு வந்திருந்த ஒருவரை அந்த நிறுவன உரிமையாளர் “கழிவறை நாற்றமடிக்கிறது சுத்தம் செய்துவிட்டு வா” என்றார்.\nபழையன கழிதலும் புதியன புகுதலும் திரட்டிகளில் பாரீர்.\nகல்லூரி கட்ட பஞ்சாயத்துக்கள் – திணறும் மாணவ / மாணவிகள் \n‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும், அறியாமையும் தான்\nசெங்கொடி\t3 years ago\tin படைப்புகள்\t0\nஅதிர்ச்சியைக் கொடுத்த வலைப்பதிவர் சந்திப்பு..\nகாசு/பணம் உங்களுக்காக… எப்படி… எப்படி…\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2012/04/blog-post_29.html", "date_download": "2019-02-15T19:08:19Z", "digest": "sha1:JQSEJFO4BSPOJHUMZP54QN5T4OFTCYJP", "length": 14989, "nlines": 194, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: ஓரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ஆள்", "raw_content": "\nஓரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ஆள்\nஉலகிலேயே மிக மிக குறைந்த ஜனத்தொகையை கொண்ட நகரம் அமெரிக்காவிலிருக்கிறது. வியோமிங் என்ற மலைப்பகுதி மாநிலத்திலிருக்கும் பியூஃபோர்ட்(BUFORD) என்ற குட்டி நகரத்தின் ஜனத்தொகை எவ்வளவு தெரியமா ஓன்று. ஆம் ஒரே ஒருவர் வாழும் இந்த சின்ன மலை நகரத்தின் ஜனத்தொகையாக கடந்த ஆண்டு சென்ன்ஸில் பதிவு செய்ய்பட்ட எண் இது. நகர் நுழை வாயிலில் ஊரின் பெயரோடு இதையும் சொல்லும் பெயர்பலகையும் இருக்கிறது. ஒரு பெட்ரோல் பங்க், பள்ளிக்கூடகட்டிடமும் செல்போன் டவரும் இருக்கும் இந்த நகருக்கு. தனி ஜிப் கோட் (அமெரிக்காவின் பின் கோட்) எண். இந்த நகரம் தான் இபோதுஅமெரிக்க மீடியாவின் ஹிலைட். காரணம் அந்த ஒரு நபரும் நகரத்தை விட்டு விரைவில் காலி செய்யப்போகிறார்.\nநியூயார்க்கிலிருந்து சான்பிரான்ஸ்கோ செல்லும் தேசிய நெடுஞ்சால 80ல் லாஸ் ஏஞ்சல் நகரின் அருகிலிருக்கும் ஒரு மலைப்பகுதியில் 8000 அடி உயரத்திலிருக்கும் இந்த நகரத்தில் ஆண்டில் 6 மாதத்திற்கு மேல் பனியும் குளிரும் பயங்கரமாகயிருக்கும் இந்த நகரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் 2000 பேர் வசித்திருக்கின்றனர். 1980ல் இருந்த ஒ��ே ரயில் வசதியும் நிறுத்தபட்டத்தால் மக்கள் மெல்ல வேறு நகரங்களுக்கு சென்ன்றுவிட்டார்கள். தங்கள் ஊரைவிட்டு போக விரும்பாத டான் சாம்ன்ஸ் (DON SAMMONS) தம்பதியினர் இங்கேயே தங்கிவிட்டனர். 15 ஆண்டுகளுக்கு முன் மனைவியும் மறைந்தபின், மகனும் வேறு ஊருக்கு பிழைக்கப் போனபின் இவர் தனியாளாக வசிக்க ஆரம்பித்தார். இப்படி ஒரு ஆச்சரியமான மனிதரையும், அந்த ஊரையும் பார்க்க டூரிஸ்ட்கள் கோடைவிடுமுறைகளில் வரத்துவங்கினர். அவர்களுக்காக நினைவுசின்னங்கள் விற்க துவங்கபட்ட ஒரு சிறிய கடையையும், பெட்ரோல் பங்க்கையும் நிர்வகிக்கும் லான் சாம்ன்ஸ் (DON SAMMONS) தான் ஊரிலிருக்கும் பள்ளிக்கூடம் மற்றும் ஒரு கட்டிடத்திற்கு சொந்தகாரர்.அந்த கட்டிடம் அவர்து 3 அறை வீடு. பியூஃபோர்ட்(BUFORD) நகரின் மேயராக தன்னை அறிவித்துகொண்டிருக்கிறார். கடந்தமாதம் தன் ஊரை ஏலத்தில் விற்க விரும்புவதாக இண்டெர்நெட்டில் விளம்பரம் செய்தார், 25 பேர் பங்குகொண்ட இந்த ஆன்லயன் ஏலம் ஒரு லட்சம் டாலரில் துவங்கி 90000 லடசம் டாலரில் முடிந்த்திருக்கிறது. வாங்கியவர்கள் ஹோசிமின் சிட்டியிலிருக்கும் இரண்டு வியட்நாமியர்கள். எதிர்பாரத இந்த விலைகிடைத்தில் லான் சாம்ன்ஸ்க்கே ஆச்சரியம்.\nதான் மட்டும் ராஜாவாக வாழும் இந்த 61 வயது காரர் ஏன் தன் ஒரே சொத்தான் ஊரையே விற்கிறார் தனிமையான வாழ்க்கை போரடித்துவிட்டதாம். எனவே மக்கள் சற்று குறைவாக இருக்கும் ஒரு கடற்கரை பகுதியில் தன் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸை தொடர விரும்புகிறாரம்.\nயாருமே இல்லாத இந்த ஊரை வாங்கியவர்கள் என்ன செய்யலாம் எனபதற்கான யோசனையை தெரிவிக்க நேயர்களுக்கு போட்டி அறிவித்திருக்கிறது ஒர் டிவி சேனல்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலா��ிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2019/01/17130348/1223122/tirupati-temple-festival.vpf", "date_download": "2019-02-15T19:59:57Z", "digest": "sha1:VXA2M4JLHLENAKRME662YV73NYJSB7ZL", "length": 16480, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதியில் வேட்டைக்கு சென்ற ஏழுமலையான் || tirupati temple festival", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதியில் வேட்டைக்கு சென்ற ஏழுமலையான்\nஅதைத்தொடர்ந்து மாலை ஏழுமலையான் கோவிலில் கோதாதேவி பரிநய உற்சவம் நடந்தது. பெரிய ஜீயர் சுவாமிகள் மடத்தில் வைத்து மாலைகளுக்குச் சிறப்புப்பூஜைகள் போடப்பட்டது.\nபார்வேடு உற்சவத்தில் ஈட்டியை கையில் எடுத்துக் கொண்டு ஓடி விலங்குகளை வேட்டையாடுவதுபோல் வீசி எறிந்த காட்சி.\nஅதைத்தொடர்ந்து மாலை ஏழுமலையான் கோவிலில் கோதாதேவி பரிநய உற்சவம் நடந்தது. பெரிய ஜீயர் சுவாமிகள் மடத்தில் வைத்து மாலைகளுக்குச் சிறப்புப்பூஜைகள் போடப்பட்டது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பார்வேடு உற்சவமும், கோதாதேவி பரிநய உற்சவமும் நடந்தது. அதையொட்டி நேற்று மதியம் 1 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோர் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பார்வேடு மண்டபத்துக்கு மேள தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டனர்.\nஅங்கு, உற்சவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜை ஆகியவைகள் நடந்தது. அப்போது நைவேத்தியம் செய்த பொருட்களை பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் பிரசாதமாக வழங்கினார்கள்.\nபார்வேடு மண்டபத்தில் இருந்து உற்சவர்கள் புறப்படும்போது, அர்ச்சகர்கள் ஈட்டியை கையில் எடுத்துக் கொண்டு ஓடி விலங்குகளை வேட்டையாடுபோல் நடித்து ஈட்டியை வீசி எறிந்து, சிறிது தூரம் ஓடி வந்தனர்.\nஅதைத்தொடர்ந்து மாலை ஏழுமலையான் கோவிலில் கோதாதேவி பரிநய உற்சவம் நடந்தது. அதையொட்டி காலை 9 மணியளவில் திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலைகளை திருமலையில் உள்ள பெரிய ஜீயர் சுவாமிகள் மடத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு வைத்து மாலைகளுக்குச் சிறப்புப்பூஜைகள் போடப்பட்டது.\nஅந்த மாலைகளை கூடைகளில் வைத்து கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து, மூலவர் வெங்கடாசலபதிக்கு அர்ச்சகர்கள் அணிவித்தனர். அத்துடன் கோதாதேவி பரிநய உற்சவம் முடிந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருப்பதி | பெருமாள் |\nவீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. மந்திரிகள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களுக்கு டெல்லியில் ராகுல் காந்தி அஞ்சலி\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் - ராஜ்நாத் சிங் பேட்டி\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் வீரர்கள் பலி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nகேட்ட வரம் அருளும் ���ோட்டை மாரியம்மன்\nநெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமான் தெப்ப திருவிழா 19-ந்தேதி நடக்கிறது\nதிண்டுக்கல் கோட்டை மாரியம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலம்\nதஞ்சை பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17-ந்தேதி நடக்கிறது\nதிருச்செந்தூரில் சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை\nதிருமலையில் ரத சப்தமி விழா: 7 வாகனங்களில் மலையப்பசாமி வீதிஉலா\nதிருப்பதி சந்தன வனத்தில் யானைகள் நடமாட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் குமரிமுனைக்கு வந்தது எப்படி\nவெங்கடாஜலபதி தடையிலும் நாமம் இருப்பதன் ரகசியம்\nதிருப்பதி கோவிலில் இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆகிறது\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15715", "date_download": "2019-02-15T18:45:20Z", "digest": "sha1:YYRSBFHMYDPR3WPWRVRQSLIBD4EFCY3F", "length": 8544, "nlines": 116, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழில் அட்டகாசம் செய்த ஆவா குழுவின் தலைவர் அதிரடியாக கைது! மக்கள் தாக்க முற்பட்டமையினால் பதற்றம்", "raw_content": "\nயாழில் அட்டகாசம் செய்த ஆவா குழுவின் தலைவர் அதிரடியாக கைது மக்கள் தாக்க முற்பட்டமையினால் பதற்றம்\nஅண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழுவின் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று பொலிஸார் நடத்திய விசேட சுற்���ிவளைப்பின் போது பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் குழுவை செயற்படுத்தும் தலைவர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஆவா குழுவினரை கைது செய்த போது, அந்தப் பகுதி மக்கள் அவர்களை தாக்க முற்பட்டமையினால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.\nஎனினும் கடும் போராட்டத்தின் மத்தியில் ஆவா குழுவினரை பொலிஸார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டு, வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் இரு குழுக்களை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து குற்ற செயலுக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள், வாள், கத்தி மற்றும் இரும்பு ஆகிய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஇந்த 10 பேரில் 6 பேர் ஆவா குழு உறுப்பினர்கள் எனவும், ஏனையோர் தனுரொக் குழுவை சேர்ந்தவர்கள் எனவும், பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nகைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 23 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nயாழில் இயக்கப் பாணியில் கொள்ளையனுக்கு தண்டனை கொடுத்த இளைஞர்கள் (Photo)\nயாழில் கலியாணம் கட்டாமல் 3 மாதம் முழுகாமல் இருந்த 18 பேருக்கு இன்று கலியாணம்\nயாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்\nவன்னிக்கு ஆசிரியர்களை அனுப்பாது சந்திராசா செய்த திருகுதாளம்\nவட மாகாணத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை\nயாழில் பரபரப்பாக பேசப்பட்ட கொலை குற்றச்சாட்டப்பட்டவர் டக்ளஸ் உடன் இணைவு\nயாழில் கடனைக் கேட்கச் சென்ற பெண்ணை கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர்\nயாழ் நாவற்குழியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்தவருக்கு நடந்த கதி\nபுலிகளின் காலத்தில் அங்கு நான் சென்றுவந்திருக்கிறேன் யாழில் ரணில் சொன்ன தகவல்\nயாழ்.செம்மணியில் மிக விரைவில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம்\nகொழும்பு சென்ற பேருந்தின் மீது செம்மணி பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல்..\nஅராலி பிரதேச வைத்தியசாலையில் இரவு நேரங்களில் வைத்தியர்கள் கடமையாற்றுவதில்லை\nதிருமண வீட்டில் ஏற்பட்ட மரணம் - யாழ்ப்பாணத்தில் நடந்த பெரும் சோகம்\nகாதலர் தினத்தை முன்னிட்டு வடக்கின் பிரபல பாடசாலை மாணவர்கள் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/paladum-paththum/page/23", "date_download": "2019-02-15T19:03:30Z", "digest": "sha1:A2MOHZR6DE2LWZU3U4UYSWGWXRMXU6NJ", "length": 17172, "nlines": 131, "source_domain": "kathiravan.com", "title": "பலதும் பத்தும் Archives - Page 23 of 116 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nவயதில் மூத்த பெண்கள் மீது ஆண்களுக்கு ஏன் மோகம் ஏற்படுகிறது\nதற்போது உள்ள தலைமுறையில் வயது வித்தியாசம் இன்றி காதல் பூத்து குலுங்குகிறது. ஆனால் சமீப காலத்திற்கு முன்பு வரையிலும் திருமணம் செய்யும் போது குறைந்தபட்சம் ஆறு வயது ...\nமன அழுத்தத்தை தவிர்க்க சிறந்த மருந்து\nஉலகலாவிய ரீதியில் 300 மில்லியனுக்கும் அதிகமானோர் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார தினம் இன்றாகும். இதை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள ...\nஇந்த பொண்ணுங்களே இப்படித்தான்…ஏமாத்துறதே வேலையா போச்சு\nஅன்பாகவும் அன்யோன்யமாகவும் இருந்த காதலியோ அல்லது மனைவியோ திடீரென தங்களின் செயல்களில் காட்டும் சில மாறுதல்களை வைத்து அவர்கள் தங்களை துணையை ஏமாற்றுகிறார்களா என கண்டுபிடித்து விட ...\nகலாநிதி ஜெயவித்யா நரசிம்மன் அவர்களுடன் ஓர் உரையாடல்-நிஜத்தடன் நிலவன்\nகலாநிதி ஜெயவித்யா நரசிம்மன் அவர்களுடன் ஓர் உரையாடல்-நிஜத்தடன் நிலவன். தமிழ் இலக்கிய உலகின் பிரதான ஆளுமைகளில் ஒருவர்.இசை, நடனம், எழுத்து, சோதிடம், யோகா , தத்துவம், வரலாறு, ...\nTRT தமிழ் ஒலியின் சுவிஸ் நேரத்தில் சொலத்தூண் நலன்புரிச் சங்கம் தொடர்பான நேரடி ஒலிவடிவம்\nசுவிஸ் சொலத்தூண் நலன்புரிச் சங்கம் தொடர்பான சர்ச்சை இரு தரப்பு பிரதிநிதிகளும், TRT தமிழ் ஒலி வானொலியின் சுவிஸ் நேர நிகழ்ச்சியில் இரு தரப்பினதும் நேரடி கலந்துரையாடலை ...\nபல்லி…அரணை கடித்தால் உடனடியாக இதனை செய்யுங்கள்\nபூச்சிகள், வண்டுகள் ஏதேனும் கடித்துவிட்டால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டிய சில மருத்துவ உதவிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இன்றுவரை யாரும் சரியான வைத்தியங்களை பின்பற்றாமல் உடனட��யாக மருத்துவரை ...\nபணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா\nவாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் ...\nஒருதலைக் காதல் பற்றி இவங்க என்ன சொல்றாங்க என்று கொஞ்சம் பாருங்கள்\nதிருமணத்தில் சொல்லப்படும் 10 பொருத்தம் இவைதான் -(Video)\nவீட்டில் மீன்தொட்டியை இந்த இடத்தில் வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்\nவாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் சரியான இடத்தில் மீன்தொட்டியை வைப்பதன் மூலம் செல்வவளத்தை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. வீட்டில் எங்கு மீன் தொட்டியை வைக்க வேண்டும்\nகிளிநொச்சியில் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு 2017\nஐக்கிய இராட்சியத்தில் இருந்து இயங்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் புலம்பெயர் உறவுகளின் நிதி அனுசரணையில் கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட வறிய மற்றும் தாய் தந்தையரை ...\nஏழுகடல் கன்னிகள்’ நூல் வெளியீடும் விமர்சனமும்\nகடலையும் கடல் சார்ந்த மனிதர்களின் பாடுகளையும் அவர்களுடைய கதைகளையும் பேசும் ‘ஏழு கடல் கன்னிகள்’ என்ற நூலின் வெளியீடும் விமர்சன அரங்கும் எதிர்வரும் சனிக்கிழமை பி.ப. 3.00 ...\nமினுவாங்கொடை வஸீலா எழுதிய ‘மொழியின் மரணம்’ நூல் வெளியீடு.\nகல்லொலுவை, மினுவாங்கொடை வஸீலா எழுதிய ‘மொழியின் மரணம்’சிறுகதைதொகுதியின் அறிமுக விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30மணிக்கு நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரியில் நடைபெறும். நீர்கொழும்பு முகர்ரமா ...\nஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் முடித்த பிறகு முதல் இரவில் ஏன் மனைவி கையில் “பால் சொம்பு” கொடுத்து அனுப்பிவைக்கின்றனர் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். சடங்கு முறைகளில் பால் ...\nஉங்கள் வீட்டில் ஆவிகள் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது\n என்ற வாதம் ஒருபுறம் இருந்தாலும், இருக்கிறது என நம்புகிறவர்களுக்கு, யோகி ஸ்ரீ ராமனந்த குரு என்பவர் சில தகவல்களை தருகிறார். அவரது இணையதளத்தில் ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/news/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-02-15T18:58:39Z", "digest": "sha1:V7GDYNRGYMFRCFOIQYWDRDIHUKNJ7S4U", "length": 5960, "nlines": 82, "source_domain": "www.army.lk", "title": "கூடைப் பந்து போட்டியில் இலங்கை இராணுவம் வெற்றி | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nகூடைப் பந்து போட்டியில��� இலங்கை இராணுவம் வெற்றி\nமேல் மகாணத்தின் கூடைப் பந்து கழகத்தினரால் ஒழங்கமைக்கப்பட்ட ஆண்டுதோறும் இடம் பெறும் கூடைப் பந்து போட்டியில் எக்ஸ்போ லங்கவை தோற்கடித்து இராணுவ கூடைப் பந்து அணி வெற்றிப்பெற்றது.\nஇப் போட்டியில் இராணுவ விளையாட்டு போட்டியாளர்கள் 72 ஓட்டங்களை பெற்றதுடன் எதிர்த்து போட்டியிட்ட அணி 58 ஓட்டங்களுடன் தோல்வியடைந்து இராணுவ அணி இறுதி போட்டிக்கு தெரிவாகினர் இறுதிப்போட்டியில் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தp கோப்ரல் தhருகா அசுமைன் போட்டியின் சிறந்த பெண் வீரர் ஆவார்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2017/05/letter-to-school-paiyan.html", "date_download": "2019-02-15T19:36:39Z", "digest": "sha1:YGWIH2SPHA3OO63RPRNIP6RVQP3HO6M2", "length": 28220, "nlines": 170, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: எழுத்தெனும் நிம்மதி", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nநாம் சந்தித்துப் பேசி பல நாட்கள் ஆகிவிட்டன. கடைசியாக நீங்களும் உங்கள் மனைவியும் அமெரிக்கா செல்வதற்கு சென்னை விமான நிலையத்தில் அந்த நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தீர்கள். அப்போது பேசினோம்.\nஎனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. நண்பர்களிடம் பேசுவதென்றால், நான் நேரம் காலம் பார்த்துத்தான் பேசுவேன். இரவு எட்டு மணிக்கு மேல், யாரையும் தொலைபேசியில் அழைக்கமாட்டேன், ஒன்பது மணிக்குள் வீட்டில் அடைந்துவிடுவேன். எப்போது தொற்றிக்கொண்ட பழக்கம் என்று தெரியவில்லை.\nஷிப்டில் வேலை செய்யும் நண்பர்கள் நான் அழைக்கும் நேரம் பேசுவதற்கு உகந்த நேரமாக இருக்குமா என்று தெரியாது. அதனால், பெரும்பாலும் பேசுவதைத் தவிர்த்துவிடுவேன். உங்களுக்கே தெரியும், எத்தனை முறை நான் சொல்லியிருக்கிறேன். இப்போது அமெரிக்காவில் வேறு இருக்கிறீர்கள். அதனால், எந்த நேரத்தில் பேசமுடியும் என்று எனக்குத் தெரியாது என்பதால் நான் அழைப்பதில்லை.\nநிற்க. இந்தப் பதிவு உங்களுடைய நியூயார்க் பயணத்தைப் பற்றியது. காலையில் நீங்கள் எழுதிய “எதை எழுத, எதை நிராகரிக்க” என்ற வாசகத்தைப் பார்த்ததும், ஏன் இதை ஒரு தொடராக எழுதவேண்ட��ம், ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாகப் படித்தாலும் புரியக்கூடிய வகையில் எழுதலாமே என்று தோன்றியது. அது எனக்கு வகுப்பிற்கான நேரம் என்பதால் அப்போது எதுவும் சொல்ல முடியவில்லை. இப்போதுதான் இரண்டாவது பதிவைப் படித்தேன். நான் சொல்ல நினைத்ததுபோலவே இரண்டாம் பாகம் தனியாகப் படித்தாலும் புரியும் வகையில் இருந்தது.\nமுதல் பதிவு மிக மிக சுவாரசியம். காரணம், தொடங்கிய புள்ளி மிகச் சரியாக அமைந்துவிட்டது. இரட்டை கோபுரத்தைத் தகர்த்த நாளை யாரும் அத்தனை எளிதில் மறக்கமாட்டார்கள். நாம் விரும்பிப் படிக்கும் ஒரு பதிவர், அதிலும் நமக்கு நெருக்கமானவர் அதை எப்படி அணுகியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதில் ஒரு ஆர்வம். நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் எழுதிய நாடோடிப் பதிவு என்பதாலும் வெகுவாக ஈர்த்தது. அந்தக் கட்டடத்திற்குள் நுழைய முடியாமல் போய்விடுமோ என்ற பதற்றத்தையும் வாசிப்பவர் தலையில் வைத்துவிட்டீர்கள். அதிலும், அந்த நூற்று இருபதாவது மாடிக்குச் சென்றதைக் கூறும் பத்தியும், அதனைத் தொடர்ந்த படமும் உண்மையிலேயே அங்கு அழைத்துச் சென்றது.\nஇரண்டாம் பதிவு சுவாரஸ்யம்தான் என்றாலும், ஏதோ அவசரம் அவசரமாக எழுதியது போன்ற உணர்வு. அப்படித்தானா இந்தியர்கள் என்றாலே ‘இந்தி’யர்கள் என்று நினைக்கிறார்களே, அங்குள்ளவர்கள் இந்தியர்கள் என்றாலே ‘இந்தி’யர்கள் என்று நினைக்கிறார்களே, அங்குள்ளவர்கள் பங்களாதேஷிகள் இந்திய உணவகம் என்ற பெயரில் நம்மை ஈர்க்க முயல்கிறார்கள். பல விஷயங்களுக்கு விளக்கங்கள் கொடுத்திருந்தாலும், இதுவரை கடல் கடந்திராத எனக்கு அது அந்நியமாகவே படுகிறது. சரியான திட்டமிடலுடன்தானே சென்றிருப்பீர்கள், இருந்தாலும் ஏன் டாக்சி, பேருந்து போன்ற குழப்பங்கள் பங்களாதேஷிகள் இந்திய உணவகம் என்ற பெயரில் நம்மை ஈர்க்க முயல்கிறார்கள். பல விஷயங்களுக்கு விளக்கங்கள் கொடுத்திருந்தாலும், இதுவரை கடல் கடந்திராத எனக்கு அது அந்நியமாகவே படுகிறது. சரியான திட்டமிடலுடன்தானே சென்றிருப்பீர்கள், இருந்தாலும் ஏன் டாக்சி, பேருந்து போன்ற குழப்பங்கள் எனினும், அடுத்தடுத்த பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.\nஅன்புள்ள ஸ்கூல் பையன் (அதுதானே உங்கள் பெயர் :-) )\n அத்தனையும் நேற்று நடந்தது போல் இருக்கிறது. அந்தக் குறைந்த ஒளியில் நடேசன் பார்க் அருகில் நீங்களும் ரக்ஷித்தும் காத்திருந்தீர்கள். நானும் வாத்தியாரும் வந்து சேர்ந்தோம். அதுதான் நம் முதல் சந்திப்பு. ஆனால் பாருங்கள் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்து ஐந்து வருடங்கள் பறந்து விட்டன. இடையில் எத்தனயோ சந்திப்புகள் பயணங்கள் - இவ்வளவு ஏன் - சுருக்கமாகச் சொல்வதென்றால் பெரும்பாலான வார இறுதிகளை ஒன்றாகக் கழித்திருக்கிறோம். அப்படி இருந்த இவனுக்கு என்ன ஆயிற்று 'ஏன் ஒரு போன் கூட பண்ணல 'ஏன் ஒரு போன் கூட பண்ணல அமெரிக்கா போனதும் கொம்பு மொளைச்சிருச்சா அமெரிக்கா போனதும் கொம்பு மொளைச்சிருச்சா' என்று நீங்கள் யோசித்திருக்கலாம். கலாம் தான் :-) கலாமலும் இருக்கலாம் :-)\nஉங்களுக்கு மட்டும் இல்லை யாரையுமே நான் தொடர்பு கொள்ளவில்லை. மிஞ்சிப்போனால் ஒரு இரண்டுமுறை உங்களை அழைத்திருப்பேன். ஒன்று எனக்கு கல்யாணம் என்று சொல்வதற்கு. இன்னொன்று கல்யாண விடுப்பு முடிந்து அமெரிக்கா வந்து சேர்ந்துவிட்டேன் என்று சொல்ல. உங்கள் பிறந்த நாள் தொடங்கி யாருடைய பிறந்த நாளுக்கும் அழைத்து வாழ்த்து கூடச் சொல்லவில்லை. இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது.\n2007. அப்போதிருந்துதான் கைபேசி உபயோகிக்க ஆரம்பித்தேன். அம்மாவைப் பார்ப்பவர்கள் அத்தனை பேரும் என்னைப் பற்றி குறை கூறுவார்கள். 'என்ன இது உம்புள்ள எப்போ பார்த்தாலும் செல்லும் கையுமா இருக்கான். அதுல அப்டி என்ன தான் பண்ணுவான்' என்று என் காதுபட ஏற்றிவிடுவார்கள். அம்மா எவ்வளவோ கூறிப்பார்த்தும் நான் விடுவதாக இல்லை. கார்த்தியாமாவிடம் இருந்து வாங்கியிருந்த அந்த 1600 - வை நோண்டிக் கொண்டே இருப்பேன். என்னிடம் இருந்து செல்லகூடிய forward message -க்கு என்று ஒரு தனி ரசிகக் கூட்டம் இருந்தது. அண்ணன் வேலைக்குப் போய் booster pack - போட ஆரம்பித்ததில் இருந்து யாருடனாவது பேசிக்கொண்டே இருப்பேன். conference call அறிமுகமான புதிது. பெரும்பாலும் நான்கைந்து பேர் சேர்ந்து மொபைலை மொபைல் குட்டிச்சுவர் ஆக்கியிருந்தோம். 'அப்படி அதில என்னதான் இருக்கோ' என்று அம்மா புலம்பாத நாள் இல்லை. வேலைக்குச் செல்லும் வரையில் பேசிக்கொண்டு இருந்தேன் என்றால் வேலைக்குப் போன நேரமும் பேஸ்புக்கும் ஒன்றாக சூடுபிடிக்க 'அந்த விரலும் கண்ணும் என்னத்துக்கு ஆகப்போகதுன்னு தெரியலல' என்பது தான் அதன்பின்னான அம்மாவின் புலம்பலாக ���ருந்தது.\nஇணையமும் வலைப்பூவும் அறிமுகமானதில் இருந்து கணினி ஒன்றே கதி. எந்நேரமும் அதில் தான் இருப்பேன். எதையாவது வாசித்துக் கொண்டோ இல்லை எழுதிகொண்டோ இருப்பேன். பேசுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. நடுவீட்டில் அப்பாவும் அம்மாவும் அண்ணனும் - ஊரில் இருந்து வந்திருக்கும் உறவினர்கள் என யார் பேசிக் கொண்டிருந்தாலும் கவலைப்பட மாட்டேன். என் கதி கணினியே என்று கிடப்பேன். வலைப்பூ ஆரம்பித்த புதிது. எதைப்பார்த்தாலும் எழுத வேண்டும் என்கிற கிறுக்கு. அந்தக் காலகட்டம் தான் என் பேச்சு குறைந்து எழுத்து அதிகமான காலகட்டம். யார் அழைத்தாலும் இரண்டு மூன்று முறைக்குப் பின் தான் அழைத்துப் பேசுவேன். உடனே துண்டித்தும் விடுவேன். இல்லை பேசுபவர்கள் பேச கேட்டுக்கொண்டு மட்டும் இருப்பேன். உங்களுக்கே கூட அந்த அனுபவம் இருக்ககூடும். நான் கணினி அருகில் இருப்பேன். மொபைல் எங்காவது கிடக்கும் பெரும்பாலும் சைலண்டில். எப்போதும் அம்மா திட்டிக்கொண்டே இருப்பார் - உறவினார்களுக்கு போன் பண்ணி பேசு, அட்லீஸ்ட் நான் பேசும் போதாது பேசு. நீ பேசவே மாட்டன்றன்னு எல்லாரும் வருத்தப்படுறாங்க' என்று.\nஎப்போது ஆன்சைட் வந்தேனோ அப்போதிருந்து சுத்தம். இருபத்தி நான்கு மணி நேரத்தில் இருபத்து ஐந்து மணி நேரங்களும் வேலையைப் பற்றியே சிந்தித்தாக வேண்டிய கட்டாயம். எழுதுவது சுத்தமாகக் குறைந்து பேசுவது அடியோடு ஒழிந்துவிட்டது. இன்று வரைக்கும் அம்மாவிடம் பேசினால் ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்து இவங்ககிட்ட எல்லாம் பேசியாகணும் என்று உத்தரவிடுகிறார். ஆனால் நான் திருந்துவதாயில்லை. இரண்டு பக்கமும் கடிவாளம் கட்டிய குதிரையாய் / மாடாய் ஓடிக்கொண்டிருக்கிறேன். கொஞ்ச நேரம் ஓய்வு கிடைத்தாலும் அந்த ஓய்விலும் அலுவலக பணியை யோசிக்கத்தான் மனது சொல்கிறது. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஆவிக்குத் தெரியும். கிட்டத்தட்ட பத்து கிலோவிற்கு புத்தகங்களை அள்ளி வந்திருக்கிறேன். அதில் ஒன்றைக் கூட முழுதாக முடிக்கவில்லை. ஒரு புத்தகத்தையாவது முடித்துவிட வேண்டும் என்று எவ்வளவோ முயன்றும் தோற்றுக் கொண்டிருக்கிறேன். அதற்காக என் மீது கழிவிரக்கம் எல்லாம் வேண்டாம். எவ்வளவு சீக்கிரம் இந்த சுழலில் இருந்து வெளிவர முடியுமோ வந்துவிடுவேன் :-)\nநான் பேச ஆரம்பித்தால் எவ்வளவு பேசுவேன் என்று உங்களுக்கே தெரியும். எனக்கு சமமாக வர்ஷனா பேசுவதால் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. எனக்கும் அவளுக்கும் இடையில் ஆரம்பிக்கும் வாக்குவாதம் எங்கோ தொடங்கி எங்கெங்கோ சென்று பல சண்டைகளின் வழியாக புதிதான ஒன்றில் வந்து நிற்கும். அருகில் இருக்கும் மிகப்பெரிய ஆறுதல் :-)\nந்யூயார்க் பயணக் கட்டுரையைப் பற்றி கேட்டிருந்தீர்கள் இல்லையா முதலில் உங்களுக்கும் ஆவிக்கும் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். ஒரு பதிவை எழுதி முடித்தபின் திருப்தி ஏற்படும் அல்லது ஒருவித ஒவ்வாமை ஏற்படும். முதல் பதிவில் திருப்தியும் இரண்டாவது பதிவில் நான்கூறிய அந்த ஒவ்வாமையும் ஏற்பட்டது உண்மை. ஏதோ ஒன்று குறைவது எனக்கே தெரிந்தது. ஆனாலும் அதில் அதற்கு மேல் நேரம் ஒதுக்க முடியவில்லை. நேரமும் இல்லை. பதிவிட்டு தூங்கியெழும்போதே ஆவி மெசெஜ் செய்திருந்தார். பதிவில் இருந்த குறைகளைக் கூறியிருந்தார். முதல் விமர்சனம். முதல் நிம்மதி. அவர் அந்த நிம்மதியைக் கொடுத்திருக்காவிட்டால் அந்த நாள் முழுக்க குழப்பத்திலேயே கழிந்திருக்கும்.\nஅடுத்த ஆறுதல் நீங்களும் கூறியிருந்தது. ஆவி என்ன கேட்டாரோ அதையேத்தான் நீங்களும் கேட்டிருக்கிறீர்கள். அவசரவசரமாக எழுதிய பதிவு என்பதை விட கொஞ்சம் அலுப்பில் எழுதிய பதிவு என்பது தான் உண்மை. அலுப்பாக இருந்தால் எழுதாதே உன் அலுப்பு வாசகனையும் ஒட்டிக்கொள்ளும் என்பது தெரிந்தது தான் என்றாலும் எப்படியாவது என்னை என் எழுத்தின் மூலம் மீட்டெடுக்க வேண்டும் என்கிற வேகத்தில் எழுதிய பதிவு அது. அதனால் கூட கொஞ்சம் வேகவேகமாக இருந்திருக்கக் கூடும் :-)\nஇந்த இடைப்பட்ட நாட்களில் எத்தனையோ பதிவுகளை எழுதி எழுதி அழித்திருக்கிறேன். அத்தனையும் அவ்வளவு மொக்கையாக மொண்ணையாக வந்த பதிவுகள். இன்னும் இரண்டு பதிவுகள் அழிக்கவும் மனமில்லாமல் பதிவேற்றவும் மனமில்லாமல் உறங்கின்றன. பட்டி டிங்கரிங் பார்க்க ஒரு சோம்பல். இருந்தும் வெகுநாட்களுக்குப் பின் எப்படியேனும் எழுதிவிட வேண்டும் என்ற உந்துதலில் எழுதுவதால் எழுதியதால் வந்த வினை அந்த இரண்டாம் பதிவு. :-) கொஞ்சம் நேரம் கொடுங்கள் அதையும் திருத்திக் கொள்கிறேன் :-)\nஅப்புறம் விரைவில் அழைக்கிறேன். விரைவில் அழைக்கிறேன் என்ற வார்த்தையை வாத்தியாரிடம் கூறி ஒருவா��த்திற்கும் மேல் ஆகிறது என்பது கூடுதல் தகவல். ஆனால் பார்த்தீர்களா எழுதச் சொன்னால் எப்படி எழுதுகிறேன் என்று. ஒருவேளை நான் அழைக்காவிட்டால் அடுத்தமுறையும் கடிதமே எழுதிவிடுங்கள். எழுதப் பிடித்திருக்கிறது. :-)\nதொடர்புடைய பதிவுகள் : ,\nகார்த்திக் சரவணன் 16 May 2017 at 09:08\nநல்லது. உடனடி மறுமொழி. மகிழ்ந்தேன். எனக்கென்னவோ இதை இப்பட்யே தொடர்ந்தால், பதிவுலகில் மீண்டும் ஒரு புதிய போக்கைக் கொண்டுவர முடியும் எனும் நம்பிக்கை பிறந்திருக்கிறது. தொடர்ந்து அடுத்த பதிவு ஒன்றை எழுதுகிறேன்...\n மிக்க மகிழ்ச்சி இருவரின் கடிதம் பார்த்ததில் ..தொடருங்கள் கடிதங்களில் சந்திப்போம்\nதிண்டுக்கல் தனபாலன் 16 May 2017 at 14:48\nநீங்கள் இருவராவது வலைப்பூவை தொடர்வது மிகவும் மகிழ்ச்சி தருகிறது...\nநான் என்று அறியப்படும் நான்\nநாடோடி எக்ஸ்பிரஸ் - ந்யூயார்க் (எனும்) டாலர் நகரம...\nநாடோடி எக்ஸ்பிரஸ் - ந்யூயார்க் (எனும்) கனவுதேசம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 24/07/2013\nஐம்பதாவது பதிவு : ஹாய் கங்ராட்ஸ்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/government-teacher-nivethitha-murder-case-prisoner-suicide/", "date_download": "2019-02-15T20:05:03Z", "digest": "sha1:CR3FFUSHIPFKCUKCKLUO6JKJEZ4F45PA", "length": 8863, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசு ஆசிரியை கொலை வழக்கு: கைதி தற்கொலை! - government teacher nivethitha murder case prisoner suicide", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nஅரசு ஆசிரியை கொலை வழக்கு: கைதி தற்கொலை\nதனது கைலியைக் கொண்டு தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்\nகோவையில் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த நிவேதிதா, நேற்று முன்தினம் (8-ஆம் தேதி) சென்னை அண்ணா நகர் பகுதியில், கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து இளையராஜா என்ற தீயணைப்புப் படை வீரரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.\nஇந்நிலையில், சிறையில் இருந்த இளை���ராஜா இன்று சிறை வளாகத்தில் உள்ள கழிவறையில், தனது கைலியைக் கொண்டு தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.\n‘பத்ம விபூஷண்’ விருதை பெற்றார் இளையராஜா\nபாலா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் ‘நாச்சியார்’ மோஷன் போஸ்டர் வெளியானது: சூர்யா நெகிழ்ச்சி\nபாலாவின் “நாச்சியார்” பர்ஸ்ட் லுக் மோஷன் டைட்டில்\nரஜினியுடன் சந்திப்பு… ரசிகர்கள் உற்சாகம்\nஅதிமுகவுக்கு பொது செயலாளர் இல்லை… தேர்தல் கமிஷன் அறிவிப்பால் சசி அணி அதிர்ச்சி\nஇந்தியாவிலேயே சாதி – மதமற்ற சான்றிதழ் பெற்ற முதல் தமிழ் பெண்\nபள்ளி இறுதியாண்டு படிக்கும் போதே சாதி மதமற்ற சான்றிதழ் பெற விண்ணப்பித்து, நீண்ட காலம் போராடி வந்த சிநேகா, தற்போது அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.\nடிக் டாக் செயலியை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை\nதமிழகத்தில் கணிசமான அளவிலும், இந்தியாவில் ஏராளமானோரும் இந்த செயலிக்கு அடிமையே ஆகிவிட்டனர்.\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/46282/actor-suriya-karthi-naan-kanda-mgr-book-launch-photos", "date_download": "2019-02-15T20:07:30Z", "digest": "sha1:FRCNVS63YNRQF2XUIQUHP7LP24ZONZGI", "length": 4483, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "சூர்யா, கார்த்தி இணைந்து வெளியிட்ட நான் கண்ட எம் ஜி ஆர் புத்தக வெளியிட்டு - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசூர்யா, கார்த்தி இணைந்து வெளியிட்ட நான் கண்ட எம் ஜி ஆர் புத்தக வெளியிட்டு - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஐ எஸ் ஆர் ஏ பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்\nபொது நலன் கருதி இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஅஜித் படத்துடன் களமிறங்கும் சிவகார்த்திகேயன் படம்\n‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில்...\n1000-க்கும் மேற்பட்ட சூர்யா ரசிகர்களுக்கு முன்பாக ‘NGK’ டீஸர்\nசூர்யா நடித்து வரும் படங்கள் ‘NGK’ (நந்த கோபால குமரன்) மற்றும் ‘காப்பான்’. இதில் ‘NGK’ படத்தை...\nகேரளாவில் புதிய முயற்சி - பீச்சில் திரையிடப்படும் ‘NGK’ டீஸர்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘NGK’ படத்தின் டீஸர் காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதி...\nதேவ் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகானா வெற்றி விழா புகைப்படங்கள்\nதேவ் தமிழ் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/12014109/BSc-Application-for-Nursing-and-P-Courses.vpf", "date_download": "2019-02-15T20:01:41Z", "digest": "sha1:TN6CDRYZJXM3ODQOZMQQIWKM7P4PU3HC", "length": 11158, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "BSc. Application for Nursing and P. Courses || பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு விண்ணப்ப வினியோகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம�� படிப்புகளுக்கு விண்ணப்ப வினியோகம் + \"||\" + BSc. Application for Nursing and P. Courses\nபி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு விண்ணப்ப வினியோகம்\nபி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு கோவை மருத்துவக்கல்லூரியில் விண்ணப்ப வினியோகம் தொடங்கியது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 03:30 AM\nகோவை அவினாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்பட 20 பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த படிப்புகளுக்கு 2018-19-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை மருத்துவக்கல்லூரியின் துணை முதல்வர் காளிதாஸ் மாணவ- மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-\nஇந்த விண்ணப்ப வினியோகம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு கட்டணமாக ரூ.400 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்ப கட்டணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் செயலாளர், தேர்வுக்குழு கீழ்ப்பாக்கம், சென்னை என்ற பெயரில் வரைவோலையாக எடுக்க வேண்டும். பின்னர் அதனை மருத்துவக்கல்லூரியில் வழங்கி விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பை பெறலாம்.\nசிறப்பு ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் தனியாக ரூ.100-க்கு கேட்பு வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தகுந்த சான்றிதழை காண்பித்து விண்ணப்பத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக பெற்று செல்லலாம். இதுதவிர www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nபின்னர் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தேர்வுக்குழு, எண் 162, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு வருகிற 20-ந் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\n2. 75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு\n3. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்\n4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் க���ரசார விவாதம்\n5. நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\n1. காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த துணை நடிகை தற்கொலை உயிர்விடும் முன் தாயாருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல்\n2. குர்லாவில் மகனை கொன்று தாய் தற்கொலை போலீஸ் விசாரணை\n3. தாவணகெரேயில் ஒன்றாக பணியாற்றி வருகிறார்கள் காதலர் தினத்தில் கரம்பிடித்த ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி கேரளாவில் திருமணம் நடந்தது\n4. கல்லூரி கட்டணம் செலுத்தாததால் விரக்தி பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. பா.ஜனதா எம்.எல்.ஏ. முன்னிலையில் மனைவி- காதலி அடிபிடி பொதுஇடத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/10234810/1227151/5-pounds-jewel-theft-at-teacher-house.vpf", "date_download": "2019-02-15T20:05:08Z", "digest": "sha1:62JJXAEDODFDBWCTVKJAK7CCQVEGSYQJ", "length": 15748, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதியமான்கோட்டை அருகே ஆசிரியை வீட்டில் 5 பவுன் நகை திருட்டு || 5 pounds jewel theft at teacher house", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅதியமான்கோட்டை அருகே ஆசிரியை வீட்டில் 5 பவுன் நகை திருட்டு\nபதிவு: பிப்ரவரி 10, 2019 23:48\nஅதியமான்கோட்டை அருகே ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.\nஅதியமான்கோட்டை அருகே ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.\nதர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டை சத்யா நகரை சேர்ந்தவர் தனபால் (வயது 34). இவர் தொப்பூர் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (30). இவர் எலுமிச்சனஅள்ளி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டை பூட்டி விட்டு பள்ளிகளுக்கு சென்று விட்டனர். மாலை தனபால் வீட்டுக்கு வந்த போது பீரோவில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை பார்த்த போது அதில் வைத்திருந்த 5 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் மொட்டை மாடி வழியாக உள்ளே சென்று நகையை திருடிச்சென்றது தெரியவந்தது.\nஇதுகுறித்து அவர் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.\nவீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. மந்திரிகள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களுக்கு டெல்லியில் ராகுல் காந்தி அஞ்சலி\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் - ராஜ்நாத் சிங் பேட்டி\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் வீரர்கள் பலி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஓட்டுக்காகவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதலமைச்சர் பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவர் - தமிழிசை சவுந்தரராஜன்\nதொப்பூர் அருகே போலி டாக்டர் கைது\nநெல்லை அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது\nசீர்காழியில் தொழில் அதிபர்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் - 2 பேர் கைது\nபெரம்பலூரில் ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு\nஇளையான்குடி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய்-மகளிடம் நகை பறிப்பு\nவீடு புகுந்து 20 பவுன் நகைகள் திருட்டு - போலீசார் விசாரணை\nவீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருட்டு\nகுன்னம் அருகே ஆசிரியையிடம் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகைகள் பறிப்பு\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகான���, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/235950", "date_download": "2019-02-15T19:33:59Z", "digest": "sha1:IJ35VLYHHD6JJO5PIWI62EQRMLGN7XW7", "length": 22869, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "ஒஸ்லோ உடன்படிக்கை சார்ந்ததே புதிய அரசியல் அமைப்பு – எம்.ஏ சுமந்திரன் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஒஸ்லோ உடன்படிக்கை சார்ந்ததே புதிய அரசியல் அமைப்பு – எம்.ஏ சுமந்திரன்\nபிறப்பு : - இறப்பு :\nஒஸ்லோ உடன்படிக்கை சார்ந்ததே புதிய அரசியல் அமைப்பு – எம்.ஏ சுமந்திரன்\nஇலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையின் பிரகாரமே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கல் பணிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனை குறிப்பிட்டார்.\nஇதேவேளை, ஒஸ்லோ உடன்படிக்கை என்பது இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒரு பரஸ்பர உடன்படிக்கையாகும்.\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போருக்கு மத்தியஸ்தம் வகிக்கும் வகிபாகத்திலிருந்து இந்தியா உத்தியோக பூர்வமாக வெளியேறியது.\nஇதனையடுத்து இருதரப்பிற்குமிடையில் நீடித்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அரசியல் தீர்வினையடைவதற்கு மத்தியஸ்தராக நோர்வேயினைப் பயன்படுத்த இருதரப்பும் உடன்பட்டன.\nஇதன்படி, 2002ஆம் ஆண்டு மாசி மாதம் 22ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட நோர்வே உதவியது.\n2002 டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுகளின் முடிவில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆரம்ப ஏற்பாடாகத் தங்களுக்குள் ஏற்பட்ட இணக்கம் குறித்து இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் வெளியிட்ட கூட்டு அறிவிப்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களையே ஒஸ்லோ உடன்படிக்கை பிரதிபலித்து நிற்கின்றது.\nகுறித்த உடன்படிக்கையின் பிரகாரம் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில், ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சிமுறை தழுவிய தீர்வு ஒன்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது.இதுவே ஒஸ்லோ கூட்டறிக்கையின் சாரமாகும்.\nஆயினும், தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி முறைமையே வலியுறுத்தப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர்களும் கூறிவருகின்றனர்.\nஇவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையின் பிரகாரமே புதிய அரசியல் அமைப்பு உருவாக்க பணிகளை முன்னெடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nPrevious: திருமலை சூழைக்குடா வரலாற்றினை மாற்றியமைக்க தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து ஆளுநர் நடவடிக்கை\nNext: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகவில்லை: அடைக்கலநாதன்\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மா��ா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/page/4/", "date_download": "2019-02-15T19:31:45Z", "digest": "sha1:V6IKPYU3WUQQ67XQ4FVMZ37M56FKHBFI", "length": 11613, "nlines": 132, "source_domain": "tamilthiratti.com", "title": "Tamil Websites Aggregator - Tamil Blogs Submit - Tamil Thiratti", "raw_content": "\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nLok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nElection Commission of India News : தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்\nTamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி\n17 ரூபாயை விட அதிக நிதி கொடுப்போம் – ராகுல் காந்தி\nLok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி ...\nTerror Attack in J&K: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – 44 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n2019 ஹோண்டா சிவிக் இன்ஜின் விவரங்கள் வெளியானது\nPuducherry Breaking News Tamil: அரசியல் ஆதாயத்திற்கே தர்ணா, பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nAIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம்\nRoad Transport Minister Nitin Gadkari: நாளை சென்னைக்கு வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nTamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nஇன்று பிரதமர் மோடி தமிழகம் வருகை tamil32.com\nகாங்கிரஸ் மகா கூட்டணி அமைப்பது ஏன்\nதிமுக கூட்டணி முறியும் — ஸ்டாலினுக்கு தொல் திருமாவளவன் எச்சரிக்கை\nஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் – பெரம்பூரில் தினகரன் பேசுகிறார் tamil32.com\nஉத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி tamil32.com\nரஜினிகாந்த் மகள் திருமணம் – குவியும் பிரபலங்கள் tamil32.com\n15ஆம் தேதி புதிய ஓய்வூதியத் திட்டம் – மத்திய அரசு அறிவிப்பு tamil32.com\nபுழல் ஏரியில் நச்சு கலந்திருப்பதாக தகவல்- ராமதாஸ் எச்சரிக்கை\nபிரதமர் மோடி தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் tamil32.com\nசென்னையும் சிசி டிவி கேமராக்களும் பின்னணி என்ன\nயமஹா எம்.டி -15 பைக்களுக்கான புக்கிங் தொடங்கியது autonews360.com\nதமிழக பட்ஜெட் 2019 – கல்வித்துறை tamil32.com\nதமிழக பட்ஜெட் 2019 – போக்குவரத்துத்துறை tamil32.com\nதமிழக பட்ஜெட் 2019 – வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு\n2019 ஃபோர்டு எண்டீவர் ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டு தேதி வெளியானது autonews360.com\n2019 ஹோண்டா CBR400R ஸ்போர்ட்டி லுக்கில் வெளியானது autonews360.com\nஇந்தியாவில் அறிமுகமானது லம்போர்கினி ஹூரன் எவோ; விலை ரூ.3.73 கோடி autonews360.com\nதமிழகத்தில் தேஜஸ் ரயில் சேவை தொடங்குகிறது tamil32.com\nமெட்ரோ சேவை மற்றும் காவல்துறைக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு tamil32.com\nதமிழ் இணையதளங்கள் திரட்டி மற்றும் தமிழ் வலைப்பதிவுகள் திரட்டி. தமிழ் திரட்டிகளில் முதன்மை திரட்டி நமது தமிழ் திரட்டி. உங்களின் தமிழ் இணையதளத்தில் இருந்து உங்களின் பதிவகளை தமிழ் திரட்டி இணையத்தில் இணைதிருங்கள்.\nTamil Websites Aggregator and Tamil Blogs Aggregator – நீங்கள் ஒரு தமிழ் இணையத்தளம் அல்லது தமிழ் வலைப்பதிவு வைத்து இருப்பவரா உங்கள் கட்டுரை மற்றும் பதிவுகளை நண்பர்கள் அடைய பதிவு செய்ய விருப்பமா உங்கள் கட்டுரை மற்றும் பதிவுகளை நண்பர்கள் அடைய பதிவு செய்ய விருப்பமா பின்னர் தமிழ் திரட்டி தமிழ் இணையதளங்கள் திரட்டி மற்றும் தமிழ் வலைபதிவுகளின் திரட்டி மூலம் இணைந்து பயன் பெறுங்கள்.\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/ooty-women", "date_download": "2019-02-15T19:24:53Z", "digest": "sha1:X5URVUMOWH7JCRO2PVQYYRP3MTQTY37G", "length": 11696, "nlines": 88, "source_domain": "www.malaimurasu.in", "title": "சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்ற 70 பெண்களை மீட்க வேண்டும்! தப்பி வந்த பெண் கண்ணீர் பேட்டி!! | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome தமிழ்நாடு கோவை சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்ற 70 பெண்களை மீட்க வேண்டும் தப்பி வந்த பெண் கண்ணீர்...\nசவுதி அரேபியாவில் வேலைக்கு சென்ற 70 பெண்களை மீட்க வேண்டும் தப்பி வந்த பெண் கண்ணீர் பேட்டி\nஊட்டி: சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்ற ஊட்டியை சேர்ந்த பெண் சித்ரவதை தாங்காமல் தப்பி ஓடி வந்து கண்ணீர் பேட்டி கொடுத்தார்.\nநீலகிரி மாவட்டம் கூடலூர் மங்குழி பகுதியை சேர்ந்தவர் சுமா. இவரது மகள் லிசா (23). இவர் கடந்த ஜூன் மாதம் ஏஜெண்டுகள் மூலம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்றார்.\nஇந்த நிலையில் வேலைக்கு சென்ற சில நாட்களில் அ��ரிடம் இருந்து வாட்ஸ்அப் தகவல் வந்தது. அவர் வேலை பார்க்கும் வீட்டில் லிசாவை அதிக சித்ரவதை செய்வதாகவும், வேலையை முடித்த பிறகும் அவரை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.\nஇந்த தகவலை பார்த்த அவரது பெற்றோர் இதுகுறித்து உடனடியாக இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் அந்த பெண் சித்ரவதை தாங்காமல் சவுதியில் இருக்கும் தமிழர்கள் உதவியுடன் தப்பி இந்தியாவிற்கு தப்பி வந்தார்.\nஅவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:–\nஎன்னை போன்று சவுதி அரேபியாவில் இந்தியாவில் இருந்து 150 பேரும், தமிழகத்தில் இருந்து 70 பெண்களும் வீட்டு வேலைக்காக ஏஜெண்டுகள் மூலம் சென்றோம். ஆனால் நாங்கள் சென்றவுடன் எங்களது நிலை தலைகீழாக மாறியது. வீட்டு வேலை என்ற பெயரில் எங்களை தினம் தினம் சித்ரவதை செய்வது அன்றாட நிகழ்வாக நடந்து வந்தது. ஒருவேளை சோற்றுக்கு கூட நாங்கள் அவர்களிடம் கண்ணீருடன் கெஞ்சும் சூழல் ஏற்பட்டது.\nஇதனால் நான் உடனடியாக இந்தியாவிற்கு திரும்ப முடிவு செய்தேன். இந்த தகவலை வாட்ஸ்அப் மூலம் எனது உறவினர்களுக்கு தெரிவித்தேன். இந்த நிலையில் அவர்களது சித்ரவதை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனை தாங்க மாட்டாமல் அங்குள்ள தமிழர்கள் மூலம் தப்பித்து இந்தியா வந்தேன். என்னை போன்று ஏழைப் பெண்களை ஏஜெண்டுகள் குறி வைத்து வீட்டு வேலை என்ற பெயரில் சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்த ஏஜெண்டுகள் அவர்களிடம் ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை பெற்றுக் கொள்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் எங்களிடமும் ரூ.2 லட்சம் பெற்று கொள்கின்றனர்.\nஎனவே சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற என்னை போன்ற 70 தமிழ் பெண்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதுபோன்று மோசடி செய்யும் ஏஜெண்டுகள் மீது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது என கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.\nPrevious articleஒருதலை காதலால் விபரீதம்: விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை\nNext articleவேலூர் அரசு மருத்துவமனையில் மூதாட்டியின் மூளையில் இருந்த புற்றுநோய் கட்டி வெற்றிகரமாக அகற்றம் டாக்டர்கள் சாதனை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசின்னதம்பியை முகாம்க்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு..\nடெல்லி தனியார் ஓட்டல் தீ விபத்து | தம���ழகத்தை சேர்ந்த மருத்துவர் உட்பட மூவர் உயிரிழப்பு\nசின்னதம்பி யானையை பிடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/petrol-diesel-rate-21-11-18/11297/", "date_download": "2019-02-15T18:39:00Z", "digest": "sha1:7LF3ZJC5JGXRICTXLVA6C2PJJY7IC4X4", "length": 3979, "nlines": 111, "source_domain": "kalakkalcinema.com", "title": "Petrol Diese Rate 21.11.18 : பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.!", "raw_content": "\nHome Latest News இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.\nPetrol Diesel Rate 21.11.18 : கடந்த ஒரு வார காலமாக பெட்ரோல் டீசல் ரேட் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வருகிறது.\nநேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ 79.31 காசுகளுக்கும் டீசல் லிட்டருக்கு ரூ 75.31 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தன.\nஇதனையடுத்து இன்றைய விலை நிலவரமும் அதே விலையிலேயே தொடர்கிறது. நேற்றைய விலையே இன்றும் பெட்ரோல் டீசலுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை குறைந்து கொண்டே வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஅமெரிக்காவில் சர்கார் படைத்த பிரம்மாண்ட சாதனை – பிரம்மிப்பில் திரையுலகம்.\nNext articleமீண்டும் குறைந்த தங்கம், வெள்ளி விலை – இன்றைய நிலவரம் இதோ.\nசென்னை வந்தனர் மத்திய குழுவினர்: 3நாள் ஆய்வு\nவிஸ்வாசம் படம் பார்த்த அஜித்தின் விமர்சனம் – சிவாவால் வெளியான உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/able-to-push-start-a-modern-car-014595.html", "date_download": "2019-02-15T20:02:21Z", "digest": "sha1:YT676EXWHVHIJRUNLUFGXTUNHKTJLITG", "length": 22401, "nlines": 399, "source_domain": "tamil.drivespark.com", "title": "உங்கள் கார் \"தள்ளு\" மாடல் வண்டியா?; நவீன கார்களை தள்ளி ஸ்டார்ட் செய்ய முடியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nமற்ற மாநில வாகனங்கள் நுழைய தடை: டெல்லி அரசு அதிரடி\nகாஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா\nதிடீரென நடத்தப்பட்ட ரெய்டில் நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் பறிமுதல்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்...\nகார்த்தி வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு நடித்த தேவ் படம் எப்படி இருக்கு\nதலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை\nவேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன\nரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா “நச்”சுன்னு நாலு காரணம் ச��ன்ன ஆஷிஷ் நெஹ்ரா\nஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு\nஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்\nஉங்கள் கார் \"தள்ளு\" மாடல் வண்டியா; நவீன கார்களை தள்ளி ஸ்டார்ட் செய்ய முடியுமா\nஉங்கள் காரின் பேட்டரியில் சார்ஜ் இறங்கிவிட்டால் ஸ்டார்ட் ஆகாது. அந்தமாதரியான நேரங்களில் காரை தள்ளி ஸ்டார்ட் செய்வோம். ஆனால் நவீன கார்களில் பல மாற்றங்கள் வந்த பிறகு காரை தள்ளி ஸ்டார்ட் செய்ய முடியாமா என்ன வாருங்கள் இந்த செய்தியில் பார்க்கலாம்.\nதமிழகத்தின் இன்று அரசு பஸ்களில் நிலையை பற்றி உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை, பழைய இரும்பு கடையில் போடவேண்டியதை எல்லாம் பஸ் என்று சொல்லி ஓட்டிக்கொண்டிருக்கிறது அரசு. இது பல ஆண்டுகளாக சமூகவலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டாலும் அரசு அந்த பஸ்களை மாற்றுவதாக இல்லை.\nஅந்த மாதிரியான பஸ்களில் எல்லாம் பாதி வழியில் பஸ் நின்று பஸ்சை ஸ்டார்ட் செய்ய முடியாமல் போகும் நேரங்களில் பயணிகள் தான் இறங்கி பஸ்சை தள்ளி ஸ்டார்ட் செய்ய வேண்டும். இந்த அனுபவத்தை பஸ்ஸில் டிராவல் செய்த பெரும்பாலானோர் அனுபவித்திருப்போம்.\nஇது போல் காரும் நடுவழியில் நின்று விட்டால் தள்ளிதான் ஸ்டார்ட் செய்வர். அதை சிலர் தள்ளு மாடல் வண்டி என்று கூட கிண்டல் செய்வர். இந்த பிரச்சனை எதனால் ஏற்படுகிறது தெரியுமா வாகனத்தின் பேட்டரியில் பவர் குறைவாக இருந்தால் இந்த \"தள்ளு\" பிரச்னை ஏற்படும்.\nநீங்கள் காரை தள்ளி ஸ்டார்ட் செய்யும் போது பேட்டரியில் இருக்கும் குறைந்த சார்ஜூம் தூண்டிப்பட்டு சிறிய ஸ்பார்க் கிடைக்கும் அதை வைத்தே கார் ஸ்டார்ட் ஆகிறது. ஆனால் காரின் பேட்டரி முழுமையாக டிரையாகிவிட்டால் அப்பொழுதும் நீங்கள் காரை தள்ளி ஸ்டார்ட் செய்ய முயன்றால் \" நீ என்ன முக்கினாலும் நடக்காது\" என்ற வடிவேலுவின் வசனம் தான் உங்களுக்கு பொருந்தும்.\nஆனால் நவீன கார்களை தள்ளி ஸ்டார்ட் செய்வது சாத்தியம் இல்லாதது. ஏன் என்றால் நவீன கார்களில் பல மாற்றங்கள் வந்து விட்டது. முக்கியமாக இசியூ எனும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரில் உள்ள பவரை இது தான் மற்ற பாகங்களுக்கு பிரித்து கொடுக்கும்.\nஇந்த இசியூ கருவி பொத்தப்பட்ட வாகனத்தை தள்ளினாலும் இதில் இருந்து பவர் வராத காரணத்தால் கார் ஸ்டார்ட் ஆகாது. அதே நேரத்தில் நவீனகார்கள் சில பியூயல் இன்ஜெக்ட்டருடன் வருகின்றன. இது அதிக வேகத்தில் பியூயலை இன்ஜினுக்குள் தள்ளுகிறது.\nநீங்கள் தள்ளி ஸ்டார்ட் செய்ய முயன்றால் பியூலை வேகமாக தள்ளும் அளவிற்கு பியூயல் இன்ஜெக்டடருக்கு பவர் கிடைக்காது அதனால் இன்ஜின் இயக்காது, உங்கள் காரும் ஸ்டார்ட் ஆகாது. இது மட்டுமல்ல பியூயல் இன்ஜெக்டர் உள்ள காரில் ரியர் பம்ப் என்பது இருக்காது.\nபழைய மாடல் கார்களில் ரியர் பம்ப் தான் கார்களை தள்ளி ஸ்டார்ட் செய்ய அதிகமாக உதவும். அந்த பாகமே நவின கார்களில் இல்லாமல் போகும் போது காரை எப்படி தள்ளி ஸ்டார்ட் செய்ய முடியும்\nதற்போது நீங்கள் வைத்திருக்கும் பழைய மாடல் காரையும் தள்ளி ஸ்டார்ட் செய்வது என்பது உங்கள் காருக்கு நல்லதல்ல, பொதுவாக தள்ளி ஸ்டார்ட் செய்யும்போது ஏற்படும் பல உராய்வுகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடும். குறிப்பாக நீங்கள் காரை கியரில் போட்டு கிளட்சை மிதித்து காரை தள்ளி கிளட்சை விட்டு ஸ்டார்ட் செய்வீர்கள்.\nஅப்படி ஸ்டார்ட் செய்கையில் இன்ஜினிற்கும் கியர்களுக்கு உள்ள இணைப்பு பகுதியில் உராய்வு ஏற்படும் இதனால் சில நேரங்களில் அதிக அளவு தேய்மானம் ஏற்பட்டு அடுத்து பயணத்தின் போது நீங்கள் கியர் மாற்றுவதில் சிரமம் இருக்கும். சில இக்கட்டான இடங்களில் நீங்கள் கியரை மாற்ற முடியாமல் மாட்டிகொள்வீர்கள்.\nசிலர் ரிவர்ஸ் கியரை போட்டு காரை பின் பக்கமாக தள்ளி ஸ்டார்ட் செய்வர்கள் அங்கு தான் அதிக பிரச்னை ஏற்படும் காரை பின்புறமாக இயக்க நமக்கு இருக்கும் ஒரே வழி ரிவர்ஸ் கியர் தான் அதையும் இப்படி காரை பின் பக்கம் தள்ளி ஸ்டார்ட் செய்து பாழாக்கி விட்டீர்கள் என்றால் உங்கள் காரின் வாழ்நாள் குறையும் அபாயம் உள்ளது.\nஇந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு உங்கள் காரின் பேட்டரியை சரியாக பராமிரிப்பது தான். குறிப்பிட்ட கால இடைவேலியில் உங்கள் காரின் பேட்டரியை பராமரிக்க வேண்டும், கார் நிறுவனங்கள் குறிப்பிடும் வாழ்நாளுக்கு பிறகு பேட்டரியை மாற்ற வேண்டும் அப்பொழுது தான் உங்கள் காரின் மற்ற பாகங்களுக்கான வாழ்நாளும் நன்றாக இருக்கும்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:\n01. இரவு நேரம் பயணம் செய்ய ப���ாறீங்களா\n02.2 புதிய வண்ணங்களில் யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் \n03. சென்னை பிஎம்டபிள்யூ ஆலையின் 11ம் ஆண்டு கொண்டாட்டம்\n04.\"தல\" அஜித் கையில் வைத்துள்ள புதிய ஹெலிகாப்டரின் ரகசியம் இது தான்\n05.விருதுநகரில் 7 பேர் பலியான விபத்து; எப்படி தவிர்த்து இருக்கலாம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எப்படி #how to\nரூ. 66,000 கோடி முதலீட்டுடன் களமிறங்குகிறது ஓட்டுநர் இல்லா டோர் டெலிவரி வாகன சேவை\nபுதிய எலெக்ட்ரிக் செடான் காரை அறிமுகப்படுத்துகிறது டாடா\nடொயோட்டாவை ஆட்டம் காண வைத்த மாருதி... இந்த காருக்கு ரூ.1.5 லட்சம் தள்ளுபடி வழங்க காரணம் இதுதான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/a-reporter-attacked-during-the-protest-outside-the-chennai-governor-house-335626.html", "date_download": "2019-02-15T18:52:33Z", "digest": "sha1:A72MSCCZI36T6FUWK5CMGBTPSBSTXZLU", "length": 16360, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் பரபரப்பு.. நிருபர் மீது மர்ம நபர் தாக்குதல்! | A reporter attacked during the protest outside the Chennai governor house - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n12 min ago கிரண் பேடி வந்தாகணும்.. அதுவரை தர்ணா தொடரும்.. நாராயணசாமி அதிரடி\n21 min ago புல்வாமா தாக்குதல்... வீரர்களோடு தோளோடு தோள் நிற்போம்... கமல்ஹாசன் உருக்கம்\n41 min ago காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது... ரஜினிகாந்த் கடும் கண்டனம்\n50 min ago ஊரே ஒன்று கூடி அளித்த சீர்வரிசை... பள்ளி மாணவர்கள் சந்தோஷம்\nSports Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nAutomobiles இனி வீட்டு வாசலில் காரை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்... வருகிறது அரசின் புதிய திட்டம்\nMovies 'குட் நியூஸ்' சொல்ல கவர்ச்சி போட்டோ தேவையா: சமந்தாவை விளாசிய நெட்டிசன்கள்\nLifestyle ஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nTravel அனந்த் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology வாழ்நாள் முழுவதும் இலவசம���க இன்டர்நெட் பெறுவது எப்படி\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் பரபரப்பு.. நிருபர் மீது மர்ம நபர் தாக்குதல்\nஆளுநர் மாளிகையில் நிருபர் மீது மர்ம நபர் தாக்குதல்- வீடியோ\nசென்னை: மதிமுக தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்று வந்த சூழலில், அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிருபரை அடையாளம் தெரியாத வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகின்றனர். பலமுறை இவர்களை விடுதலை செய்ய கோரிக்கை வைத்தும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.\nஇந்த நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக மதிமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் சார்பில் சென்னை சின்னமலையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. வைகோ தலைமையில் நடைபெறும் இந்த போராட்டம் பெரிய கவனம் ஈர்த்து இருக்கிறது.\nபோராட்டத்தில் நிறைய பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் போராட்டம் நடைபெற்று வரும் இடத்திற்கு அருகே இருக்கக்கூடிய தனியார் தேநீர் விடுதியில், தேநீர் அருந்திய வாலிபர் ஒருவர், தாம் அருந்திய தேநீருக்கு பணம் தராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nஇதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அச்சமயத்தில் இதனை படமெடுக்க முயன்ற மிரர் நவ் (Mirror Now) ஆங்கிலத் தொலைக்காட்சியின் நிருபர் பிரமோத்தை, வாக்குவாதத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர் தாக்கினார்.\nபிரமோத்தின் கண், முகத்தில் கடுமையாக தாக்கினார். இதனால், அதை பிரமோத்தின் கண்களில் கடுமையாக காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து சக நிருபர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கிண்டி போலிசார் விசாரித்து வருகிறார்கள்.\nமதிமுகவினரின் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிருபர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டிருப்பது சக நிருபர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nபுல்வாமா தாக்குதல்... வீரர்களோடு தோளோடு தோள் நிற்போம்... கமல்ஹாசன் உருக்கம்\nகாட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது... ரஜினிகாந்த் கடும் கண்டனம்\nசதிகளை கடந்தவர் எடப்பாடி.. தமிழிசை வாழ்த்து.. இது எங்க போயி முடிய போகுதோ.. இது நெட்டிசன்கள்\nஅஞ்சு பைசா கிடையாது.. அதிமுக வேட்பாளர்களுக்கு காத்திருக்கும் பெரும் சவால்\nஅதிமுகவை விடுங்க.. சசிகலாவைப் பிடிங்க.. சாமி அதிரடி\nதிமுகவில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த அமமுக மா.செ…. டிடிவி தினகரன் தரப்பு அதிர்ச்சி\nகாஷ்மீர் தாக்குதல்.. பலியான 2 தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம்- முதல்வர்\nதம்பிதுரை அடங்கிப் போவாரா அத்து மீறுவாரா... அதிமுகவில் மீண்டும் விரிசலா\nஹேப்பியா.. ஏழை குடும்பங்களுக்கு ரூ.2000 நிதி உதவி.. தமிழக அரசு உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaiko mdmk supreme court வைகோ மதிமுக சுப்ரீம் கோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/20/opponents-salem-development-arrested/", "date_download": "2019-02-15T19:01:58Z", "digest": "sha1:RHBQZC3HEBD7JZPL75J7HLVHNR6FCIMB", "length": 36957, "nlines": 461, "source_domain": "india.tamilnews.com", "title": "Opponents Salem Development arrested, india tamil news", "raw_content": "\nசேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nசேலம் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்\nதமிழகத்தில் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் பசுமை வழிச்சாலை ஐந்து மாவட்டங்களுக்கு பலன் தருகின்றது என்பதனை தமிழக முதல்வர் தெளிவாக எடுத்துரைத்திருப்பதாக தெரிவித்தார்.\nஇந்தியாவிலேயே பசுமை வழிச்சாலை அமைப்பதில் இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கின்றது என்றும் தமிழிசை சவுந்தரர��ஜன் கூறினார்.\nஸ்டாலின் தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு எதிராக செயல்படுகின்றார் என்று குற்றஞ்சாட்டிய அவர், பியூஷ் மானுஷ் போன்ற தமிழகத்தில் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\n*மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை\n*ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தால் மக்கள் சந்திக்கப்போகும் மிக பெரிய ஆபத்து\n என்னால் இதை மட்டுமே செய்ய முடியும்\n*ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது\n*தமிழக மீனவர்கள் 21 பேர் உண்ண உணவின்றி ஈரானில் தவிப்பு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஎஸ்.வி சேகர் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்\nவாய்விட்டு வாங்கிக்கொண்டார் சஸ்பெண்ட் – கர்நாடகா போலீஸ்\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nமது அருந்தி போலீசாரிடம் தகராறு செய்த நடிகர் விக்ரமின் மகன் துருவ் கைது (காணொளி)\nவிஜய், அஜித் குறித்து தமிழ்லீக்ஸ் ஸ்ரீரெட்டி திடீர் கருத்து\nமாட்டுக்கு தேசியக் கொடியின் மூவர்ணப் பெயிண்ட் : கோவை வாலிபருக்கு குவியும் பாராட்டு\nஉயிர் காதலிக்காக போலீசையே கலங்கடித்த உயிர் காதலன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமா�� பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமது அருந்தி போலீசாரிடம் தகராறு செய்த நடிகர் விக்ரமின் மகன் துருவ் கைது (காணொளி)\nவிஜய், அஜித் குறித்து தமிழ்லீக்ஸ் ஸ்ரீரெட்டி திடீர் கருத்து\nமாட்ட��க்கு தேசியக் கொடியின் மூவர்ணப் பெயிண்ட் : கோவை வாலிபருக்கு குவியும் பாராட்டு\nஉயிர் காதலிக்காக போலீசையே கலங்கடித்த உயிர் காதலன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nவாய்விட்டு வாங்கிக்கொண்டார் சஸ்பெண்ட் – கர்நாடகா போலீஸ்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/jozidam/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-22-6-2015-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-28-6-2015-%E0%AE%B5%E0%AE%B0", "date_download": "2019-02-15T19:06:21Z", "digest": "sha1:FCXXCFMV5UTXMARS27YKX6G3TUY4K7VP", "length": 58492, "nlines": 92, "source_domain": "kathiravan.com", "title": "இராசிபலன்கள் 22-6-2015 முதல் 28-6-2015 வரை - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஇராசிபலன்கள் 22-6-2015 முதல் 28-6-2015 வரை\nபிறப்பு : - இறப்பு :\nகதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர்.ப.இசக்கி,IBAM, RMP,DISM,தமிழ்நாடு, இந்தியா\nமேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்22,23,24கலைத் துறை சார்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள்,சினிமா நாடகம் போன்ற துறையைச் சார்ந்தவர்கள்,அச்சுத் தொழிகள்,பேப்பர் பேனா,நோட்டு புத்தகம் போன்ற வியாபாரிகள்,தபால் தந்தித் துறை சார்ந்தவர்கள், வங்கிப் பணி செய்பவர்கள், மருத்துவத் துறைகளைச் சார்ந்தவர்கள்,மருந்துப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் கள் நற் பலன் அடைவார்கள்.ஜீன்25,26மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ளது. காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் செயல் படுவது நல்லது.வடக்குத் திசையில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். தாயின் உடல் நிலையில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள பாதிப்புகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். பங்காளிகளுடன் சேர்நது புதிய தொழில் முயற்சிகளைச் செய்வதில் நல்ல பலன் அடைவீர்கள்.ஜீன்27,28பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்லதொரு முடிவுக்கு வரும்.கணவன் மனைவி உறவுகள் சுமாராக காணப்படும்.ஒரு சிலருக்கு தாய் வழியிலான சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும். மற்றவர்களை நம்பி; பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-5 இராசியான நிறம்:-பச்சை இராசியான திசை:-வடக்கு பரிகாரம்:-புதன் கிழமையில் மஹவிஷ;ணு வழிபாடு ���ெய்து வரவும்.\nரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்22,23,24வீடு மாற்றம் செய்வதற்கான புதிய முயற்சிகளில் வங்கிகளின் ஆதவுகள் கிடைக்கும்.நாட் பட்ட பழைய கடன்கள் அடைபடும்.பழைய வீடு மற்றும் வாகனங்களை விற்று புதிய வீடு வாகனம் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். சமுதாய வழர்சிகளுக்கான விசயங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சியும் பரிசு மற்றும் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.விபரீதமான எண்ணங்களால் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். ஜீன்25,26குல தெய்வ ஆலய வழிபாடுகளுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திடீர்; அதிர்ஷ;டம் மூலமாகப் பணம் வந்து சேரலாம். உடல் நிலையில் உஷ;ணம்,சுரம்,சளி போன்ற தொல்லைகள் வந்து போகும்.பொதுத் தொண்டுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மன நிறைவை அடைவீர்கள்.நீண்ட காலமாத் திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களின் ஆதரவுகளால் திருமணம் நடைபெறம்.ஜீன்27,28பூ,பழம்,பூஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,ஆலயப் பணிகளைச் செய்வோர்கள்,அற நிலையத் துறையை சார்ந்தவர்கள், கம்யுட்டர் சாதன வியாபாரிகள்,இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார் கள்.விளையாட்டுத் துறைகளைச் சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.பொதுவாக இது ஒரு சுமாரான நற் பலன் தரும் வார மாகும். இராசியான எண்:-3 இராசியான நறம்:-மஞ்சள் இராசியான திசை:-வடகிழக்கு பரிகாரம்:-வியாழக் கழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.\nமிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்22,23குடும்பத்தில் வீணாக ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறைந்து காணப்படும்.வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். நீண்ட காலமாக உத்தியோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய உத்தியோகம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.உற்றார் உறவினர்கள்; மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர் பார்த்த ஆதாயம் கிடைக்க இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம்.ஜீன்24,25,26 வெளி நாடுகள் சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவர்களால் ஆதாயங்களை அடைவீர்கள்.பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப்படுவதன் மூலம் நிம்மதி அடையலாம். குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப காரிய நிகழ்ச்சிகளைச் சற்று தள்ளிப் போடுவது சிறந்ததாகும். உற்றார் மற்றும் உறவினர்களின் எதிர் பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் ஆதாயங்களை அடைவீர்கள்.ஜீன்27,28அரசு சம்பந்தமான வழக்கு விசயங் களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். அணு ஆராய்ச்சித் துறை சார்ந்தவர்கள், இராசயனம் மற்றும் கழிவுப் பொருட்களாகிய பேப்பர் பிளாஷ;டிக் சம்பந்தமான பொருள் வியாபாரிகள்,அரசுத் துறை சார்நத உயர் பதவிகளை வகிப்பவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-1 இராசியான நிறம்:-வெள்ளை இராசியான திசை:-கிழக்கு பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.\nகடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்22பூமி நிலம் சம்பந்தமான விசயங்களில் ஈடுபட்டு நற்பலன்களை அடைவீர்கள்.படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்ப்புகள் வந்து சேரும்.பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலைகள் உருவாகும்..ஜீன்23,24,25,26உத்தியோகத் துறையினர்களுக்கு பணி இட நிறந்தரமும் சம்பள உயர்வுகளும் உண்டாகும். அலுவலகங்கள் மற்றும் வீடுகளை இடமாற்றம் செய்ய போட்டிருந்த திட்டங்களில் சற்று பின்னடைவு உண்டாகலாம் வேற்று மதத்தவரால் ஆதாயம் ஏதும் இல்லை.வங்கிகளில் பணி ஆற்றுபவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.ஆரசியல் வாதிகளால் எதிர் பாராத சில ஆதாயங்கள் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு இது வரையில் இருந்து வந்த தடைகள் நீங்கித் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது.ஜீன்27,28 உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் வந்தாலும் அவர்களால் சில ஆதாயம் அடைவீர்கள்.உடம்பில் நரம்பு இரத்தம் போன்ற சில உபாதைக்ள வந்து போகலாம்.மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.நீண்ட காலமாக வராத பணம் காவல் துறையினரின் உதவிகளால் திரும்பி வந்து சேரும்..பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-9 இராசியான நிறம்:-சிகப்பு இராசியான திசை:-தெற்கு பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.\nசிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்22,23பூஜைப் பொருள் வியாபாரிகள்,தண்ணீர்,கூல்டிரிங்ஸ் போன்ற திரவப் பொருட்களின் வியாபாரிகள்,உப்பு மற்றும் கடல் துறைகள் சார்ந்த பணியாளர்கள்,பூஜைப் பொருட்களின் வியாபாரிகள்,தாய் சேய் நல விடுதிகளை நடத்துபவர்கள், ஆகியோர்கள் நற்பலன்கள் அடைவார்கள்.செய்யாத குற்றங்களுக்கு அவப் பெயர் சேர வாய்ப்பு உள்ள தால் கவனமுடன் இருக்கவும்.ஜீன்24,25,26சொத்து விசயமாகப் புதிய பிரச்சனைகளைச் சந்தித்து வெற்றி பெறுவீர்கள். குடி இருக்கும் வீடு வாகனங்களைப் பழுது பாரப்பதன் மூலம் பொருட் செலவுகள் வந்து சேரலாம்..பிரிந்து போன கணவன் மனைவி திரும்ப ஒன்று சேருவார்கள். பிள்ளைகளின் உடல் நிலையில் கவனமுடன் இருப்பது நல்லது. வீட்டில் காரணமில்லாத சில பிரச்சனைகள் ஏற்பட்டு புதிய வீடு மற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.தாயின் உடல் நிலையில் மிக கவனமுடன் இருப்பது நல்லது. ஜீன்27,28அண்டைஅயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும். உடம்பில் எலும்பு மற்றும் நரம்பு போன்ற உபாதைகள் வுந்து போகும். குழந்தைகளின் மன மகிழ்ச்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். உத்தியோகத் துறையினருக்கு இட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.உடல் நிலையில் கண் காதுகளில் மிக கவனமாய்; இருப்பது நல்லது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:--2 இராசியான நிறம்:-வெள்ளை இராசியான திசை:-மேற்கு புரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.\nகன்னிராசி அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். ஜீன்22,23யாத்திரையின் போது மிக கவனமுடன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது சிறந்ததாகும். காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும்.மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொண்டு மன நிம்மதியை இழக்க வேண்டாம்.ஜீன்24,25,26யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில காரியங்களை சாதித்துக் கொள்ளுவீர்கள்.விவசாயம் செய்பவர்களுக்கு சுமாரான விள���ச் சல் உண்டாகும்.குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளுக்காக புதிய கடன் வாங்க முயற்சிப்பீர்கள்.ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாக பணம் மற்றும் பொருட்களை எமாற்றம் அடையாமல் இருக்கவும்.நீண்ட நாட்களாக நடை பெற்று வந்த சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் காவல் துறையினர்கள் உதவிகளால் திரும்பக் கிடைக்கும்.ஜீன்27,28நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணங்கள் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கைக்கு வந்து சேரும். .இரும்பு.இயந்திரம்,இரசாயனம்,பழைய பொருட்கள் வியாபாரிகள்,பல சரக்கு,எண்ணை, பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.திருமண விசயங்கள் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளைச் சற்று தள்ளிப் போடுவது நல்லதாகும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-8 இராசியான நிறம்:-நீலம் இராசியான திசை:-தென்மேற்கு பரிகாரம்:-சனிக் கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.\nதுலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்22,23தந்தை வழியிலான சொத்துக்கள் கை வந்து சேர வாய்ப்பு உள்ளது.நாட் பட்ட பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும். கார் லாரி யோன்றவற்றில் பணி செய்பவர்கள்,கட்டிடப் பணி ஆற்றுபவர்கள்,செங்கல் மணல்,சிமிண்ட் வியாபாரிகள்,கட்டிட சம்பந்தமான கமிசன் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.ஜீன்24,25நீண்ட காலமாக விடுபட்டுப் போன பழைய நண்பi;கள் மற்றும் உறவினர்களுடன் புதிய தொடர்புகள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் பயின்று வருதல் நல்லது. புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சனைகளில் இருந்து விடு படலாம். தீராத நோய்கள் தீருவதற்காக நீண்ட தூர பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.ஜீன்26,27,28வேலையாட்களால் சிற்சில மனநிம்மதி இன்மையும் பொருட் செலவுகளும் வந்து சேரும். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடரும் காலமாகும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சரி செய்து விடுவீர்கள். கணவன் மனைவி உறவுகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.வேண்டாத விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்கா திருங்கள்.நண்பர்களால் வீண் பொருட் செலவுகள் வந்து சேரலாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-6 இராசியான நிறம்:-வெள்ளை இராசியான திசை:-தென்கிழக்கு பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.\nவிருச்சிகராசி அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்22,23,24பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்துள்ள பிரச்சனைகள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் திரும்ப கிடைக்கும். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்துவர முயற்சிப்பீர்கள்.யாத்திரையில் சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலம் வீண் பிரச்னைகளுக்கு ஆளாக நேரிட இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லதாகும்.பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். அநாதைச் சிறுவர்களுக்க உதவுவதிலும்,பொது நலத் தொண்டுகளில் ஈடு படுவதிலும் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். குழந்தைகள் உயரமான இடங்களில் கவனமுடன் ஏறி இறங்குவது நல்லது.ஜீன்25,26,27,28உத்தியோகத் துறையினர்கள் மேலதிகாரிகளுடன் மனக் கசப்புகள் ஏற்பட்டு பணி இட மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் முன் கோபத்தை தவிர்த்துப் பணி அற்றுதல் சிறந்ததாகும். வெளி நாடு சென்ற வருதல் போன்ற முயற்சிகளில் எதிர் பார்த்து இருந்த நபர்களின் ஆதரவுகள் கிடைக்கும். பூஜைப் பொருள்கள்;,நறு மணப் பொருட்கள் வியாபாரிகள்,அறநிலையத் துறையைச் சார்ந்தவர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள், பொதுப்பணித் துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.அரசியல் வாதிகளுடன் எதிர் பாராத தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற்சில ஆதாயம் அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற் பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-3 இராசியான நிறம்:-மஞ்சள் இராசியான திசை:-வடகிழக்கு பரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.\nதனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்22வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் வந்து சேரக்கூடிய காலமாகும்.மனைவி வழியிலான சொந்த பந்தங்களுடன் சிற்சில கருத்து வேறு பாடுகள் வந்து போகலாம்.ஜீன்23,24,25,26தீயணைப்பு துறை, ராணு வம்,காவல்துறை போன்றவற��றில் பணி ஆற்றுபவர்கள்,ஹோட்டல் தொழில்,சிறு தின் பண்ட வியாபாரிகள்,கேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழிற் செய்வோர்கள், மசால் பொடி வியாபாரிகள்,விறகு மற்றும் நிலக்கரி போன்ற எரி பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்த மான வழக்கு விசயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் ஆதரவுகளால் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.ஜீன்27,28புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்குவீர்கள்.பிரிந்து போன கணவன் மனைவி திரும்ப ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உள்ளது.சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களுக்காகப் புதிய வழக்குறைஞர்களை நாடுவீர்கள்.நாட் பட்ட தீராத நோய்கள் தீருவதற்காக புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் நோய் தீரும்.பொருளாதாரம் சுமாராகக் காணப்படும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-9 இராசியான நிறம்:-சிகப்பு இராசியான திசை:-தெற்கு பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும்.\nமகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகுமஜீன்;.22,23விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயங்கள் மூலம் நல்ல லாபம் அடைவார்கள்.குல தெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல் கிடைக்கும். வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.ஜீன்24,25,26புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கு முயற்சிப்பீர்கள்.தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அழுகல் சம்பந்தமான பொருட்கள்,கழிவுப் பொருட்கள்,பழைய பேப்பர்,பிளாஸ்டிக் போன்ற போருட்கள் வியாபாரம் செய்வோர்கள்,மீன் முட்டை மாமிசம் போன்ற பொருட்களின் வியாபாரிகள்,வெளி நாட்டுத் தூதுவர்கள்,புகைப்படக் கலைஞர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். ஜீன்27,28மாணவர்கள் கல்வியில் மிகுந்த எச்சரிக்கையுடன் பயின்று வருவது நல்லது. புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவதைச் சற்று தள்ளிப் போடவும்.விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும்.பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர் புகழ் போன்றவை கிடைக்கும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-7 இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு இராசியான திசை:-வடமேற்கு பரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி வழிபாடு செய்து வரவும்\nகும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்22,23உடல் நிலையில் வாயு வாத சம்பந்தமான தொல்லைகள் வந்து போகும்.குழந்தைகளின் மன மகிழச்சிக்காக நிண்ட தூர உல்லாசப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்துள்ள மனக் கசப்புகள் குறைந்து ஒற்றுமையுடன் காணப்படுவார்கள்.ரேஸ் லாட்டரி போன்ற திடீர் அதிர்ஷ;டம் மூலமாகப் பொருள் வந்து சேர வாய்ப்பு உள்ளது.ஜீன்24,25புதிய வீடு நிலம் போன்றவற்றை விலைக்கு வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும் காலமாகும்.வேலை இல்லாதவர்கள் புதிய வேலை வாய்ப்புகளுக்காக பணம் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். கோர்ட் வழக்கு சம்பந்தமான விசயங்களில் நல்ல சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.காதல் விசயத்தில் நண்பர்களின் உதவியால் நல்ல தகவல்கள் வந்து சேரும்.புதிய கடன்கள் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லதாகும்.வர வேண்டிய பணம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.ஜீன்26,27,28புதிய கடன் வாங்குவதைத் தவிர்பது நல்லது.அரசு வழக்குறைஞர்கள்,தபால் தந்தித் துறையினர்கள், வங்கிப் பணி ஆற்றுபவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பாடலாசிரியர்கள்,நோட்டு புத்தகம், பேனா பென்சில்கள்; போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் கணிதம்,எழுத் துத் துறை சார்ந்தவர்கள்,அச்சுத் தொழிற் செய்பவர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.. இராசியான எண்:-5 இராசியான நிறம்:-பச்சை இராசியான திசை:-வடக்கு பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ;ணு வழிபாடு செய்து வரவும்.\nமீனராசி அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். ஜீன்22,23புதிய வேலை வாய்ப்புகளுக்கா மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த நீண்ட கால மனக் கசப்புகள் தீர்ந்து ஒற்றுமையுடன் காணப்படுவார்கள்.பிள்ளை இல்லாதவர்களுக்கு இ���ை அருளால் புத்திர பாக்கியம் கிடைக்கும் காலமாகும்.ஜீன்24,25,26வர வேண்டிய மனைவி வழிச் சொத்துக்களும் மற்றும் பணமும் கை வந்து சேரும் காலமாகும் வெளி நாடுகளில் வசிப்பவர்கள் தங்களது உறவுகளைக் காண தாய் நாடு சென்று வருவீர்கள். வெகு காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்பி வர வாய்ப்பு உள்ளது. யாத்திரை கவனமுடன் சென்று வரவும்.வீடு மற்றும் வாகனங்களைப் புதிதாய் வாங்குவதற்கான திட்டங்களில் சற்று பின்னடைவுகள் ஏற்படும்.எதிர் பாராத விதமாக நண்பர்களால் சில ஆதாயங்களும் மன மகிழ்ச்சியும் அடைவீர்களஜீன்;27,28.தந்தை மகன் உறவுகளில் காரணமற்ற முன் கோபத்தால் பிரச்சனைகள் உருவாகலாம்.மீன் முட்டை மாமிச உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,காண்டிராக்ட், கமிசன்,ஏஜன்சி போன்ற தொழிற் செய்வோர்கள்,விஞ்ஞானத் துறை சார்ந்தவர்கள்,தோல் தொழிற்சாலைகள் மற்றும் பழைய பொருள் வியாபாரிகள்,வட்டிக் கடை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-4 இராசியான நிறம்:-கருப்ப இராசியான திசை:-வடமேற்கு பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.\nPrevious: குருப்பெயர்ச்சி பலன்கள் 2015 – 2016\nஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM தமிழ்நாடு, இந்தியா\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந���து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. ��மிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்���் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=1863", "date_download": "2019-02-15T19:08:25Z", "digest": "sha1:TTD6HHRV54SD5MVHAOGTUDJMRRZJZTBB", "length": 18965, "nlines": 131, "source_domain": "maalan.co.in", "title": " பானை செய்து பார்ப்போமா? | maalan", "raw_content": "\nதமிழுக்கும் யானை என்று பேர்\nஉள்ளங்கையில் ஒரு பட்டாம் பூச்சி\nஎன் ஜன்னலுக்கு வெளியே எங்கிருந்தோ ஒரு பாடல் அறையை நிறைக்கிறது. வீட்டு எண் தெரியாவிட்டாலும் விவரம் சொன்னால் விலாசம் கூறுவதைப் போல, அந்தப் பாடல்களின் வரிகளே அதன் ஆசிரியர் யார் என அறிவித்து விடுகிறது. அப்படி ஒரு தனித்த அடையாளம் அதற்கு. யார் அந்தக் கவிஞர்\nதெருமுனையில் இருக்கும் தானி ஓட்டுந்ரகள் பொங்கல் கொண்டாட்டங்களைத் தொடங்கி விட்டார்கள் போலும். அவர்கள் ‘ஒலிபரப்பை’த் தொடங்கும் ஒவ்வொரு முறையும் ஒரு பழம் பாடலோடுதான் தொடங்குகிறார்கள்.குத்துப் பாட்டுக்கள் வரக் கொஞ்ச நேரம் ஆகும். அந்தப் பழம் பாடல் பண்பாட்டின் அடையாளம். குத்துப் பாட்டு கொண்டாட்டத்தின் ஆரம்பம்\nதற்செயலாக தைப்பாவை என் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கிறாள். அதுவும் அந்தக் கவியரசர் எழுதிய சிறு காவியம்தான். கோடை கொளுத்தும் போதுக் கொஞ்சம் குளிர் நீர் அருந்தப் பழம் பானையைத் திறப்பது போல் தமிழ்த் தாகம் எடுக்கும் போது இப்படி ஒரு கவிதைப் புத்தகத்தைத் திறந்து கொண்டு கிறங்கிப் போவேன்\nஇருள்வானில் நிலவிடுவான் நிலவாழ்வை இருளவிடான்\nசெருவாளில் கைபதிப்பான் கைவாளை செருவில்விடான்\nமருள்மானை மனத்தணைவான் மனமானை மருளவிடான்\nதரும்சேரன் பெற்றறியான் தழைக்கும்கோன் வஞ்சியிலும்\nநிறையாயோ உலவாயோ நிலவாயோ தைப்பாவாய்”\nஎன்று புத்தரிசியில் பொங்கிய பொங்கலைப் போல் இந்தத் தமிழ் என் இதயத்தில் இனிக்கிறது. இதற்குப் பொருள் சொல் என்று எவராவது என்னிடம் கேட்டால் பொடிப் பொடியாக நொறுங்கிப் போவேன். இதைவிட எளிமையாக எப்படிக் கவிதை செய்வது தமிழின் சொல்லழகும் தமிழைச் சொல்லும் அழகும் ததும்பத் ததும்ப மிளிரும் கவிதை இதை வெட்டிப் பிரித்து விளக்குவதற்குப் பதில் செத்துப் போகலாம்\nதைப்பாவை முழுவதும் இப்படிப்பட்டத் திகட்டத் திகட்ட தேனருவிதான். ஒவ்வொரு கவிதையும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார் கவிஞர். கையில் கிடைத்தால் விட்டு விடாதீர்க���். வாத்தியாரை அருகில் வைத்துக் கொண்டாவது வாசித்து விடுங்கள். இதனை வாசித்த ஒருவன் இன்றைக்கில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் கவிதை எழுதுவான். அந்தத் தமிழ் அவனை உறங்கவிடாது.\nகிறங்கிக் கிடக்கும் என்னைக் கிளப்பி எழுப்புகிறது அடுக்களையில் அரசோச்சும் குக்கர், குதூகலிக்கும் குழந்தையைப் போலக் கூவிக் கொண்டிருக்கிறது அது. அல்லது பதற்றத்தில் இருக்கும் பழைய கிழவனைப் போல அரற்றிக் கொண்டிருக்கிறதோ தன் தலையில் இருக்கும் மகுடம் தளர்ந்து சுழல்வதை அறியாமல் அது உற்சாகம் கொள்வதைப் பார்க்கும் போது அதை மகிழ்ச்சி என்றே எடுத்துக் கொள்கிறேன்.\nஅதனுள்ளே இனிப்புக் குழைந்து கொண்டிருக்கும். இன்னும் சிறிது நேரத்தில் இறக்கி வைத்து மணமும் சுவையும் சேர்த்து, இறைவன் முன் வைத்து, பின் எனக்கும் கொஞ்சம் கொடுப்பார்கள். பொங்கலை எதிர்பார்த்து என் இதயம் பூத்துக் கிடக்கிறது.\nஇளம் பருவத்தில் என் பாட்டன் வீட்டு முற்றத்தில் மாக்கோலம் சூடி மண்ணடுப்பு ஒன்று கணகணவென கனன்று கொண்டிருக்கும். வானத்துச் சூரியனை வணங்கிவிட்டுப் பாட்டியார் அதில் பானை ஒன்றை ஏற்றி வைப்பார். புதுப் புடவை கட்டிய பெண்ணைப் போல மஞ்சளும் பூவும் சூடிய மண் பானை ஒரு புதுப் பொலிவில் இருக்கும். அதைப் பார்த்தவுடன் பளிச்சென்று என் மனதில் ஒரு மினுக்கு. கொஞ்ச நாளைக்கு முன்பு குயவர்பாளையத்தில் அதை வாங்கப் போன மாமன், என்னையும் அழைத்துப் போயிருந்தார். மனிதருக்குள்ள மச்சம் போல அதன் கழுத்தில் கறுப்பாய் ஒரு தீற்றலை, ஆபரணம் போல் அளித்திருந்த சூளையின் சூடு அதை எனக்கு அடையாளம் காட்டிவிட்டது. பட்டாசு வெடிக்கப்போவதைப் பார்க்கக் காத்திருக்கும் சிறுவனைப் போல நான் வாங்கிய பானைக்குள் பால் பொங்கக் காத்திருந்தேன்.\nகாத்திருத்தல் என்பது ஓர் கவிதைக் கணம். அதிலும் உள்ளே ஊறி ஊறி உருப்பெற்ற கவிதை உடைத்துக் கொண்டு காகிதத்தில் வெளிப்படுகிற கணமே ஒரு கவிதைதான். அதை எந்தக் கவிஞரைக் கேட்டாலும் சொல்வார்கள். ஆனந்தமும் அவசரமும் தவிப்பும் தாளமுடியாத சுகமும் அந்த நேரம் படைப்பாளியைப் பந்தாடும்\nகளிமண்ணில் பானை செய்வது கவிதை எழுதுவதைப் போல் இன்றும் ஓர் அதிசயம்தான் எனக்கு. காகிதம் போல அல்லது கவிதையைப் போலக் களி மண்ணை வளைப்பதும் நெளிப்பதும். கையைச் செலுத்திக் கா��ி இடத்தைப் பெருக்கி பானையின் வயிற்றை வனைவதும், மனம் நடத்தும் ஒரு மாஜிக் நிகழ்ச்சி. எந்தப் பானையும் கரங்களால் மாத்திரம் உருவாவதில்லை. கண்ணுக்குத் தெரியாமல் வந்து நிரம்பும் காற்றைப் போல அதற்குள் ஒரு கலைஞனின் மனம் கனிந்து கிடக்கிறது. ஏனெனில், விரைவு அளவு குழைவு என்று வெறும் கணக்குகளைக் கொண்டு எவர் வேண்டுமானாலும் பானைகளைச் செய்துவிடமுடியாது. கவிதைகள் கணிதங்களுக்கு அப்பாற்பட்டவை. அவை அறிவினால் செய்யப்படுவதில்லை. இதயத்தால் எழுதப்படுகின்றன.\nஇன்னும் சொல்லப் போனால் எழுதுவதைவிடச் சிரமமான கலை அது. கவிதையை முடிப்பது போல் கவனமாக, ஆனால் கச்சிதம் பிசகாமல் பானையை முடிக்க வேண்டும். சக்கரத்திலிருந்து ‘அறுத்து’ எடுக்க்கும் போது கவனம் பிசகினால் அடி ஓட்டையாகி அத்தனை முனைப்பும் வீணாகும்.\nஐம்பது ஆண்டுகள் பானை செய்து பழகியிருந்தாலும் குயவருக்கு ஒவ்வொரு பானையும் ஒருபுதிய கவிதைதான்.\nஈரமண்ணில் எழுதப்பட்ட அந்தக் கவிதைகள் என்ன ஆகின்றன சுற்றிலும் நெருப்புச் சூழ சூளைகளில் வேகின்றன. அந்த வெப்பம்தான் அவற்றின் உருவம் குலையாமல் காக்கின்றன. அந்த அனல் கூட்டுக்குள் அவை வைக்கப்படாமல் போனால் யாருக்கும் பயனில்லாமல் போயிருக்கும். அந்த அனுபவத்திற்குப் பிறகுதான் அவை கோடையில் குளிர் நீரையும், குளிர்ந்த தையில் நெய்ப் பொங்கலையும் தரத் தகுதி பெறுகின்றன.\nகற்கும் பருவமும் களிமண் பானையைப் போலத்தான். ஈரத்தோடு மிதிபடவும், மிதிபட்டு மிதிபட்டு நெகிழ்ந்தை விரைந்து சுழலும் சக்கரத்தின் மேலேற்றிச் சுற்றுவதும், சுழல்வதைக் குடைவதும் பின் அதை நெருப்பில் வைத்துச் சுடுவதும் பயனில்லாமல் கிடந்த மண்ணைப் பானையாய் வனையத்தான்\nவனைகிற ஆசிரியருக்குத் தெரியும். தான் உருவாக்கும் பானைகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதை. ஒன்றைப் போல ஒன்றிராது. கவனம் செலுத்தித்தான் இந்தக் கவிதைகளைச் செய்ய முடியும். இயந்திரங்களைப் போல இந்தப் பானைகளைச் செய்து விடமுடியாது\nகண்ணதாசன் கவிதைகளைப் போல எளிமையும் அழகும் பயனும் கொண்ட களிமண் பானைகள் இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. தனித் தனியாக பார்த்துப் பார்த்துச் செய்யக் காலமும் கவிமனமும் இல்லாமல் போய்விட்டது. இன்று எண்ணிக்கையை அதிகரிக்கும் அவசியத்தால் இயந்திரங்கள் உருவாக்க்கிய உலோகக�� குக்கருக்குள் வெந்து கொண்டிருக்கின்றன நம் பொங்கல்கள்.\nயாரையும் குறை சொல்லவில்லை. கோபித்துக் கொள்ளவும் இல்லை. விரக்தியில் வெளிப்படும் புலம்பலும் அல்ல இது. காலத்தின் கணிதத்தில் பானைகள் என்ன யானைகள் கூட மறைந்து போகும். கொசுக்கள் பாடும் சங்கீதமே நமக்குப் போதுமானதாகத் தோன்றும் என்பது புரியாதவன் அல்ல நான்.\nயாரேனும் ஓர் ஆசிரியர் சும்மா பொழுது போக்கிற்காகவேனும் ஒரு பானை செய்யுங்கள். இங்கே தமிழ் அமுது ஏராளமாகச் சிந்திக் கிடக்கிறது. எடுத்து வைக்க ஓர் ஏனம் வேண்டும்.\n(புதிய தலைமுறை கல்வி 28 1.2018)\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cyvo.org/?p=115", "date_download": "2019-02-15T19:25:51Z", "digest": "sha1:ZE2OFZBWJLHTS6AXO4TR62JOC43BVK4B", "length": 8465, "nlines": 26, "source_domain": "tamil.cyvo.org", "title": "மனம் என்றால் என்ன? – கனடா யோக வேதாந்த நிறுவனம்", "raw_content": "\nகனடா யோக வேதாந்த நிறுவனம்\n‘முக்தி’ அல்லது ‘வாழ்வின் நிறைவு’\nஒளிரும் உண்மைகள் பாகம் – 9\nமனிதனுக்குத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பதால் அவனது மனம் எப்பொழுதும் சிக்கல்களையும் போராட்டங்களையும் உடையதாக இருக்கிறது. ஏனெனில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற சிக்கல்கள் ஏற்படும். அனைவரது மனமும் ஒரு போர்க்களம்தான். அனைவருக்கும் பிரச்சனைகள் உண்டு என்பதுதான் உண்மை. எந்த நேரத்தில் எப்படிச் செயல்படும் என்று அறிய முடியாத மனம் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுடன் ஒரே விதமான உறவு அவனால் கொள்ள முடிவதில்லை.\nஏன், தன்னுடனேயே எப்படி உறவு கொள்வது என்பது அவனுக்குத் தெரிவதில்லை. இந்த மனப் போராட்டம் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே வந்திருக்கிறது. இது மனிதனின் அடிப்படைப் பிரச்சனை. தற்காலிகமாக மனதை அடக்கி வைப்பதால் அல்லது வேறு விடயங்களுக்கு மாற்றி வைத்தாலும் மீண்டும் மனம் தனது சிக்கலைத் தோற்றுவித்துக்கொண்டே இருக்கும். அதனால் இந்த மனம் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. மனம் எண்ணங்களின் தொகுப்பு. அதற்குப் பதிலாக வேறு எண்ணங்களை நட்டால் மனதை மாற்றி விடலாம் என positive Thinking ஐ நட்டுத் தோல்வி கண்டுவிட்டது நவீன உளவியல் துறை.\nஆனால் வியாசரால் தொகுக்கப்பட்ட உபநிடதங்களோ (வேதாந்தம்), மனதில் தோன்றும் எண்ண எழுச்சி���ள், தொடர் பிறப்புக்களில் ஏற்பட்ட அழுத்தமான பதிவுகளின் வெளிப்பாடே என அறிவு பு+ர்வமாக உரைக்கின்றன. அவற்றின் எழுச்சிகள், செயல் உருவம் பெறும்போது வாழ்க்கை என மேலும் கூறுகிறது. இவற்றைத் தெளிந்த அறிவு பெற்ற (ஞானம்) புத்தியினால் – ஆன்மிகப் பயிற்சிகளால் – தியானத்தால் அழிக்கவும் மேலும் பதிவுகள் ஏற்படாமலும் புலன்கள், மனம், புத்தியாக எனது பதிவுகளை ஏற்றுச் செயலாற்றிய ஆத்மாவின் உயிரின் விரிவுகளைச் சுருக்கி மீண்டும் ஆத்மாவுடன் இணைப்பதே – இணைத்து மகிழ்வதே இப்பிறப்பின் நோக்கமாகும் என அடித்துச் சொல்கிறது. மற்றைய மதங்களோ, தத்துவங்களோ இவ்வளவு ரத்னச்சுருக்கமாகச் சொல்லவில்லை. இவற்றை உணர்ந்து கொள்ள ஒரு வழிகாட்டி – ஒரு குரு அவசியம். தானே நுhல்களில் கற்று, வீடியோக்களில் பார்த்துத் தனக்குள் பதியம் வைத்துக்கொள்ள முடியாது. அம்முயற்சிகள் அகந்தையை வளர்க்குமேயன்றி அழிக்காது. முதல் குருவாகக் கொள்ளப்படு;ம் வியாசர் வேதங்களைத் தொகுத்து வேதாந்தமாகிய உபநிஷதங்களுக்கு விளக்கம் கொடுத்து அவ்விளக்கத்தை மகாபாரதத்தில் அறிவுப் பொக்கிஷமான பகவத்கீதையாகச் செலுத்தி அப்பொழுதும் திருப்தியுறாமல் புராணங்களாக – கதைகளாக வைத்து, தத்துவ உண்மைகளுக்கு வடிவம் கொடுத்து, சனாதன தர்மநெறிகளை சாதாரண மக்கள் மத்தியில் உலவவிட்டு, கலாச்சார நெறிகளை ஏற்படுத்தி மனிதனை அதியுயர் நிலைக்குச் செல்ல வழி செய்தார்.\nஇன்று சாதாரண இந்து மனங்களில் உள்ள தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், மத உணர்வுகள் வியாசரின் முயற்சியினால் ஏற்பட்ட வெளிப்பாடுகளே. இதிகாசமான மகாபாரதச் செய்திகள் எல்லாம் உளவியல் சொத்துக்களே\nவியாசரைத் தெரிந்திருக்காவிடிலும் அவரால் ஏற்படுத்திய உளவியல் பாத்திரங்கள் எல்லா குடும்பங்களிலும் வாழ்ந்து வருகின்றன.\nஎல்லோரது குடும்பத்திலும் ஒரு பீமன், அர்ச்சுனன், தருமர், சகுனிமாமா, குந்தி, பீஷ்மர் என்று பாத்திரமேற்பவர்கள் தவறாமல் உண்டு என்பதையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆகவே வழிகாட்டி Pசநஉநிவழச கிடைப்பதும் பரிணாம உந்தலே என்பதுவும் உபநிடதக் கூற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/73/", "date_download": "2019-02-15T19:20:06Z", "digest": "sha1:IO2W6KFFPVJS7QZ577SDAW6EOVFOGSTY", "length": 17188, "nlines": 218, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 73 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nதமிழ்நாடு முழுவதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாணவ-மாணவிகள் அஞ்சலி\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அன்னதானம் ; மறைந்தாலும் பசியை போக்குகிறார் என்று பொதுமக்கள் உருக்கம்\nவெள்ளி, டிசம்பர் 09,2016, சென்னை ; மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இறந்தாலும் ஏழைகளின் பசியை போக்குகிறார் என்று பொதுமக்கள் உருக்கத்துடன் தெரிவித்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் வருகிறார்கள். வறுமையில் வாடினாலும் போக்குவரத்து செலவுக்கு அக்கம் பக்கத்தில் கடனை வாங்கிக்கொண்டும் சிலர் வருகிறார்கள். இந்தநிலையில் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் அனைத்து மக்களுக்கும் காலை, மதியம், இரவு என்று 3 வேளையும்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தொடந்து மக்கள் வெள்ளம் ; நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் கண்ணீர் அஞ்சலி\nவெள்ளி, டிசம்பர் 09,2016, சென்னை ; மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக 3–வது நாளாக நேற்றும் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5–ந்தேதி காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், 6–ந்தேதி ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட அன்றைய தினம் இரவு அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு வந்து அவருடைய\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தொடந்து மக்கள் வெள்ளம் ; நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் கண்ணீர் அஞ்சலி\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அன்னதானம் ; மறைந்தாலும் ஏழைகளின் பசியை போக்குகிறார் என்று பொதுமக்கள் உருக்கம்\nஅந்தோணியார் திருவிழாவில் அனைத்து தமிழக மீனவர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம்\nவெள்ளி, டிசம்பர் 09,2016, கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; புதிதாகக் கட்டப்பட்டுள்ள அந்தோணியார் தேவாலய திருவிழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தத் திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவ சமுதாயத்தினர் பங்கேற்க அரசியல் ரீதியான அனுமதியை வழங்க வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தாங்கள் அறிவுறுத்தக் கோரி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கச்சத்தீவில்\nஅந்தோணியார் திருவிழாவில் அனைத்து தமிழக மீனவர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா ’தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர்’ ; மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புகழாரம்\nவியாழன் , டிசம்பர் 08,2016, மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மவுனம் அனுசரிக்கப்பட்டது. ஜெயலலிதா, தமிழகத்தில் தன்னிகரற்ற தலைவராகவும், பெண்ணுரிமையைப் போற்றுபவராகவும் திகழ்ந்ததாகவும் அந்த கூட்டத்தில் புகழாரம் சூட்டப்பட்டது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு,சென்னையில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவளித்து அஞ்சலி\nவியாழன் , டிசம்பர் 08,2016, சென்னை ; மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகளுக்காக சென்னையில் உணவகங்கள், கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக உணவுகளை ���ழங்கி சரியான வழியில் தங்கள் அஞ்சலியைச் செலுத்தின. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு தமிழகமே திரண்டு நின்று துயரப்பட்டாலும், அம்மா உணவகங்கள் திறந்திருந்தன. அங்கே உணவுகள் விற்கப்படவில்லை. இலவசமாக வழங்கப்பட்டன. சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களில் சுமார் 350 உணவகங்கள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டு, தொடர்ந்து உணவுகள்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கை அரசு நாளிதழ்கள் தலையங்கம் எழுதி புகழஞ்சலி\nவியாழன் , டிசம்பர் 08,2016, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கை அரசு நாளிதழ்கள் தலையங்கம் எழுதி புகழஞ்சலி செலுத்தியுள்ளது. தமிழகத்தின் பெரும் தலைவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து இலங்கையின் அரசு நாளிதழான ‘டெய்லி நியூஸ்’ தலையங்கம் தீட்டியுள்ளது. “தமிழகத்தின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது” என்று ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை விதந்தோதி தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. கொழும்புவின் மைய நீரோட்ட ஆங்கில மற்றும் சிங்கள பத்திரிகைகள் ஜெயலலிதாவின் “இலங்கைக்கு எதிரான” போக்கிற்காக அவரை தொடர்ந்து விமர்சித்து வரும்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/edappadi-palanisamy-relief-material/12377/", "date_download": "2019-02-15T18:37:50Z", "digest": "sha1:WXBXDZ6X5DQV7PINW7LXGTEZDASTPTEY", "length": 6131, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "Edappadi Palanisamy Relief Material - முதல்வர் நிவாரண உதவி", "raw_content": "\nHome Latest News கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் முதல்வர் நிவாரண உதவிகள் வழங்கினார்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் முதல்வர் நிவாரண உதவிகள் வழங்கினார்\nEdappadi Palanisamy Relief Material – கஜா புயலால் தமிழகம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அதிலும், மிக பெரிய இழப்பை டெல்டா மாவட்டங்களில் வாழும் மக்கள் அடைந்துள்ளனர்.\nமேலும், மத்திய குழு டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட புயல் பாதித்த மாவட்டங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇதுவரை புதுக்கோட்டை, தஞ்சாவூர்,நாகை,காரைக்கால் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.\nகஜா புயலின் இந்த கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.\nமேலும் தென்னை மரங்கள், பயிர்கள் நாசமாகியுள்ளதால் விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை ரயில் மூலமாக நாகைக்கு வந்து சேர்ந்தார்.\nமேலும் நாகை மாவட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.\nமேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தபின் அவர், “நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புயலால் பாதித்த மக்களுக்கு முதற்கட்டமாக நிவாரணப் பொருள்களையும், நிதியுதவிகளையும் வழங்கினார்”.\nமுதல்வருக்கு ஐஸ் வைத்த தமிழிசை சவுந்தரராஜன்\nபுயல் பாதித்த இடங்களை பார்வையிட ரயிலில் செல்லும் முதல்வர்\nரத்த தானத்திற்காக புதிய செயலியை உருவாக்கிய அஇஅதிமுக.\nகாயத்ரி ரகுராம் பாஜகவிலேயே இல்லை: தமிழிசை ஆவேச பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/judgment-adjournment-without-specifying-the-date-in-the-gutkha-case/", "date_download": "2019-02-15T20:14:06Z", "digest": "sha1:CZNL2RK3JRV37LRQPHWIRJNIHQHQR4HR", "length": 16231, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குட்கா வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு - Judgment Adjournment without specifying the date in the Gutkha case", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nகுட்கா வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகுட்கா விற்பனை செய்ய டி.ஜி.பி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மத்திய கலால் துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ளனர்.\nகுட்கா முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட கோரி வழக்கில் எழுத்துப் பூர்வமான வாதங்கள் தாக்கல் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைப்பு.\nதமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையிலும் வழக்குத் தொடரப்பட்டது.\nஇப்பிரச்சினை மற்றும் குட்கா ஊழல் புகார் தொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி (உயர்நீதிமன்றம்/ உச்சநீதிமன்றம்) தலைமையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு கடந்த வாரம் 25 ஆம் தேதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் இறுதி விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மனுதரார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை தடையின்றி தமிழகத்தில் விற்பனை செய்ய டி.ஜி.பி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மத்திய கலால் துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ளனர். இதற்கான ஆதாரங்கள் குட்கா விற்பனையாளர் மாதவராவ்க்கு சொந்தமான குடோனில் வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் குறிப்புகள் சிக்கியுள்ளது. இந்த ஊழல் புகாரில் உயர் அதிகாரிகள் பலருக்கும் தொடர்புடையாதாள் வழக்கை தற்போது விசாரிக்கும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க கூடாது. உயர் அதிகாரிகள் மீதான புகாரை ஏடிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரித்தால் உண்மை வெளிவராது எனவே சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.\nதமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாரயணன், மனுதராரின் குற்றச்சாட்டுகள் மட்டும் தான். ஆனால் இதற்கான எந்த உரிய ஆதாரங்கள் இல்லை. குற்றச்சாட்டுகள் அடிப்படையில் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது. தற்போதைய விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டு உள்ளது. விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. மத்திய அரசு அதிகாரிகள் தொடர்புடையாதல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டியதில்லை. ஆதாரம் இல்லாமல் தொடரபட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.\nஇதனை தொடர்த்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது.\nபி���்னர் நீதிபதிகள் வழக்கில் அனைத்து தரப்பினரும் எழுத்து பூர்வமான வாதங்களை ஜனவரி 30 ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.\nஅதன்படி வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு, அன்பழகன் தரப்பு என அனைவரும் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவையே எழுத்து பூர்வமான வாதங்களாக நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.\nஇதனையடுத்து வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.\nவழக்கின் வாதங்களின் முழு விபரம் அறிய…\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க பிரமுகர் வெட்டிக் கொலை\n‘தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்’ – கே எஸ் அழகிரி\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு\n‘திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை’ – சலசலப்பை ஏற்படுத்திய கமல்ஹாசன் அறிவிப்பு\n350 டன் பெருமாள் சிலை: பெங்களூரு கொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nஅண்ணா பல்கலைக்கழக சுற்றறிக்கைக்குத் தடை : பேராசிரியர்களின் சான்றிதழ்கள் யாரிடம் இருக்க வேண்டும் \nஎந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அதிமுக – திமுக – அமமுக கூட்டணிக் கணக்குகள்\nபட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் மோதல்\nஇந்தியா வெற்றி பெற்ற வாண்டரர்ஸ் பிட்சுக்கு தடை விதிக்க வாய்ப்பு\nகாதலர் தினத்தில் நீங்கள் செய்யக்கூடாத விஷயங்கள் இது தான்\nThe Do's and Don'ts on Valentines Day : இந்த சிறப்பான நிச்சயம் இதையெல்லாம் நீங்கள் செய்யவே கூடாது\nவீட்டிலேயே காதலர் தினம் கொண்டாடும் பிளான் இருக்கிறதா கட்டாயம் இந்த படங்களைப் பாருங்கள்\nBest Romantic Movies to Watch on Valentines Day : 2019ம் ஆண்டின் காதலர் தினம் சிறப்பான கொண்டாட்டத்தில் நீங்கள் காண வேண்டிய ரொமாண்டிக் திரைப்படங்கள் இது தான்\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/11936-thodarkathai-uyiril-kalantha-urave-saki-14", "date_download": "2019-02-15T18:42:06Z", "digest": "sha1:YWQGDGHGFJHLNLTG5ZD7HHI5WM4TGX4W", "length": 30338, "nlines": 445, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 14 - சகி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n*** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி... *** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 14 - சகி\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 14 - சகி\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 14 - சகி\nகாலம் கடக்கும் வேளை அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரியும். மிக பெரிய மாறுதல்கள் உண்டாக நல்லோர்கள் வருந்துவதும், தீயோர்கள் சுகிப்பதும் வரலாற்றின் மிக முக்கிய திருப்புமுனைகளாகும்.\n\"என் மகளுக்கு கல்யாணம் வைத்திருக்கேன்மா நீங்க கண்டிப்பா வரணும்.\" பார்வதியிடம் பத்திரிக்கையை வழங்கினார் ஒருவர்.\n தர்மா...\"பத்திரிக்கை வாங்கி வைத்துவிட்டு புதல்வியை அழைத்தார் அவர்.\n\"பீரோவுல இருந்து பணம் எடுத்துட்டு வா\n\" தாயின் ஆணையை ஏற்று விரைந்தார் அவர்.\n\"காதலித்து கல்யாணம் பண்ணிக்கலை தானே\n இல்லைம்மா, உங்களைப் பற்றி தான் தெரியுமேம்மா இது சின்ன வயசுலயே முடிவு பண்ண கல்யாணம், என்னுடைய தங்கச்சி மவனுக்கு தான் தரேன்.\"\n\"பையன் டவுனுல வேலை பாக்கிறான். கை நிறைய சம்பாதிக்கிறான்.\"\n\"கை நிறைய சம்பாதிக்கிறது முக்கியமில்லை.மனசு நிறைய வாழணும் அதான் முக்கியம்\" என்று புதல்வி கொணர்ந்த பணத்தை அவரிடம் நீட்டினார்.\n\"இதில் லட்ச ரூபா இருக்கு நல்லப்படியா கல்யாணம் பண்ணுங்க\n\" வாழ்த்தி வணங்கினார் அவர். ஊரில் எந்த விசேஷம் என்றாலும் அதி் பார்வதியின் பங்களிப்பு இருந்துவிடும்.அனைவருக்கும் பிரதிபலன் காணாமல் உதவும் குணமுடையவர் அவர். அதனால், அனைவருக்கும் யாவரிலும் பிரதானம் அவராகவே திகழ்ந்தார்.\n\"கழனிக்கு போய் வேலை ஒழுங்கா நடக்குதான்னு பாரு நான் கோவிலுக்குப் போகணும்\n\" தாயிடம் விடைப் பெற்று வயலுக்கு விரைந்தாள் தர்மா.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nமுழுதாக 15 நிமிடங்கள் எடுக்கும் இல்லத்திலிருந்து வயலுக்கு செல்ல\nசெல்லும் வழி எல்லாம் புள்ளிமானாய் துள்ளி ஓடுவாள் அவள். அன்றும் அதுபோல மகிழ்ந்திருந்தவரை உலுக்கியது மீண்டும் அதே குரல்.\n\"- குரலை கேட்ட மாத்திரத்திலே ஊகித்துக் கொண்டார் அவர்.\n அதான் தேங்க்ஸ் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.\"\n\"அதான் அன்னிக்கே சொல்லிட்டீங்களே கிளம்புங்க\" வெறுப்புடனே பேசினாள் அவள்.\n\"என்னங்க ஆசையா உங்கக்கிட்ட தேங்க்ஸ் சொல்ல வந்தா இப்படி வெறுப்பை கொட்றீங்க போங்க..\" வாடியது அவரது முகம்.அவர் முக வாட்டத்தை கண்டவளுக்கு ஏதோ தவறிழைத்தோமோ என்றானது.\n\"சரி...உங்க நன்றியை நான் ஏற்றுக்கிட்டேன். இப்போ கிளம்புங்க எங்க அம்மா கோவிலுக்கு இந்த வழியா தான் வருவாங்க. உங்களைப் பார்த்தா தேவையில்லாம பிரச்சனை வரும். எங்க அம்மா கோவிலுக்கு இந்த வழியா தான் வருவாங்க. உங்களைப் பார்த்தா தேவையில்லாம பிரச்சனை வரும்.\n நான் ஒண்ணும் தப்பு பண்ணலையே அதான் அன்னிக்கு அவமானப்படுத்திட்டாங்களே\" கலை இழந்தது அவர் முகம். அவர் அந்த நிகழ்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை படம்பிடித்துக் காட்டியது அவர் முகம்.\n\"எங்க அம்மா கொஞ்சம் கோபக்காரங்க, ஆனா, எதையும் மனசுல வைத்துக்க மாட்டாங்க அவங்களுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.\" கரம் குவித்தாள் அவள். மனதில் ஏதோ ஒரு நெருடல், அவள் விழிகளில் பொய் இருப்பதாக தோன்றவில்லை சூரிய நாராயணனுக்கு\n\"நான் வரேன்.\" என்று திரும்பியவள் விழிகளில் தென்பட்டார் பார்வதி.\n\" ஒருவித பதற்ற நிலை உண்டானது.\n\"உங்களை இங்கே பார்த்தா தேவையில்லாத பிரச்சனை வருமே\" சிந்திக்காமல் அவர் கரத்தைப் பற்றி அருகிலிருந்த மாந்தோப்புக்குள் ஔிந்தார்.\n எனக்கும் நேரமாயிடுச்சு, நான் வரேன்\" என்று நகர்ந்தவரை தடுத்தார் அவர்.\n\"கொஞ்சம் இருங்க அம்மா போயிடட்டும்.\"\n\" சட்டென அவர் வாயைப் பொத்தினாள் தர்மா. பார்வதி அவ்விடத்தை கடக்க ஒரு ஐந்து நிமிடம் பிடித்தது. தாயின் உருவம் மறைந்தப் பின்பே நிம்மதி பெருமூச்சு அடைந்து சூழ்நிலை உணர்ந்தார் அவர்.\nஇருவரும் ஒருவருக்கு ஒருவர் மிக நெருங்கிய சூழலில் நின்றிருக்க, சூரிய நாராயணனின் அதிர்ச்சி நிறைந்த கூர்ந்தப் பார்வை அவரைத் துளைத்துக் கொண்டிருந்தது. ஏதும் புரியாமல் சிலையென நின்றிருந்தனர் இருவரும். சில நொடிகள் கடந்தப்பின்னர், தன்னை அறியாமல் மெல்ல உயர்ந்து தர்மாவின் இடையை சுற்றி வளைத்தது அவரது கரம்.\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 06 - சகி\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 03 - சசிரேகா\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 15 - சகி\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 07 - சகி\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 06 - சகி\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 13 - சகி\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 05 - சகி\nரொம்ப அழகாயிருக்கு இ���ங்க காதல்......\nஎன்ன தான் அவர் பார்வதியை பழிவாங்கன்னு சொன்னாலும் அவர் உண்மையா தர்மாவை விரும்பரது அவர் கண்ணுல தெரியாமையா இருக்கும் தர்மாவிற்கு...\n😃 ஜாலி டைம் 😃\nநீங்கள் கதை படிப்பதன் பின் இருக்கும் காரணம் என்ன\n🎷 சொந்த வாழ்க்கை பிரச்சனைகளை மறப்பதற்காக 🎷\n🦋 கற்பனை உலகை ரசிப்பதற்காக 🦋\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 34 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 18 - பத்மினி\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nதொடர்கதை - சுஷ்ருதா – 07 - சித்ரா\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 34 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nதொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 08 - மகி\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 34\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 18\nகலாபக் காதலா - 06\nகாணாய் கண்ணே - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nகாணும் இடமெல்லாம் நீயே - 14\nஎன் மடியில் பூத்த மலரே – 34\nவேலண்டைன்ஸ் டே... - 08\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24\nஐ லவ் யூ - 22\nமழையின்றி நான் நனைகின்றேன் - 20\nநீயிருந்தால் நானிருப்பேன் - 22\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 15\nஎன் காதலே – 07\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 26\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 08\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 02\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 20\nகாயத்ரி மந்திரத்தை... – 11\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nசிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவை\nசிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - கோபம் - கலைசெல்வி\nகவிதை - மனைவி - விஜயலக்ஷ்மி\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 12 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/122520", "date_download": "2019-02-15T19:39:34Z", "digest": "sha1:B2SFWDBX6NQ5BVF3WG4R7VYXWE2PONQ2", "length": 5988, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித் பட தயாரிப்பாளர் தந்தை மரணம் - Cineulagam", "raw_content": "\nதளபதி-63 வதந்திக்கு முற்றுப்புள்ளி, புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை, முழு விவரம் இதோ\nகடும் கோபத்தில் வந்த அப்பாவை நொடியில் மாற்றிய செயல் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் குழந்தையின் வில்லத்தனம்\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்... தயவுசெய்து பலவீனமானவங்க பார்க்காதீங்க\nதிடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nபலரையும் கவர்ந்த NGK டீசர் வந்த சில மணிநேரத்தில் இப்படி ஒரு சாதனை - மாஸ் தான்\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nதிடீர் ரெய்டால் நயன்தாராவிற்கு ஏற்பட்ட அவமானம்... பல பேர் முன்னிலையில் நடந்த நிகழ்வு\nபிரபல திரைப்பட நடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது- அழகான ஜோடி இதோ\nஅஜித்தின் 59வது பட பாடல்கள் குறித்து யுவன் சூப்பர் அப்டேட்\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் நடித்தது இந்த பொண்ணா மாளவிகா மோகனின் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nகார்த்தி, ரகுல் பிரித் சிங் நடிக்கும் தேவ் படத்தின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஅஜித் பட தயாரிப்பாளர் தந்தை மரணம்\nஏ.எம் ரத்னம் தமிழ் சினிமாவில் வெற்றிநடைபோடும் தயாரிப்பாளர்களில் ஒருவர். 94 வயதாகும் இவருடைய தந்தை முனுசாமி இன்று காலை உயிரிழந்துள்ளார்.\n30க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை தயாரித்து தற்போது பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராக வளர்ந்திருக்கிறார் ஏ.எம். ரத்னம்.\nஇவரது தந்தையின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏ.எம். ரத்னமுக்கு சினிஉலகம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.\nசமூக வலைத்தளங்களை கலக்கும் இளைஞர்கள் கீதம் ‘என் காதல் தோழா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/mehbooba_mufthi", "date_download": "2019-02-15T18:58:33Z", "digest": "sha1:LCHPH7KJ4BK47M2UOY4CUUCWNK6V6J67", "length": 4377, "nlines": 92, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n���த விவகாரங்களில் தலையிடுவதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்: மெஹபூபா முப்தி\nமத விவகாரங்களில் தலையிடுவதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று முத்தலாக் விவகாரம் குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுடனான காஷ்மீரின் உறவு முறிந்து விடும்: எச்சரிக்கிறார் மெஹபூபா முப்தி\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதற்கு காரணமான சிறப்பு சட்டப்பிரிவு 35A நீக்கப்படுமானால், இந்தியாவுடனான காஷ்மீரின் உறவு முறிந்து விடும் என்று மெஹபூபா முப்தி...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-20-11-12-30/item/462-2016-05-25-06-45-34", "date_download": "2019-02-15T19:27:08Z", "digest": "sha1:HWADZGG2RRCBBMNEYQQASDLPYZFFAAH7", "length": 5584, "nlines": 78, "source_domain": "newtamiltimes.com", "title": "பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் ஈரோடு முதலிடம்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் ஈரோடு முதலிடம்\nபத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் ஈரோடு முதலிடம்\tFeatured\nசென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் ஈரோடு மாவட்டம் முதலிடத்திலும், கடைசி இடத்தில் வேலூர் மாவட்டம் உள்ளது. 1. ஈரோடு- 98.48சதவீதம்2. குமரி-98.14சதவீதம்3. தூத்துக்குடி-96.93சதவீதம்4. நெல்லை-95.03சதவீதம்5. ராமநாபுரம்-97.01சதவீதம்6. விருதுநகர்-97.08சதவீதம்7. சிவகங்கை-96.66சதவீதம்8. தேனி-96.57சதவீதம்9. மதுரை-95.68சதவீதம்10. திண்டுக்கல்-92.57சதவீதம்11. உதகை-93.25சதவீதம்12. திருப்பூர்-95.62சதவீதம்13. கோவை-96.22சதவீதம்14. சேலம்-94.21சதவீதம்15. நாமக்கல்-96சதவீதம்16. கிருஷ்ணகிரி-95.05சதவீதம்17. தருமபுரி-94.77சதவீதம்\n18. புதுக்கோட்டை-94.46சதவீதம்19. கரூர்-96.67சதவீதம்20. அரியலூர்-92.52சதவீதம்21. பெரம்பலூர்-96.52சதவீதம்22. திருச்சி-95.92சதவீதம்23. நாகை-89.43சதவீதம்24. திருவாரூர்-89.33சதவீதம்25. தஞ்சை-95.39சதவீதம்26. விழுப்புரம்-88.07சதவீதம்27. கடலூர்-89.13சதவீதம்28. திருவண்ணாமலை-89.03சதவீதம்29. காஞ்சிபுரம்-92.77சதவீதம்30. திருவள்ளூர்-90.84சதவீதம்31. சென்னை-94.25சதவீதம்32. வேலூர்-86.49சதவீதம்\nMore in this category: « திருச்சி மாவட்டத்தில் திவ்யஸ்ரீ மாநில அளவில் 2-ம் இடம்\t10-ம் வகுப்பு: முதல் மற்றும் கடைசி 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள் »\nமோடி��்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி\nபாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்\n2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை\nசென்னையை உலுக்கிய போஸ்டர் சர்ச்சை\nஇணைப்பில் உள்ளவர்கள்: 138 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4581-%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%EF%BF%BD%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A4%EF%BF%BD-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-2992", "date_download": "2019-02-15T19:23:25Z", "digest": "sha1:Y6TQ6YJT3BVCMRTLGITFL5XSQ3P2V5EQ", "length": 13491, "nlines": 208, "source_domain": "www.brahminsnet.com", "title": "ரா.கணபதியின் ”மைத்ரீம் பஜத” புத்தகத்திலிர", "raw_content": "\nரா.கணபதியின் ”மைத்ரீம் பஜத” புத்தகத்திலிர\nThread: ரா.கணபதியின் ”மைத்ரீம் பஜத” புத்தகத்திலிர\nரா.கணபதியின் ”மைத்ரீம் பஜத” புத்தகத்திலிர\nகுழந்தை ஸ்வாமியான விநாயகப் பெருமானுக்கு சதுர்த்தி உத்ஸவம். ‘மஹா பெரியவாள்’ எனப்படுபவர் சிறு குழந்தையாகித் தமக்கு முன் வைக்கப்பட்டுள்ள மஹா கணபதியின் களிமண் வடிவைப் பார்த்துப் பார்த்துக் களி கூர்கிறார். மஹா கணபதி ‘மெகா’ கணபதியாகவே இருப்பதில் பெரியவாளுடைய குழந்தைக் குதூஹலமும் கோலாஹலமும் கூடுதலாகின்றன. கொழு கொழு மெகா கணேசனுக்கேற்ற மெகா கொழுக்கட்டை படைக்க வேண்டுமென்ற ஆசை பிறக்கிறது. ‘இவ்ளோ பெடிஸ்ஸு’ என்று குழந்தைகள் கைகளை விரித்துக் காட்டுமே.. அப்படி நமது நித்யபாலர் இரு கரங்களையும் அகலக்காட்டி, அருகேயிருந்த சிஷ்யர்களிடம், ‘இவ்ளோ பெரிய ஸ்வாமிக்கு இவ்ளோ பெரிசா ஒரு கொழக்கட்டை பண்ணி வெப்பேளா\n“ஆஹா” என்று அவர்கள் பதில் சொல்கின்றனர். அந்த ஸந்தர்ப்பத்தில், ஸந்நிதானத்தில் அந்த பதிலன்றி இன்னொன்று வர முடியாது\n முக்குறுணியரிசிப் பிள்ளையாருக்குப் படைப்பது போன்ற ஒரு மெகா மோதகம் நமது ஸ்ரீசரணர்களின் காஞ்சி – தேனம்பாக்க முகாமில் அன்று தயாராயிற்று.\nதிருவாரூர் ஸ்ரீ வேங்கடராமையர் தலைமையில் ஆளை முழுக்கும் ஓர் அண்டாவுக்குள் தயாரான மெகா மோதகத்தை நாலு பேராக்கும் தூக்கி வந்து பிள்ளையாரப்பனின் முன் வைத்து நிவேதித்தனர்\nமோதகத்தைப் பார்த்துப் பெரியவாளின் முகத்திலும் அகத்திலும் மோதம் (ஆனந்தம்) அலை மோதியது\n“யாரும் இத்தனாம் பெரிய மோதகம் பாத��திருக்க முடியாது. நீ பாத்திருக்கியோ, நீ பாத்திருக்கியோ” என்று அடியார்களைக் கேட்டுக் கேட்டு ஆனந்தித்தார்.\nமெகா மோதக ‘ஐடியா’ பெரியாவாளுக்குத் தோன்றி, அப்புறம் சரக்குகள் சேகரம் செய்து, ஐடியாவை யதார்த்தத்தில் பதார்த்தமாக்கி, அப்புறம் பூஜை செய்து நிவேதித்து முடித்தபோது மாலை சுமார் ஐந்து மணியாகி விட்டது.\nஅப்புறந்தான் எல்லோருக்கும் உணவு. விந்தையாக, மெகா மோதகம் அவர்களுக்குப் பிரஸாதமாகப் புட்டுப் படைக்கப்படவில்லை. வழக்கம் போல் தயாரித்த சிறிய மோதகங்களும், இதர நிவேதனங்களுமே அடியார்களுக்குப் பரிமாறப்பட்டது. மெகா மோதகத்தை, “அது இருக்கட்டும்” என்று பெரியவாள் சொல்லி விநியோகிக்க விடாததாலேயே இப்படி. அதை அவர் என்ன செய்ய உத்தேசித்திருந்தாரோ தெரியவில்லை\nஇரவு எட்டு மணி இருக்கும். தமக்கென இன்றி அனைத்தையும் பிறர்க்குரிமையாக்கும் பெருமான் பணியாளர்களிடம் வாய் திறந்தார்.\n“பக்கத்துல, ஏழைக் கொழந்தைகள் ஸதா வெளயாடிண்டிருக்கற எடத்துல பிள்ளையார் கோவில் இருக்கே அங்கே இப்ப யாரும் இருக்க மாட்டா. ஊர் பூராப் பிள்ளையார் பொறப்பாடு மயமா இருக்குமானதால எல்லாரும் ஏதாவது பிள்ளையார் பின்னோட போயிருப்பா. அதனால் நீங்க சட்னு போய் இந்த மோதகத்தைக் கோவில் வாசல்ல வெச்சுட்டு ஓசைப்படாமத் திரும்பி வந்துடுங்கோ. அப்பறமா அவா பாத்துட்டு ஆச்சர்யப்பட்டுண்டு ஆனந்தமாப் பிள்ளையார் ப்ரஸாதம் சாப்டட்டும்” என்றார்.\nபிள்ளையாரப்பனுடனேயே ஊரின் ஏழைப் பிள்ளைகளையும், எண்ணிப் பார்த்து அதிசய மோதகத்தை விநியோகம் செய்த அந்த அருமை நெஞ்சும் ப்ரேம ‘பூர்ணம்’ நிரம்பிய ஒரு மோதகந்தான்\nதாம் செய்ததாகத் தெரியாமல் அதை ரஹஸ்யமாக வைத்து வரச் சொன்னதில் ஒரு பக்கம் ‘ஸ்வயம்’ அற்றுப்போன துறவறம். இன்னொரு பக்கம் இப்படித் திருட்டுத்தனம் (எடுப்பதாக இன்றிக் கொடுப்பதாக உள்ள திருட்டுத்தனம்) செய்வதில் குழந்தை போலக் கபடத்திலேயே ஒரு வெள்ளைத்தனம்.\nஅப்படியே மெகா மோதகம் ‘இன் ஆப்ஸென்ஷியா’ தேனம்பாக்கம் ஏழைக் குழந்தைகளுக்காக வைக்கப்பட்டது.\nஅப்புறம் சிறிது போதில் அது கண்டுகொள்ளப்பட்ட பின் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் அது நாள் வரை அவர்கள் அறிந்திராத சுவையோடு தயாரான மஹா மோதகத்தை ஆவலாக உண்டு மகிழ்ந்தனர். அது மட்டுந்தானா திடீரென்று அங்கு முளைத்த அந்த அதிசயப் பிரஸாதத்தைப் பற்றிக் கதை கதையாக ஸ்ருஷ்டிக்கப்பட்டு நம் கதாநாதரின் காதுக்கும் வந்தது.\nஅந்தப் பொல்லாத நல்லவரும் ரஸித்துக் கேட்டுக் கொண்டார்\nஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர\nஆசை, உணவு, கணபதி, குழந்தை, சிறப்பு, பிள்ளையார், ராம, ஸ்வாமி, color, font\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=81081", "date_download": "2019-02-15T19:26:54Z", "digest": "sha1:SZKVBV5N2HDBIMVADQIMFW6ZH6R6HSQQ", "length": 1455, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ஒருநாள் போட்டி அணியில் ரிஷப் பான்ட்!", "raw_content": "\nஒருநாள் போட்டி அணியில் ரிஷப் பான்ட்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி விவரம்: விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, மனிஷ் பாண்டே, தோனி, ரிஷப் பான்ட், ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப் யாதவ், முகமது சமி, கலீல் அகமது, ஷர்துல் தாகூர், கே.எல்.ராகுல்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzNDIyMQ==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD:-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-15T19:30:41Z", "digest": "sha1:A4D55ROBVDJO7Y7HZT5VB4UXMQUFTIIV", "length": 8771, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நக்சல்களை புரட்சியாளர்கள் என்று உருவகப்படுத்தி வளர்த்தது காங்கிரஸ்: யோகி ஆதித்யநாத் தாக்கு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nநக்சல்களை புரட்சியாளர்கள் என்று உருவகப்படுத்தி வளர்த்தது காங்கிரஸ்: யோகி ஆதித்யநாத் தாக்கு\nசத்தீஸ்கர்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தடையாக உள்ளது என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் இன்று 18 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடந்து வருகிறது. வரும் 20-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் துர்க் மாவட்டத்தில் பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், நக்சல்களை வெட்கமே இல்லாமல் புரட்சியாளர்கள் என்று உருவகப்படுத்தி வளர்த்தது காங்கிரஸ் தான் என்று குற்றம் சாட்டினார்.நக்சல் இயக்கத்தை வளர்ப்பதும் ஊழிலில் திளைப்பதும் தான் காங்கிரஸின் கொள்கை என்றும் எப்போதும் வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பது தான் காங்கிரஸின் வேலை என்றார். வாக்கு வங்கி அரசியலில் மட்டும் தான் காங்கிரஸ் ஈடுபாடு காட்டும் என்றும் தேசிய நலனில் அவர்களுக்கு சுத்தமாக அக்கறையில்லை என்றும் குற்றம் சாட்டினார். ஒருபுறம் அயோத்தி வழக்கை விசாரிப்பதை 2019நாடாளுமன்றத் தேர்தல் வரை தள்ளிப்போடக் காங்கிரசின் கபில் சிபல் கோரியுள்ளதும் மறுபுறம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி இந்துக் கோவில்களுக்குச் சென்று வருவதும் காங்கிரசின் இரட்டை வேடத்தை வெளிக்காட்டுவதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். அஜித் ஜோகி தலைமையில் காங்கிரஸ் சத்தீஸ்கரில் ஆட்சி புரிந்த போது, ஊழல் அதிகமாக இருந்தது என்றும் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் அவர்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் ரமண் சிங் தலைமையில் பாஜக, ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் சத்தீஸ்கர் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கியது என்றார். சுதந்திரம் கிடைத்த பிறக ஒரு பிரதமர், 2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் வீடு இல்லாதவர்களே இருக்கக் கூடாது என்று பேசுகிறார். மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் தான், சத்தீஸ்கரில் பலருக்கு வீடு கிடைத்துள்ளது என்றும் பேசினார்.\nதொடர்ந்து நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை தண்டனை- வங்கதேசத்தில் புதிய சட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்ட��ம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு\nநீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்\nபாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா\nஜிம்பாப்வேவில் அணை உடைந்ததால் தங்க சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்...: 23 பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு\nகோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு\nஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா\nமூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்கிய கணவர்\nமாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு தடை\n5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் அசத்தல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு\nஜோ ரூட்டிடம் தவறாக பேசியது குறித்து ஷனோன் கேப்ரியல் விளக்கம்\nஇந்திய பவுலர்கள் கலக்கல் | பெப்ரவரி 14, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/102/", "date_download": "2019-02-15T18:59:32Z", "digest": "sha1:D3GQCA5L3FVW7NGDJNOVT6QWW4ECGQCR", "length": 16084, "nlines": 217, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 102 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nகூட்டுறவு நிறுவனங்களில் 50% குறைந்த விலையில் பட்டாசு விற்பனை: அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்\nஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ; உதய் திட்டம், காவிரி நதிநீர் பங்கீடு பற்றி முக்கிய முடிவு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இன்னும் ஒரிரு நாட்களில் செய்திகளை ஊடகங்களுக்கு அவரே வழங்குவார் ; தா.பாண்டியன்\nதிங்கள் , அக்டோபர் 24,2016, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மீண்டும் நலம் விசாரித்தார்.முதல்வரே இன்னும் ஒரிரு நாட்களில் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்குவார் என்று தா.பாண்டியன் தெரிவித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.இந்த நிலையில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் இன்று 2-வது முறையாக வந்தார். பாராளுமன்றத்துணை\nமுதல்வர் ஜெயலலிதா துணிச்சல் மிக்கவர்,தைரியமான பெண்மணி, அவர் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்பி மக்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் ; குஷ்பு\nதிங்கள் , அக்டோபர் 24,2016, சென்னை ; அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந் நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனைக்குள் சென்று அமைச்சர்களிடமும், மருத்துவர்களிடமும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அரைமணிநேரம் மருத்துவமனைக்குள் இருந்த குஷ்பு, வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசினார். முதலமைச்சர் ஜெயலலிதா\nஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது ; காவிரி பிரச்சினை குறித்து முக்கிய முடிவு\nதிங்கள் , அக்டோபர் 24,2016, சென்னை ; நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது. இதில், காவிரி பிரச்சினை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, அவர் கவனித்து வந்த உள்துறை, பொதுத்துறை உள்ளிட்ட துறைகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த 19–ந் தேதி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், தமிழக அமைச்சரவை\nகாவிரி பிரச்சினையில் தி.மு.க. அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டுவது ஏமாற்று வேலை ; பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம்\nதிங்கள் , அக்டோபர் 24,2016, காவேரி பிரச்னையில் இதுவரை ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத தி.மு.க., இப்போது திடீரென அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டுவது ஏமாற்று வேலை என பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தி.மு.க. நடத்தும் இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க பொதுச் செயலாளருமான வைகோ செய்தியாளர்களுக்குப் கூறுகையில்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தபோது மாநிலத்தில் தி.மு.க\nஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது ; காவிரி பிரச்சினை குறித்து முக்கிய முடிவு\nகாவிரி பிரச்சினையில் தி.மு.க. அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டுவது ஏமாற்று வேலை என பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம்\nமுதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன் ; அப்போலோவில் உம்மன் சாண்டி பேட்டி\nஞாயிறு, அக்டோபர் 23,2016, முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வாழ்த்துவதாக, கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். சென்னை அப்போலோ வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பின் அவர் இதனை தெரிவித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில்,கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளா ஆளுநர் சதாசிவம் ஏற்கனவே அப்போலோ வந்துசென்று விட்ட நிலையில்\nமுதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன் ; அப்போலோவில் உம்மன் சாண்டி பேட்டி\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்�� டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/300/", "date_download": "2019-02-15T19:57:42Z", "digest": "sha1:ZYKSCZGB54J4JGUEFUSYKG5PXCIMWBME", "length": 15348, "nlines": 216, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 300 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nதூத்துக்குடி மாவட்ட சிறுவணிக வியாபாரிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி\nபுதன், மார்ச் 09,2016, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் சிறுவணிகர்களுக்கு 5 கோடியே 20 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, சிறுவணிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களின் தொழில் முற்றிலும் முடங்கியதால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து செய்வதறியாது திகைத்தனர். எனினும், முதலமைச்சர் செல்வி\nதேர்தல் நேரத்தில் மேடை போடுகிறவர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் தான் விஜயகாந்துக்கும்: ராதாரவி\nதூத்துக்குடி மாவட்ட சிறுவணிக வியாபாரிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி\n“அம்மா” மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம் – இன்று முதல் ஆன்லைன்னில் பதிவு செய்து பரிசோதனை செய்துகொள்ள ஏற்பாடு\n“அம்மா”, முழு உடல் பரிசோதனைத் திட்டம் மற்றும் “அம்மா” ���களிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம் இன்று முதல் ஆன்லைன்னில் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு\nபுதன், மார்ச் 09,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டத்தில் ஆன்லைனில் பதிவு செய்து பரிசோதனை செய்துகொள்ளும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. உலக அளவில் சர்க்கரைநோயின் தலைநகராக விளங்கும் இந்தியாவில் நீரிழிவு மட்டுமின்றி, உடல் உறுப்புகளைப் பாதிக்கக் கூடிய அடிப்படை நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அனைவருக்கும் உடல் பரிசோதனை என்பது அத்தியாவசியத் தேவையாகிறது.\n234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை ஆதரித்து கிராமங்களில் திண்ணை பிரசாரம் : இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் பேட்டி\nபுதன், மார்ச் 09,2016, வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை ஆதரித்து கிராமங்களில் திண்ணை பிரசாரம் செய்வோம் என்று தர்மபுரியில் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார். இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ. தர்மபுரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை இந்திய குடியரசு கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. தமிழக முதல்–அமைச்சரின் சாதனை திட்டங்கள், ஏழை மக்களின்\nமகளிர் தினத்தையொட்டி,தமிழக அரசு சார்பில் அவ்வையார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை\nபுதன், மார்ச் 09,2016, உலக மகளிர் தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் சென்னையில் இன்று, அவ்வையார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. உலக மகளிர் தினத்தையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ் மூதாட்டி அவ்வையாரின் திருவுருவச் சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு. த. உதயச்சந்திரன், தமிழ் வளர்ச்சி துறை\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு “பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் : மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் கோரிக்��ை\nபுதன், மார்ச் 09,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு “பாரத ரத்னா’ விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் சசிகலா புஷ்பா செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தார். மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண் உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். அப்போது அதிமுக உறுப்பினர் சசிகலா புஷ்பா பேசியதாவது: “தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு\nதமிழக அரசு சார்பில் அவ்வையார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு “பாரத ரத்னா’ விருது வழங்க, மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/director-ar-murugadoss-birthday-celebration/1770/", "date_download": "2019-02-15T19:28:50Z", "digest": "sha1:KY5PEUBB4VLISDTDWTMIFHIRVEQTCPDC", "length": 3252, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "Director AR Murugadoss Birthday Celebration - Kalakkal Cinema", "raw_content": "\nஉடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ் – ஷாக்காக்கிய புகைப்படம்\nசர்காரை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம் – தமிழகத்தில் அதிக ஷேர் கொடுத்த 5 திரைப்படங்கள்.\nசர்கார் கொண்டாட்டம்: இசை வெளியீட்டு விழா எங்கே தெரியுமா – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.\nதல 59 படத்தில் நஸ்ரியாவின் கேரக்டர் – குழப்பத்தை ஏற்படுத்திய அப்டேட்.\nபனியால் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளதா உதட்டில் பனி வெடிப்பால் அவதிபடுகிறீர்களா உதட்டில் பனி வெடிப்பால் அவதிபடுகிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/battle-of-chepauk-2-updated-mobile-game/", "date_download": "2019-02-15T20:08:44Z", "digest": "sha1:32HYQSAP44VVRNX4QXRZ7CUZERJARY75", "length": 9829, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'Battle of Chepauk 2' - சென்னை சூப்பர் கிங்ஸின் அப்டேட்டட் கேம்! - battle of chepauk 2 updated mobile game", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n'Battle of Chepauk 2' - சென்னை சூப்பர் கிங்ஸின் அப்டேட்டட் கேம்\n'Battle of Chepauk 2' எனும் அப்டேட்டட் வெர்ஷனாக இது வெளியாகியுள்ளது\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ கேமின் அப்டேட்டட் வெர்ஷன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘Battle of Chepauk 2’ எனும் அப்டேட்டட் வெர்ஷனாக இது வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக ‘Battle of Chepauk’ எனும் பெயரில் வெளிவந்த இந்த கேம், தமிழக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.\nIPL 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டர்ஸ் பிளேயிங் லெவனில் ஆடப் போவது யார்\nஅந்த ‘சொப்பனசுந்தரி கார்’ இப்போது அமெரிக்காவில்…. அதுவும் தோனியின் பெயரில்\nTop 5 Sports Moments: உருக வைத்த சுனில் சேத்ரி… கதற விட்ட சிஎஸ்கே…\nIPL 2019 CSK Players List: ‘மீண்டும் எனது வீட்டிற்கே திரும்புகிறேன்’ – மோஹித் ஷர்மா நெகிழ்ச்சி\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nஇந்திய அணியில் கெத்து காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் தீவிர ரசிகராக இருக்கலாம்.. அதுகென்று இப்படியா\nஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ\nIPL 2018 டோனி ஏன் ‘சாம்பியன்’ தெரியுமா பிராவோ மிரள்கிற காட்சியை பாருங்கள்\nகாவிரி வழக்கில் 2 வாரம் அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு : ‘கர்நாடக தேர்தலுக்கான நடவடிக்கை’ என ஓ.எஸ்.மணியன் புகார்\n“மத்திய அரசின் துரோகம் தொடர்கிறது; மாநில அரசு என்ன செய்யப் போகிறது\nMadurai-Chennai Tejas Express Schedule: மதுரை-சென்னையை 61/2 மணி நேரத்தில் இணைக்கும் தேஜஸ் ரயில்\nChennai-Madurai Tejas Express Special Train Time Table: மணிக்கு சுமார் 160 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி, நண்பகல் 12.30-க்கு மதுரையை அடைகிறது.\nபிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட காவலர்… சென்னை ஐ.ஜி அலுவலகத்தில் பரபரப்பு…\nமணிகண்டன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – ந���ிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/contempt-of-court-case-against-the-puducherry-speaker/", "date_download": "2019-02-15T20:05:08Z", "digest": "sha1:IT67FI4MMY7K4MQGCHKSTCYGYDEA2WCD", "length": 15312, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புதுவை சபாநாயகருக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு : திங்கள்கிழமை விசாரணை - contempt of court case against the Puducherry Speaker", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nபுதுவை சபாநாயகருக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு : திங்கள்கிழமை விசாரணை\nபேரவைக்குள் செல்ல அனுமதி மறுத்ததன் மூலம், தீர்ப்பை அவமதித்து விட்டதாக, புதுச்சேரி சபாநாயகர் வைத்தியலிங்கம், செயலாளர் வின்சென்ட் ராயருக்கு எதிராக வழக்கு.\nபுதுச்சேரி சட்டசபைக்கு மூன்று பேர் எம்.எல்.ஏ.வாக, நியமனம் செய்தது செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத, அம்மாநில சபாநாயகர் வைத்தியலிங்கம், சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்கு அம்மாநில பாஜக தலைவர் வி. சாமிநாதன், பாஜக பொருளாளர் கே.ஜி.சங்கர் மற்றும் பாஜக ஆதரவாளரான தொழில் அதிபர் எஸ். செல்வ கணபதியை நியமன எம்எல்ஏ-க்களாக நியமித்து, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம், மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.\nஇந்த நியமனம் சட்டப்படியானதாக இல்லை என தெரிவித்து பதவிப் பிரமாணம் செய்து வைக்க, பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்து விட்டார். இதனையடுத்து அந்த 3 பேருக்கும் ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nஇந்நிலையில் இந்த மூன்று பேரின் நியமனம் அரசியல் சாசன சட்டத்தின் படியும், புதுச்சேரி யூனியன் பிரதேச விதிகளின்படியும் தகுதி வாய்ந்த நபரால் மேற்கொள்ளப்படவில்லை என்பதால், அது செல்லாது என்றும், அவர்களை சட்டப் பேரவை கூட்டத்துக்கு அனுமதிக்க முடியாது என்றும் கடந்த ஆண்டு நவம்பரில் பேரவைத் தலைவர் அறிவித்ததாக பேரவைச் செயலாளர் உத்தரவிட்டார்.\nசட்டப்பேரவை செயலாளரின் இந்த உத்தரவை எதிர்த்து நியமன எம்எல்ஏ-க்கள் மூன்று பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇதேபோல, இம்மூவரின் நியமனங்கள் சட்டப்படி செல்லாது என அறிவிக்கக் கோரி, புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ-வும், கொறடாவுமான லட்சுமி நாராயணனும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nமேலும், நியமன எம்எல்ஏ-க்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்யக் கோரி எஸ். தனலட்சுமி என்பவரும் உயர் நீதிமன்றத்தில் தனியாக வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் விசாரித்து, கடந்த வாரம் தீர்ப்பு கூறியது. அதில், எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்ய துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றும், மூன்று நியமனம் செய்யப்பட்டது செல்லும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.\nஇந்த தீர்ப்பை அடுத்து, பேரவைக்குள் செல்ல அனுமதி மறுத்ததன் மூலம், நீதிமன்ற தீர்ப்��ை அவமதித்து விட்டதாக, புதுச்சேரி சபாநாயகர் வைத்தியலிங்கம், செயலாளர் வின்சென்ட் ராயருக்கு எதிராக புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ. வி.சாமிநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனு வரும் திங்களன்று விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு\n350 டன் பெருமாள் சிலை: பெங்களூரு கொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nஅண்ணா பல்கலைக்கழக சுற்றறிக்கைக்குத் தடை : பேராசிரியர்களின் சான்றிதழ்கள் யாரிடம் இருக்க வேண்டும் \n‘வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைத்திருக்குமா’ – நீதிபதி விளாசல்\nபோட்டி தேர்வுகளில் இனி நெகடிவ் மார்க் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொடநாடு விவகாரம் : கருத்து தெரிவிக்கும் தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெண்டர் முறைகேடு புகார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை தொடங்கியது\n‘தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா’ – நீதிபதி கிருபாகரன்\nவிவாகரத்துக்கு இதெல்லாம் ஒரு காரணமா சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசு முடிவைத் தமிழகம் ஏற்றுத்தான் ஆக வேண்டும் – தமிழிசை பேட்டி\nகாவிரி மேலாண்மை வாரியம் எப்போது அமைக்கப்படும்\nஇந்தியாவிலேயே சாதி – மதமற்ற சான்றிதழ் பெற்ற முதல் தமிழ் பெண்\nபள்ளி இறுதியாண்டு படிக்கும் போதே சாதி மதமற்ற சான்றிதழ் பெற விண்ணப்பித்து, நீண்ட காலம் போராடி வந்த சிநேகா, தற்போது அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.\nடிக் டாக் செயலியை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை\nதமிழகத்தில் கணிசமான அளவிலும், இந்தியாவில் ஏராளமானோரும் இந்த செயலிக்கு அடிமையே ஆகிவிட்டனர்.\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்���ழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5958&ncat=4", "date_download": "2019-02-15T20:04:33Z", "digest": "sha1:FXMNGY6O6MK5DEBHNRCX45OWUUNFG5HW", "length": 36040, "nlines": 323, "source_domain": "www.dinamalar.com", "title": "கேள்வி பதில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவேளாண்மை அறிவியல் நிலையத்தில் 22வது அறிவியல் ஆலோசனை கூட்டம் பிப்ரவரி 16,2019\nகடலூர் முத்தாலம்மன் செடல் மற்றும் தேர் உற்சவம் பிப்ரவரி 16,2019\nகொளஞ்சியப்பர் கல்லுாரியில் மாற்று சக்தி தேசிய கருத்தரங்கு பிப்ரவரி 16,2019\nதேசிய கராத்தே போட்டி அரிஸ்டோ பள்ளி சாதனை பிப்ரவரி 16,2019\nபுவனகிரி அருகே கோவில் அகற்றம் பொறியாளர் அலுவலகம் முற்றுகை பிப்ரவரி 16,2019\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nகேள்வி: இன்டர்நெட்டில் இருக்கையில், மைக்ரோசாப்ட் தளம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ டவுண்லோட் செய்து பயன்படுத்தச் சொல்லி பாப் அப் செய்தி கிடைக்கிறது. இந்த பிரவுசரில் ஏதோ பிரச்னை இருப்பதாகப் படித்தேன். இதனை இறக்கிப் பயன்படுத்தலாமா\nபதில்: நிச்சயமாக நீங்கள் புதிய பதிப்பு 9ஐப் பயன்படுத்தலாம். இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நீங்கள் தேர்ந்���ெடுத்துப் பயன்படுத்தும் பிரவுசராக இருக்கும் பட்சத்தில், பதிப்பு 9ஐயே பயன்படுத்தலாம். நீங்கள் சந்தேகப்படும் பிரச்னைகள் எல்லாம், சோதனைத் தொகுப்பில் இருந்தன. அவை எல்லாம் சரி செய்யப்பட்டு தற்போது எந்த சிக்கலுமற்ற பிரவுசர் கிடைக்கிறது. பொதுவாக பிரச்னைகள் உள்ள பிரவுசரினை முழுமையான தொகுப்பாக ஒரு நிறுவனம் தர முன்வராது. மைக்ரோசாப்ட் அப்டேட் செய்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தும் தொகுப்புகள் முழுமையான தொகுப்பாகத்தான் இருக்கும். எனவே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9ஐ டவுண்லோட் செய்து பயன்படுத்துங்கள். இது மிக வேகமாக இயங்குவது மட்டுமின்றி, பாதுகாப்பானதும் கூட.\nகேள்வி: நான் குரோம் பிரவுசர் பயன்படுத்துகிறேன். இதன் மூலம் ஏதேனும் ஓர் இணைய தளத்தினைப் பிரிண்ட் எடுக்க கண்ட்ரோல் + ப்பி கட்டளை கொடுத்தால், பிரிண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கிறது. பிரிண்ட் பிரிவியூ கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nபதில்: குரோம் பிரவுசரில் என்ன பதிப்பு பயன்படுத்துகிறீர்கள் என்று விவரம் தரவில்லை. இருப்பினும் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல குரோம் பிரவு சரில், பிரிண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். ஆனால் வரும் குரோம் பிரவுசர் பதிப்பு 13ல் நீங்கள் கேட்கும் பிரிண்ட் பிரிவியூ எனப்படும் அச்சு முன் பதிப்பு கிடைக்கிறது. பிரவுசர் விண்டோவின் வலது புறம் ஒரு சிறிய விண்டோ திறக்கப்படுகிறது. இதில் பிரிண்ட் பிரிவியூ மட்டுமின்றி, அச்சிடச் செல்கையில் நாம் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளுக்குமான டயலாக் கொடுக்கப் பட்டிருக்கும். இது குரோம் பிரவுசருக்கான கூடுதல் பரிமாணமாக இருக்கும்.\nகேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். டெஸ்க்டாப்பினைக் காட்டுவதற்குக் கிளிக் செய்திடும் ஐகானை எப்படிப் பெற்று, டாஸ்க் பாரில் வைத்துக் கொள்வது\nபதில்: இது குறித்துப் பல வாசகர்கள் கடிதம் மற்றும் போன் மூலம் கேட்டுள்ளனர். போனில் கேட்டவருக்கு பதில் கூறிவிட்டாலும், இதோ, இங்கும் அந்த பதிலைத் தருகிறேன். இதற்கெனத் தனி ஐகானை டாஸ்க் பாருக்குக் கொண்டு வர வேண்டாம். விண்டோஸ் 7 டாஸ்க் பாரிலேயே இது தரப்பட்டுள்ளது. உங்கள் திரையில், கீழ்ப்புறம் வலது ஓரமாக இது தரப்பட்டுள்ளது. இணைத்துள்ள சிறிய படத்தைப் பார்க்கவும். இந்த இடத்தில் கிளிக் செய்தால், உங்கள் டெஸ்க்டாப் காட்டப்படும். அந்த இடத்தில் உங்கள் மவுஸ் பாய்ண்ட்டரை வைத்திருந்தால், திறக்கப்பட்டுள்ள டெஸ்க்டாப், கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கும். எவ்வளவு ஜாலி என்று இதனைப் பயன்படுத்தும் போது உணர்வீர்கள்.\nகேள்வி: இணையத்தில் படம் ஒன்றை சேவ் செய்கையில், விண்டோஸ் அதனை பி.எம்.பி. பைலாக சேவ் செய்கிறது. இதனை ஜேபெக் பைலாக சேவ் செய்திட என்ன செய்ய வேண்டும்\nபதில்: இணைய தளத்தை உருவாக்கு பவர்கள், படங்களின் தரம் குறையாமல் காட்டப்பட, அதனை பி.எம்.பி. பைலாகவே பதிக்கிறார்கள். நீங்கள் அதனை சேவ் செய்திடுகையில் பி.எம்.பி. பைலாக விண்டோஸ் சேவ் செய்திடும். ஆனால், நீங்கள் விரும்பினால், அதனை ஜேபெக் அல்லது வேறு பார்மட்டிற்கு மாற்றி சேவ் செய்திடலாம். சேவ் செய்ய வேண்டிய படம் மீது ரைட் கிளிக் செய்து,கிடைக்கும் மெனு வழியாக சேவ் அஸ் என்ற பிரிவில் கிளிக் செய்யவும். அல்லது படத்தைக் காப்பி செய்திடவும். இனி நீங்கள் விரும்பும் பெயிண்ட் போன்ற புரோகிராமை இயக்கி, அதில் பேஸ்ட் செய்திடவும். அப்போது சேவ் செய்தால், உங்களிடம் ஆப்ஷன் கேட்கப் படும். அதில் கொடுத்துள்ள பார்மட்டில் எதனை வேண்டுமென்றாலும், தேர்ந் தெடுத்து சேவ் செய்திடலாம்.\nகேள்வி: முன்பு ஒரு முறை ஆங்கில மொழிப் பயன்பாட்டில் ஏற்படும் குழப்பங்களைத் தீர்க்க இணைய தளம் ஒன்றை பரிந்துரை செய்தீர்கள். எனக்கு பன்மை, அபாஸ்ட்ரபி பயன்படுத்துவது குறித்த சந்தேகம் தீர்க்க அந்த தளத்தின் முகவரியைத் தரவும்.\n-கே. இளைய ராணி, திண்டிவனம்.\nபதில்: நீங்கள் குறிப்பிடும் முந்தைய தளம் குறித்து எனக்கு நினைவில்லை. இருப்பினும் இப்போதைய உங்கள் பிரச்னைக்குச் சரியான தீர்வினை வழங்க இரண்டு தளங்கள் உள்ளன. அவற்றின் முகவரிகள் http://www.apostropheabuse.com/ மற்றும் http://www.apostrophecatastrophes.com/ இந்த தளங்களுக்குச் சென்றால், அனைத்து சந்தேகங்களும் தீர்த்து வைக்கப்படுகிறது.\nகேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் ஆட்டோமெடிக் ஸ்குரோலிங் செய்வது சுலபம் என்றும், பெரிய டாகுமெண்ட்களில் இதனைப் பயன்படுத்துவது நல்லது என்றும் கூறுகின்றனர். இதனை எப்படி ஏற்படுத்துவது\n-சி. கமலா சேனன், உடுமலை.\nபதில்: வேர்ட் டாகுமெண்ட்டில் நாம் மவுஸ் மூலம் ஸ்குரோல் செய்திட வலது பக்கமும், கீழாகவும் ஸ்குரோல் பார் உள்ளன. ஆனால், மவுஸ் கொண்டு மிக வேகமாக ஸ்குரோல் செய்திடும் வசதிய���ம் உண்டு. மவுஸை டாகுமென்ட் உள்ளே சென்று வீலைக் கிளிக் செய்திடவும். மவுஸின் கர்சர் நடுவில் புள்ளியும் அதனைச் சுற்றி இரண்டு அல்லது நான்கு அம்புக் குறிகள் கொண்ட கர்சராக மாறும். இரண்டு அம்புக் குறிகள் என்றால் டாகுமெண்ட் தானாக மேலும் கீழும் செல்லும். நான்கு அம்புக் குறிகள் என்றால் நான்கு பக்கங்களிலும் செல்லும். இப்போது மவுஸை அசைத்தால் அந்த அடையாளம் நகரத் தொடங்கும். அந்நிலையில் எங்கு கிளிக் செய்தோமோ அங்கு இதே போன்ற டூப்ளிகேட் கர்சர் ஒன்று இருக்கும். இப்போது டாகுமெண்ட் பக்கம் தானாக நீங்கள் அசைத்த திசையில் நகரத் தொடங்கும். மவுஸை அசைத்து அது ஸ்குரோல் ஆகும் வேகத்தினைக் கட்டுப்படுத்தலாம்.\nகேள்வி: போல்டர் ஒன்றை மினிமைஸ் செய்து டாஸ்க்பாரில் வைத்திருக்கையில், பைல் ஒன்றை அதில் காப்பி செய்திட முடியுமா நான் செய்து பார்த்தேன். முடியவில்லை.\n-கா. சூரிய பிரகாஷ், கோவை.\nபதில்: சூரிய பிரகாஷ், நீங்கள் எப்படி முயற்சித்தீர்கள் என்று ஒரு சிறிய குறிப்பு தந்திருக்கலாம். பரவாயில்லை. பைலை அப்படியே இழுத்து வந்து அந்த போல்டரின் மீது மவுஸின் பட்டனிலிருந்து அழுத்தத்தை எடுக்காமல் வைத்திருக்கவும். போல்டர் தானாகத் திறந்திடும். இப்போது அந்த விண்டோவில் பைலைப் போட்டுவிடலாம்.\nகேள்வி: ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் என்று சொல்கையில், இது ஏதேனும் தனி அமைப்பைச் சேர்ந்ததா அல்லது வேறு பொருளைக் குறிக்கிறதா\n-டி. ஹம்சா ராஜன், திருப்பூர்.\nபதில்: ஒரு புரோகிராமிற்கான சோர்ஸ் கோடினை (புரோகிராம் வரிகள்) அதனை எழுதியவர் மற்றவர் பார்க்கும்படியாகவும், படித்துத் திருத்தக் கூடிய வகையிலும் தருகிறாரோ அவை மட்டுமே ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் என அழைக்கப்படுகின்றன. சோர்ஸ் என்பது மூல ஆதாரம். இந்த புரோகிராமின் மூல ஆதாரங்களை யாரும் கண்டு கொள்ளலாம் என்பதே இதன் அடிப்படை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம் களின் (விண்டோஸ் மற்றும் ஆபீஸ்) சோர்ஸ் கோட் எவருக்கும் கிடைக்காது. ஆனால் ஓப்பன் ஆபீஸ், லினக்ஸ் சிஸ்டம், மொஸில்லா பிரவுசர் ஆகியவற்றின் சோர்ஸ் கோடினை யார் வேண்டுமானாலும் இணையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அதனால் தான் புரோகிராம் டெவலப்பர்கள் இந்த சாப்ட்வேர் களில் இயங்கக் கூடிய வகையில் துணை புரோகிராம்களை��ும் ஆட் ஆன் தொகுப்பு களையும் எழுதி மக்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nகேள்வி: மைக்ரோசாப்ட் நிறுவனம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் பேட்ச் அப் பைல்களை வழங்குவதாகச் சொல்லப்படுகிறது. அது எந்த நாள்\nபதில்: இரண்டாவது செவ்வாய்க்கிழமை. உங்கள் சிஸ்டத்தில் ஆட்டோமேடிக் அப்டேட் என்பதைத் தேர்ந்தெடுத்து அமைத் திருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருக்கையில், இந்த பைல்களைத் தானாகவே கம்ப்யூட்டர் டவுண்லோட் செய்து வைத்துக் கொள்ளும். தானாகவே அவற்றை இன்ஸ்டால் செய்திடும் படியும், உங்களைக் கேட்டு இன்ஸ்டால் செய்திடும் வகையிலும், இதனை செட் செய்திடலாம்.\nகேள்வி: Auto Responder என்பது என்ன இதனை கம்ப்யூட்டரில் எதற்காகப் பயன்படுத்தலாம்\nபதில்: Auto Responder ரெடிமேடாக ஏற்படுத்தி வைத்துள்ள இமெயில் கடிதத்தினைப் பதிலாக அனுப்பும் புரோகிராம். நீங்கள் ஊருக்குப் போகிறீர்களா இமெயில் பார்க்காமல் இருக்கப் போகிறீர் களா இமெயில் பார்க்காமல் இருக்கப் போகிறீர் களா நான் ஊரில் இல்லை 10 நாட்கள் கழித்துத்தான் இதற்குப் பதில் அனுப்ப முடியும் என்ற செய்தியினை கடிதமாக அனுப்பி வைத்தால் உங்கள் இமெயில் முகவரிக்கு வரும் கடிதங்களுக்குத் தானாக இதன் மூலம் பதில் அனுப்பலாம். இன்டர்நெட் சேவை தரும் நிறுவனங்களும் இமெயில் கிளையன்ட் புரோகிராம்களும் இந்த வசதியை வைத்திருக்கின்றன.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பர்சனல் பிரேக்\nடிஜிட்டல் வடிவில் 4 கோடி பக்கங்கள்\nஓ.எஸ். மறுபதிவு - முன்னும் பின்னும்\nவிண்டோஸ் 8 புதிய தகவல்\nயு.எஸ்.பி. 2 மற்றும் 3\nஇந்த வார டவுண்லோட் ஹார்ட் டிஸ்க் ஜாதகம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்��ை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஎனக்கு பாடல்களில் இருந்து குரலை மற்றும் நீக்கி இசையை மற்றும் கேட்கும் திறன் கொண்ட மென் பொருள் இலவசமா கிடைக்கும் சைட் சொல்லுங்கள் நன்றி\nநல்ல பயனுள்ள தகவல்கள் வழங்கிவரும் தினமலருக்கு நன்றி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/09184010/1227005/It-seems-Olympics-going-on-to-deride-me-Modi.vpf", "date_download": "2019-02-15T20:05:56Z", "digest": "sha1:FNBJI5O2XCFMXIXGXSWGSHTS7L37J5GC", "length": 18337, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "என்னை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்ச���களுக்குள் ஒலிம்பிக் போட்டியே நடக்கிறது - மோடி கிண்டல் || It seems Olympics going on to deride me Modi", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎன்னை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளுக்குள் ஒலிம்பிக் போட்டியே நடக்கிறது - மோடி கிண்டல்\nபதிவு: பிப்ரவரி 09, 2019 18:40\nதிரிபுரா மாநிலத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி என்னை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளுக்குள் ஒலிம்பிக் போட்டி நடப்பதாக குறிப்பிட்டுள்ளார். #Olympicstoderide #derideModi\nதிரிபுரா மாநிலத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி என்னை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளுக்குள் ஒலிம்பிக் போட்டி நடப்பதாக குறிப்பிட்டுள்ளார். #Olympicstoderide #derideModi\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார்.\nஅருணாச்சலப்பிரதேசம், அசாம் மாநிலங்களில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த மோடி, இன்று மாலை திரிபுரா மாநிலத்தின் தலநகரான அகர்தலா வந்தடைந்தார்.\nமகாராஜா பிர் பிக்ரம் கிஷோர் மானிக்யா பஹதூரின் முழு உருவச்சிலையை திறந்து வைத்த அவர், இங்கிருந்தவாறு கார்ஜீ-பெலோனியா இடையிலான புதிய ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.\nபின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மிகப்பெரிய ‘கள்ளத்தொடர்பு அணி’ என்று குறிப்பிட்டார். கைகளை கோர்த்தவாறு புகைப்படங்களுக்கு ‘போஸ்’ கொடுப்பதற்காக இந்த ‘கள்ளத்தொடர்பு அணி’ தலைவர்கள் கொல்கத்தாவிலும் டெல்லியிலும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.\nதனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்வதும், தனிப்பட்ட முறையில் தன்னை தாக்கிப்பேசி வருவதும்தான் இந்த கூட்டணியில் இருப்பவர்களின் முக்கிய வேலையாக உள்ளது.\nஎன்னை வீழ்த்துவதற்காக அவர்களுக்குள் ஒரு ஒலிம்பிக் போட்டியே நடப்பதாக தெரிகிறது. மக்களிடம் பொய் பிரசாரம் செய்பவர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதை வரும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு எல்லாம் உணர்த்தத்தான் போகிறது எனவும் மோடி தெரிவித்தார்.\nதிரிபுராவில் கடந்த 11 மாதங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகள் அளிக்கப���பட்டுள்ளன. இங்குள்ள மக்களுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. மேலும் 1.25 லட்சம் வீடுகளில் கழிப்பிட வசதியும் செய்து தரப்பட்டுள்ளது என்பதையும் தனது பேச்சினிடையே அவர் சுட்டிக்காட்டினார். #Olympicstoderide #derideModi\nபிரதமர் மோடி | பாராளுமன்ற தேர்தல் | பாஜக | எதிர்க்கட்சிகள் |\nவீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. மந்திரிகள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களுக்கு டெல்லியில் ராகுல் காந்தி அஞ்சலி\nராபர்ட் வதேரா நிறுவத்தின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி\nபாராளுமன்ற வளாகத்தில் நாளை அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் - ராஜ்நாத் சிங் பேட்டி\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் வீரர்கள் பலி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nஓட்டுக்காகவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஎன்னால் துப்பாக்கி தூக்க முடியாது: ஆனால் வீரர்களுக்கு உதவியாக வாகனம் ஓட்ட முடியும் - ஹசாரே\nவீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. மந்திரிகள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் கைது\nமுதலமைச்சர் பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவர் - தமிழிசை சவுந்தரராஜன்\nவிவசாயிகளுக்கு ரூ.6000 நிதி உதவி திட்டம்- பிரதமர் மோடி 24ந்தேதி தொடங்கி வைக்கிறார்\n - முலாயம் கருத்துக்கு சுப்ரியா சுலே பதில்\nகுமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை திடீர் தள்ளிவைப்பு\nகழிப்பறைகளை காண சுற்றுலாப் பயணிகள் வரும் காலம் வரும் - மோடி நம்பிக்கை\nபிரதமர் நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடப்படாததற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வ��ய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதிமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/125964", "date_download": "2019-02-15T19:06:26Z", "digest": "sha1:FDHOHVPPVODKJB2XUPAP6SH3YT2SSECK", "length": 34701, "nlines": 108, "source_domain": "kathiravan.com", "title": "சிறிலங்காவின் கன்னத்தில் அறைந்த சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nசிறிலங்காவின் கன்னத்தில் அறைந்த சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ\nபிறப்பு : - இறப்பு :\nசிறிலங்காவின் கன்னத்தில் அறைந்த சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ\nபோர்க் காலத்தில் ராஜபக்ச அரசாங்கமானது தமக்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களைக் குறிவைத்து வேட்டையாடியது. இதனால் தமது உயிரைப் பாதுகாப்பதற்காக அப்பாவி ஊடகவியலாளர்கள் இந்தியாவிற்குத் தப்பியோடினர்.\nஅமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியா தன்னிடம் அடைக்கலம் புகுந்த சிறிலங்காவின் ஊடகவியலாளர்களுக்கு நுழைவுவிசைகளை வழங்கியது.\nதமது அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்தியா நுழைவுவிசைகளை வழங்கியது தொடர்பில் இந்தியா மீது ராஜபக்சாக்கள் கோபங் கொண்டனர். இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக மகிந்தவால் பசில், கோத்தபாய, லலித் வீரதுங்க அடங்கிய குழுவினர் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்.\nஅப்போது சிறிலங்காவிற்கான இந்திய உயர் ஆணையாளராகப் பணியாற்றிய அலோக் பிரசாத்தும் ராஜபக்சாக்களின் செல்லப் பிள்ளையாக இருந்தமையால், ராஜபக்சாக்களுக்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்தியா நுழைவுவிசைகளை வழங்கியதை அலோக் பிராசத்தும் எதிர்த்ததுடன் இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் அவர் தனது அரசாங்கத்திடம் கையளித்தார்.\nராஜபக்சாக்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட இந்தியா தனது நாட்டில் தஞ்சம் புகுந்த சிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டது.\nஇதேவேளையில், சிறிலங்கா ஊடகவியலாளர்களுக்கு நுழைவுவிசைவுகளை வழங்கும் நடவடிக்கையை இந்தியா இடைநிறுத்தியது. இதன்மூலம் இந்தியா, சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்தது.\n2010ல் சிறிலங்காவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா, இந்திய அரசாங்கத் தலைவர்களைச் சந்திப்பதற்கு பெரும் முயற்சியை மேற்கொண்டார். இந்திய அரசாங்கத்தின் அமைப்பொன்றின் ஊடாக இந்தியாவிற்குச் செல்வதற்கான முயற்சிகளிலும் சரத் பொன்சோ ஈடுபட்டிருந்தார். இதனை அறிந்த ராஜபக்சாக்கள், இந்தியத் தலைவர்கள் பொன்சேகாவைச் சந்திப்பதைத் தாம் எதிர்ப்பதாகத் தெரிவித்தனர்.\nராஜபக்சாக்களின் இந்த வேண்டுகோளை இந்தியாவும் ஏற்றுக்கொண்டது. ஏனெனில் அக்காலப்பகுதியில் சிறிலங்காவின் அதிபராக மகிந்த இருந்தமையே இதற்கான காரணமாகும். இறுதியில், பொன்சேகா இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்ட போதிலும், இவர் புதுடில்லிக்குச் செல்லவில்லை. இதற்குப் பதிலாக இவர் மும்பைக்குச் சென்றார். சரத் பொன்சேகா மும்பைக்குச் செல்வதால் அங்கு அவரால் இந்தியத் தலைவரைச் சந்திக்க முடியாது என்பதில் ராஜபக்சாக்கள் உறுதியாக இருந்தனர்.\nஅப்போது 43வது பிரதம நீதியரசராக இருந்த சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு பதவியிலிருந்து விலக்கப்பட்டிருந்தார். அந்தவேளையில், சிராணி பண்டாரநாயக்க தமக்கு விரிவுரைகளை வழங்க வரவேண்டும் என இந்தியப் பல்கலைக்கழகங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.\nஇவர் ஒரு பேராசிரியராக இருந்த காரணத்தாலும், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான புத்தகங்களை எழுதியிருந்ததாலும் இந்தியப் பல்கலைக்கழங்கள் சிரா��ி பண்டாரநாயக்க தமக்கு விரிவுரை வழங்க வேண்டும் என விரும்பின.\nஇந்தியப் பல்கலைக்கழகங்கள் சிராணி பண்டாரநாயக்கவை இந்தியாவிற்கு வருமாறு அழைத்தால், அது ராஜபக்ச அரசாங்கத்தின் முகத்தில் அறைந்தது போலிருக்கும் என்பதால் தனது பல்கலைக்கழகங்கள் அவ்வாறு செய்வதற்கு உந்துதல் வழங்க இந்திய அரசாங்கம் விரும்பவில்லை.\nசிறிலங்காவின் அரசியல் மற்றும் அரசியற் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள இந்தியா, சிறிலங்காவின் ராஜபக்ச அரசாங்கத்துடனான உறவு எந்தவிதத்திலும் விரிசலடைந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தது.\nஇந்நிலையில் மகிந்த இந்தியாவிற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டார். இந்திய ஆலயங்கள் மற்றும் விகாரைகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற அழைப்பை ஏற்றே இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த போதிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிடைக்குமா என்பதிலும் கவனம் செலுத்தினார்.\nஎனினும், மோடி, மகிந்தவைச் சந்திப்பதற்கான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படவில்லை. மோடி சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, எவ்வித முன்வேண்டுகோள்களும் இல்லாது மகிந்த, மோடியைச் சந்தித்திருந்தார்.\nமகிந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில், இந்தியா விரும்பியிருந்தால் பொன்சேகாவையும் சிராணி பண்டாரநாயக்கவையும் தனது நாட்டிற்கு அழைத்து மகிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்திருக்க முடியும். எனினும், இந்தியா நாகரிகமற்ற வகையில் நடந்து கொள்ளவில்லை.\nசிறிலங்காவில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்துடனும் சீனா தொடர்பைப் பேணி வருகிறது. 1977ல், ஜே.ஆர் ஆட்சிக்கு வந்தபோது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் சீனா தனது உறவைப் பலப்படுத்தியது.\nஇதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த பண்டாரநாயக்கக்களுடன் வரலாற்று ரீதியாக நல்லுறவைக் கட்டியெழுப்பி வந்த சீனா ஜே.ஆர் ஆட்சிக்கு வந்தவுடன் பண்டாரநாயக்காக்களை கறிவேப்பிலை போல் தூக்கியெறிந்தது. இது திருமதி பண்டாரநாயக்கவிற்கு ஆச்சரியத்தை அளித்தது.\nசிறிமாவோ எதிர்க்கட்சியில் இருந்தபோது, சீனாவிற்குச் செல்வதற்கான அழைப்பைக் கூட இவர் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் ஜே.ஆர் அரசாங்கத்தின் அதிருப்திக்கு ஆளாகக்கூடாது என சீனா கருதியமையே இதற்கான காரணமாகும்.\nசிறிலங்காவுடன் மிகக் கவனமாக சீனா தொடர்பைப் பேணும் அதேவேளையில் கோத்தாபய ராஜபக்சவிற்கு எதிராக தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்தால் அவன்ட் கார்ட் ஊழல் மோசடி தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவர் மீதான விசாரணை மேற்கொள்ளும் வேளையில் பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோத்தபாய ராஜபக்ச சீனாவிற்குப் பயணம் செய்தமையானது சிறிலங்கா அரசாங்கத்தின் கன்னத்தில் விழுந்துள்ள அடிக்கு ஒப்பானதாகும்.\nகோத்தாபய மீதான வெளிநாட்டுக்குச் செல்வதற்கான பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் இவர் சீனாவிற்குப் பயணம் செய்திருந்தார். அவன்கார்ட் ஊழல் மோசடி விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பட்ட கோத்தாபய, சீனாவில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பங்குபற்றுவதற்காக சீனாவிற்குப் பயணித்ததானது மைத்திரி-ரணில் அரசாங்கத்தை மட்டுமல்லாது, இலங்கைத் தீவு முழுமைக்கும் தீங்கு விளைவிப்பதற்கான ஒரு நகர்வாக எடுத்துக் கொள்ளலாம்.\nஷியாங்சான் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு சீனாவால் கோத்ததாபயவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியராச்சி மற்றும் சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகள் சிலருக்கும் சீனா அழைப்பு விடுத்தது. இப்பாதுகாப்பு மாநாட்டில் கோத்தாபய, சிறிலங்கா சார்பாகக் கலந்து கொண்டாரா அல்லது சீனாவின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டாரா என்பது இங்கு முன்வைக்கப்படும் வினாவாகும்.\nமைத்திரி-ரணில் அரசாங்கமானது எதற்கும் சாய்ந்து கொடாது நிமிர்ந்து நின்றால், சீனா இவ்வாறான கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டாது. பௌத்த தலைவர் தலாய்லாமாவை தனது எதிரியாகவே சீனா கருதுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் தலாய்லாமாவை சிறிலங்காவிற்குச் செல்லவிடாது தடுப்பதே சீனாவின் நோக்காகும்.\nஇதையும் மீறி சிறிலங்கா, தலாய்லாமாவை தனது நாட்டிற்கு அழைத்தால் தமக்கு எதிராக சிறிலங்காவால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுவோம் என சீனா சிறிலங்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஊழல் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தனது அரசியல் எதிரிகளை சீனா தனது நாட்டில் அழைப்பது தொடர்பில் மைத்திரி-ரணில் அரசாங்கம் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்தால், இது தொடர்பில் சீனா அச்சம் கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.\nஆங்கிலத்தில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ\nவழிமூலம் – சிலோன் ருடே\nPrevious: இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பு\nNext: மட்டக்களப்பு வெல்லாவெளிப்பிரதேசத்தில் முனைப்பினால் வாழ்வாதார உதவித்திட்டம் (படங்கள்)\nஆனந்தபுரத்தில் தளபதி பானு காட்டிக்கொடுத்தாரா\nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஇரண்டு தலை, எட்டுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுத��களில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப���பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2014/11/01/question-answer/", "date_download": "2019-02-15T20:06:01Z", "digest": "sha1:LHM2W55NGYB5P4WHLUG2EYBR3K27XYTL", "length": 11882, "nlines": 129, "source_domain": "www.mahiznan.com", "title": "கேள்வி பதில் – மகிழ்நன்", "raw_content": "\nமிகப்பெரிய திட்டமிடலுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் தங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் தூரத்து நிலவாகவே வைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இந்த கேள்வி சமீபத்திய நாட்களில் மிக அதிகமான முறை நினைவில் எழும்புவதால் இக்கடிதம்.\nஎன்னுடைய வேலையும் என்னுடைய புத்தக வாசிப்பும் வேறு வேறு வழிகள். ஆனால் நான் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வேலையினை மிக எளிதாகமாற்றிக்கொ���்டேன். வேலையின் அளவு ஐந்து மடங்கிற்கும் அதிகமாகி இருக்கிறது. மிக முக்கியமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். எளிமையாக இருக்கிறேன். மகிழ்சியை அருகில் சென்று பார்த்து பெரிதுபடுத்தி மகிழ்கிறேன். துன்பங்களை தூரமாய்ப் பார்த்து சிறியதாய் ஆக்கிக்கொள்கிறேன். நீங்கள் கூறுவது போல சின்னச் சின்ன வாசகங்களை மனதில் அசைபோட்டு அசைபோட்டு ஒரு மிகப்பெரிய மன உலகை சமைத்து வைத்து வாழ்கிறேன். வாசிப்பைத் நாள்தோறும் தீவிரப்படுத்திக் கொண்டே இருக்கிறேன். எனக்கான வேலையையே தள்ளிப்போடும் நான் இன்று எந்நிலையிலும் தினமும் என்னால் சில மணி நேரங்களை ஒதுக்க முடியும் என்ற நிலைக்கு மாறியிருக்கிறேன். இதெல்லாம் என்னால் உறுதியாகக் கூற முடியும் வாசிப்பால் தான் என்று. ஆனால் எப்படி என் வேலையை மாற்றியது எனக்கேட்டால் கண்டிப்பாக என்னால் சொல்லத் தெரியாது.\nஎன்னுடைய தற்போதைய நிலையை விளக்கவே மேற்கூறிய வரிகள் எல்லாம். என்னுடைய கேள்வியெதுவென்றால் தீவிர வாசகர்கள், எழுத்தாளர்கள் தமது படைப்புகள் தாண்டிய உரையாடல்களின் போது மிகவும் அவமதிப்பையோ, அல்லது துன்பங்களை தங்கள் வாழ்வில் சந்தித்ததாக கூறுகின்றனர். அதிக பட்ச அவமதிப்பையோ, துன்பங்களையோ சந்தித்தால் மட்டுமே ஒரு தீவிர வாசகராகவோ, எழுத்தாளராகவோ ஆக முடியுமா இல்லை, அதிகபட்ச வாசிப்பு துன்பங்களை மிகைப்படுத்தச் செய்யுமா இல்லை, அதிகபட்ச வாசிப்பு துன்பங்களை மிகைப்படுத்தச் செய்யுமா மகிழ்ச்சியாக எளிமையாக வாசித்துக்கொண்டே இருக்க முடியாதா மகிழ்ச்சியாக எளிமையாக வாசித்துக்கொண்டே இருக்க முடியாதா [ நான் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான புத்தகங்களையே வாசிக்கிறேன் என்று கூறவில்லை. எல்லாவற்றையும் வாசிக்கிறேன். ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்நிலை மாறிவிடுமோ என தோன்றுவதாலேயே இக்கேள்வி]\nநீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் 3000 வருடம் முன்னரே அரிஸ்டாடிலால் சொல்லப்பட்டுவிட்டது. இப்படி யோசியுங்கள், உங்களுக்கு உண்மையிலேயே துயரம் தரும் ஒருவிஷயத்தை நீங்கள் நாடுவீர்களா ஆனால் துயரம் நிறைந்த ஒரு நூலை, திரைப்படத்தை விரும்பி வாசிக்கிறீர்கள், பார்க்கிறீர்கள் அல்லவா ஆனால் துயரம் நிறைந்த ஒரு நூலை, திரைப்படத்தை விரும்பி வாசிக்கிறீர்கள், பார்க்கிறீர்கள் அல்லவா ஏனென்றால் அந்தத் துயரம��� உண்மையானது அல்ல. அது மனதில் தலைகீழாகவே நிகழ்கிறது. துயரத்தை நடிப்பதன் மூலம் மனம் மகிழ்ச்சி அடைகிறது. சுந்தர ராமசாமியின் மொழியில் சொல்லப்போனால் திருப்பிப்போடப்பட்ட சட்டை, பை உள்ளே இருக்கும்.\nஇதை catharsis என்கிறார் அரிஸ்டாடில். துயரத்தை புனைவுகளில் அனுபவிப்பது வழியாக மானுடமனம் தன்னை தூய்மைப்படுத்திக்கொள்கிறது. ஓர் உன்னதமாக்கல் நிகழ்கிறது. அது ஓர் இனிய அனுபவம். ஆகவேதான் உயர்ந்த படைப்புகள் பெரும்பாலும் துயரச்சுவை மிக்கவையாக இருக்கின்றன. அதுவும் இனிய அனுபவமே. மகிழ்ச்சியான மனநிலை என்பது நேர்நிலை. அதில் மனிதன் அதிகநேரம் நிற்க முடியாது. ஆகவேதன துயரம் கலந்த மகிழ்ச்சியை melancholy யை அடைகிறான். அந்த இனியதுயரமே இயற்கையை, இசையை, கலைகளை அழகாக ஆக்குகிறதுய். அது இல்லாவிட்டால் உலகில் இன்பமே இல்லை\nits, it’s என்ன வேறுபாடு \nநல்லா எழுதுறீங்க, நல்ல ரசனையும் உள்ளவர் தான். ஆனால் அதுக்காக எல்லாம் இந்த கடிதம் அல்ல. தீர்ப்பு பற்றிய உங்கள் ஆதங்கம் தான் இந்தப் பதிவை அனுப்பத் தூண்டியது.\n2019 புத்தகம் 1 – ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்\nபுது வருடம் ‍ 2019\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/211/", "date_download": "2019-02-15T19:28:15Z", "digest": "sha1:JU7AOVRMYT7KH2IGXZDGYVXJBC5NM4CM", "length": 19541, "nlines": 220, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 211 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற த���ிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி : முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பெற்றோர்கள் நன்றி\nவியாழன் , ஜூன் 02,2016, ஏழை எளிய மக்களின் குழந்தைகளும் ஆங்கில வழியில் கல்வி கற்க, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களும் ஆங்கில வழியில் கல்வி கற்க வழிவகை செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் குழந்தைகளும் ஆங்கில வழி கல்வியை கற்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை தொடங்கி வைத்தார். இந்நிலையில்,\nரமலான் நோன்புக்காக 3000 பள்ளிவாசல்களுக்கு 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி : முதல்வர் ஜெயலலிதா\nகொப்பரை தேங்காய் விற்பனைக்கு 5% வாட் வரி ரத்து : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nதனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பட்டதாரிகள் நன்றி\nவியாழன் , ஜூன் 02,2016, கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நாகர்கோவிலில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுபோன்ற முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பட்டதாரிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுக்கிணங்க, தமிழகத்தின் இளம் தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், அரசு துறைகளில் பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வsருகின்றன. மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமும், பதிவு அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர,\nதேர்தலில் பிரசாரம் செய்ய தொகுதிக்கு ரூ.1 லட்சம் குஷ்பு வாங்கினார்: காங்கிரசில் சர்ச்சை\nவியாழன் , ஜூன் 02,2016, சென்னை: கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தொகுதிக்கு ரூ.1 லட்சம் குஷ்பு வாங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது. காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள நடிகை குஷ்பு அகில இந்திய செய்���ி தொடர்பாளராகவும் இருக்கிறார். காங்கிரஸ் பேச்சாளர்கள் கட்சி கூட்டங்களுக்கு செல்லும் போது போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளை கட்சி தலைமை ஏற்கும். சன்மானம் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஆனால் மாவட்ட கமிட்டிகள் பேச்சாளர்களுக்கு தங்களால் முடிந்தவரை\nகட்டணமில்லா 100 யூனிட் மின்சார திட்டத்தால் மின்சாரக் கட்டணம் வெகுவாக குறைந்துள்ளதால் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொது மக்கள் நன்றி\nவியாழன் , ஜூன் 02,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், தமிழகத்தில் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரத் திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், மின் நுகர்வு கட்டணத்தை செலுத்த தொடங்கியுள்ள பொதுமக்கள், தங்களது கட்டணம் வெகுவாக குறைந்துள்ளதால், மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜெயலலிதா, மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளன்றே, அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில்,\nஇலவச மின்சாரம் கிடைக்காத நெசவாளர்கள் புகார் அளிக்கலாம்: கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவிப்பு\nவியாழன் , ஜூன் 02,2016, இலவச மின்சாரம் கிடைக்காத நெசவாளர்கள் கைத்தறித்துறையிடம் புகார் அளிக்கலாம் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் நகரத்தில் பட்டுக் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஓரிக்கை பகுதியில் உள்ள தமிழ்நாடு ஜரிகை உற்பத்தி ஆலையில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆலையில் பணி புரியும் தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், ஜரிகை உற்பத்தி செய்யும் தொழில் முறைகள் மற்றும் அவற்றின் தொழில்நுட்பம் குறித்து\nமக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்குக்கூடிய, பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்\nவியாழன் , ஜூன் 02,2016, ஏழை-எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்துள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். முதல��ைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று முதல் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 57 காசு என்ற அளவிலும், டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 35 காசு என்ற அளவிலும் உயர்த்தி\nரூ.54 கோடியில் டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு சிறப்புத் திட்டம் :விவசாயிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா புதிய சலுகைகள் அறிவிப்பு\nவியாழன் , ஜூன் 02,2016, சென்னை:குறுவை சாகுபடியையொட்டி முதல்வர் ஜெயலலிதா டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு புதிய சலுகைகளை வழங்கியுள்ளார். இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும், இயந்திரங்கள் மூலம் நடவுப் பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் என, ஏக்கர் ஒன்றுக்கு 4,000 ரூபாய் மானியத் தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும், தென்மேற்கு பருவமழையைப் பயன்படுத்தி, உழவுப் பணி மேற்கொள்ளவும், குறைந்த\nதமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு : 90 லட்சம் பேருக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\nவியாழன் , ஜூன் 02,2016, சென்னை:90 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்து மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பள்ளிகளுக்கு கோடைகால விடுமுறை விடப்பட்டது. கடந்த மே மாதம் – பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து கோடைகால விடுமுறைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள�� நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/aircel-network-case-in-chennai-high-court/", "date_download": "2019-02-15T20:02:50Z", "digest": "sha1:QGQZMVFR4RRSQR4V2UHZV467YIREKTF4", "length": 17858, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சேவை தொடர உத்தரவிடக் கோரிய மனு: ஏர்செல் பதிலளிக்க உத்தரவு - Aircel Network case in Chennai High Court", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nசேவை தொடர உத்தரவிடக் கோரிய மனு: ஏர்செல் பதிலளிக்க உத்தரவு\nஏர்செல் நிறுவனத்தில் ஆதார், மானிய சிலிண்டர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன\nஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு செல்பேன் நிறுவனத்திற்கு மாறும் வரை சேவையை தொடர உத்தரவிட கோரிய மனுவிற்கு பதில் அளிக்க மத்திய அரசு, டிராய், ஏர்செல் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக சென்னை சேத்துபட்டை சேர்ந்த சரவணகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 10 ஆண்டுகளாக ஏர்செல் பிரிபேய்ட் இணைப்பு பயன்படுத்தி வருகிறேன். என்னை போல் தமிழகத்தில் 25 லட்சம் மக்கள் ஏர்செல் தொலை தொடர்பு இணைப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக 9 ஆயிரம் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 ஆயிரத்து 500 டவர்கள் சிறப்பாக செயல்படுவதாக ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை ஆதிகாரி சங்கர நாராயணன் ஜனவரி 22 ஆம் தேதி பேட்டியளித்தார்.\nதிடீரென்று பிப்ரவரி 22 முதல் ஏர்செல் இணைப்பில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. ஏர்செல் இணைப்பை பயன்படுத்த முடியாமல் லட்சக்கணக்காண வாடிக்கையாளர்கள் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஏர்செல் முழுமையாக செயல்படாமல் உள்ளது. 90% வாடிக்கையாளர்களால் இந்த இணைப்பை பயன்படுத்த முடியவில்லை. எனவே மத்திய அரசு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு முறையான சேவை வழங்க மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். செல்லூலார் நிறுவனங்களுக்கும், தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு இடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.\nஆனால் ஏர்செல் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் தமிழகத்தில் 25 லட்சம் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏர்செல��� நிறுவனத்திலிருந்து வேறு செல்பேன் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு மாற பிப்ரவரி 21ஆம் தேதி ஒரே நாளில் 8 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். செல்லுலார் இணைப்பு என்பது தற்போது அடிப்படை தேவையாக உள்ளது. இந்த இணைப்பை வழங்கும் நிறுவனங்கள் முறையாக சோதனை செய்யாமல் வாடிக்கையாளர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவது சட்டவிரோதமாகும்.\nஏர்செல் நிறுவனத்தில் ஆதார், மானிய சிலிண்டர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் இணைப்பு பாதிப்பால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் 90 நாட்களுக்கு குறைவாக வாடிக்கையாளராக உள்ளவர்கள், வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஆகியோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தற்போது ஏர்செல் செல்பேன் நிறுவனத்தின் வாடிக்கையாளராக உள்ள அனைவரும் தங்களின் செல்பேன் எண்ணை வேறு நிறுவனத்திற்கு மாறும் வரை தொடர்ந்து அந்த நிறுவனம் சேவையை வழங்க உத்தரவிட வேண்டும். எனவே இந்த விவகாரத்தில் டிராய் தலையிட்டு ஏர்செல் நிறுவனத்தின் மீது நடடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனு குறித்து பதில் அளிக்க ஏர்செல் நிறுவனம், மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மத்திய அரசு ஆகியோர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nசோகத்தில் மூழ்கிய ராணுவ வீரர் சிவச்சந்திரன் குடும்பம் ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கும் கிராமம்\nதமிழக அரசின் ரூ.2000 நிதியுதவி திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி\n பலாப்பழம் கொண்டு சிக்க வைத்த வனத்துறை\nஉறுதியானது அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி- 3 மணி நேரம் நடந்த தலைவர்கள் பேச்சுவார்த்தை\nமக்களவை தேர்தல்: அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தை விருப்ப மனுத் தாக்கல்\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜய��ாந்தி\nப.சிதம்பரம் பார்வை : ஜனநாயகம் நாசமாகப் போகட்டும்.\nராஜஸ்தானில் கல்லூரி மாணவர்களுக்கும் இனி சீருடை: பாஜக அரசை சாடும் காங்கிரஸ்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nஅஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி\nதல 59 படத்தின் ரிலீஸ் தள்ளி போனது அஜித் ரசிகர்களிடையே மன வருத்தத்தை ஏற்பட்டிருந்தாலும் அதற்கான காரணம் அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் தல 59 படத்தில் நடித்து வருகிறார். பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியான விஸ்வாசம் படம் இதுவரை சுமார் 135 கோடிகளை வசூலித்து, இன்றும் தியேட்டர்களை விட்டு நீங்கமல் நிலைக் கொண்டிருக்கிறது. தள்ளிப் போகும் […]\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வர��கிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/800-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-02-15T19:41:47Z", "digest": "sha1:WG2CVEV4A7TGEVPALLJADTJBL367PWX2", "length": 8242, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "800 வருடங்கள் பழமையான மரச்சிலைகள் கண்டுபிடிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\n800 வருடங்கள் பழமையான மரச்சிலைகள் கண்டுபிடிப்பு\n800 வருடங்கள் பழமையான மரச்சிலைகள் கண்டுபிடிப்பு\nவடக்கு பெருவில் 800 வருடங்கள் பழமையான மரச்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வடக்கு பெருவில் அமைந்துள்ள ஷான் ஷான் தொல்பொருள் வளாகத்தில் சுமார் 20 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஅதிலும் குறிப்பாக 20 மானுடவியல் மர சிலைகளும், சிக்கலான அடோப் சுவர் அலங்காரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇவையாவும் 800 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.\nஇது குறித்து கருத்து தெரிவிக்கும் பெரு நாட்டின் கலாசார அமைச்சர் பட்டீரியா பல்புயினா, இவை முக்கிய சடங்கு மையம் அல்லது ��ிளாசாவின் நுழைவாயிலில் வைக்கப்படும் சிலைகள் போன்று தோன்றுவதாக தெரிவிக்கிறார்.\nஇவற்றில் 19 சிறந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.\nசுமார் 70 சென்ரி மீற்றர் உயரமான சிலைகள் ஷான் ஷான் கலாசாரத்துக்கு முற்பட்டவை என்றும் அவை 1100 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்க முடியும் என்றும் நம்பப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅவுஸ்ரேலியாவிலிருந்து ஏழு சிலைகளை மீட்க நடவடிக்கை\nவெளிநாடுகளில் உள்ள, தமிழகத்தின் பழமையான சிலைகளை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில் மு\nபெருவில் நரபலி கொடுக்கப்பட்ட குழந்தைகள்: எச்சங்கள் கண்டுபிடிப்பு\nவடக்கு பெருவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என நம்பப்படும் நரபலி கொடுக்கும் தளமொன்றிலிருந்து நூற\nநந்தியின் காதில் வேண்டுகோளை சொல்வது நன்மை பயக்குமா\nகோவிலில் நந்தியின் காதில் வேண்டுகோளை சொல்வது சரியல்ல. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத்\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/jozidam/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-06-05-2016-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-23-05-2016-%E0%AE%B5%E0%AE%B0", "date_download": "2019-02-15T18:51:33Z", "digest": "sha1:A4MW6DGLBEAS6ORBPLRR565DZTS2DG2C", "length": 64494, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "இராசிபலன்கள் 16-05-2016 முதல் 23-05-2016 வரை - Kathiravan.com", "raw_content": "\nஉ���கம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஇராசிபலன்கள் 16-05-2016 முதல் 23-05-2016 வரை\nபிறப்பு : - இறப்பு :\nஇராசிபலன்கள் 16-05-2016 முதல் 23-05-2016 வரை\nகதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா\n குரு 5-ல் தொடர்வதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கல்வியாளர்களின் தொடர்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குடும்பத்தில் அமைதி திரும்பும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலைக் கிடைக்கும். சூரியன் உங்கள் ராசியை விட்டு விலகியதால் சோர்வு, சலிப்பு, படபடப்பு நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். லாப வீட்டில் கேது தொடர்வதால் பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். மனிதர்களின் இரட்டை வேடத்தை நினைத்து கோபப்படுவீர்கள். சமூகத்தின் மீதும் சின்ன சின்ன கோபமெல்லாம் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே திருமணத் தடை நீங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். கலைத்துறையினரே திருமணத் தடை நீங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர��கள். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். கலைத்துறையினரே உங்களின் படைப்புத் திறன் வளரும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 18, 20 அதிஷ்ட எண்கள்: 5, 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், ஆலிவ் பச்சை அதிஷ்ட திசை: வடமேற்கு\n சூரியன் உங்கள் ராசிக்குள் நுழைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வேனல் கட்டி, உடல் உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி வந்துப் போகும். செவ்வாய் 7-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். சகோதரங்களால் பயனடைவீர்கள். கண்டகச் சனி தொடர்வதாலும், 4-ல் ராகு நீடிப்பதாலும் திடீர் நண்பர்களை நம்ப வேண்டாம். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. முடிந்த வரை முக்கிய விஷயங்களை நீங்களே, நேரில் சென்று முடிக்கப் பாருங்கள். பூர்வ புண்யாதிபதி புதனும், 19-ந் தேதி வரை ராசிநாதன் சுக்ரனும் 12-ல் மறைந்திருப்பதால் உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். பழைய இனிமையான நினைவுகளில் அவ்வப்போது மூழ்குவீர்கள். பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். குரு 4-ல் தொடர்வதால் அவசர முடிவுகளை தவிர்க்கவும். தாயாருக்கு அசதி, சோர்வு, அவருடன் மனத்தாங்கல் வந்துச் செல்லும். கன்னிப் பெண்களே பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்கள், பங்குதாரர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். கலைத்துறையினரே பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்கள், பங்குதாரர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். கலைத்துறையினரே அறிமுகக் கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்ட வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 17, 19, 21 அதிஷ்ட எண்கள்: 6, 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, கிரே அதிஷ்ட திசை: தென்கிழக்கு\n ராகு 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். ஷேர் மூலம் லாபம் வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புது பதவிகள் தேடி வரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் நன்மை உண்டாகும். சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் அழகு, இளமைக் கூடும். பணவரவு உண்டு. உங்கள் ரசனைக் கேற்ப வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால் கம்பீரமாக பேசுவீர்கள். சகோதரிக்கு வேலைக் கிடைக்கும். காலி இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் பல விஷயங்களையும் போராடி முடிக்க வேண்டி வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் உண்டு. சில நாட்களில் தூக்கம் குறையும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். கன்னிப் பெண்களே காதல் இனிக்கும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களிடம் கறாராக இருங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். கலைத்துறையினரே காதல் இனிக்கும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களிடம் கறாராக இருங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். கலைத்துறையினரே உங்களின் கற்பனைத் திறன் வளரும். புதிய திட்டங்கள் நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 20, 22 அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு அதிஷ்ட திசை: வடக்கு\n முக்கிய கிரகங்கள் வலுவாக இருப்பதால் அடிப்படைத் தேவைகளை பூர்���்தி செய்வீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புது சொத்து சேரும். அரசால் அனுகூலம் உண்டு. சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளை அதிகம் செலவு செய்து அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள். குருபகவான் 2-ல் நிற்பதால் பணபலம் உயரும். ஷேர் லாபம் தரும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வெளிநாடு, அண்டை மாநிலங்கள் செல்லும் வாய்ப்பு வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே நல்ல பதில் வரும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்தும் வருத்தப்படுவீர்கள். கன்னிப் பெண்களே நல்ல பதில் வரும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்தும் வருத்தப்படுவீர்கள். கன்னிப் பெண்களே உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பங்குதாரர்கள் ஆதரிப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்து உதவுவார்கள். எதிர்பார்த்த புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். கலைத்துறையினரே உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பங்குதாரர்கள் ஆதரிப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்து உதவுவார்கள். எதிர்பார்த்த புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். கலைத்துறையினரே வருமானம் உயர வழி பிறக்கும். தன்னம்பிக்கையால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 17, 20 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தாபச்சை, ப்ரவுன் அதிஷ்ட திசை: தெற்கு\nயார் நிழலிலும் வாழ விரும்பாதவர்களே செவ்வாய் 4-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதுடன், உங்கள் ராசிநாதன் சூரியன் 10-ல் கேந்திரப்பலம் பெற்று அமர்ந்திருப்பதால் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புது வேலைக் கிடைக்கும். பிதுர்வழி சொத்துகள் சேரும். அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வரைபட அனுமதி கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதிதாக சொத்து வாங்க முயற்சி செய்வீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய புது உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் புதிதாக வாங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ராசிக்குள் குருவும், ராகுவும் நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். கன்னிப் பெண்களே செவ்வாய் 4-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதுடன், உங்கள் ராசிநாதன் சூரியன் 10-ல் கேந்திரப்பலம் பெற்று அமர்ந்திருப்பதால் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புது வேலைக் கிடைக்கும். பிதுர்வழி சொத்துகள் சேரும். அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வரைபட அனுமதி கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதிதாக சொத்து வாங்க முயற்சி செய்வீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய புது உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் புதிதாக வாங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ராசிக்குள் குருவும், ராகுவும் நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சில நேரங்களி���் ஏமாற்றங்களை உணர்வீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். கன்னிப் பெண்களே பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். பெரியளவில் யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். கலைத்துறையினரே பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். பெரியளவில் யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். கலைத்துறையினரே மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். கடினமாக உழைக்க வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 19, 22 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, மெரூண் அதிஷ்ட திசை: வடமேற்கு\n செவ்வாயும், சனியும் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். பணவரவு அதிகரிக்கும். மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சூரியன் 9-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தந்தைக்கு வேலைச்சுமை, அவருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். ராசிநாதன் புதன் 8-ல் மறைந்திருப்பதால் வீண் அலைச்சல், செலவுகள், உறவினர், நண்பர்களுடன் மோதல்கள் வந்துச் செல்லும். 12-ல் குருவும், ராகுவும் மறைந்திருப்பதால் எதிர்பாராத பயணங்கள் உண்டு. பழைய கசப்பான அனுபவங்கள் அவ்வப்போது நினைவுக்கு வரும். தூக்கம் குறையும். கன்னிப் பெண்களே காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். கேது வலுவாக இருப்பதால் வியாபாரம் செழிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மோதல்கள் விலகும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கலைத்துறையினரே காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். கேது வலுவாக இருப்பதால் வியாபாரம் செழிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மோதல்கள் விலகும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கலைத்துறையினரே புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். வி.ஐ.பிகளால் பாராட்டப் பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 18, 20 அதிஷ்ட எண்கள்: 1, 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, கிளிப் பச்சை அதிஷ்ட திசை: மேற்கு\n ராகுவும், குருவும் லாப வீட்டில் தொடர்வதால் சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். கௌரவப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் கட்டுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். திருமணம் கூடி வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். புதன் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு மகிழ்வீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பாதச் சனி தொடர்வதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். அவ்வப்போது ஒருவித அச்சம், தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் அரசால் ஆதாயம் உண்டு. வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ராசிநாதன் சுக்ரன் 20-ந�� தேதி முதல் 8-ல் நுழைவதால் சளித் தொந்தரவு, காய்ச்சல், அசதி, சோர்வு வந்து விலகும். ஆனால் சுக்ரன் ஆட்சிப் பெற்று அமர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். கன்னிப் பெண்களே உங்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினரே உங்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினரே பழைய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். விடாமுயற்சியால் இலக்கை எட்டும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 17, 19 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, மஞ்சள் அதிஷ்ட திசை: வடகிழக்கு\n ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தடைகளும், போராட்டங்களும் இருந்தாலும் சளைக்காமல் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் நூலிழையில் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதன் 6-ல் மறைந்திருப்பதால் நரம்புச் சுளுக்கு, தொண்டை வலி, கழுத்து வலி வந்துப் போகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். சூரியன் 7-ல் அமர்ந்திருப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். மனைவியுடன் சின்ன சின்ன மோதல்கள், அவருக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பை வலி வந்துப் போகும். உங்களின் சப்தமாதிபதி சுக்ரன் 20-ந் தேதி முதல் 7-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் பணப்பற்றாக்குறை விலகும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். குருவும், ராகுவும் 10-ல் தொடர்வதால் வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். உங்களின் உழைப்பை வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். ஜென்மச் சனி தொடர்வதால் ஒருவித பதட்டம், படபடப்பு, கோபம் வந்துச் செல்லும். வழக்குகளில் வழக்கறிஞரின் போக்கு சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது நீங்கள் ஆராய்வது நல்லது. கன்னிப் பெண்களே மனதை அலைபாய விடாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதி��் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். கலைத்துறையினரே மனதை அலைபாய விடாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். கலைத்துறையினரே விமர்சனங்களும், கிசுகிசுத் தொந்தரவுகளும் வரக்கூடும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 21, 22 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், இளம்சிவப்பு அதிஷ்ட திசை: தெற்கு\n சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்த்தவர்கள் உங்களிடம் மனம் திருந்தி மன்னிப்பு கேட்பார்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட அனுப்பியிருந்த கட்டிட வரைபடத்திற்கு அரசு அனுமதி கிட்டும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அரசியலில் செல்வாக்குக் கூடும். ராசிநாதன் குரு சாதகமாக இருப்பதால் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். புது வேலை அமையும். 20-ந் தேதி முதல் சுக்ரன் 6-ல் மறைவதால் தொண்டை புகைச்சல், கழுத்து வலி, வேலைச்சுமை, வீண் டென்ஷன் வந்துப் போகும். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற மின்சார சாதனங்கள் பழுதாகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியை தவிர்ப்பது நல்லது. சிறுசிற விபத்துகள் நிகழக்கூடும். கேது 3-ம் வீட்டில் தொடர்வதால் மனோபலம் கூடும். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தவர்கள், மாநிலத்தவர்களால் அனுகூலம் உண்டாகும். கன்னிப் பெண்களே காதல் கசந்து இனிக்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகார்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். கலைத்துறையினர்களே காதல் கசந்து இனிக்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். பாக���கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகார்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். கலைத்துறையினர்களே உங்களுடைய படைப்புகளை வெளியிடுவதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 17, 19, 20 அதிஷ்ட எண்கள்: 2, 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ் அதிஷ்ட திசை: தென்மேற்கு\n சனியும், செவ்வாயும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். மழலை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் தவறைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் சூரியன் 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். நவீன ரக செல்போன் வாங்குவீர்கள். குருவும், ராகுவும் 8-ல் மறைந்திருப்பதால் சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள், பிறர் மீது நம்பிக்கையின்மை, தோலில் நமைச்சல், இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடுகளெல்லாம் வந்துச் செல்லும். கன்னிப் பெண்களே வருங்காலம் குறித்து சில புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். பங்குதாரர்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே வருங்காலம் குறித்து சில புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். பங்குதாரர்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 20, 21 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம்வெள்ளை, ப்ரவுன் அதிஷ்ட திசை: மேற்கு\nசுற்றம் சூழ வாழ்வதை விரும்புபவர்களே புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்தி தரும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும். பிள்ளைகளை அவர்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சிலர் வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள். 7-ல் ராகுவும், ராசிக்குள் கேதுவும் தொடர்வதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். மனைவியுடன் மோதல்கள், அவருக்கு அடி வயிற்றில் வலி மற்றும் மூட்டு வலி வந்துப் போகும். மற்றவர்களின் ஆலோசனையின்றி யோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். செவ்வாய் 10-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்தி தரும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும். பிள்ளைகளை அவர்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சிலர் வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள். 7-ல் ராகுவும், ராசிக்குள் கேதுவும் தொடர்வதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். மனைவியுடன் மோதல்கள், அவருக்கு அடி வயிற்றில் வலி மற்றும் மூட்டு வலி வந்துப் போகும். மற்றவர்களின் ஆலோசனையின்றி யோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். செவ்வாய் 10-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே நல்ல பதில் வரும். புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். கன்னிப் பெண்களே நல்ல பதில் வரும். புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் அரசு காரியங்கள் ந���்ல விதத்தில் முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். கன்னிப் பெண்களே பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள். வேற்றுமதத்தவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கலைத்துறையினரே பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள். வேற்றுமதத்தவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கலைத்துறையினரே நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். வார்த்தைக்கு மதிப்புக் கூடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 20, 21, 22 அதிஷ்ட எண்கள்: 3, 4 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், சில்வர்கிரே அதிஷ்ட திசை: தென்கிழக்கு\nமனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்களே புதன் 3-ல் நிற்பதுடன், சூரியனும் 3-ல் அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். ராகு வலுவாக இருப்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள். வேற்றுமதம், இனத்தவர்களால் ஆதாயம் உண்டு. கடந்த கால இனிய அனுபவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் வாகன வசதிப் பெருகும். வீடு கட்ட லோன் கிடைக்கும். செவ்வாய் 9-ல் நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உங்கள் ராசிநாதன் குரு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிக்க வேண்டி வரும். முன்பின் தெரியாதவர்களிடம் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. வங்கிக் காசோலையை முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம். கன்னிப் பெண்களே புதன் 3-ல் நிற்பதுடன், சூரியனும் 3-ல் அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். அரசாங��க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். ராகு வலுவாக இருப்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள். வேற்றுமதம், இனத்தவர்களால் ஆதாயம் உண்டு. கடந்த கால இனிய அனுபவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் வாகன வசதிப் பெருகும். வீடு கட்ட லோன் கிடைக்கும். செவ்வாய் 9-ல் நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உங்கள் ராசிநாதன் குரு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிக்க வேண்டி வரும். முன்பின் தெரியாதவர்களிடம் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. வங்கிக் காசோலையை முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம். கன்னிப் பெண்களே சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலே விட்டுப் பிடிப்பது நல்லது. கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகப் பேச்சை குறைக்கவும். அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்துங்கள். கலைத்துறையினரே சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலே விட்டுப் பிடிப்பது நல்லது. கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகப் பேச்சை குறைக்கவும். அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்துங்கள். கலைத்துறையினரே ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும். விவேகமான முடிவுகளால் அனைவரையும் அதிர வைக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 19, 22 அதிஷ்ட எண்கள்: 4, 8 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், மஞ்சள் அதிஷ்ட திசை: வடக்கு\nNext: இராசிபலன்கள் 24-05-2016 முதல் 31-05-2016 வரை\nஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM தமிழ்நாடு, இந்தியா\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்���ு காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/exit/?linkid=5408&redirect=1", "date_download": "2019-02-15T19:40:39Z", "digest": "sha1:ZKMUYBQOPO5XOUBG2WO5VIWO3PIQYRJU", "length": 4010, "nlines": 43, "source_domain": "tamilthiratti.com", "title": "Exit - Tamil Thiratti", "raw_content": "\nTamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி\n17 ரூபாயை விட அதிக நிதி கொடுப்போம் – ராகுல் காந்தி\nLok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி ...\nTerror Attack in J&K: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – 44 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n2019 ஹோண்டா சிவிக் இன்ஜின் விவரங்கள் வெளியானது\nPuducherry Breaking News Tamil: அரசியல் ஆதாயத்திற்கே தர்ணா, பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nAIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம்\nRoad Transport Minister Nitin Gadkari: நாளை சென்னைக்கு வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nTamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு\nமோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தமிழே இருக்காது – பாலகிருஷ்ணன்\nPuducherry Breaking News: பிரதமர் மோடி ஆளுநரை தூண்டிவிடுவதாக புதுவை முதல்வர் குற்றச்சாட்டு\nTamil Cinema News: தல அஜித் உடன் மோதும் சிவகார்த்திகேயன்\nDMDK News in Tamil: நாளை மறுநாள் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்\nAmit Shah In Tamil Nadu: இன்று தமிழகம் வருகிறார் அமி���்ஷா\nKarthi Dev Tamil Movie Review: கார்த்தி “தேவ்” தமிழ் பட விமர்சனம்\nAAP Rally In Delhi News: கெஜ்ரிவாலுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த சோனியா, ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/madhuravoyil1", "date_download": "2019-02-15T19:10:37Z", "digest": "sha1:TLW3YQPC2LR7TRQW7MZLODQQZU26TEYP", "length": 8551, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "மதுரவாயிலில் ரவுடி வெட்டிக் கொலை | கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்..! | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome மாவட்டம் சென்னை மதுரவாயிலில் ரவுடி வெட்டிக் கொலை | கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்..\nமதுரவாயிலில் ரவுடி வெட்டிக் கொலை | கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்..\nமதுரவாயிலில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் மதுரவாயில் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர், சங்கர். அவர் ராஜூவ்காந்தி நகர் அருகே நடந்து கொண்டிருந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4பேர் கொண்ட கும்பல், சங்கரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதில் சதீஷ் என்பவருக்கும் சங்கருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாகவும், முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் சங்கரை வெட்டிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசித்தேடி வருகின்றனர்.\nPrevious articleமத்திய அரசுக்கு துணை போகும் மாநில அரசை தூக்கி எறிய வேண்டும் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்\nNext articleகட்சியின் மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தினார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/viruthunagar", "date_download": "2019-02-15T20:00:32Z", "digest": "sha1:IUR2SAJ5BDJGF2D3S3SDSM3E7CQQXC5Y", "length": 7908, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "விருதுநகர் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பெண்கள், கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome மாவட்டம் மதுரை விருதுநகர் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பெண்கள், கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nவிருதுநகர் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பெண்கள், கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. எற்கனவே ஜாதிக் கலவரம் ஏற்பட்ட அதே இடத்தில் இந்த டாஸ்மாக் கடை வைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஜாதிக் கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மது அருந்திவிட்டு அரைகுறை ஆடையுடன் விழுந்து கிடக்கும் குடிமகன்களை தாண்டியே பள்ளி, கல்லூரி மாணவியர் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.\nPrevious articleவிழுப்பரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட இறால் பண்ணைகள் அகற்றப்பட்டுள்ளது\nNext articleசேலம் அருகே சுடுகாட்டில் இருந்த கட்டிடங்களை இடித்த மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமதுரை அருகே மேலும் ஒரு போலீஸ்காரர் தற்கொலை…\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்..\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தொடர்ந்து அரசியல் செய்கிறது – தமிழிசை சவுந்தரராஜன்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/122/", "date_download": "2019-02-15T18:59:10Z", "digest": "sha1:CMYG3TAYC5D7JKPAP4DHTMUCJLFHST2F", "length": 14948, "nlines": 217, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 122 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nமுதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தமிழ��ம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் வழிபாடு\nசனி, செப்டம்பர் 24,2016, முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். உடல் நலக் குறைவு காரணமாக சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கீரிம்ஸ் சாலை முழுவதும் அதிமுகவினர் குவிந்துள்ளனர். முதலமைச்சர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று அதிமுக தொண்டர்களும், முக்கிய பிரமுகர்களும் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை வாசல் முன்பு\nமுதலமைச்சர் விரைவில் குணமடைய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, சரத்குமார் உள்ளிட்டோர் பிரார்த்தனை\nமுதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரதமர், ஆளுநர்,மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து\nகாய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா குணமடைந்தார் : அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nமுதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் வழிபாடு\nமுதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார் : அப்பல்லோ நிர்வாகம் தகவல்\nவெள்ளி, செப்டம்பர் 23,2016, சென்னை ; முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காணொலி காட்சிகள் மூலம் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் ஜெயலலிதாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடரந்து கண்காணித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள்\nமுதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார் : அப்பல்லோ மருத்துவர்கள் தகவல்\nமுதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு\nவெள்ளி, செப்டம்பர் 23,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டப்போராட்டங்கள் மூலம் காவேரி நதிநீர் பிரச்னையை சரியாக கையாண்டதாக, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். மதுரையில�� செய்தியாளர்களிடம் நேற்று பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு. வைகோ, காவேரி விவகாரத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டங்கள் மூலம் சரியாக கையாண்டதாக குறிப்பிட்டார்.முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு திரு. வைகோ பாராட்டும் தெரிவித்தார்\n17 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் : அமைச்சர் இரா.காமராஜ் தகவல்\nவெள்ளி, செப்டம்பர் 23,2016, சென்னை ; இதுவரை 16 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன என்று உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில், சென்னை, சேப்பாக்கம், எழிலகம் கூட்டரங்கில் நடைபெற்றது.இதில் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை\nஉள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு : கடைசி நாளில் அ தி.மு.க.வில் விருப்ப மனுக்கள் குவிந்தன\nவெள்ளி, செப்டம்பர் 23,2016, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் வியாழக்கிழமையுடன் (செப். 22) முடிவடைந்தது. கடைசி நாள் என்பதால், கட்சியினர் அதிக ஆர்வத்துடன் விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து அளித்தனர். உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கடந்த 16-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வந்தன. ஒரு மாவட்டத்திற்கு ஒரு இடம் வீதம் தமிழகம் முழுவதும் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன. சென்னையில் 4\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2019-02-15T19:23:59Z", "digest": "sha1:SIGN2ZI3MPTGQLBRIZNG7N23RZJVXYXW", "length": 3367, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: துசார | Virakesari.lk", "raw_content": "\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் நீடிப்பு\nவங்கி மாவத்தை வீதி தற்காலிகமாக பூட்டு\nகோஷங்களை கண்டு அரசாங்கம் ஒருபோதும் அஞ்சாது - துசார\nகூட்டு எதிர் கட்சியினரின் கொழும்பு நோக்கிய அரச எதிர்ப்பு பேரணி நாட்டு மக்களை ஏமாற்றும் மற்றுமொரு நாடகமாகவே காணப்படுகின்ற...\nபிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்\nஅருவாக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nநடைபாதை வியாபாரிகளுக்கு விசேட அறிவிப்பு\nதூக்கத்திலிருந்த மனைவி, மகள் மீது கணவன் அசிட் வீச்சு ; மனைவி உயிரிழப்பு\nவெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee-contributors/2:bindu-vinod", "date_download": "2019-02-15T18:56:11Z", "digest": "sha1:X4WHNMZ4AXXYQFQ5KE2BZVS5AWJ54SAT", "length": 23568, "nlines": 387, "source_domain": "www.chillzee.in", "title": "Author Bindu Vinod", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n*** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி... *** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்] 14 February 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் ���ொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்] 31 January 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] 28 January 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்] 17 January 2019 Tamil Thodar Kathai\n2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்] 15 January 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 08 - ஆதி 03 January 2019 Tamil Thodar Kathai\n2019 புத்தாண்டு சிறப்பு 'பிந்து வினோத் சீக்ரட் ஃபார்முலா' - பிந்து வினோத் 01 January 2019 General\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 07 - ஆதி 20 December 2018 Tamil Thodar Kathai\nநாம் படித்தவை - 22 - அமிழ்தினும் இனியவள் அவள் – ஜான்சி [ பிந்து வி] 14 December 2018 Naam paditthavai\nநாம் படித்தவை - 21 - உன் நேசமதே என் சுவாசமாய் – சித்ரா வெ [ பிந்து வி] 13 December 2018 Naam paditthavai\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 06 - ஆதி 06 December 2018 Tamil Thodar Kathai\n2018 - தீபாவளி சிறப்பு சிறுகதை - நீ காற்று... நான் மரம்... - பிந்து வினோத் 06 November 2018 Tamil Short Stories\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05 - ஆதி 10 August 2018 Tamil Thodar Kathai\nநாம் படித்தவை - 08 - நிலவினில் சிறகடிப்போம் – அகிலா ரூபன் [ பிந்து வி] 31 July 2018 Naam paditthavai\nநாம் படித்தவை - 07 - தாழம்பூவும் தங்கநிலாவும் – காஞ்சனா ஜெயதிலகர் [ பிந்து வி] 30 July 2018 Naam paditthavai\n😃 ஜாலி டைம் 😃\nநீங்கள் கதை படிப்பதன் பின் இருக்கும் காரணம் என்ன\n🎷 சொந்த வாழ்க்கை பிரச்சனைகளை மறப்பதற்காக 🎷\n🦋 கற்பனை உலகை ரசிப்பதற்காக 🦋\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 34 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 18 - பத்மினி\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nதொடர்கதை - சுஷ்ருதா – 07 - சித்ரா\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 34 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ��� போட வச்சீங்க\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nதொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 08 - மகி\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 34\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 18\nகலாபக் காதலா - 06\nகாணாய் கண்ணே - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nகாணும் இடமெல்லாம் நீயே - 14\nஎன் மடியில் பூத்த மலரே – 34\nவேலண்டைன்ஸ் டே... - 08\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24\nஐ லவ் யூ - 22\nமழையின்றி நான் நனைகின்றேன் - 20\nநீயிருந்தால் நானிருப்பேன் - 22\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 15\nஎன் காதலே – 07\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 26\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 08\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 02\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 20\nகாயத்ரி மந்திரத்தை... – 11\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13\nஉயிரில் கலந்த உ���வே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nசிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவை\nசிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - கோபம் - கலைசெல்வி\nகவிதை - மனைவி - விஜயலக்ஷ்மி\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 12 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=17954&ncat=5", "date_download": "2019-02-15T20:12:52Z", "digest": "sha1:E7SIHB2BAT4JFMPPFPVDSWSIEW6MRGCX", "length": 16375, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஇந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா\nவேளாண்மை அறிவியல் நிலையத்தில் 22வது அறிவியல் ஆலோசனை கூட்டம் பிப்ரவரி 16,2019\nகடலூர் முத்தாலம்மன் செடல் மற்றும் தேர் உற்சவம் பிப்ரவரி 16,2019\nகொளஞ்சியப்பர் கல்லுாரியில் மாற்று சக்தி தேசிய கருத்தரங்கு பிப்ரவரி 16,2019\nதேசிய கராத்தே போட்டி அரிஸ்டோ பள்ளி சாதனை பிப்ரவரி 16,2019\nபுவனகிரி அருகே கோவில் அகற்றம் பொறியாளர் அலுவலகம் முற்றுகை பிப்ரவரி 16,2019\nஇந்தியாவில், மக்கள் அதிகம் விரும்புவது சாம்சங் மற்றும் நோக்கியா மொபைல் போன்களே என டி.ஆர். ஏ. Trust Research Advisory (TRA) எனப்படும் நிறுவனத்தின் ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. சென்ற ஆண்டுகளில், முதல் இடத்திலிருந்த நோக்கியா வினை, தற்போது சாம்சங் கைப்பற்றியுள்ளது. இந்த வகையில், பிளாக்பெரி 52 ஆவது இடத்தைக் கொண்டுள்ளது. சாம்சங் மொபைல் போன் தேர்வில் முதல் இடத்தைப் பிடித்திருந்தாலும், நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் சந்தையில் இதன் இடம் 54 ஆவது இடம் ஆகும். கடந்த மூன்று ஆண்டுகளாக, தொலைபேசி பிரிவில், ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருந்த ஏர்டெல், தற்போது 22 ஆவது இடத்தைக் கொண்டுள்ளது.\nபி.எஸ்.என்.எல். 44 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த முடிவுகள், 16 நகரங்களில், நுகர்வோர் பலரைக் கண்டு ஆய்வு செய்ததில் மேற்கொள்ளப்பட்டன.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nநடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே\nஎல்.ஜி.ஜி. ப்ரோ லைட் டூயல்\nநாளொன்றுக்கு 10 லட்சம் சாதனங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mahiznan.com/2017/05/10/omar-khayyam-songs/", "date_download": "2019-02-15T20:08:57Z", "digest": "sha1:UF7G6XHILP7JIMYX2FJMYOHK77S5U7N7", "length": 7316, "nlines": 133, "source_domain": "www.mahiznan.com", "title": "புத்தகம் 3 : உமார் கயாம் பாடல்கள் – மகிழ்நன்", "raw_content": "\nபுத்தகம் 3 : உமார் கயாம் பாடல்கள்\nபாரசீகக் கவிஞர் உமார் கய்யாமின் பாடல்களை கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அந்தப் பாடல்களையும் அதற்கான பொருள்களையும் கமலா முருகன் என்பவர் தொகுத்திருக்கும் நூல் இது.\nநேரடியான மொழிபெயர்ப்பு கிடையாது. அதாவது தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் அந்தக் கருவை நம் மொழியில் வடித்துள்ளார். ஒரு கவிதையில் கம்பராமயணம் பற்றிக் கூட உண்டு.\nபொதுவாக இந்த நூலில் உள்ள பாடல்கள் மூன்று வகையாக இருக்கின்றன. ஒன்று வாழிவின் நிலையாமை பற்றிய பாடல்கள்.\nமலர்ந்து நல்ல மணம் வீசி\nகலந்த‌ உலக வாழ்வை இதில்\nமலர்ந்த மலர்களைக் காணும் நாம் உதிர்ந்து விழும் மலர்களை நோக்குவதில்லை, அது போலவே இவ்வுலக வாழ்வு என்ற பொருளில்.\nஇரண்டாவதாக இறைவன் என்பவன் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பவன். அவனிடத்தில் தன்னை வணங்குபவர், வணங்காதவர், நன்மை செய்தவர், தீமை செய்தவர் போன்ற வேறுபாடுகள் கிடையாது போன்ற பாடல்கள்.\nமூன்றாவது வாழ்வினை அனுபவிப்பது. உதாரணமாக மது போன்றவை. நம்மைப் படைத்த இறைவனே அதனையும் படைத்ததனால் அவை தவறாகாது. தவறு சரியெல்லாம் நமக்கு நாமே கற்பித்துக் கொண்ட கற்பிதங்கள் போன்ற பாடலகள்.\nநம்முடைய முந்தைய வாசிப்புக்கு ஏற்ப இப்பாடல்களின் பொருள்கள் நமக்கு ஆழமா���த் தோன்றும். வாசிக்க வேண்டிய நூல்.\n← புத்தகம் 2 : அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்\n2019 புத்தகம் 1 – ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்\nபுது வருடம் ‍ 2019\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206521?ref=archive-feed", "date_download": "2019-02-15T18:42:25Z", "digest": "sha1:2RV7UVKUXKOXX4VJ464FX2PBY36XW4R2", "length": 8218, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "மாகந்துர மதூஸ் கும்பலுக்கும் அரசியல்வாதியின் மகனுக்கும் தொடர்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாகந்துர மதூஸ் கும்பலுக்கும் அரசியல்வாதியின் மகனுக்கும் தொடர்பு\nமாகந்துர மதூஸ் உள்ளிடட போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகனுக்கும் தொடர்பிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது என இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவெல தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினரான உதய கம்பன்பில ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து, டுபாயில் மாகந்துர மதூஸ் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை அந்நாட்டு பொலிஸார் கைது செய்தபோது இலங்கை இராஜதந்திர கடவுச்சீட்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளிட்டுள்ளது.\nஅந்த இலங்கை இராஜதந்திர கடவுச்சீட்டுக்கு உரியவர் யார் என நான் இச் சபையில் புதன்கிழமை கேள்வி எழுப்பியபோது பின்னர் பதில் வழங்குவதாகக் கூறப்பட்டது. எனினும் இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றார்.\nஇதன்போது எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதனால் தற்போது எதனையும் கூறமுடியாது என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/78282/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-4,-5-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF-(Children-of-Hunger-%E2%80%93-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-Karl-Iagnemma)", "date_download": "2019-02-15T18:48:49Z", "digest": "sha1:7ER3LVRSWQLHTKJPDOBEQ4THOM7LVAW6", "length": 13026, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nபசியின் பிள்ளைகள் – அத்தியாயம் 4, 5 தமிழில்: சரவணன் அபி (Children of Hunger – ஆங்கில மூலம் Karl Iagnemma)\nதமிழில்: சரவணன் அபி (Children of Hunger – ஆங்கில மூலம் Karl Iagnemma) அத்தியாயம் 4 பையனின் குரல் ஏறக்குறைய அவளுக்கு தெரிந்த ஒரு இளைஞனை நினைவுபடுத்தியது; தவிர்க்க முடியாத புன்னகை கொண்ட ஜான் வெல்ஸ், ஒரு வங்கி அதிகாரியின் மகன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்தில் அவளுக்கு நேர் எதிரே அமர்ந்துகொண்டு ஒரு மிருகத்தனமான தீவிரத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பான். ஒரு நாள் காலை, அவனை அவள் வீடு வரை உடன் நடந்துவர அனுமதித்தாள்; ஏதும் பேசாமல் […]\n2 +Vote Tags: சிறுகதை எழுத்து தமிழாக்கம்\n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று மொத்த நிதியையும் உண்டியல் ஏந்தி சாதாரண மக்களிடமிருந்து திரட்டுவதற்குரிய கால அவகாசம் தற்போது எமக்கு இல்லை. மாநாட்டு ந… read more\nபாஜக மக்கள் அதிகாரம் மக்கள் அதிகாரம் மாநாடு\nவைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்\nஅர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய… read more\nஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது இதை கவனிக்கவும்\nபோளி தட்டும் போது வாழை இலையின் பின் பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும். கொதிக்கும் பாலை உடனே உறை ஊற்ற வேண்டுமாயின் ஒரு துண்டு வாழைப… read more\nபஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளர்\nபுதுதில்லி: பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் ஹினா ஜெய்ஸ்வால் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விமானப் படையில் உள்ள ஜ… read more\nபெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா\nபெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா\nlove Romance தெரிந்து கொள்ளுங்கள்\nபிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)\nமுந்தைய சோழநாட்டில் மன்னன் நகர்வலம் சென்று கிராமங்களில் சஞ்சாரம் செய்தபோது, வறட்சியான பகுதியில் சஞ்சாரம் செய்து வரும் ேபாது தனக்கு குடிக்க தண்ணீர் க… read more\nகாய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா\nகாய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா இயற்கைன உயிர்ச் சத்துக்கள் யாவும்… read more\n | காதலர் தின கேலிச்சித்திரங்கள்\nமுதலாளித்துவத்தின் எல்லைகளைக் கடந்து செல்லும் ஆற்றல் கொண்டது மனித குலத்தின் மீதான காதல்தான்.. The post தேவை போர் அல்ல காதல் | காதலர் தின கேலிச்ச… read more\nமனிதம் முதலாளித்துவம் valentines day\nவார்த்தைகளின் பலம் தெரியுமா உங்களுக்கு\nஅன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப்பவையோ ஏராளம்’ – பிரெஞ்ச் கணிதவியலாளரும… read more\n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்த���வம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nமோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி \nநான் ஒரு முறை முடிவெடுத்துட்டா\nகருத்து : கொங்கு - ராசா\nகிருஷ்ண சபாவில் டேனி : பத்மினி\nடூ லேட் : சத்யராஜ்குமார்\nவிளையும் பனியில் அலையும் வாழ்வு : விசரன்\nசில்லுனு ஒரு ஆட்டோகிராஃப் : ILA\nஎன் பிகருக்கு கல்யாணம் : மோகன் கந்தசாமி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cyvo.org/?p=119", "date_download": "2019-02-15T19:14:57Z", "digest": "sha1:5KADHVUJKFEVGPD55C2BUPR3KYO7GXFM", "length": 25999, "nlines": 40, "source_domain": "tamil.cyvo.org", "title": "மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அடைய விரும்புவது எது? – கனடா யோக வேதாந்த நிறுவனம்", "raw_content": "\nகனடா யோக வேதாந்த நிறுவனம்\n‘முக்தி’ அல்லது ‘வாழ்வின் நிறைவு’\nஒளிரும் உண்மைகள் பாகம் – 9\nமனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அடைய விரும்புவது எது\nமனித மனம், – ஏக்கங்களை நீக்க, ஆசையை நிறைவேற்றிக்கொள்ள – தனக்குத் தானே உருவாக்கிக்கொண்ட செயல்களை ”சிந்தனை” என்கிறோம். முடிவான சிந்தனையை ”ஞானம்” என்கிறோம். ஞானம் வாழ்வின் வளர்ச்சிக்கும் நீடித்த மகிழ்விற்கும் வழி செய்கிறது. மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அடைய விரும்புவது எது பலருக்கு இக்கேள்விக்குப் பதில் தெரியவில்லை என்பது உண்மை.\nபொருள், உறவு, கருத்துக்கள் என்ற முப்பரிமாணத்துக்குள் சிந்திப்பதை விட்டு இவைகளுக்க�� வெளியே சிந்தித்திருக்கிறோமா அமைதியாக ஆழ்ந்து சிந்தித்தால் இம் மூன்றிற்குள்ளும் தானே மனித சமுதாயம் கட்டுண்டு கிடக்கிறது அமைதியாக ஆழ்ந்து சிந்தித்தால் இம் மூன்றிற்குள்ளும் தானே மனித சமுதாயம் கட்டுண்டு கிடக்கிறது\nதுரதிர்ஷ்டவசமாக நாம், வாழ்வு – இறப்பு எனப் பகுத்துள்ளோம். இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்வை ”வாழாது போய்விடுவோமோ” என்று பயப்படுகிறோம். வாழ்க்கை என்று சொல்வதை, இந்த வாழ்வு என்னவென்று நீங்கள் உண்மையில் ஆராயும்போது, கொள்கையாக இன்றி உங்கள் கண்கள், உங்கள் காதுகள், உங்கள் புலன்கள் எல்லாவற்றாலும் பார்க்கும்போது எவ்வளவு மட்டரகமாக, எவ்வளவு சிறியதாக, அற்பமானதாக, ஆழமில்லாததாக இருக்கிறது என்று நீங்கள் காண்கிறீர்கள்.\nநீங்கள் ஒரு பெரிய வீட்டை, ஒரு பென்ஸ்காரை, அழகான தோட்டத்தை, நீச்சல் குளத்தை, ஒரு பெரிய பதவியை, ஒரு பட்டத்தை உடையவராக இருக்கலாம். ஆனால் மனதுக்குள் வாழ்க்கை முடிவில்லாத யுத்தமாக, ஒரு தொடர்ந்த போராட்டமாக, முரண்பாடுகளை, முரண்பட்ட ஆசைகளை, பல்வேறு தேவைகளைக் கொண்டதாக இருக்கிறது. இதைத் தான் நாம் ”வாழ்தல்” என்று கூறுகிறோம். இதனையே நாம் பற்றியிருக்கிறோம். அதற்கு ஒருமுடிவு கட்டும் எதையும் – நீங்கள் பெருமளவு உங்கள் உடலுடன் மட்டுமே ஈடுபட்டிராவிட்டால் – நாம் இறப்பு என்று கூறுகிறோம். பூதவுடல் முடிவுக்கு வருகிறது எனினும், முடிவுறுவதற்குப் பயப்படுவதால் நாம் எல்லா வகையான நம்பிக்கைகளையும் வைத்துக் கொண்டிருக்கிறோம். அவை யாவும் தப்பித்தல்கள் (Escapism)- மறுபிறப்பு உள்பட.\nஎது முக்கியமெனில் நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்கிறீர்கள் என்பதே அடுத்த பிறவியில் நீங்கள் என்னவாக இருப்பீர்கள் என்பதல்ல. அடுத்த கேள்வி, மனம் முற்றிலுமாகக் காலம் இல்லாமல் வாழ முடியுமா அடுத்த பிறவியில் நீங்கள் என்னவாக இருப்பீர்கள் என்பதல்ல. அடுத்த கேள்வி, மனம் முற்றிலுமாகக் காலம் இல்லாமல் வாழ முடியுமா என்பது தான். ஒருவர் கடந்தகாலம் எனும் பிரச்னையை மெய்யாகவே புரிந்துகொள்ள வேண்டும். நேற்றையதினம் என்னும் கடந்தகாலம் இன்றைய தினம் மூலம், நேற்று என்ன இருந்ததோ அதிலிருந்து நாளையை உருவமைப்பது. காலத்தின், பரிணாமத்தின் விளைவான அந்த மனம் கடந்த காலத்திலிருந்து விடுபட்டு இருக்க முடியுமா என்பது தான். ஒர��வர் கடந்தகாலம் எனும் பிரச்னையை மெய்யாகவே புரிந்துகொள்ள வேண்டும். நேற்றையதினம் என்னும் கடந்தகாலம் இன்றைய தினம் மூலம், நேற்று என்ன இருந்ததோ அதிலிருந்து நாளையை உருவமைப்பது. காலத்தின், பரிணாமத்தின் விளைவான அந்த மனம் கடந்த காலத்திலிருந்து விடுபட்டு இருக்க முடியுமா அதாவது கடந்த கால ஞாபகங்களுக்கு இறப்பது. இதைத் தெரிந்திருக்கும் மனம் தான் தியானம் என்பதைச் சந்திக்க முடியும். இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் தியானம் புரிய முயற்சிப்பது சிறுபிள்ளைத்தனமான கற்பனை.\n‘உண்மை’, ‘என்ன இருக்கிறது’ என்பதல்ல, ஆனால் ‘என்ன இருக்கிறது’ என்பதைப் புரிந்துகொள்ளுதல் உண்மையின் கதவைத் திறக்கிறது. மெய்யாகவே என்ன இருக்கிறது என்பதை, நீங்கள் என்ன என்பதை உங்கள் இதயத்தால், உங்கள் மனதால், உங்கள் மூளையால், உங்கள் உணர்வுகளால் புரிந்து கொள்ளாவிட்டால், நீங்கள் உண்மை என்பதைப் புரிந்துகொள்ள இயலாது. அதற்குச் சக்தியுள்ள – ஒருநிலைப்பட்ட மனம் தேவை.\nமனம் என்னும் கருவி நம்மிடத்தில் இருப்பதால் நமக்கு மனிதர்கள் என்று பெயர் மனத்தின் வடிவம் எண்ணங்கள் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் போன்ற புலன்களின் வாயிலாக, நாம் பெற்ற பொருட்களின் சூட்சுமமான தன்மைகளை அந்தரங்கமாகத் தரித்துக் கொண்டால் அதற்கே எண்ணம் என்று பெயர் ஒரு எண்ணத்தைத் துணையாகக் கொண்டு எண்ணற்ற எண்ணங்களை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் இந்த மனமென்னும் அந்தக்கரணத்திற்கு (உள்கருவி) இயற்கையாக உண்டு.\nஎண்ணங்களின் பரிணாமத்திற்கு ஒவ்வொருவருடைய கடந்தகால அனுபவங்களும், ஆசைகளும், ஏக்கங்களும், புதிதாகப் பார்த்த, கேட்ட, பொருளின் மீதுள்ள சுகம் பெறும் நம்பிக்கைகளும், எரியும் நெருப்பிற்கு எண்ணெய் போல் துணை செய்யும். நாம் வாழும் உலகம் எண்ணிக்கையில் நிச்சயித்துச் சொல்லமுடியாத அளவிற்கு அனேக பொருட்களைக் கொண்டதாயும், ஒருவன் கற்பனையில் எவ்வளவு உயர்ந்தவனாக இருந்தாலும், இன்னும் ஒரு புதுக் கற்பனையை உருவாக்கிக்கொள்ள வழிகாட்டுவதாயும் அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட உலகில் ஒருவனுடைய மனம், குறிப்பிட்ட ஒழுக்கத்திற்கு எளிதில் தன்னை வசமாக்கிக்கொள்ளும் என்பது பகற்கனவாக ஒரு பாமரனுக்குத் தோன்றும் தோற்ற அளவிலான இந்தத் தோல்வி மனப்பான்மையை இயற்கையானதாக ஏற்றுக்கொண்டு, சலிப்படைவதை��ே தன் சுபாவமாக ஏற்றுக்கொண்டால் – அவனுக்கு ‘சம்சாரி’ என்று பெயர்\nஅதற்கு மாறாக மன ஒழுக்கத்தைத் தேவையெனக் கருதி, மனம் என்னும் கருவி, ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக நமக்குக் கிடைத்தது: அதனிடத்தில் நாம் ஒரு உறுதியையும் ஒழுக்கத்தையும் உருவாக்குவது அவசியம் என்று உணர்ந்து, அதற்கான முயற்சிகளைத் தெளிவோடு பின்பற்றுபவனுக்குச் ‘சாதகன்’ என்று பெயர். இதுவரை நாம் கண்ட, காணப்போகும் ‘வாழ்க்கை நெறிகள்’ யாவும் சாதகனுக்கு உரியதால், நம்மை நாமே சாதகர்களாக எண்ணி, மனதின் தன்மையைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்\nஎண்ணங்களின் தொடர்ச்சியான ஓட்டமே மனம் என்று கண்டோம் இத்தொடர்ச்சியில் இயற்கையாகப் பல பொருட்கள் ஊடுருவியிருக்கும். இதனால் மனதிற்கு எந்தக் கெடுதலும் இல்லை. ஆனால் அப்படி ஊடுருவிச் செல்லும் பொருட்களில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்துத் தான் அடைய விரும்பும் பொருட்களாக மாற்றி, அதன் தன்மைகளைத் தன் எண்ணத்தால் உயர்த்தி, அதற்கும் தனக்கும் ஒரு உறவை உருவாக்கிக்கொண்டு, அந்த உறவின் வெளியீடாக மீண்டும் அதைப்பற்றிச் சிந்தி;த்து, அதை அடைய எடுத்துக்கொள்ளும் செயல்களுக்கு மூலமாய் அமைந்த சிந்தனைகளையே, சமய இலக்கியங்கள் குறிப்பாக மனம் என்று கருதுகின்றன.\nமனம் என்னும் கருவியில் எந்தக் குறையுமில்லை. அதில் புகுந்த பொருள்களின் ஆக்கிரமிப்பைN;ய பிரச்னையாகக் கருதுகிறோம். இந்த உண்மையை நாம் அனைவரும் சற்று ஆழமாகச் சிந்தித்துப் பலன் பெற்றால் நம் ஆன்மீக வெற்றிக்கு அது பெரிதும் துணை புரியும்.\nநம்மில் பெரும்பாலோர், ஆன்மீக வளர்ச்சி என்ற பெயரிலும், மன அடக்கம் என்ற பெயரிலும், மனம் என்னும் ஒரு சாதாரண கருவியை, அர்த்தமற்ற சிக்கல்களுக்கு உள்ளாக்கித் தேவையற்ற விறைப்பையும், துன்பத்தையும் வலிந்து வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள் இப்படிப்பட்ட சாதகர்களின் தோல்வியால் ஆன்மீகம் என்ற சொல்லைக் கேட்டவுடன், ஒரு வித்தைக்காரன் உடலை வளைத்துப் பழகுவதுபோல், ஒரு சாதகன் தன் மனதை வளைத்துப் பழக வேண்டுமென்றும், அப்படி வளைக்கும் வல்லமை கொண்டவர்களே, ஆன்ம உலகில் புக முடியும் என்றும் பிறர் கருதி, ஆன்ம லாபத்தை ஒரு பயத்தோடும், அதைத் துhர வைத்திருக்கும்வரை, தான் உலகோடு வைத்திருக்கும் உறவுக்கு அழிவில்லை என்றும் கருதி, வெற்றிகரமாக நழுவிக் கொண்டவர்கள் பலரை நாம் காண்கிறோம்.\nமன அடக்கம் என்பது 24 மணி நேரமும் ஒரே ஒரு சிந்தனையைப் பிடித்துக் கொண்டிருப்பதல்ல. இப்படியொரு வினோதமான வெற்றியை யாரும் அடைய முயற்சித்தால் அந்த வளர்ச்சிக்குச் ‘சித்தப் பிறழ்வு’ (Insanity) என்று பெயர். மாறாக மனத்தின் தன்மையையும், அது தன் ஏற்றுக்கொள்ளும் எண்ணங்களோடு உருவாக்கிக்கொள்ளும் உறவின் தன்மையையும் சரியாகப் புரிந்துகொண்டு, எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்காமல் அவ்வெண்ணங்களால் அடைய விரும்பும் நோக்கங்களைப் ‘பல’ வற்றிலிருந்து, ‘ஒன்றாக’க் குறைத்துக்கொண்டால் அதற்கே மனக்கட்டுப்பாடு என்று பெயர். இதையே கொள்கைப்பற்று என்றும், லட்சியப் பிடிப்பு என்றும், ஒரு நிலைப்பட்ட மனம் என்றும் பலவாறாகக் கூறுகிறார்கள்.\nஇந்த உண்மையை இன்னும் ஆழமாகப் பார்ப்போம். சலிப்படையாமல் சிந்தித்துப் பழகுங்கள் எண்ணங்களின் தொடர்ச்சியான ஓட்டம் – மனம் எண்ணங்களின் தொடர்ச்சியான ஓட்டம் – மனம் சரி. எண்ணம் என்பது நாம் காணும் பொருட்களின் மனச் சாயல்;;: இந்தச் சாயலுக்கும் மனம் என்று பெயர். இச்சாயலை ஏற்றுக்கொள்ளும் கருவிக்கும் மனம் என்று பெயர்\nஉதாரணமாக என் வாழ்க்கையில், இந்த நிமிடம்தான் முதன் முதலாக ஒரு பொருளைப் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். இப்பொழுது நான் பார்த்த புதுப்பொருள் பற்றிய இரண்டாவது எண்ணம் என் மனதில் சாத்தியமில்லை. காரணம் இதனுடைய தன்மை என்னவென்று எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் இதை இன்னும் அனுபவத்திற்குரிய பொருளாக மாற்றவில்லை இதனால்; ‘ஞாபகசக்தி’ என்னும் எண்ணச் சுரங்கத்திலிருந்து இதற்குத் துணையாக ஒரு எண்ணத்தை உருவி, பார்த்த பொருளை இரண்டு எண்ணங்களாலோ, இரண்டிற்கு மேற்பட்ட எண்ணங்களாலோ சுற்றிச் சுற்றி வரச்செய்ய முடிவதில்லை. இந்த நிலையில் என் மனம் என்னும் கருவியை இப்புதிய பொருளைப் பொறுத்த வரையில் வளர்த்துக்கொண்ட கட்டுப்பாட்டிற்கோ ஒழுக்கத்திற்கோ நான் செலவழித்த சக்தியும், காலமும் எவ்வளவு\nஇப்புதிய பொருளுக்கு ‘A’ என்று பெயரிடுவோம். நான் என் நண்பரிடம் சென்று ”நண்பா, ‘A’ என்ற பொருளைப்பற்றி நான் சிந்திப்பதே இல்லை என் மனத்தை அச்சிந்தனையிலிருந்து முற்றாகக் கட்டுப்படுத்தி விட்டேன்”. – என்று டம்பம் அடிப்பதாக வைத்துக்கொள்வோம். நண்பர் நம்மைப்பற்றி என்�� நினைப்பார் என் மனத்தை அச்சிந்தனையிலிருந்து முற்றாகக் கட்டுப்படுத்தி விட்டேன்”. – என்று டம்பம் அடிப்பதாக வைத்துக்கொள்வோம். நண்பர் நம்மைப்பற்றி என்ன நினைப்பார் பைத்தியக்கார நிலைக்கு நாம் வந்துவிட்டதாகப் பரிகசிப்பார்;. இந்த நிலைதான் இன்று பெரும்பாலான ஆன்மீகச்சந்தைகளிலே நமக்கு வினியோகமாகி வரும் மனக்கட்டுப்பாட்டு முறைகள்.\nமேலே சொன்ன உதாரணத்திலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை: மனக்கட்டுப்பாடு அல்லது ஸ்திரபுத்தி என்பது, ஒரே ஒரு பொருளை ஒரே எண்ணத்தால் சிறைப்படுத்தி, ஒரு நாள் முழுவதும் அதே எண்ணத்தில் லயித்து விடுவது என்பது அல்ல. மாறாக மனம் யாருடைய துhண்டுதலும் இன்றி, தன் கடந்த கால அனுபவங்களிலோ அல்லது பழக்கத்திலோ, ஒரு பொருளையும் அதனால் விளைந்த சுகத்தையும் மீண்டும் அசைபோட ஆரம்பித்து அந்த அந்தரங்க அசைவுகளை எண்ணச் சிதறல்களாக வெளிக்காட்டிக் கொண்டிருந்தாலும், அல்லது பெற்ற ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை மீண்டும் வலுப்படுத்த, விரிவுபடுத்த சிந்தனைகளை உமிழ்ந்து கொண்டிருந்தாலும் அந்த அசைபோடும் நிலையில் இருந்து மனதை விடுவிக்க வேண்டும். உலகில் நாம் பெறும் பொருட்களோ, அனுபவமோ ஆத்மா என்ற மெய்ப்பொருளின் துணையில்லாமல் இருப்பதில்லை.\nஒரு பொருளைப் பார்க்கவும் அனுபவிக்கவும் சித்ரூபமாகிய ஆத்ம தத்வம் இல்லாவிட்டால் இயலாது – என்ற உண்மையை விசாரபலத்தால் மீண்டும் மீண்டும் ஸ்திரப்படுத்தி, ஆத்ம ஸ்வரூபத்தை தன் ஸ்வரூபமாக ஏற்றுக்கொண்டதன் மூலம் பிற பொருட்களின் மீது பழக்கதோஷத்தால் வைத்திருந்த பற்றுதல்களிலிருந்து மனம் பெறும் விடுதலையே, உண்மையான மன ஒழுக்கம் அல்லது ஸ்திரபுத்தி ஆகும்.\nஇந்த விடுதலை நிலையானதாக இருந்தால், அவனுக்குச் ‘சித்தன்’ என்று பெயர். இன்னும் முயற்சிக்கும் நிலையில் இருந்தால் அவனுக்குச் ‘சாதகன்’ என்று பெயர். எது சித்தனின் லட்சணமோ, அது சாதகனுக்கு லட்சியம் எது விடுதலையின் குறியோ, அது விடுதலை விரும்பிக்குக் குறிக்கோள். சித்தன் பெற்ற தெளிவும் விடுதலையும் எதுவென்று தெரியாமல், ஒருவன் சாதனையில் இறங்கினால் அது வேதனையாகவே முடியும்\nnext postஇதுதான் சுகத்தின் தன்மை” என்று புத்திக்கு உணர்த்தியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvamban.blogspot.com/2017/01/blog-post_31.html", "date_download": "2019-02-15T18:36:20Z", "digest": "sha1:WHDYGN2OLXVXNR24YSPRLOS7M5Z5LCQT", "length": 6151, "nlines": 140, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: றைகம் பொங்கல் விழா!", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nறைகம்,மேற்பிரிவு ஸ்ரீ குறிஞ்சி மகாமாரி அம்மன் ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 30-01-2017 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமான நிகழ்வை சிவ ஸ்ரீ பரமசிவன் சர்மா மங்கள விளக்கேற்றி ஆரம்பித்துவைத்தார்.றைகம் மேற்பிரிவு வாணி அறநெறி பாடசாலையுடன் இணைந்து, இங்கிரிய பிரதேச செயலகம்,வாழ்வின் எழுச்சி திட்டத்தின் (சமுர்த்தி) வங்கி, ஆலய அறங்காவலர் சபை உள்ளிட்ட சமூக நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கினார்கள். மாணவ மாணவிகளின் கலை கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற நிகழ்வுகளின்போது க்ளிக் செய்த படங்களை இங்கே காணலாம்.\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nதமிழன் டி.வி.உரிமையாளர் கலைக்கோட்டுதயம் மனம் திறக்கிறார்.\nஒளிப்பதிவாளர் வி.வாமதேவனின் ஞாபக வீதியில்…\nகரிகால சோழனின் கல்லணை அதிசயம்.\nகற்கண்டு உற்பத்தியாளர் ராஜமணி பேசுகிறார்\nகூத்தாண்டவர் கோவிலில் ஒரு நாள்….01\nறைகம்,மேற்பிரிவு ஸ்ரீராமர் ஆலயத்தின் வருடாந்த தேர்...\nஜெயலலிதா என்ற நடிகையின் மறைவு\nஞெய் றஹீமின் நினைவலைகளில் ஒரு நீச்சல்\nஇருள் உலகக் கதைகள் (44)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/80942-debutant-director-ashok-says-peechankai-movie-based-on-alien-hand-syndrome.html", "date_download": "2019-02-15T19:30:04Z", "digest": "sha1:74RWDMRKIY6EMIXWNFAWKOJLWYQCG534", "length": 22852, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "‛என் படத்துக்கு பெரிய ஸ்டார் தேவையில்லை... கைதான் ஹீரோ’ - பீச்சாங்கை இயக்குநர் அசோக் | Debutant director Ashok says Peechankai movie based on alien hand syndrome", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:41 (16/02/2017)\n‛என் படத்துக்கு பெரிய ஸ்டார் தேவையில்லை... கைதான் ஹீரோ’ - பீச்சாங்கை இயக்குநர் அசோக்\n 'தலைப்பே விநோதமா இருக்கே' என அதன் இயக்குநர் அசோக்கை அழைத்துப் பேசினோம். 'கைதான் பிரதர் படத்தோட ஹீரோ' என இன்னொரு அதிர்ச்சி கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் அசோக்.\n\"அடிப்படைல நான் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர், திடீர்னு சினிமா ஆர்வம் அதிகம் ஆயிடுச்சு. ஒரு வருஷ கோர்ஸா ஃபிலிம் மேக்கிங் படிச்சேன். நாளைய இயக்குநர் 4-வது சீஸன்ல ஃபைனல்ஸ் வரை போனேன். இதுவரை பத்து குறும்படங்கள் எடுத்திருக்கேன். சினிமாவில் முதல் படம் டைரக்‌ஷன் பண்றதுக்கு 5 வருஷம் ஆயிடுச்சு. யார்கிட்டயும் உதவி இயக்குநரா இல்ல. ஆனா, குறும்பட அனுபவங்கள் ரொம்பவே இருக்கு.\n'பீச்சாங்கை' படத்தைத் தயாரிப்பாளர்களுக்குக் காட்டுறதுக்காக முதல்ல, ஒரு பைலட் ஃபிலிமா எடுத்திருந்தோம். படத்தைப் பார்த்துட்டு சில தயாரிப்பாளர்கள் 'ஓகே... பண்ணலாம்'னு சொன்னாங்க. நான், 'அந்த பைலட் ஃபிலிம் ஆட்களையே சினிமாவுக்கும் பயன்படுத்தப் போறேன்'னு சொன்னதும், 'வேற பெரிய ஹீரோக்களை வெச்சுப் பண்ணலாமே'னு சொன்னாங்க, 'இல்ல; இதுக்கு புதுமுகங்கள்தான் சரி'னு சொன்னதும் விலகிட்டாங்க. அதுக்குப் பிறகு இந்தப் படத்தோட ஹீரோ கார்த்திக்கும், பி.ஜி.முத்தையாவும் 'நாங்களே தயாரிக்கிறோம்'னு சொன்னாங்க. படம் செம ஃப்ரெஷ்ஷா வந்திருக்கு\n\"பீச்சாங்கை - என்ன மாதிரியான படம்\n“ ‘கஜினி'ல ஷார்ட் டைம் மெமரி லாஸ், 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்'ல டெம்ப்ரவரி மெமரி லாஸ்னு தமிழ் சினிமாவுல வியாதிகளை அடிப்படையா வெச்சு நிறைய படங்கள் வந்திருக்கு. இந்த மாதிரி சுவாரஸ்யமான ஒரு விஷயம் கிடைச்சா நல்லாயிருக்குமேனு தேடிக்கிட்டிருக்கும்போது கிடைச்சதுதான் 'ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்'. இந்தக் குறைபாடு பெரும்பாலும் இடது கைப் பழக்கம் உள்ளவங்களுக்கு வரும். இந்தப் படத்தின் ஹீரோ இடது கைப் பழக்கம் உள்ள பிக் பாக்கெட் திருடன். AHS பாதிப்பு உள்ளவங்களுக்கு ஒரு பிரச்னை வரும். அவங்க என்ன செய்யணும்னு நினைக்கறாங்களோ, அவங்க கை, அதுக்கு எதிர்மாறா ஒரு விஷயத்தைச் செய்யும். அதை அவங்களால தடுக்க முடியாது. ஹீரோவுக்கு ஒரு விபத்தில் இடது கையில் அடிபட்டு, AHS வந்துடுது. அதுக்குப் பிறகு என்ன நடக்குதுங்கறதுதான் கதை. இந்தியாவில் AHS பிரச்னையை அடிப்படையா வெச்சு வரப் போகும் முதல் படம் இதுதான்.\"\n\"புதுமுகங்களை வெச்சு எடுக்கறேன்னு சொல்றதுதான் இப்போ ட்ரெண்ட்டா\n\"ட்ரெண்ட்னு எதுவும் இல்லை. முன்னாடியே சொன்னது மாதிரி, படத்தில் கைதான் ஹீரோ. பெரிய ஸ்டாரை வெச்சுத்தான் இந்தப் படத்தை எடுக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. புதுமுகம்தான் இந்த ஸ்க்ரிப்டுக்குத் தேவையா இருந்தாங்க. படத்தின் ஹீரோ ஆர்.எஸ்.கார்த்தி 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சின்ன ரோல் பண்ணியிருக்கார். ஹீரோயின் அஞ்சலி ராவ், அதே படத்தில் சிம்புவுக்குத் தங்கையா நடிச்சிருப்பாங்க. 'சேதுபதி'யில சின்னக் கதாபாத்திரத்தில் நடிச்ச விவேக் பிரசன்னா, இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டர் பண்றார். இப்படி அதிகம் வெளியில் தெரியாத ஆட்கள்தான் இந்தப் படத்தில் நடிச்சிருக்காங்க. இவங்ககூட எம்.எஸ்.பாஸ்கர் சார் ஒரு ரோல் பண்ணியிருக்கார். புதுமுகங்களை வெச்சுப் பண்றப்போ அது படத்துக்கு ஃப்ரெஷ்ஷான ஃபீல் கொடுக்கும். படத்தில் மெசேஜ் சொல்றேன்னு எதுவும் பண்ணல. ஒரு ஜாலியான என்டர்டெய்னரா இருக்கும். எல்லாருக்கும் பிடிக்கற படமா இருக்கும்.\"\n இதென்ன பாடல் கண்டுபிடிங்க பாக்கலாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நி��ைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\n``நான் ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடியே என்னைக் காதலிச்சார்’’ - `திருநங்கை’ இலக்கியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/10/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2019-02-15T20:10:25Z", "digest": "sha1:PW6VLUEJSDAOTDMUR4HASPMM6K3EOBGG", "length": 12711, "nlines": 77, "source_domain": "eettv.com", "title": "ஒப்புதல் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியாக எடுப்பது நிறுத்தப்பட வேண்டும் – EET TV", "raw_content": "\nஒப்புதல் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியாக எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக தயாரிக்கப்படும் கொள்கைத் திட்டங்கள் உண்மை மற்றும் நீதியை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.\nஇழப்பீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் உண்மையைக் கண்டறிவது மற்றும் நீதியை நிலைநாட்டுவது என்பவற்றை ஒதுக்கிவைத்துவிட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇழப்பீடுகள் பற்றிய அலுவலகம் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் உரையாற்றிய அவர், இழப்பீடுகள் பற்றிய அலுவலகத்தினால் தயாரிக்கப்படும் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாடு சுயாதீனமானதாக இருக்க வேண்டும். இழப்பீடுகளை வழங்குவதற்கான பொறுப்பு அரசாங்கத்திடம் இருப்பதைவிட சுயாதீனமான கட்டமைப்பொன்றிடம் இருப்பதே வினைத்திறன் மிக்கதாக இருக்கும் என்றார்.\nகாணாமல்போனோர் அலுவலகம் பற்றிய சட்டம் பாரிய நீண்டகால இழுபறியின் பின்னர் நிறைவேற்றப்பட்டது. எனினும், இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் விரைவில் கொண்டுவரப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. காணாமல்போனோர் அலுவலகத்துக்கு திறமையானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் சரியான முறையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.\nஇழப்பீட்டு அலுவலக சட்டமூலம் வரவேற்கத்த��்கதாக இருந்தாலும் உண்மை மற்றும் நீதியை ஒதுக்கிவைத்துவிட்டு இதனை நிறைவேற்ற முடியாது. உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவது என்பதன் அடிப்படையில் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.\nஇழப்பீட்டு அலுவலகத்தினால் கொள்கைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சுயாதீனமான முறையில் இழப்பீடுகள் வழங்கப்படுவதாக இருக்க வேண்டும்.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகல தரப்பினருக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்குவதாயின் அவர்களின் திறன்களை கட்டியெழுப்புவதற்கும் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பொது மக்கள் பொருளாதார ரீதியில் பலப்படுத்தப்பட வேண்டும்.\nகாணி, அடிப்படையான விடயமாகவுள்ளது. பொது மக்களின் பல காணிகள் இன்னமும் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆட்சிமாற்றத்தின் பின்னர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தாலும், இன்னும் காணிகள் பல விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. வடக்கு, கிழக்கில் காணிக் கச்சேரிகள் இல்லை. எனவே இழப்பீடு பற்றிய கொள்கைத் திட்டத்தைத் தயாரிக்கும்போது சகல காணிப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்பட வேண்டும்.\nநீண்டகாலமாக இளைஞர்கள் பலர் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் சிலருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன, சிலருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை, சிலருக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படுவதில்லை. தம்மை விடுவிக்கக் கோரி சிறைச்சாலைகளிலிருந்து அவர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். இவர்களை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்புதல் வாக்குமூலத்தின் ஊடாகவே இவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஅரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்துள்ளது. இதில் ஒப்புதல் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியாக எடுப்பது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவது அவசியமானதாகும்.\nஇவ்வாறான நிலையில் இழப்பீட்டு அலுவலகம் தயாரிக்கும் கொள்கைத் திட்டங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்ட கஷ்டங்களுக்கு உண்மையான, நியாயமான தீர்வை வழங்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.\n“உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால் தீர்வு கிட்டுமா” – நாமலிடம் சிறிதரன் நேரில் கேள்வி\nகிளிநொச்சியை வந்தடைந்தது பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி\n தண்டனை உறுதி என்கிறார் மைத்திரி\nமன்னார் புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூடு – உலோகப் பொருளும் மீட்பு\nபிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயகலா\nயாழில் சிறீதரனின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரணில் உறுதி மொழியோடு உத்தரவாதமும் கொடுத்தார்\nமாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….\nபிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் கட்டுநாயக்காவில் கைது \nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 50 துணை ராணுவ வீரர்கள் பலி – தலைவர்கள் கண்டனம்\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்\nஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பலி\n“உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால் தீர்வு கிட்டுமா” – நாமலிடம் சிறிதரன் நேரில் கேள்வி\nகிளிநொச்சியை வந்தடைந்தது பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2015/08/26/websites-64/", "date_download": "2019-02-15T20:19:39Z", "digest": "sha1:GUP3IM5AWUDBGMFX2T3CLO6CM22YXYZY", "length": 25246, "nlines": 158, "source_domain": "cybersimman.com", "title": "புதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இண���வோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் ���ெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு\nடெக் டிக்ஷனரி- 12 பாஸ்வேர்டு மேனேஜர் (password manager ) – பாஸ்வேர்டு மேலாளர்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nஇணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணையதளம் » புதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம்\nபுதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம்\nபுதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ இணையதளம்.\nபுதிய இணையதள அறிமுக தளங்கள் பல காலமாக இருக்கின்றன என்றாலும், இதை முற்றிலும் புதுமையாக செய்கிறது இந்த தளம். வழக்கமாக பார்க்க கூடியயது போல, இணையதளங்களை பட்டியல் போடாமல், அவற்றை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தாமல் ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு பயனுள்ள புதிய இணையதளத்தை தோன்றச்செய்கிறது இந்த தளம்.\nஅதாவது, இணையதளங்களை எந்தவித வரையறைக்கும் உட்படுத்தாமல்,ஒவ்வொரு தளமாக எட்டிப்பார்க்க செய்கிறது. இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் இதன் முகப்பு பக்கத்தில் உள்ள, என்னை பயனுள்ள இணையதளத்திற்கு அழைத்துச்செல்லவும் எனும் கட்டளைக்கு கீழ் இருக்கும் பட்டனை கிளிக் செய்வது தான் – கிளிக் செய்ததுமே தானாக ஒரு டேப் ஓபனாகி அதில் புதிய இணையதளம் தோன்றுகிறது.\nஇப்படி ஒவ்வொரு முறை கிளிக் செய்யும் போது புதிய இணையதளத்துடன் புதிய டேப் ஓபனாகும். அடுத்த வரும் தளம் என்னவாக இருக்கும் , எந்த வகையை சேர்ந்ததாக இருக்கும் என்று தெரியாது;ஆனால் பயனுள்ளதாக இருக்கும்.\nபுதிய தளங்களை அறிமுகம் செய்து கொள்வது என்பதே இணையத்தில் மூழ்கி முத்தெடுப்பது போலதானே. இந்த கண்டறிதலை கொஞ்சம் புதுமையான முறையில் சாத்தியமாக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ .\nபயன்படுத்திப்பாருங்கள்; பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.\nபுதிய தளங்களை இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்த தளத்தில் இடம் பெறக்கூடியது என நீங்கள் தரும் இணையதளங்களையும் சமர்பிக்கலாம்.\nடான் வாக்கர் மற்றும் மாட் கார்பெண்டர் ஆகிய இரு மென்பொருளாளர்கள் உருவாக்கியுள்ள இந்த தளம் தான் இப்போது இணையத்தில் லட்சக்கணக்கானோரை கவர்ந்துள்ளது.\nபுதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ இணையதளம்.\nபுதிய இணையதள அறிமுக தளங்கள் பல காலமாக இருக்கின்றன என்றாலும், இதை முற்றிலும் புதுமையாக செய்கிறது இந்த தளம். வழக்கமாக பார்க்க கூடியயது போல, இணையதளங்களை பட்டியல் போடாமல், அவற்றை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தாமல் ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு பயனுள்ள புதிய இணையதளத்தை தோன்றச்செய்கிறது இந்த தளம்.\nஅதாவது, இணையதளங்களை எந்தவித வரையறைக்கும் உட்படுத்தாமல்,ஒவ்வொரு தளமாக எட்டிப்பார்க்க செய்கிறது. இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் இதன் முகப்பு பக்கத்தில் உள்ள, என்னை பயனுள்ள இணையதளத்திற்கு அழைத்துச்செல்லவும் எனும் கட்டளைக்கு கீழ் இருக்கும் பட்டனை கிளிக் செய்வது தான் – கிளிக் செய்ததுமே தானாக ஒரு டேப் ஓபனாகி அதில் புதிய இணையதளம் தோன்றுகிறது.\nஇப்படி ஒவ்வொரு முறை கிளிக் செய்யும் போது புதிய இணையதளத்துடன் புதிய டேப் ஓபனாகும். அடுத்த வரும் தளம் என்னவாக இருக்கும் , எந்த வகையை சேர்ந்ததாக இருக்கும் என்று தெரியாது;ஆனால் பயனுள்ளதாக இருக்கும்.\nபுதிய தளங்களை அறிமுகம் செய்து கொள்வது என்பதே இணை���த்தில் மூழ்கி முத்தெடுப்பது போலதானே. இந்த கண்டறிதலை கொஞ்சம் புதுமையான முறையில் சாத்தியமாக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ .\nபயன்படுத்திப்பாருங்கள்; பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.\nபுதிய தளங்களை இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்த தளத்தில் இடம் பெறக்கூடியது என நீங்கள் தரும் இணையதளங்களையும் சமர்பிக்கலாம்.\nடான் வாக்கர் மற்றும் மாட் கார்பெண்டர் ஆகிய இரு மென்பொருளாளர்கள் உருவாக்கியுள்ள இந்த தளம் தான் இப்போது இணையத்தில் லட்சக்கணக்கானோரை கவர்ந்துள்ளது.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nஉங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்\nரெஸ்யூம் எப்படி இருக்கிறது என ஆராய்ந்து சொல்லும் தளம்.\nஇணையம் மூலம் தேர்தல் அறிக்கை ஆலோசனை கோரும் காங்கிரஸ் கட்சி\n’வைன்’ வீடியோ சேவையின் மறு அவதாரம்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/13/two-women-commit-suicide-gay-sex/", "date_download": "2019-02-15T19:06:18Z", "digest": "sha1:L6DWAPN4IZ3JNM5GPC3FGDXYRKI32U2G", "length": 36165, "nlines": 442, "source_domain": "india.tamilnews.com", "title": "Two women commit suicide gay sex,india tamilnews", "raw_content": "\nஓரின சேர்கையால் வந்த விபரீதம்… 2 பெண்கள் தற்கொலை \n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஓரின சேர்கையால் வந்த விபரீதம்… 2 பெண்கள் தற்கொலை \nகுஜராத்தில் ஓரினச்சேர்க்கைக்கு அக்கம்பக்கத்தார் எதிர்ப்பு தெரிவித்ததால், இரண்டு பெண்கள் மூன்று வயது கு���ந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலம் ஆமதாபாத், பாவ்லா பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான ஆஷா தாகூர். இவர் தன்னுடன் பணியாற்றிய 28 வயது பாவ்னா தாகூர் என்ற பெண்ணுடன் ஓரினத் தொடர்பு வைத்திருந்துள்ளார். இதனால் கணவர் இல்லாத நேரங்களில் அப்பெண்ணை அவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.\nஇது குறித்து தெரிய வந்ததால், அக்கம்பக்கத்தார் அப்பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அப்பெண்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.\nஅதனைத் தொடர்ந்து ஆஷா, தனது மூன்று வயது மகளுடன் தோழியை அழைத்துக் கொண்டு சபர்மதி ஆற்றுக்குச் சென்றுள்ளார். அங்கு தனது மகளை ஆற்றில் வீசிக் கொலை செய்த அப்பெண், பின்னர் தனது தோழியுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.\nமேலும், இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ஆற்றில் மூழ்கிய மூவரின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்பெண்கள் ஆற்றில் குதித்த இடத்தில் அவர்கள் எழுதிய கடைசிக் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.\nஅதில், எங்களை யாரும் சேர்ந்து வாழவிடவில்லை. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம். அடுத்தப் பிறவியில் மீண்டும் சந்திப்போம்’ என எழுதப்பட்டிருந்தது ( இந்த அதிர்ச்சி தகவலை அறியும் பொழுது ஓரினச்சேர்க்கைக்கும் அதால் அதிகரித்துவரும் தற்கொலைகளுக்கும் ஒரு அளவே இல்லை என்று தெரிகின்றது.\nஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டவரின் வீடு – கோவிந்தா\nகுடிபோதையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 159 பேர் கைது\nகைது செய்ய தேடப்படும் எஸ்.வி.சேகர் – போலீஸ் பாதுகாப்புடன் உணவு விடுதியில்\n“நித்தியானந்தா” என் மனைவியை என்னமோ செய்துவிட்டார்\nமாணவியை மதுவுக்கு அடிமையாக்கிய சக நண்பர்கள் செய்த துரோகம்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் நாளை தீர்ப்பு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. ��� விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\n ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nபெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக���ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nபெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் நாளை தீர்ப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழ��்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/google-news-in-tamil/", "date_download": "2019-02-15T19:17:28Z", "digest": "sha1:4VKRYCDUCWQOZLIXXBK7GU2XTXAKLMW6", "length": 9061, "nlines": 110, "source_domain": "tamilthiratti.com", "title": "Google News in Tamil Archives - Tamil Thiratti", "raw_content": "\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nLok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nElection Commission of India News : தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்\nTamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி\n17 ரூபாயை விட அதிக நிதி கொடுப்போம் – ராகுல் காந்தி\nLok Sabha 2019 news in Tamil: தேர்தலை கருத்தில் கொண்டு தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் மோடி ...\nTerror Attack in J&K: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – 44 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n2019 ஹோண்டா சிவிக் இன்ஜின் விவரங்கள் வெளியானது\nPuducherry Breaking News Tamil: அரசியல் ஆதாயத்திற்கே தர்ணா, பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nAIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம்\nRoad Transport Minister Nitin Gadkari: நாளை சென்னைக்கு வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nTamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு\nஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் – பெரம்பூரில் தினகரன் பேசுகிறார் tamil32.com\nபுழல் ஏரியில் நச்சு கலந்திருப்பதாக தகவல்- ராமதாஸ் எச்சரிக்கை\nபிரதமர் மோடி தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் tamil32.com\nதமிழக பட்ஜெட் 2019 – கல்வித்துறை tamil32.com\nதமிழக பட்ஜெட் 2019 – போக்குவரத்துத்துறை tamil32.com\nதமிழக பட்ஜெட் 2019 – வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு\nமெட்ரோ சேவை மற்றும் காவல்துறைக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு tamil32.com\n20000 புதிய வீடுகள் கட்டித் தரப்படும் – தமிழக பட்ஜெட் 2019 tamil32.com\n2019-20 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எத���ர்பார்ப்புகளும், கணிப்புகளும் tamil32.com\nநாளை தாக்கல் செய்யப்படுகிறது தமிழக பட்ஜெட் tamil32.com\nநாளை மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் tamil32.com\n20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு tamil32.com\nஸ்டாலினின் கிராமசபை கூட்டங்கள் தான் காமெடி – தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் tamil32.com\nமக்களவைத் தேர்தல் – தமிழக காங்கிரஸ் கட்சியில் ஆறு குழுக்கள் அமைப்பு tamil32.com\nபாஜக கூட்டணியை விரும்பாத மக்களவை துணை சபாநாயகர் tamil32.com\nகருப்புக் கொடி காட்ட வைகோ அழைப்பு tamil32.com\nதமிழக தலைமைச் செயலகத்தில் துப்புரவு பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பம் tamil32.com\nமம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் – கைலாஷ் விஜய்வர்ஜியா tamil32.com\nஎன்னை மாற்றுவதற்கான முழு உரிமையும் ராகுல் காந்திக்கு உண்டு – திருநாவுக்கரசர் tamil32.com\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uvangal.com/Home/getPostView/3312", "date_download": "2019-02-15T19:26:18Z", "digest": "sha1:ESY3Q7UYRTQHE3JGNHUBGFG4YAEG3SMJ", "length": 6803, "nlines": 23, "source_domain": "uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் : பவனீதா லோகநாதன் மின்னஞ்சல் முகவரி: bavaneedha2@gmail.com\nBoxer என்பதை தாண்டி பல சநர்ப்பங்களில் இதே கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஜெயித்தல் / வெற்றிபெறுதல் என்றால் என்ன எதை எல்லாம் எப்படி ஜெயிக்கலாம் எதை எல்லாம் எப்படி ஜெயிக்கலாம் வெற்றி என்பது பணம்இஅடையாளம்இபுகழ் என்பதை தாண்டி வேறு எதுவுமே இல்லையா வெற்றி என்பது பணம்இஅடையாளம்இபுகழ் என்பதை தாண்டி வேறு எதுவுமே இல்லையா வெற்றிக்கான திறமையும் உழைப்பும் இருந்தாலும் கடைசிவரை அதை அடையமுடியா மனிதர்கள் வெற்றிக்கான திறமையும் உழைப்பும் இருந்தாலும் கடைசிவரை அதை அடையமுடியா மனிதர்கள் தோற்றுபோனவர்களுக்கு பின்னே தோற்கடிக்கப்பட்ட கதைகளும் மறைந்து தானே இருக்கின்றன. அதுபோன்ற உலகமறியா கதைக்கு சொந்தக்காரனின் வாழ்க்கை A Fighter's Blues.\nANDY குத்துசண்டை வீரன், அவனை பேட்டி எடுக்க வந்த பெண்ணோடு காதல், ஒரு குத்துசண்டை போட்டி. மாட்ச் பிக்சிங்கில் அவன் தோற்றுபோக வேண்டும். அவனது நிலையை பார்த்து காதலி வருந்த இயலாமையிலும் அவமானத்திலும் துடித்துபோகும் ANDY, ஒரு கட்டத்தில் சக போட்டியாளனை அடிக்க அவன் இறந்துவிடுகிறான்.\nANDYக்கு சிறை தண்டனை கிடைகிறது. பல வருடங்கள் கழித்து சிறையிலிருந்து திரும்புபவன் காதலியை தேடிப்போகிறான். காதலி என்றோ இறந்துவிட்டதாகவும் அவர்களுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அறிந்தவன் மகளை தேடிப்போகிறான். மெல்ல மெல்ல அப்பாவுக்கும் மகளுக்கும் இடையில் பிணைப்பு ஏற்படுகிறது.\nஆனாலும் ANDY மனதில் நிம்மதியில்லை. கொலைகாரன் என்ற பட்டமும் குற்றவுணர்வும் அவனை துண்டாடுகிறது. இறந்துபோனவனின் மாஸ்டரிடம் மன்னிப்பு கேட்கிறான். அத்துடன் தான் மீண்டும் ரிங்கில் மோத வேண்டும் என்று சொல்கிறான். அவனை முழுமையாக மன்னிக்க முடியாத எதிர்குழு ரிங்கில் எதிர்கொள்ள சொல்ல போட்டிக்கு நாள் குறிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக கொலை வெறியுடன் காத்திருக்கும் அவர்களோடு மோதி ANDYயால் ஜெயிக்க முடிந்ததா \nசாம்பியனாகவும் சிறைகைதியாகவும் ANDYயை காட்டும் முதல் காட்சியிலிருந்து வசிப்பிடத்தில் முடியும் இறுதி காட்சி வரை படத்தில் இடம்பெறும் கேள்விகளை கவனித்தால் பலவிடயங்களை புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு கேள்விக்கு பின்னே கதையின் தடம் மாறுகிறது. கடைசியாக ANDY மன்னிப்பை கேட்கிறான். அது கிடைத்தால் மட்டுமே அவன் வென்றதாக அர்த்தம். அந்த மன்னிப்புக்காக அவன் எடுக்கும் முடிவு நாயக விம்பம் என்ற விமர்சனத்தை தாண்டி அவனுடைய ஆழ்மனதிருப்தி சார்ந்தது.\nANDYயுருக்கு இது நூறாவது படம். நடிக்க நிறைய வாய்ப்புக்கள். தன் இறுக்கமான முகத்தில் சின்ன சின்ன நுணுக்கங்களை காட்டி தான் வெறும் கமர்சியல் ஹீரோ மட்டும் இல்லை என்பதை நிருபித்திருக்கிறார்.\nஏன் சிறுவர்களுக்கு நல்லதை மட்டுமே போதிக்க வேண்டும் மோசமான உலகத்தின் இருட்டுப்பக்கங்களையும் அவர்களுக்கு காட்ட வேண்டும் . அப்பொழுதுதான், தான் வாழும் வாழ்க்கை எவ்வளவு சிறந்தது என்பதையும் எந்த பகுதியை தேர்வு செய்யவேண்டும் என்ற தெளிவும் அவர்களுக்கு ஏற்படும். Takako Tokiwa பேசும் இந்த வார்த்தையில் உணர்த்தப்படும் செய்தி எத்தனை வலிமையானது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/340/", "date_download": "2019-02-15T19:56:57Z", "digest": "sha1:T5Y222HWNQ536M6S73LS6N7UTPNECEZ2", "length": 17187, "nlines": 217, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 340 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர��� எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nமழை வெள்ளத்தின் போது தமிழக அரசு வேகமாக செயல்படவில்லை என்ற செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\nவெள்ளி, பெப்ரவரி 05,2016, தமிழகத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது, தமிழக அரசின் நிவாரண நடவடிக்கை மெத்தனமாக இருந்ததாக மத்திய நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது என Economic Times கடந்த 2-ம் தேதி வெளியான செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. Economic Times கடந்த 2-ம் தேதி வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில், தமிழகத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது, அரசின் நிவாரண நடவடிக்கை மெத்தனமாக இருந்தது என மத்திய அரசு நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமழை வெள்ளத்தின் போது தமிழக அரசு வேகமாக செயல்படவில்லை என்ற செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மேலும் சுமார் 19 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது இதுவரை வழங்கப்பட்ட தொகை 338 கோடியே 77 லட்சத்து 73 ஆயிரத்து 503 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது\nஉடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு சுமார் ரூ.38 கோடியில் அனைத்து மாவட்டங்களிலும் இலவச ஊர்தி: துணைவேந்தர் டாக்டர் சு. திலகர் அறிவிப்பு\nபல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்\nவியாழன் , பெப்ரவரி 04,2016, காங்கிரஸ், பாரதிய ஜனதா, புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். கேரளாவில் 50 ஆயிரம் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு இயங்கும் ஜனசேவா கேந்திர நிறுவனரும் கழகத்தில் சேர்ந்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமா�� ஜெயலலிதாவை இன்று, சிவகங்கை மாவட்டம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோட்டையூர் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு\nமழையால் பாதிக்கப்பட்ட சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து கடன் வழங்கிட வங்கி அதிகாரிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்\nவியாழன் , பெப்ரவரி 04,2016, முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த, சிறப்புத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த மழையால் பாதிக்கப்பட்ட சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து கடன் வழங்கிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கியாளர்களை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குதல் குறித்த வங்கியாளர்களுடனான, கலந்துரையாடல் கூட்டம் சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை சிட்கோ தலைமை\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர நடவடிக்கையால் தமிழகம் எதிர்காலத்தில் புற்றுநோய் இல்லாத மாநிலமாக திகழும்\nவியாழன் , பெப்ரவரி 04,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் காரணமாக, புற்றுநோயிலிருந்து ஏராளமானோர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 7 லட்சம் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் மற்றும் ஒருகோடியே 30 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை, எளிய மக்களும் உயர்தர சிகிச்சை பெறும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உலக புற்றுநோய் தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், முதலமைச்சரின் ஆணைப்படி, சென்னை அரசு பொதுமருத்துவமனையில்,\nவிவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க கெய்ல் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு\nவியாழன் , பெப்ரவரி 04,2016, தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்லும் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளதற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்செய்ய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்லும் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த திட்டத்தை தமிழகம் வழியாக செயல்படுத்த\nகெயில் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு\nஅறிவியலிலும் அரசியல் செய்யும் ஸ்டாலின் :திமுகவை விளாசும் விவசாயிகள்\nவியாழக்கிழமை, பிப்ரவரி 04, 2016, நமக்கு நாமே பயணத்தின்போது தஞ்சாவூர் அருகே அரசூரில் உள்ள ஒரு வயலில் இறங்கி நெல் நாற்றினை நடவு செய்தார் ஸ்டாலின். தற்போது அந்த வயலில் அறுவடை நடைபெற்ற நிலையில்,..ஸ்டாலின் கைராசியால் வழக்கத்தைவிட அதிக மகசூல் கிடைத்திருக்கிறது’ என்று பிரசாரம் செய்து வருகின்றனர் தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள். ஊரில் சில விவசாயிகளிடம் இதைப் பற்றி விசாரித்தோம். போன வருஷம் ஏக்கருக்கு 45 மூட்டை மகசூல் எடுத்தவர்தான். இந்த வருஷம் 40 மூட்டை\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/latest-news/page/4/", "date_download": "2019-02-15T19:11:26Z", "digest": "sha1:GB3JQ6A2BW63KAIYUZO6B7EVBPAWRM4Z", "length": 14771, "nlines": 105, "source_domain": "www.supportaiadmk.org", "title": "AIADMK News| Latest News about Jayalalitha | Jayalalitha News", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nசர்க்கரை மானியத்தை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி தர வேண்டும் : பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nஆகஸ்ட் 19 , 2017 ,சனிக்கிழமை, சென்னை : சர்க்கரை மானிய தொகையை கிலோவுக்கு ரூ.28.50 ஆக உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர்கூறியிருப்பதாவது:- அந்யோதயா அன்ன யோஜனா பயனாளிகளுக்கு மட்டும் சர்க்கரை மானியம் கிலோ ரூ.18.50 என வழங்கப்படும் என்றும், அதே நேரத்தில் ஒரு குடும்பத்துக்கு,\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்,வேதா நிலையம் அரசு நினைவிடமாக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஆகஸ்ட் 18 , 2017 ,வெள்ளிக்கிழமை, சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக திறம்பட பணியாற்றி\nஉழைத்து வந்தவர்கள் நாங்கள், கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை : எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பேச்சு\nஆகஸ்ட் 17 , 2017 ,வியாழக்கிழமை, கடலூர் : கட்சியின் கீழ் மட்ட பொறுப்புகளில் இருந்து உழைத்து வந்தவர்கள் நாங்கள். கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை. இந்த இயக்கத்தையும் ஆட்சியையும் யாராலும் அசைக்கவும், ஆட்டவும் முடியாது என்று கடலூரில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் மாவட்டங்கள் தோறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்துக்கான விழா மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.\nவிரைவில் அ.தி.மு.க அணிகள் இணைப்பு விழா நடக்கும் ; அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி\nஆகஸ்ட் 16 , 2017 ,புதன்கிழமை, சென்னை : நல்ல ந���ள், நல்லமுகூார்த்தத்தில் அ.தி.மு.க இணைப்பு விழா நடக்கும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், ''அமைச்சரிடம் அரசின் மீது கமல் விமர்சனம் வைத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத நிலையில் இந்த அரசில் குழப்பத்தை விளைவித்து, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் என பல்வேறு முயற்சிகளில் பல்வேறு நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nசுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.13,000 ஆக உயர்வு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஆகஸ்ட் 15 , 2017 ,செவ்வாய்க்கிழமை, சென்னை : நாட்டின் 71-வது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடி ஏற்றினார். பின், அவரது உரையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.13 ஆயிரமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் அவர் தேசியக்\nதொண்டர் உணர்வை புரிந்து ஆட்சி நடத்துங்கள் : மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு\nஆகஸ்ட் 15 , 2017 ,செவ்வாய்க்கிழமை, மதுரை : அட்டை கத்தியோடு யுத்தம் நடத்த வேண்டாம். தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆட்சி நடத்துங்கள் என மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசினார். மதுரை மாவட்டம், மேலூரில் அதிமுக (அம்மா அணி) சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பேசியதாவது:- எம்ஜிஆர் 1972-ம் ஆண்டில் என்ன காரணத்துக்காக அதிமுகவை தொடங்கினாரோ, அதில் கண்ணும்\nஇன்று 71-வது சுதந்திர தினவிழா : கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றுகிறார்\nஆகஸ்ட் 15 , 2017 ,செவ்வாய்க்கிழமை, சென்னை : 71-வது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றுகிறார். நாடு முழுவதும் 71-வது சுதந்திரதினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செ��்னை தலைமை அலுவலகத்தில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடற்கரை காமராசர் சாலையில் கோட்டைக்கு கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை 8.30 மணிக்கு தேசிய\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMzNTcyMw==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD--%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-2%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-:-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-15T19:55:02Z", "digest": "sha1:TUZHHEZ3HD534ON6SSVXD72WGJJKXES4", "length": 11080, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரணில் - ராஜபக்சே எம்பி.க்கள் 2ம் நாளாக மோதல் இலங்கை நாடாளுமன்றத்தில் மிளகாய் பொடி வீசி தாக்குதல் : சபாநாயகர் இருக்கையை கைப்பற்றி கோஷம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nரணில் - ராஜபக்சே எம்பி.க்கள் 2ம் நாளாக மோதல் இலங்கை நாடாளுமன்றத்தில் மிளகாய் பொடி வீசி தாக்குதல் : சபாநாயகர் இருக்கையை கைப்பற்றி கோஷம்\nகொழும்பு : இலங்கை நாடாளுமன்றத்தில் 2வது நாளாக நேற்றும் கடும் அமளி நடந்தது. ராஜபக்சே ஆதரவு எம்பி.க்கள் சபாநாயகர், போலீசார் மீது மிளகாய் பொடியை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், சபாநாயகரின் இருக்கையை ஆக்ரமித்து கண்டன கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால், நாளை மறுதினம் வரை அவையை சபாநாயகர் ஒத்திவைத்துள்ளார். இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக மகிந்தா ராஜபக்சேவை அறிவித்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே ேதால்வி அடைந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சேவும், அவருடைய ஆதரவாளர்களும் நேற்று முன்தினம் நாடாளுமன்ற கூட்டத்தில் பெரும் அமளியில் ஈடுபட்டனர். அடிதடி சண்டையில் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் தாக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை அவை மீண்டும் கூடியது. அப்போது, நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்களுடன் சபாநாயகர் கரு ஜெயசூர்யா உள்ளே நுழைந்தார். ஆனால், அவரது இருக்கையை ராஜபக்சே தரப்பு எம்பி.க்கள் ஆக்ரமித்துக் கொண்டனர். எம்பி அருண்திகா பெர்ணான்டோ, சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து கொண்டார். அவரைச் சுற்றி நின்ற ராஜபக்சே எம்பிக்கள் சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டனர். சபாநாயகர் எவ்வளவு முயன்றும் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை.ராஜபக்சே ஆதரவாளர்கள், புத்தகங்களையும் இருக்கையையும் வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதில், காமினி ஜெயவிக்ரேமா எம்பிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் அவைக்கு கத்தியுடன் வந்த ரணில் விக்ரமசிங்கே ஆதரவு எம்பிக்கள் 2 பேரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் ராஜபக்சே தரப்பு எம்பிக்கள் கோஷமிட்டனர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, 45 நிமிடம் பொறுத்திருந்த சபாநாயகர், போலீசாரை உள்ளே வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், நாளை மறுதினம் வரை அவையை ஒத்திவைப்பதாக அறிவித்து அங்கிருந்து வெளியேற முயன்றார். அவரையும் சில எம்பிக்கள் சூழ்ந்து கொண்டனர். போலீசார் உள்ளே நுழைந்து சபாநாயகரை பத்திரமாக மீட்டுச் சென்றனர். பின்னர் அனைவரையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இதன்காரணமாக, இலங்கை நாடாளுமன்றத்தில் 2வது நாளாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.முன்னதாக, அவைக்குள் போலீசார் நுழைந்ததும் அவர்கள் மீதும், ரணில் ஆதரவு எம்பி.க்கள் மீதும் ராஜபக்சே ஆதரவு எம்பி.க்கள் மிளகாய் பொடி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தடுக்க வந்த போலீசாரை, சில எம்பி.க்கள் இருக்கைகளை தூக்கி அடிக்க பாய்ந்தனர். இது போன்ற சம்பவங்கள் இதுவரை இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்ததில்லை. மேலும், சபாநாயகருக்கே போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டதும் இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக நடந்திருப்பதாக கூறப்படுகிறது.\n40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்\nபசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு\nஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு\nகோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு\nஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா\nமூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்கிய கணவர்\nமாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு தடை\n5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் அசத்தல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு\nஜோ ரூட்டிடம் தவறாக பேசியது குறித்து ஷனோன் கேப்ரியல் விளக்கம்\nஇந்திய பவ���லர்கள் கலக்கல் | பெப்ரவரி 14, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/r9jaD", "date_download": "2019-02-15T20:15:55Z", "digest": "sha1:HKOA3HRRUOXVAKFS7ASLWTRB7EKHWC7O", "length": 5450, "nlines": 118, "source_domain": "sharechat.com", "title": "Karunakaran plans to file case against Vijay fans இன்டர்நெட் ட்ரென்ட்ஸ் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\nதமிழ் தகவல் ஊடக தளம்༆ 📰உள்ளதை உள்ளபடி அறிய🗞️ Follow & Support செய்யுங்கள்.\nநான் அரசியலுக்கு வருவேன்: நடிகர் கருணாகரன் நடிகர் விஜய் ரசிகர்களுக்கும், நடிகர் கருணாகரனுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் வார்த்தைப் போர் உருவாகியுள்ளது. இந்த வார்த்தைப் போர் தற்போது கொலைமிரட்டல் வரை சென்றுள்ளது. இந்நிலையில், கருணாகரன் செய்த ஒரு ட்விட்டில் நான் எனக்காக அரசியலுக்கு வரமாட்டேன். மக்கள் என்னைப் போன்றன் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று விரும்பினால், அரசியலுக்கு வருவேன் என கூறியுள்ளார்.\nவிஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/forum/forum_news/worldtamilforum_inaugural/", "date_download": "2019-02-15T19:27:47Z", "digest": "sha1:Y34SY6HPSOZ4ZNXIE4IUISB2IFV5MYZB", "length": 10274, "nlines": 92, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –சென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா எடுக்கிறது உலகத் தமிழர் பேரவை! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 12:57 am You are here:Home பேரவை பேரவை செய்திகள் சென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா எடுக்கிறது உலகத் தமிழர் பேரவை\nசென்னையில் உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பு விழா எடுக்கிறது உலகத் தமிழர் பேரவை\nஉலகில் உள்ள தமிழர்களை ஒரே குடையின் கொண்டு வரும் எண்ணத்தோடு சென்னை\nயில் உலகத் தமிழர்கள் பங்கு கொள்ளும் விழா ஒன்றினை ஏற்பாடு செய்ய உள்ளதாக உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பு அறிவித்துள்ளது.\nஇந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் 29-07-2016 அன்று காலை ஒருங்கிணைப்பாளர் திரு அக்னி அவர்களின் தலைமையில் நடந்தது. முதலாவதாக, உலகத் தமிழர் பேரவையை தோற்றுவித்த நிறுவனரும், தமிழக மேனாள் மேலவை உறுப்பினருமான காலம் சென்ற அய்யா முனைவர் இரா. சனார்த்தனம் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.\nகூட்டத்தில் பேரவையின் முக்கிய குறிக்கோளாக “ஒன்றுபட்ட உலகத் தமிழினம்” என்பதை ஒரு குடையின் கீழ் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், இதற்காக தமிழகத்தில் உள்ள தமிழர் அமைப்புகள் மற்றும் தமிழார்வலர்களை கொண்டு ஒரு கூட்டத்தை சென்னையில் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.\nமேலும் ஒன்றிரண்டு மாதங்களில் புலம் பெயர்ந்துள்ள தமிழ் உறவுகளையும் இணைத்துக் கொண்டு சென்னையில் பெரும் திரளாக பொது மக்கள் கலந்து கொள்ளும் வண்ணம் ஒரு அரங்கக் கூட்டத்தை நடத்துவதென்றும், சென்னையை தலைமையாகமாக கொண்டு செயல்படும் உலகத் தமிழர் பேரவை, புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழர்களை இணைத்து, கிளைகளை அந்தந்த நாடுகளில் ஏற்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇப்பேரவைக்கான இணையம், முகநூல் மற்றும் whatsApp குழு தொடங்கப்பட உள்ளது.\nஇக்கூட்டத்தில் திரு. அதியமான் (தலைவர், தமிழர் முன்னேற்றக் கழகம்), திரு. சுப. கார்த்திகேயன் (தலைவர் தமிழர் மறுமலர்ச்சி கழகம்), தமிழார்வலர் திரு. சரவணன் சாவன்ஜி, தமிழர் மறுமலர்ச்சி கழகத்தின் பொதுச் செயலாளர், திரு. முல்லை சோபன் என பலர் கலந்து கொண்டது குறிப்பிடப்பட வேண்டும���. மேலும் தற்போது களத்தில் செயல்பட்டு வரும் தமிழ் ஆர்வலர்கள் இந்த கூட்டத்திற்கு வர இயலாத காரணங்களை சொல்லி, கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nகூட்டத்தில் இறுதியில் திரு. முல்லை சோபன் நன்றி கூறினார்.\nஉலகத் தமிழர் பேரவையின் இணையம் : worldtamilforum.com\nஉலகத் தமிழர் பேரவையின் மின்னஞ்சல் : vorldtamilforum@gmail.com\nஉலகத் தமிழர் பேரவையின் டுவீட்டர் : https://twitter.com/ForumTamil\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12402-thodarkathai-kathalai-pera-ethanikkiren-sasirekha-14", "date_download": "2019-02-15T18:41:24Z", "digest": "sha1:SCUZYUX2F3ADR2QNBS7HVV66XSL5RT2M", "length": 29810, "nlines": 450, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 14 - சசிரேகா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n*** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி... *** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 14 - சசிரேகா\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 14 - சசிரேகா\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 14 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 14 - சசிரேகா\nகாஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை\nஅன்று இரவு மருத்துவமனையிலேயே தங்கிவிட்டான் ரஞ்சித், கௌதம் நிம்மதியாக குளுக்கோஸ் டிரிப்ஸ் உதவியுடன் மெத்தென்ற பெட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். காலையில் வழக்கம் போல் 4 மணிக்கே கௌதமிற்கு மண்டையில் அலாரம் அடித்தது. அவன் கண் திறந்துப் பார்த்தான்\n”தேஜா” என அழைத்தான். அவள் இல்லை.\n”தேஜா” என பலமாக அழைக்க அதே அறையில் ஒரு ஓரமாக படுத்திருந்த ரஞ்சித் அடித்து பிடித்து எழுந்து வந்து கௌதமிடம்\n”கௌதம்” என்றான். அவனை அந்த சமயத்தில் அங்கு பார்த்த கௌதம்\n”என் வீட்ல நீ என்னடா பண்ற”\n“டேய் என் வாய்ல நல்லா வந்துடும், கண்ணை நல்லா திறந்து பாருடா, பாவி ஆஸ்பிட்டல்ல இருக்க” என திட்ட கௌதமும் சுற்றி சுற்றி பார்த்துவிட்டு சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தான்\n”படுத்துக்கோயேன்டா ஏன் எழற என்னாச்சி உனக்கு”\n“தினமும் காலையில 4 மணிக்கு எழுந்து பழக்கமாயிடுச்சி”\n“சரிடா ஆனா இப்ப ஏன் எழுந்த படுத்துக்க”\n“நான் எப்படி இங்க வந்தேன்” என கௌதம் கேட்க ரஞ்சித் தனக்கு தெரிந்ததை சொல்லவும்\n“டேய் டாக்டர் மருந்து கொடுத்திருக்காரு உன்னை 1 வாரத்திற்கு ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காரு”\n”நான் வீட்ல போய் ரெஸ்ட் எடுக்கறேன்”\n“வேணாம் கௌதம், சொன்னா கேளு டாக்டர் உன்னை டென்ஷன் ஆகாம இருக்கச் சொன்னாரு”\n“நான் என் வீட்டுக்கு போகனும்”\n“இப்ப மணி 4, 10 மணிக்குதான் டாக்டர் வருவாரு, அவரை கேட்டுட்டே உன்னை கூட்டிட்டு போறேன் அதுவரைக்கும் படுத்துக்க” என சொல்ல அவனும் மறுபடியும் படுத்துக் கொண்டான். மருந்து வீரியம் அவனை கண்ணயர வைத்தது.\nகாலை 11 மணிக்கு கௌதம் மெதுவாக கண் விழித்தான்.\n“வேணாம் கௌதம் சும்மா 10 நிமிஷத்துக்கு ஒரு முறை எழுந்து இம்சை பண்ணாத பேச���ம படுத்து தூங்கு, நானே உன்னை கூட்டிட்டு போறேன்” என சொல்ல அவனும் அதை நம்பி மீண்டும் உறங்கலானான்.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nடாக்டரிடம் ரஞ்சித் பேச சென்றான்\n”டாக்டர் கௌதம் வீட்டுக்கு கூட்டிட்டு போங்கறான் என்ன செய்றது”\n“ரிஸ்க் எடுக்காதீங்க இங்க இருந்தாதான் நல்லது, நான் சொன்னது போல 1 வாரம் கழிச்சி கூட்டிட்டு போங்க”\n“சரி டாக்டர் ஆனா அவன் கத்தறானே”\n“வீட்ல இருக்கறவங்களை இங்க வரவழைங்க”\n”அதுக்கு அவனை வீட்டுக்கே கூட்டிட்டு போயிருக்கலாமே”\n“ம் போகலாம், ஆனா திடீர்ன்னு அவருக்கு ஒண்ணுன்னா நீங்க தூக்கிட்டு வர்றதுக்குள்ள என்ன வேணும்னாலும் நடந்திடும், அதனாலதான் நான் இங்கயே தங்கட்டும்னு சொன்னேன் அவரோட ஒய்ப் தான் அவரை இங்கச் சேர்த்தாங்க, அவங்களை அவரோட இருக்க வைங்க போதும்” என சொல்ல ரஞ்சித்தும் வேறு வழியில்லாம் தேஜாவிற்கு போன் செய்து வரவழைத்தான்.\nஅவள் வரும் போதே சாப்பிட சாப்பாடும் அவனுக்கான துணமணியும் கொண்டு வந்திருந்தாள்.\nமதியம் 2 மணிக்கு கண்விழித்தான் கௌதம்\n”தேஜா” என ஈனஸ்வரத்தில் அழைத்தான். எப்படா அவன் கண்விழிப்பான் என பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் தன் பேரை உச்சரித்ததும் அவன் முன் நின்றாள்\n”கௌதம்” என்றாள் அந்த குரலை கேட்டு குரல் வந்த திசையில் இருந்த அவளை கண்டு சிரித்தான் கௌதம், அவளோ கண்கலங்கிய வண்ணம் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.\n“ப்ச் லூசு, அழறதால எதுவும் ஆயிடாது” என சொல்லவும்\n”என்னாச்சி உங்களுக்கு நான் ரொம்ப பயந்துட்டேன்”\n“நானும்தான் பயந்துட்டேன், நான் இல்லைன்னா உன் நிலைமை என்னாகும்னு யோசிச்சேன்”\n“நீங்க அந்த 4 புராஜெக்ட்டையும் ஒத்துக்கிட்டு இருக்க கூடாது, நிறைய ஒர்க் டென்ஷன் அதான் இப்படி ஆயிட்டீங்க”\nதொடர்கதை - சுஷ்ருதா – 01 - சித்ரா\nதொடர்கதை - காதலான நேசமோ - 34 - தேவி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 15 - சசிரேகா\nதொடர்கதை - கலாபக் காதலா - 05 - சசிரேகா\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகா\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறே��் - 14 - சசிரேகா — saaru 2018-11-23 22:15\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 14 - சசிரேகா — mahinagaraj 2018-11-23 10:53\nஎல்லாருமா சேர்ந்து கௌதம்ம படுத்தி எடுக்கராங்கப்பா...\nஒரு முத்ததுக்கா இங்க இவ்வளவு பெரிய அக்கப்போரு..\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 14 - சசிரேகா — ராணி 2018-11-22 19:55\nகௌதம் தேஜாவோட கெமஸ்ட்ரி சூப்பர். கதை ரொம்ப ஸ்மூத்தா போகுது எந்த பிரச்சனையும் வர்றதுக்குள்ள சீக்கிரமா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கனும்.\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 14 - சசிரேகா — மனஸ்ஸாக்ஷிந்த் 2018-11-22 19:53\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 14 - சசிரேகா — Srivi 2018-11-22 17:46\n😃 ஜாலி டைம் 😃\nநீங்கள் கதை படிப்பதன் பின் இருக்கும் காரணம் என்ன\n🎷 சொந்த வாழ்க்கை பிரச்சனைகளை மறப்பதற்காக 🎷\n🦋 கற்பனை உலகை ரசிப்பதற்காக 🦋\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 34 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 18 - பத்மினி\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nதொடர்கதை - சுஷ்ருதா – 07 - சித்ரா\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 34 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nதொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 08 - மகி\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 34\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 18\nகலாபக் காதலா - 06\nகாணாய் கண்ணே - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nகாணும் இடமெல்லாம் நீயே - 14\nஎன் மடியில் பூத்த மலரே – 34\nவேலண்டைன்ஸ் டே... - 08\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24\nஐ லவ் யூ - 22\nமழையின்றி நான் நனைகின்றேன் - 20\nநீயிருந்தால் நானிருப்பேன் - 22\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 15\nஎன் காதலே – 07\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 26\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 08\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 02\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 20\nகாயத்ரி மந்திரத்தை... – 11\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nசிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவை\nசிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - கோபம் - கலைசெல்வி\nகவிதை - மனைவி - விஜயலக்ஷ்மி\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 12 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/162936?ref=archive-feed", "date_download": "2019-02-15T19:49:48Z", "digest": "sha1:D7FU4GOV4JO65XYY7AEYWGS7DPITS5EJ", "length": 6749, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அமைதியாக இருந்து இந்திய அளவில் உயர்ந்த விஜய்- இது வேறலெவல் சாதனை - Cineulagam", "raw_content": "\nதல-59ன் ரிலீஸ் கண்டிப்பாக இந்த நாளில் தான் இவரே கூறிவிட்டாரா அப்போ உண்மையாக தான் இருக்கும்\nஹாலிவுட் படத்திற்கு வசனம் எழுதும் முருகதாஸ், அதுவும் இவ்வளவு பெரிய படத்திற்கா\n தளபதி 63 இயக்குனர் அட்லீயை மனைவி முன்பு பயமுறுத்திய நபர்\nகாதலர் தினத்தில் மது அருந்தியும் கேக் வெட்டியும் கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்.. பரவி வரும் புகைப்படம்..\nபிதாமகன் படத்தில் விக்ரமிற்கு பதிலாக இவர் தான் நடிக்கவிருந்ததாம், யார் தெரியுமா\nபலரையும் கவர்ந்த NGK டீசர் வந்த சில மணிநேரத்தில் இப்படி ஒரு சாதனை - மாஸ் தான்\nடிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்... தயவுசெய்து பலவீனமானவங்க பார்க்காதீங்க\nதிருமணமான மறுநாளே மருமகளால் ஏற்பட்ட சிக்கல்... டுவிட்டரில் வெளியிட்ட மனோபாலா\nதிடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் நடித்தது இந்த பொண்ணா மாளவிகா மோகனின் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nகார்த்தி, ரகுல் பிரித் சிங் நடிக்கும் தேவ் படத்தின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஅமைதியாக இருந்து இந்திய அளவில் உயர்ந்த விஜய்- இது வேறலெவல் சாதனை\nவிஜய் என்ன விமர்சனங்கள் வந்தாலும் அமைதியாக இருந்தே சாதிக்க கூடியவர். தன்னுடைய பலம் அதுதான் என்று அவர் சில பேட்டிகளில் கூறியுள்ளார்.\nஅவரின் அமைதியையும் ரசிக்கக்கூடியவர்கள் பலர். இவர் டுவிட்டர் பக்கம் தொடங்கிய ஆரம்பத்தில் அதில் ஆக்டீவாக இருந்தார், பின் பட தகவல்களை மட்டும் ஷேர் செய்வார். ஆனால் அவரது ரசிகர்கள் விஜய்யின் டுவிட்டர் பக்கத்தை டாக் செய்து டுவிட் செய்வார்கள்.\nஇப்போது என்ன விஷயம் என்றால் 2018ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட டுவிட்டர் அக்கவுண்டுகளில் விஜய்யின் பக்கமும் இடம்பெற்றுள்ளது. தமிழ் நடிகர்கள் என்று பார்த்தால் இவர் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.\nஇதில் இடம் பிடித்த மற்ற பிரபலங்கள் யார் யார் என்ற விவரம் இதோ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=8869&ncat=4", "date_download": "2019-02-15T20:09:06Z", "digest": "sha1:IXI34MCMNSHNKK24HE2CHPR4TYSVC7EW", "length": 27535, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "ரெஜிஸ்டரி கிளீனர்கள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவேளாண்மை அறிவியல் நிலையத்தில் 22வது அறிவியல் ஆலோசனை கூட்டம் பிப்ரவரி 16,2019\nகடலூர் முத்தாலம்மன் செடல் மற்றும் தேர் உற்சவம் பிப்ரவரி 16,2019\nகொளஞ்சியப்பர் கல்லுாரியில் மாற்று சக்தி தேசிய கருத்தரங்கு பிப்ரவரி 16,2019\nதேசிய கராத்தே போட்டி அரிஸ்டோ பள்ளி சாதனை பிப்ரவரி 16,2019\nபுவனகிரி அருகே கோவில் அகற்றம் பொறியாளர் அலுவலகம் முற்றுகை பிப்ரவரி 16,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nவிண்டோஸ் இயக்கத்தில், மால்வேர் மற்றும் வைரஸ்களுக்கு அடுத்தபடியாக, ரெஜிஸ்ட்ரி தான் விண்டோவில் பலவீன மான ஒரு இடமாகும். இவற்றினால், விண்டோஸ் முடக்கப்படலாம்; மெதுவாக இயங்கலாம் அல்லது பிரச்னைக்குரிய தாகலாம்.\nரெஜிஸ்ட்ரியில் தான் அனைத்து புரோகிராம்களின் இன்ஸ்டலேஷன் மற்றும் அவற்றின் இயக்கம் குறித்த வரிகள் எழுதப்படுகின்றன. ஒரு புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் இவை எழுதப்படும். ஆனால், அந்த புரோகிராமினை, கம்ப்யூட்டரிலிருந்து நீக்குகையில், ரெஜிஸ்ட்ரியில் எழுதப்பட்ட பல வரிகள் தங்கி விடுகின்றன. இவை விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தினை மந்தப்படுத்துகின்றன. எனவே தான், விண்டோஸ் மெதுவாக இயங்கினால், ரெஜிஸ்ட்ரியை முழுமையாக சுத்தப்படுத்துங்கள்; தேவையற்ற வரிகளை நீக்குங்கள் என நமக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.\nஆனால், ரெஜிஸ்ட்ரியின் வரிகளை நீக்குவது அவ்வளவு எளிதான செயல் அல்ல; நீக���கக் கூடாத வரிகளை நீக்கிவிட்டால், விண்டோஸ் தொடர்ந்து செயல்படுவது அல்லது சில புரோகிராம்கள் முழுமையாகச் செயல்படுவது சிக்கலாகி விடும். இதனால் தான், பல புரோகிராம்கள் இதற்கென்றே தயாரிக்கப்பட்டு இணையத்தில் தரப்பட்டுள்ளன. சில புரோகிராம் கள் மற்ற பயன்பாட்டுடன், ரெஜிஸ்ட்ரி சுத்தப்படுத்தும் பயன்பாட்டினையும் சேர்த்துத் தருகின்றன. பெரும்பாலான புரோகிராம்கள்இலவசமாகவே இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் எளியதாகவும், அதிக பயனுள்ளதாகவும் திறன் கொண்ட ஐந்து புரோகிராம்கள் இங்கு பட்டியலிடப்பட்டுத் தரப்படுகின்றன.\n1. சிகிளீனர் (CCleaner): ரெஜிஸ்ட்ரி சுத்தப் படுத்தும் புரோகிராம்களில், மிகச் சிறப்பான இடம் கொண்டுள்ள புரோகிராம் சிகிளீனர் ஆகும். இதனைப் பயன்படுத்தியதால், சிஸ்டம் பிரச்னைக்குள்ளாகியது என்ற சொல்லை இந்த புரோகிராம் பெற்றதில்லை. இதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இதில் உள்ள ரெஜிஸ்ட்ரி கிளீனரைப் பயன்படுத்து முன்னர், ரெஜிஸ்ட்ரி பைலுக்கு ஒரு பேக் அப் எடுத்துக் கொள்ளும்படி இது அறிவுரை தரும். மேலும், சிகிளீனர், மிக நுணுக்கமாக ரெஜிஸ்ட்ரி பைலை ஆய்வு செய்து வரிகளை நீக்காது. தெளிவாக தேவையற்ற வரிகள் என்று தெரிந்தாலே, அவற்றை நீக்கும். எனவே இதனால் பிரச்னை ஏற்பட்டதில்லை.\n2. காம்டோ சிஸ்டம் யுடிலிட்டீஸ் (Comodo System Utilities):ரெஜிஸ்ட்ரி கிளீனிங் மட்டுமின்றி மற்ற வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு புரோகிராம் இது. இதனை http://www.comodo.com/home/support-maintenance/system-utilities என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இது சிகிளீனரைக் காட்டிலும் இன்னும் ஆழமாகச் சென்று, நுணுக்கமான முறையில் இடம் பிடித்த தேவையற்ற வரிகளைக் கண்டறிந்து நீக்குகிறது. இதனை ஒரு முறை பயன்படுத்தினால், அதன் பின், கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்தினைக் கொண்டு, இந்த புரோகிராமின் ரெஜிஸ்ட்ரி கிளீனிங் திறனை அறிந்து கொள்ளலாம்.\n3. ட்வீக் நவ் ரெக் கிளீனர் (TweakNow RegCleaner): காம்டோ அளவிற்கு நுண்ணியமாக வரிகளைக் கண்டறியாவிட்டாலும், ட்வீக் நவ் ரெக் கிளீனர், மிக வேகமாக ரெஜிஸ்ட்ரியைச் சுத்தப்படுத்தும் எனப் பெயர் பெற்றதாகும். வேகம் ஒன்று மட்டும் உங்கள் விருப்பம் எனில், இந்த ரெஜிஸ்ட்ரி கிளீனரைப் பயன் படுத்தலாம். விண்டோஸ் இயக்கத்தில் ஏற்படுத்தப்படும் தற்காலிக பைல்கள், இணைய உலாவில் உர���வாக்கப்படும் பைல்கள், கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களின் டேட்டா பைல்கள் என அனைத்தையும் சுத்தப் படுத்துவதுடன், விண்டோஸ் செட்டிங்ஸ் அமைப்பையும் சரி செய்கிறது. அத்துடன் நெட்வொர்க் செட்டிங்ஸ் சரியாக இல்லை எனில் அதனையும் சரி செய்கிறது. இதனைப் பெற http://www.tweaknow.com/ RegCleaner.php என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.\n4. வைஸ் ரெஜிஸ்ட்ரி கிளீனர் (Wise Registry Cleaner):ரெஜிஸ்ட்ரி கிளீனிங் சரியாக மேற்கொள்ளப்படாவிட்டால், சில வேளைகளில் விண்டோஸ் முடங்கும் நிலை உருவாகும். அதனால் தான், ஏற்கனவே உள்ள ரெஜிஸ்ட்ரி யை பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ள அறிவுரை தரப்படுகிறது. ரெஜிஸ்ட்ரி கிளீன் செய்த பின்னர், அது சரியாக இயங்காவிட்டால், பேக் அப் செய்த பைலை மீண்டும் அமைத்து இயக்கலாம். பலர் இதனை மேற்கொள்வதில்லை. இந்த வைஸ் ரெஜிஸ்ட்ரி கிளீனர், இதனை மிக எளிதான ஒரு வழி மூலம் நமக்கு உதவிடுகிறது. இதில் உள்ள பட்டன் ஒன்றின் மீது கிளிக் செய்வதன் மூலம், முந்தைய ரெஜிஸ்ட்ரி பைலை மீண்டும் கொண்டு வந்து சரி செய்கிறது. இந்த புரோகிராமினைப் பெற http://www.wisecleaner.com/wiseregistrycleanerfree.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.\n5. ஏ.எம்.எல். ரெஜிஸ்ட்ரி கிளீனர் (AML Registry Cleaner):அதிக திறனும், பல்முனைப் பயன்பாடும் கொண்டது ஏ.எம்.எல். ரெஜிஸ்ட்ரி கிளீனர். நிறைய கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன. சொல் கொடுத்து தேடி அறியும் வசதி, நாமாக குப்பை பைல்களை அழிக்கும் வசதி, விண்டோஸ் தொடங்குகையில் இயங்கும் அனைத்து பைல்களையும் காணும் வசதி எனப் பலவகை வசதிகளைத் தருகிறது. மற்ற கிளீனர்களில் இருப்பதைக் காட்டி லும் பல செயல்பாடுகளைத் தருவதால், நிறைய பட்டன்கள் இதில் தரப்பட்டிருப் பதனைக் காணலாம். ஆனால், இதனா லேயே இதனைப் பயன்படுத்துபவர்கள், ரெஜிஸ்ட்ரி குறியீடுகளைப் பிரித்து விடுகின்றனர். எனவே ரெஜிஸ்ட்ரி பேக் அப் செய்த பின்னர், இதனைப் பயன்படுத்துவது நல்லது. இந்த புரோகிராமினைப் பெற http://www.amltools. com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இன்னும் நிறைய ரெஜிஸ்ட்ரி கிளீனர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால், மேலே கூறப்பட்ட கிளீனர்கள் அனைத்தும் பல வசதிகள் கொண்டவையாக உள்ளன. நீங்களும் பயன்படுத்திப் பார்க்கலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nபுதிய வேர்ட் தொக���ப்பில் லைன் ஸ்பேசிங்\nலேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பம் தடுக்க\nஆபீஸ் 2010ல் பழைய மெனு\nஇணையம் - ஓர் இனிய தோழன்\nஇந்த வார இணையதளம் இந்திய இணைய சமையல் தளம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமைய��க பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=114539&name=mohanasundaram", "date_download": "2019-02-15T20:06:05Z", "digest": "sha1:WT37WCMWNJLLLVQ3FBUH4HHBRTV7HDOP", "length": 11363, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: mohanasundaram", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் mohanasundaram அவரது கருத்துக்கள்\nஅரசியல் மாஜி முதல்வர் லாலுவுக்கு, ஆயுளை விட அதிக தண்டனை 1+2+3+4 = 27.5\nமணியா புரிகிற மாதிரி எழுதவும். 25-மார்ச்-2018 06:50:45 IST\nஅரசியல் காங்கிரசை துடைத்தெறிய பிரதமர் மோடி...சபதம்\nமோடி ஐயா முதலில் ஏழை மக்களுக்கு எதாவது ஒரு நல்லதை செய்துவிட்டு மற்றவற்றை துடைத்து எறிய பாரும். 04-டிச-2017 07:39:46 IST\nமிகவும் அருமையாகவும் தெளிவாகவும் கூறிவிட்டீர்கள் நன்றி. 29-அக்-2017 02:08:31 IST\nவாரமலர் இது உங்கள் இடம்\nஇரண்டாவது கடிதம் ஜோர். 08-அக்-2017 08:56:09 IST\nபொது சி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு பச்சைக்கொடி\nபரதன் அவர்களே பிள்ளைகளை புத்திசாலிகளாக வாழவிடுங்கள். 28-செப்-2017 06:56:54 IST\nஅரசியல் முதல்வர் 420 என்பதை நிரூபிக்கிறார் நாஞ்சில் சம்பத்\nசம்பவம் பார்லி., தேர்தலில் 350ஐ கைப்பற்ற முழு நேர ஊழியர்களை களமிறக்கும் பா.ஜ.,\nபோங்கடா மண்ணாறுகளா ஏழை மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வீர்கள் என்று இப்பொழுதும் காத்துக் கொண்டிருக்கிறோம் ஒன்றுமே ஆகவில்லை. நானும் ஒரு மோடி ஆதரவாளி தான். பொதுமக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றால் umakku sangu தான். 19-ஆக-2017 08:51:49 IST\nபொது காஷ்மீர் மாநிலத்தை மீண்டும் சொர்க்க பூமியாக்குவோம் மோடி\nஎன்னமோ உம்மை நம்பி மக்கள் உம்மை தேர்தெடுத்துள்ளார்கள். ஏழை மக்களுக்கு ஏதாவது ஒரு நன்மையாவது செய்தால் தான் உமக்கு எதிர்காலம். 15-ஆக-2017 08:54:17 IST\nசம்பவம் பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்\nஅறிவு கெட்டஜென்மங்கள். பசு பாது காவலர்களாம் . எல்லாம் வெளி வேஷம். 15-ஆக-2017 08:48:33 IST\nபொது இன்னும் இரு தினங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nவெரி குட் . திரு ஸ்ரீனிவாசன் அவர்களே. 02-ஆக-2017 08:41:15 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தக���்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanesan.com/2009/12/kokku12.html", "date_download": "2019-02-15T20:02:29Z", "digest": "sha1:IGOSWDOXHQQEP67JK5G62XCECNGEF2LK", "length": 12398, "nlines": 99, "source_domain": "www.eelanesan.com", "title": "தாயகத்தில் ஒரு கட்டமைப்புக்கான தேவை | Eelanesan", "raw_content": "\nதாயகத்தில் ஒரு கட்டமைப்புக்கான தேவை\nசர்வதேச நிறுவனங்களாலும் நாடுகளாலும் வழங்கப்படும் உதவிகளும் ஏதோவிதத்தில் இவ்வாறான அரச ஆதரவுக் கட்சிகளுடன் தொடர்புபட்டே பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடைகின்றன. அதன்காரணமாக பிழையான கட்சிகளே தமிழர்களை வழிநடத்தக்கூடிய ஏதுநிலை உருவாகின்றது. அதேவேளை தேவையான உதவிகள் இன்றி அழிந்துபோன தமது வாழ்விடங்களை மீளக் கட்டமைத்துக்கொள்ள வசதியற்ற நிலையிலும் தொழில்வாய்ப்பற்ற நிலையிலும் எத்தனையோ தமிழ் மக்கள் தற்போதும் உள்ளனர். போரின்போது காயமடைந்தும் ஊனமடைந்துமுள்ள மக்களையும் பராமரிக்கவேண்டிய பாரிய பொறுப்பும் இப்போது உண்டு.\nபோரின்போது பெற்றோரை இழந்துள்ள பிள்ளைகளின் வாழ்வும் உரிய வழிவகைகள் செய்யப்படாவிட்டால் கேள்விக்குறியாகிவிடும். வன்னிப்பிரதேசத்தில் பராமரிக்கப்பட்டுவந்த பல அனாதை இல்லங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் வாழ்வுக்கான வசதிகளும் கல்வி வசதிகளும் செய்துகொடுக்கப்படவேண்டும். புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகமானது தாயகத்தில் உள்ள மக்களின் வாழ்வின் தரமுயர்த்தகூடிய நடவடிக்கைகளில் தமது முழுமையான பங்களிப்பைச் செய்யக்கூடிய நிலையில் இருக்கிறது. அதற்கான அனைத்து வளங்களையும் புலத்துத் தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள். அழிந்துபோன நிலையிலும் ஆறுதல் தரக்கூடிய சக்தியாக புலத்துத் தமிழர்கள் ஒன்றுபட்டுள்ளார்கள். ஆனால் அதனைச் சரியான முறையில் நெறிப்படுத்தக்கூடிய அமைப்புகள் தாயகத்திலும் புலத்திலும் இருப்பது அவசியமாகும்.\nபுலத்தில் தற்போது சனநாயகக் கட்டமைப்புகளுடன் உருவாகிவரும் அமைப்புக்கள் அதனை புலத்தில் நெறிப்படுத்தக்கூடிய சூழல் உருவாகிவருகின்றது. அதேவேளை அதனை தாயகத்தில் ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடைவதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டிய தேவை இப்போதும் உண்டு.\nதற்போது தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கும் தாயக அரசியல் கட்சிகள் தமது மக்களுக்கான எந்தவிதமான உதவிகள் செய்யக்கூடிய வளமற்ற நிலையில் இருக்கிறார்கள். இவ்வாறான நிலைமை எமது அடையாளங்களை இழப்பதற்கு நாங்களே துணை செய்வதாக அமைந்துவிடும். எனவே தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு தாயக நிலப்பரப்புக்களை ஒருங்கிணைத்துச் செயற்படுத்தக்கூடிய நிறுவனக் கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டும். அதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்பார்வை செய்யலாம். இதன் மூலம் தமிழருக்கான தனிக்கட்டமைப்பை உருவாக்கலாம்.\nஅதன் ஊடாக தொழிற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தலாம். தமிழருக்கான பொருளாதாரக் கட்டுமானங்களை உருவாக்கலாம். பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கான மறுவாழ்வுக்கான உதவிகளைச் செய்யலாம். அதற்கான நிதி வளங்களை புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். தற்போது தாயகத்திலுள்ள சில மனிதநேய அமைப்புகளுக்கான உதவிகள் பல்வேறு நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புகளால் வழங்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் ஒரே அமைப்புக்கே பல்வேறு நாடுகளிலிருந்தும் உதவிகள் சென்றடைகின்றன. அதே நேரத்தில் தாயகத்தில் உள்ள பல அமைப்புகள் உதவிகள் இன்றி அதனைச் செயற்படுத்த கூடிய வலுவற்று இருக்கின்றன.\nஇவ்வாறான மனிதாபிமான அமைப்புக்களை ஒருங்கிணைத்து அவற்றுக்கான உதவிகளை வழங்கக்கூடிய நிறுவனமே அதற்கான மேற்பார்வையையும் செய்யமுடியும். அத்தகைய நிறுவனமானது தமிழர்களின் அமைப்பு என்ற பலம் வாய்ந்த அமைப்பாக உருவாக்கமுடியும். பலமான கட்டமைப்பொன்றை தாயகத்தில் ஏற்படுத்துவதன் மூலம் தமிழருக்கான பலத்தை பொருளாதார ரீதியாக உயர்த்துவதோடு தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுக்கான பலமான அடித்தளம் ஒன்றையும் ஏற்படுத்தலாம். அதனை முழுமனதோடு கட்டமைக்க தாயகத்தில் உள்ள தமிழ்த்தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் தயாராக வேண்டும்.\nNo Comment to \" தாயகத்தில் ஒரு கட்டமைப்புக்கான தேவை \"\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nமுதல்வர் விக்கியின் பலமும் பலவீனமும்\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போரிற்கு பின்னரான ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான பயணமானது, உறுதியான அடித்தளம் இன்றியே நகர்ந்துகொண்டிருக்கிறது. ...\nஎழுகதமிழும் எதிர்பார்ப்பும் - அரிச்சந்திரன்\nபோர் நிறைவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. போரை கடந்தபின்னரும் தமிழர்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை மறுத்தும் அதற்கான கோரிக்கைகள...\nமுதலமைச்சர் எதிர் ஆளுநர் (இப்போது கிழக்கு) - அரிச்சந்திரன்\nஅண்மையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் ஒரு பாடசாலை நிகழ்வு நடந்திருந்தது. அதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அகமட் நசிட் ஆளுநர் ஒஸ்ரின் பெர்ண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/251/", "date_download": "2019-02-15T19:27:29Z", "digest": "sha1:FLXAGPYWIWARYM6TATJIGQKZ3HLRBFHP", "length": 14816, "nlines": 217, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 251 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nமுதல்வர் ஜெயலலிதா 6-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரம்\nகொளத்தூர் தி.மு.க. பிரதிநிதிகள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்\nபுதன், மே 04,2016, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை, வடசென்னை வடக்கு மாவட்டம், கொளத்தூர் பகுதி, 64வது வட்ட தி.மு.க செயலாளர் திரு. கொளத்தூர் எம்.கே.லெனின், சென்னை கிழக்கு மாவட்டம், தி.மு.க மாவட்டப் பிரதிநிதி திரு. ஆர். ராமதிலகர் என்கிற கோபால திலகர், 64வது வட்ட தி.மு.க துணைச் செயலாளர் திரு. ஜெ. பாலமுருகன், 64வது வட்ட தி.மு.க பிரதிநிதி திரு. எல். வின்டர், 65வது வட்ட தி.மு.க துணைச்\nகொளத்தூர் தி.மு.க. பிரதிநிதிகள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்\nமதுரையில் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த திமுக நிர்வாகி கைது\nசெவ்வாய், மே 03,2016, மதுரையில் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்ததாக, திமுக நிர்வாகி ஒருவரை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்துள்ளனர். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களே இருப்பதால், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்கள் வீதிவீதியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு பிரச்சாரம் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுக்கும் பழக்கம் காலம்காலமாக நடந்து வருகிறது. ஆரத்தி எடுத்தால் தட்டில் பணம் போட வேண்டும். இதற்காகவே ஆரத்தி\nமதுரையில் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த திமுக நிர்வாகி கைது\nஅ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை, குமரி மாவட்டங்களில் சரத்குமார் இன்று பிரசாரம்\nசெவ்வாய், மே 03,2016, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஆர்.ஜெயப்பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் 3-5-2016 அன்று (இன்று) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், நாங்குநேரி தொகுதி (களக்காடு), ராதாபுரம் (வள்ளியூர்), கன்னியாகுமரி (ஆரல்வாய்மொழி), நாகர்கோவில் (நாகர்கோவில்), பத்மநாபபுரம் (தக்கலை – அண்ணா சாலை), விளவங்கோடு (மார்த்தாண்டம் தாலுகா அலுவலகம்), கிள்ளியூர் (கருங்கல்\nஅ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை, குமரி மாவட்டங்களில் சரத்குமார் இன்று பிரசாரம்\nவிதி எண்.110 ன் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து பணிகளும் நிறைவேற்றம்: கருணாநிதி குற்றச்சாட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம்\nசெவ்வாய், மே 03,2016, விதி எண் 110 ன் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியின் குற்றச்சாட்டிற்கு மீண்டும் பதிலளித்துள்ளார். வேளாண்துறை உள்ளிட்ட மூன்று முக்கிய துறைகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து விளக்கமளித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் நான் செய்த அற��விப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி கருணாநிதியும்,\nவிதி எண்.110 ன் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து பணிகளும் நிறைவேற்றம்: கருணாநிதி குற்றச்சாட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலடி\nரூ.3¼ கோடியில் பணிகள் நடந்து வருகின்ற அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் முதல்வர் ஜெயலலிதா உறுதி\nதிங்கள் , மே 02,2016, ரூ.3 கோடியே 27 லட்சம் செலவில் பணிகள் நடந்து வருவதாகவும், அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்தார். கோவையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:– அத்திக்கடவு–அவினாசி திட்டம் பற்றி சில விவரங்களை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். பவானி ஆற்றின் உபரி நீரை பல நீர் ஆதாரங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் அத்திக்கடவு–அவினாசி கால்வாய் திட்டம் 1,862 கோடி ரூபாய் மதிப்பீட்டில்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/91838-interview-with-hello-kandhasamy.html", "date_download": "2019-02-15T19:26:58Z", "digest": "sha1:E2YGW2S5QKPHOWUDQJX3I4BBPOW4J6KV", "length": 28392, "nlines": 431, "source_domain": "cinema.vikatan.com", "title": "'கிடாயின் கருணை மனுவை பைசல் பண்ண, அரும்பாடுபட்டு போராடினோம்!' - ஹலோ கந்தசாமி கல கல | Interview with Hello Kandhasamy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:00 (10/06/2017)\n'கிடாயின் கருணை மனுவை பைசல் பண்ண, அரும்பாடுபட்டு போராடினோம்' - ஹலோ கந்தசாமி கல கல\n'அரும்பாடுபட்டுத்தான் இந்தப் படத்தையே முடிச்சோம் தம்பி' என அதே கிராமத்து ஸ்லாங்கோடு அவர் வாழ்க்கையில நடந்த சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார் ஹலோ கந்தசாமி. விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கும் 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் நடித்திருக்கிறார்.\n''நீங்க நாடகங்கள் சிறப்பா நடிப்பீங்கன்னு கேள்விப்பட்டோம். அந்த அனுபவங்களைக் கொஞ்சம் சொல்லுங்க..\n''என் சொந்த ஊர் ராமநாதபுரம் பக்கத்துல ஒரு கிராமம். படிக்குற காலத்துலேயே நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்கேன், படிச்சு முடிச்சுட்டும் நான் நாடகத்துறையிலதான் போய்ச் சேர்ந்தேன். இதுவரைக்கும் 350 நாடகங்களுக்கு மேல் நடிச்சிருக்கேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நாடக மேடைகள்ல நடிச்சுருக்கேன். அப்புறம் மதுரை நகைச்சுவை மன்றத்தோடு இணைந்து பல ஆண்டு விழாக்களில் நடிச்சிருக்கேன். நான் நடிக்கிற நாடகங்களில் எல்லாவற்றிலும் நகைச்சுவையோட சேர்த்துச் சில கருத்துகளையும் சொல்லுவேன். அதுனால அந்த மன்றத்துல இருக்குற ஞானசம்பந்தர் அய்யா எனக்கு கருத்து கந்தசாமினு பெயர் வெச்சாங்க. அங்கே இருக்கும்போது முருக பூபதி என்பவரோடு பழக்கம் கிடைச்சது. அவரோடு இணைந்து கூத்துப் பட்டறையில வேலை செய்தேன். 2003-2004-ம் ஆண்டு 'காட்டுக்குள் ட்ராமா'னு ஒண்ணு ஆரம்பிச்சேன். அப்போ விகடன்ல கூட இது தொடர்பான கட்டுரை வெளிவந்தது. அங்க பார்க்க வரும் மக்களுக்கு இலவசமா கம்மங்கூழும், கருவாட்டுக் குழம்பும் கொடுத்து வரவேற்றோம். மாட்டு வண்டி கட்டி நாடகம் பார்க்க வேற ஊர்ல இருந்து மக்களை வர வெச்சோம். இப்படி அரும்பாடுபட்டு நாடகங்கள் நடத்திக்கிட்டு இருக்கும்போதுதான் சினிமாவுல நடிக்குற வாய்ப்பு கிடைச்சது.''\n''அரும்பாடுபட்ட உங்க சினிமா பயனத்தைப் பற்றி சொல்லுங்க\n''நான் முருக பூபதியோட கூத்து பட்டறையில நடிச்சிட்டு இருக்கும்போது செல்வம் என்பவரோட பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் 'பூ' படத்தின் உதவி இயக்குநர். அவர் சசி சார்கிட்ட என் பெயரைச் சொல்லி 'அவர் நல்லா நடிப்பார், ஊர் வட்டாரப் பேச்சு எல்லாம் அவருக்குக் கை வந்த கலை, இந்த கதாபத்திரத்துக்கு கரெக்டா இருப்பார்'னு சொல்லி என்னை அறிமுகம் செய்து வைத்தார். அப்படி எனக்குக் கிடைச்ச முதல் ரோல்தான் அந்த 'ஹலோ' டீக்கடை கேரக்டர். அதுக்குப் பிறகுதான் 'கருத்து' கந்தசாமியில இருந்து 'ஹலோ' கந்தசாமினு பெயர் வந்தது. ஆனால் இதுக்கு முன்னாடியே 'வல்லரசு' படத்துலயும் நடிச்சிருக்கேன். அந்தப் படத்தின் இயக்குநர் மகாராஜா என்னைப் பார்த்து, 'முடியை வெட்டி நல்லா ஸ்மார்ட்டா வா'னு சொல்லி அனுப்பி வைத���தார். நானும் முடியை சூப்பரா வெட்டி ஹீரோ மாதிரி வந்து எனக்கான ரோலில் நடிசேன். படம் ரொம்ப நீளமா வந்ததால் நான் நடிச்ச காட்சிகளை கட் பண்ணிட்டாங்க. நான் வேற சும்மா இல்லாம ஊருக்குள்ள நான் இந்தப் படத்துல நடிச்சுருக்கேன்னு பில்டப் பண்ணி வெச்சுருந்தேன். படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் என் நண்பர் எனக்கு போன் பண்ணி 'படம் நல்லா இருக்கு ஆனா உன்னை மூலையில கூட காட்டலையே'னு சொன்னார். அதுக்கு நான் 'நீ படம் எங்க பார்த்த'னு கேட்டேன். அதுக்கு என் நண்பன் 'மதுரையில'னு சொன்னான். 'அடப்பாவி நீ போய் மானாமதுரையில பார் நான் அங்க வருவேன்'னு சொல்லி சமாளிச்சேன். இப்படி அரும்பாடுபட்டு ஆரம்பிச்சதுதான் என் சினிமா பயணம்.\"\n'' 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் 'அரும்பாடுபட்டு' கதாபாத்திரம் எப்படி கிடைச்சது\n''நான் இருக்கும் கிராமங்களிலேயே நிறைய கேரக்டர்கள் இது மாதிரி இருப்பாங்க. அதுவும் கிராமத்து ரோல்னா எனக்கு ரொம்ப ஈசி. ரெண்டு வருடங்களுக்கு முன்னாடி விதார்த் தம்பி இந்தப் படத்தை எடுப்பதாக இருந்தது. அதன் பின், படத்தின் இயக்குநர் என்னைச் சந்தித்து 'இந்தப் படத்தில் உங்களுக்கு ஒரு ரோல் இருக்கு'னு சொல்லி 'கட்டெரும்பு' கதாபாத்திரத்துக்கு என்னை முடிவு பண்ணியிருந்தார். நான் பொதுவாக படத்தின் கதையையெல்லாம் பற்றிக் கவலைப் பட மாட்டேன். ஆனால் அந்தப் படத்தின் இயக்குநர் என்னிடம் ஸ்க்ரிப்டை கொடுத்து படித்துப்பார்க்கச் சொன்னார். அதைப் படித்து இயக்குநரிடம் சென்று 'நான் அந்த அரும்பாடு கேரக்டர் பண்றேன் தம்பி, எனக்கு அது சூட் ஆகும்னு தோணுது'னு சொன்னேன். 'சரி சந்தோஷமா பண்ணுங்க'னு சொல்லி என்னை நம்பிப் பண்ணச் சொன்னார். நானும் ஒரு முறை இயக்குநரிடம் பாடியும் காமிச்சேன். அது அவருக்குப் பிடித்துப் போய் டைட்டில் சாங்ல எனக்குப் பாடும் வாய்ப்பையும் கொடுத்தார்.\"\n''நடிக்கும்போது வேற எதாவது சுவாரஸ்யமான நிகழ்வுகள்..\n''அட ஏன் தம்பி கேட்குறீங்க, இந்தப் படத்தை முடிச்சதே பெரும்பாடுதான். 28 நாளும் ஒட்டுமொத்தப் படக்குழுவையும் சேத்தூர் மலைக் காட்டுக்குள் கொண்டுபோய் விட்டாங்க. அங்க ரோடு கூட இல்லை, படக்குழுவே முடிவு பண்ணி அவங்க செலவுல ரோடு போட்டாங்க. அங்க யானை நடமாட்டம் வேற அதிகமா இருந்ததால் அகழிக் குழிகளை வெட்டி வெச்சுருந்தாங்க. அந்தப் பாதையில விற��ு வெட்டப்போகும் ஆட்கள் அந்த வழியா போயிட்டு சாயங்காலம் திரும்ப வருவாங்க. அப்படி வரும்போது ஒருத்தரைக் கரடி தொரத்திட்டு வந்ததை நானே என் கண்ணால பார்த்தேன் தம்பி. அப்புறம் எனக்கு அங்கே தூக்கமே வரல, சுத்திமுத்தியும் பார்த்துட்டேதான் இருந்தேன். நல்லவேளை நாங்க இருக்கும்போது மழை வரல, தேங்குன தண்ணியைக் குடிக்க யானைகள் வருமாம். எங்கிட்டு யானை வந்து தூக்கிட்டுப் போயிடும்னு பயந்துக்கிட்டேதான் இருந்தேன். இப்படியெல்லாம் அரும்பாடுபட்டுத்தான் அந்தப் படத்தையே முடிச்சோம். இவ்ளோ கஷ்டப்பட்டதுக்குப் படமும் நல்லா வந்துருச்சு.''\n''நான் இதுவரைக்கும் 15 படங்கள்ல நடிச்சிருக்கேன். அவை எல்லாம் ரிலீஸ் ஆகுறதுக்கு வெயிட் பண்றேன். இன்னும் வர்ற படங்கள்லேயும் அரும்பாடுபட்டு நடிக்கணும்...\" எனச் சொல்லிச் சிரித்துக்கொண்டே கிளம்பினார்.\n'பேரை மாத்திக்கிட்டு வா... சேர்த்துக்கிறேன்..' - கபாலி நடிகரின் கடந்த காலம் : கோடம்பாக்கம் தேடி..' - கபாலி நடிகரின் கடந்த காலம் : கோடம்பாக்கம் தேடி..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\n``நான் ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடியே என்னைக் காதலிச்சார்’’ - `திருநங்கை’ இலக்கியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/how-was-dmk-leader-mk-stalin-s-activities-100-days-336051.html", "date_download": "2019-02-15T19:58:04Z", "digest": "sha1:43DMICQAZ634NYLRWDU23WBJHZZAGQU3", "length": 19450, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைவர் பதவியில் 100 நாள்.. நிறைய மாற்றம்.. மு.க.ஸ்டாலினுக்கு! | How was DMK Leader MK Stalin's activities in 100 days? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 hr ago சென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\n2 hrs ago தேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\n3 hrs ago 12 நாட்கள் முருகன், 7 நாட்கள் நளினி உண்ணாவிரதம்... உடல்நலம் பாதிப்பால் போராட்டம் வாபஸ்\n3 hrs ago நாட்டிற்காக உயிர் தியாகம்... சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி #PulwamaAttack\nSports Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nAutomobiles இனி வீட்டு வாசலில் காரை நிறுத்தினாலும் பார்க்கிங் கட்டணம்... வருகிறது அரசின் புதிய திட்டம்\nMovies 'குட் நியூஸ்' சொல்ல கவர்ச்சி போட்டோ தேவையா: சமந்தாவை விளாசிய நெட்டிசன்கள்\nLifestyle ஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே\nTravel அனந்த் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதலைவர் பதவியில் 100 நாள்.. நிறைய மாற்றம்.. மு.க.ஸ்டாலினுக்கு\nதிமுக தலைவராக 100 நாட்களை கடந்த ஸ்டாலின்- வீடியோ\nசென்னை: 2-வது திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற இந்த 100 நாட்கள் எப்படி இருந்தது\nகட்சியின் தலைவர் பொறுப்பில் கருணாநிதி அமர்ந்தவுடன் ஏகப்பட்ட விமர்சனங்கள், சலசலப்புகள் வரத்தான் செய்தன. அதேபோலதான் ஸ்டாலினுக்கும் எழுந்தது. ஆனால் ஸ்டாலினின் ஆரம்ப கால அரசியல் வாழ்வை நேரடியாக மக்கள் பார்த்ததால் இவர் பொறுப்பேற்றதும் விமர்சனங்கள் வெகுவாக எழவில்லைதான்.\nதற்போது ஸ்டாலின் தலைமை பொறுப்பேற்று கொண்டதும், பாஜக உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் வாழ்த்து சொன்னதுதான் சிறப்பு. இந்த 100 நாளில் ஸ்டாலினின் முக்கிய செயல்பாடுகள் என்று பார்த்தால், பதவியேற்ற அன்று அவர் நிகழ்த்திய உரைதான்.\nஏனெனில் அதுவரை திமுகவின் உண்மையான நிலைப்பாடு என்ன என்றே தெரியாமல், புரியாமல் இருந்த சமயம். ஸ்டாலின் காவி வர்ண அரசியலை ஒழித்துகட்டுவோம் என்று சொன்னபிறகுதான் அனைவருக்குமே திமுகவின் நிலைப்பாடு பகிரங்கமாக தெரியவந்தது.\nஇதனையடுத்து, பிரிந்து போன கட்சியின் மூத்த நிர்வாகிகளை தன்னுடன் இணைத்து கொண்டார். இப்படி பிரிந்தவர்களை சேர்த்து அரவணைத்து போவது கருணாநிதி ஸ்டைல் அதனால் இந்த நடவடிக்கையை பார்த்து திமுக தொண்டர்கள் வெகுவாகவே நெகிழ்ந்து விட்டார்கள். அதன்படி முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், கருப்பசாமி பாண்டியன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கட்சியில் மீண்டும் இணைந்தார்கள்.\nஅப்போது நமக்கு சிறப்பு பேட்டி அளித்த முல்லைவேந்தன், \"அறிவாலயத்தில் அந்த இருக்கையில் ஸ்டாலினை பார்த்தபோது ஒரு நிமிஷம் கலைஞரை பார்ப்பது போலவே இருந்தது. அப்போது நான் பார்த்த தளபதி ஸ்டாலினுக்கும், இப்போது உள்ளவருக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்றார்.\nஎந்த நல்ல விஷயமாக இருந்தாலும், கண்டனமாக இருந்தாலும் அதனை ட்விட்டர் வாயிலாக சரியாக செய்து விருகிறார். ஆனால் ஸ்டாலின் மீது சில விமர்சனங்களும் எழுந்துள்ளதையும் மறுக்க முடியாது. உதயநிதியை கட்சிக்குள் கொண்டு வரக் காட்டிய ஆர்வம் கனிமொழி மீது இல்லாமல் போய்விட்டது, அவர் புறக்கணிக்கப்படுகிறார் என்றும் சொல்லப்பட்டது.\nமேலும் சேலம் சிறுமி ராஜலட்சுமிக்கு தனது கண்டனத்தை உடனடியாகவும், உரிய முறையிலும் அவர் பதிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டது. தலைவராக பதவியேற்ற காலத்திலிருந்தே அழகிரியை கட்சிக்குள் கொண்டு வரவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தது, பிளஸ், மைனஸ் என இருவிதமாக பார்க்கப்பட்டது. ஆனால் வலிமை குறைந்து போயுள்ள அதிமுக ஆட்சியை ஸ்டாலினால் இன்னும் கலைக்க முடியவில்லையே என்ற பொதுவான விமர்சனம் எப்பவுமே இவர் மேல் வைக்கப்பட்டு வருகிறது.\nநிறைய விஷயங்களை பொறுமையான அணுகுமுறையுடனும், பக்குவத்துடனும் ஸ்டாலின் கையாண்டாலும் இப்போது எக்கச்சக்கமாக கூட்டணி கட்சிகளிடம் சிக்கி கொண்டுள்ளார். இன்னும் அதிக தூரம் ஸ்டாலின் பயணிக்க வேண்டி இருந்தாலும், இப்போதுள்ள கூட்டணி குழப்பத்தை எப்படி சரி செய்ய போகிறார் என்பதில்தான் எல்லாமே அடங்கி உள்ளது.\nஇது எல்லாவற்றையும் விட முக்கியமாக, 20 தொகுதிகளில் அதிகபட்சமாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தற்போது ஸ்டாலின் உள்ளார். எப்படி பார்த்தாலும் இந்த 100 நாள் அவருக்கு நல்ல ஒரு முன்னேற்றத்தை தான் தந்திருக்கிறது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nசென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்\nதேர்தல் நேரத்தில் தாக்குதல்... யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது... சீமான் அறிக்கை\nபாஜக சங்காத்தமே வேண்டாம்.. செம ஷாக் கொடுத்த சரத்குமார்\nபுல்வாமா தாக்குதல்... மனிதநேய மக்கள் கட்சி... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nபுல்வாமா தாக்குதல்... வீரர்களோடு தோளோடு தோள் நிற்போம்... கமல்ஹாசன் உருக்கம்\nகாட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது... ரஜினிகாந்த் கடும் கண்டனம்\nசதிகளை கடந்தவர் எடப்பாடி.. தமிழிசை வாழ்த்து.. இது எங்க போயி முடிய போகுதோ.. இது நெட்டிசன்கள்\nஅஞ்சு பைசா கிடையாது.. அதிமுக வேட்பாளர்களுக்கு காத்திருக்கும் பெரும் சவால்\nஅதிமுகவை விடுங்க.. சசிகலாவைப் பிடிங்க.. சாமி அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi mk stalin leader கருணாநிதி முக ஸ்டாலின் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eelanesan.com/2009/10/kokku13.html", "date_download": "2019-02-15T20:00:33Z", "digest": "sha1:PNHO7UKEHETDLDMEH6ZW63Q24XTCMGHI", "length": 14448, "nlines": 103, "source_domain": "www.eelanesan.com", "title": "கல்லோயா படுகொலை கற்பிக்கும் பாடம் | Eelanesan", "raw_content": "\nகல்லோயா படுகொலை கற்பிக்கும் பாடம்\nவிடுதலைப்புலிகளால் யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலியில் நடத்தப்ப��்ட பதுங்கிதாக்குதலின் எதிரொலியாகவே ஜூலை இனப்படுகொலை ஆரம்பமானது என இப்போதும் எம்மவரில் சிலர் கூறுவர். விடுதலைப்புலிகளால் சிங்கள படையினர் கொல்லப்பட்டதால் தான் பெரும்பான்மை இனத்தின் எதிர்வினை ஒரு இனப்படுகொலைக்கு வித்திட்டதாக கூச்சப்படாமல் நியாயப்படுத்தும் ”விற்பன்னர்கள்” இப்போதும் எம்மத்தியில் உண்டு. கடந்த கால வரலாறுகளை சரியாக அறிந்துகொள்ளாமல் விட்டாலும் அல்லது வரலாற்றை கெட்டித்தனமாக மறைக்க முற்பட்டாலும் நிகழ்காலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் கேள்விக்குரியதாக்கிமாற்றிவிடுவோம்.\nவரலாற்றை மீளநினைவுபடுத்தும் ஒரு பகுதியாகவும் எதிர்காலத்தை நோக்கி சரியான திசையில் பயணிப்பதற்கான வழிகாட்டியாகவும் கடந்தகால வரலாறுகளேயிருப்பதால் கல்லோயா படுகொலை தொடர்பான பார்வையை இங்கு தருகின்றோம்.\nஇல் ஆட்சிக்கு வந்த சொலமன் பண்டாரநாயக்கா தனிச்சிங்கள சட்டத்தை அமுல்படுத்தினார். அதன்மூலம் தமிழ் மக்களும் சிங்கள மொழியினூடாகவே அனைத்து வேலைகளை செய்யவேண்டியிருந்தது. அப்போது சேவையிலிருந்த அனைத்து தமிழ் உத்தியோகத்தர்களும் சிங்கள மொழியில் சேவையாற்ற தெரியாதவிடத்து கட்டாயமாக வேலையிருந்து விலக்கப்பட்டார்கள்.\nஅப்போது நாடாளுமன்றத்தில் இதனை எதிர்த்துநின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து நின்று உரையாற்றிய கொல்வின் ஆர் டி சில்வா நீங்கள் ஒரு மொழி என்று சொன்னால் இரண்டு நாடுகள்தான் உருவாகவேண்டிவரும் என எச்சரித்தார். ஆனால் பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகளோ அதனை செவிமடுக்ககூடிய நிலையில் இருக்கவில்லை.\nதனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்து காலி முகத்திடலில் அமைதியான கவனயீர்ப்பு நிகழ்வை அப்போதைய தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களும் நடத்தினார்கள். அப்போதைய அரச அமைச்சரின் வழிகாட்டலில் ஆயுத குண்டர்களை அனுப்பி அவர்கள் மீது தாக்குதல் நடத்தி குறிப்பிட்ட கவனயீர்ப்பு நிகழ்வை அடக்கினார்கள். தமிழ் மக்களின் வணிக நிறுவனங்களை புறக்கணிக்குமாறு சிங்கள அரசியல்வாதிகளால் சொல்லப்பட்டபோது 150 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களை எரித்தும் கொள்ளையடித்தும் சென்றது இன்னொரு கூட்டம்.suppress-tamils-by-violence\nஇதன் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்திலுள்ள கல்லோயா என்ற இடத்தில் 300 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள காடையர்களால் கொலை செய்யப்பட்டனர். பெருமளவு சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இலங்கை தீவு சுதந்திரமடைந்ததாக சொல்லப்பட்ட காலத்திற்கு பின்னரும் அதற்கு முற்பட்ட காலத்திலும் ஒரே தடவையில் பெருந்தொகையாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட முதலாவது சம்பவம் இதுவாகும்.\nஇலங்கைத்தீவு சுதந்திரமடைவதற்கு சில ஆண்டுகள் முன்புவரை தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கு ஆட்சியுரிமையில் சம உரிமை அவசியமானதென தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இது பின்னர் 50 இற்கு 50 எனவும் விளிக்கப்பட்டது. தனித்தனியான தேசங்களே வெளிநாட்டு அரசுகளால் ஒன்றாக்கப்பட்டன என்ற யதார்த்தத்தின் அடிப்படையில்தான் அக்கோரிக்கையை ஜி. பொன்னம்பலமும் முன்வைத்தார்.\nதற்போதும் எம்மவர்களில் சிலர் சொல்வதுபோல அன்றும் ”பிடிவாதமாக இருக்காமல் இறங்கிப்போய் இணைந்துவாழ்வோம்” என்று உபதேசித்தார்கள். இதனால்தான் என்னவோ ”நாங்கள் இனிமேல் இளகுநிலை ஒத்துழைப்பு (Responsive cooperation) என்ற அடிப்படையில் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வோம்” என ஜி. பொன்னம்பலத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇவ்வாறு தமிழர்கள் இறங்கிப்போய் இருபது ஆண்டுகளுக்கு பின்னர்தான் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உண்மையான கொடிய முகத்தை அப்போதும் எம்மவர்கள் கண்டிருந்தார்கள். அதற்கு முதலாவது விலையாக 300 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ்மக்கள் சிறிலங்கா அரச காவல்துறையின் கண்காணிப்பில் கொல்லப்பட்டிருந்தார்கள்.\nஅப்போது தமிழர்களிடம் ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்புக்களோ அல்லது அவ்வாறான எண்ணத்தை கொண்ட அமைப்புக்களோ இருக்கவில்லை. அமைதியான முறையில் தமது உரிமைகளை கேட்ட தமிழ் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளுமே செயற்பட்டன. ஆனாலும் அன்றும் சிங்கள தேசம் சிறுபான்மை இனத்தின் உரிமைகளை மதிக்காதது மட்டுமன்றி பெரும்பான்மை இனத்தின் மொழியையும் அதிகாரத்தையும் திணித்து தமிழரின் அடையாளத்தை அழிக்கவே முற்பட்டது. எனவே போரிலே தோற்றுவிட்டோம் என்பதற்காக எமது உரிமைகளை கைவிட்டு சரணாகதி அடைய வேண்டிய அவசியமில்லை. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற அரசியற் கட்டமைப்புக்களை ஏற்படுத்தி தமிழ் மக்களிற்கான உரிமைகள் வென்றெடுக்கப்படவேண்டும். இ���்லாதுவிட்டால் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்துவிடுவோம்.\nNo Comment to \" கல்லோயா படுகொலை கற்பிக்கும் பாடம் \"\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nமுதல்வர் விக்கியின் பலமும் பலவீனமும்\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போரிற்கு பின்னரான ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான பயணமானது, உறுதியான அடித்தளம் இன்றியே நகர்ந்துகொண்டிருக்கிறது. ...\nஎழுகதமிழும் எதிர்பார்ப்பும் - அரிச்சந்திரன்\nபோர் நிறைவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. போரை கடந்தபின்னரும் தமிழர்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை மறுத்தும் அதற்கான கோரிக்கைகள...\nமுதலமைச்சர் எதிர் ஆளுநர் (இப்போது கிழக்கு) - அரிச்சந்திரன்\nஅண்மையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் ஒரு பாடசாலை நிகழ்வு நடந்திருந்தது. அதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அகமட் நசிட் ஆளுநர் ஒஸ்ரின் பெர்ண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/ishari-ganesh/", "date_download": "2019-02-15T19:05:36Z", "digest": "sha1:UJRKLRCBD3HXQBHHYV3UZDGTOYFHQZVV", "length": 3078, "nlines": 126, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "ishari ganesh Archives - Fridaycinemaa", "raw_content": "\nநடிகர் சங்க கட்டிடத்திற்கு திரு.ஐசரி கணேஷ் ரூபாய் ஒரு கோடி நன்கொடை\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளையின் அறங்காவலருமான திரு.ஐசரி கணேஷ் அவர்கள் நடிகர் சங்கத்தின் 62ம் ஆண்டு பொதுக்குழுவில் அறிவித்து ஒப்புதல் பெற்றதின் அடிப்படையில் நடிகர் சங்க இடத்தில் புதிதாக கட்டி கொண்டிருக்கும் கட்டிடத்தில் உள்ள சிறிய (Mini) திருமண மண்டபத்திற்கு அவரது தந்தையான திரு.ஐசரி வேலன் அவர்கள் பெயரை வைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-02-15T19:43:13Z", "digest": "sha1:G4CNG73NWAW377RMJSH7ZWKJYK7OLYVJ", "length": 11271, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "கூட்டு ஒப்பந்தத்தை வெளிப்படையான ஒரு சூழலில் கைச்சாத்திட தயார் – வடிவேல் ​சுரேஷ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\n‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nகூட்டு ஒப்பந்தத்தை வெளிப்படையான ஒரு சூழலில் கைச்சாத்திட தயார் – வடிவேல் ​சுரேஷ்\nகூட்டு ஒப்பந்தத்தை வெளிப்படையான ஒரு சூழலில் கைச்சாத்திட தயார் – வடிவேல் ​சுரேஷ்\nகூட்டு ஒப்பந்தத்தை வெளிப்படையான ஒரு சூழலில் கைச்சாத்திட தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் ​சுரேஷ் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கூட்டு ​ஒப்பந்தம் நேற்று முன்தினம் நிறைவடைந்துள்ளது.\nதொடர்ச்சியாக இடம்பெற்ற கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் பலனாகத் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட மற்றைய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டு வந்திருந்தாலும் 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் என்ற இலக்கு இன்னும் அடையப்படவில்லை.\nதற்போதும் 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசாங்கத்தின் பக்கத்திலிருந்தும் தொழிற்சங்கங்களின் பக்கத்திலிருந்தும் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பைக் கோரும் அழுத்தங்களைத் தொடர்ச்சியாக விடுக்கத் தீர்மானித்துள்ளோம்.\nகடந்த காலத்தில் கம்பனிகள் கூட்டு ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டிருந்ததால் தற்போது அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம். அதனால் தீபாவளிக்கு முன்னர் இந்த இலக்கை அடைய முடிந்தால் நாம் மகிழ்ச்சியடைவோம்.\nஅண்மையில் வரவு செலவுத்திட்டமும் வரவுள்ள நிலையில் அரசாங்கம் இந்த விவகாரத்தில் அவதானம் செலுத்த வேண்டிய நி​லைமையும் ஏற்படும். எனவே 1000 ரூபாய் கிடைக்கும் வரையில் கூட்டு ஒப்பந்தத்தில் நாம் கைசாத்திடப்போவதில்லை.\nமேலும், கூட்டு ஒப்பந்தத்தை வெளிப்பட��யான ஒரு சூழலில் கைச்சாத்திடவும் நாம் தயாராகவே உள்ளோம்“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதயாத்திரை\nபுதிதாக கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதயாத்திரை ஒன்று முன்னெடு\nஇரு வாரத்திற்கு ஒருமுறை விசேட சந்திப்பிற்கு மஹிந்த – மைத்திரி திட்டம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர், இரு வாரத்திற்கு ஒரு\nதமிழ் முற்போக்கு கூட்டணியை சந்திக்கின்றார் ரணில்\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் பிரதமருக்கும் இடையிலான\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் தொழிலாளர் சம்ம\nகூட்டு ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் அசமந்த போக்குடன் செயற்படுவதாக விசனம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக பிரதமர் தொடர்ந்தும் அசமந்த போக்குடன் செயற்பட்\nஅறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய\nபொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nகாலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்\nபிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nமனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nபிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kodaikkanal-elephant", "date_download": "2019-02-15T20:00:50Z", "digest": "sha1:S6JRAUIHHJVKD6RIJG5P4UVP44OYINJN", "length": 7876, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome செய்திகள் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்..\nகுடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்..\nகொடைக்கானல் அருகே குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பேத்துபாறை கிராமத்தில், 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள இப்பகுதி மக்கள், வாழை, அவரை, உருளை கிழங்கு போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், சில மாதங்களாக இங்கு முகாமிட்டுள்ள யானைகள், விளை நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் சேதப்படுத்தி வருகின்றன. எனவே யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nPrevious articleகிளை சிறையிலிருந்து தப்பியோடிய மூன்று கைதிகளை சினிமா பாணியில் சுற்றிவலைத்த போலீஸ்..\nNext article10 மாதங்களாக ஊதியம் வழங்காததால் அரசு கூட்டுறவு பாண்டெக்ஸ் நிறுவன ஊழியர்கள் நூதனப் போராட்டம்..\nதெ��டர்புடையவை ..MORE FROM AUTHOR\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nஉயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தேசம் முழுவதும் உள்ள பொது மக்கள் மலர் அஞ்சலி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/monalisa-paris-five-j", "date_download": "2019-02-15T19:38:53Z", "digest": "sha1:6O7DYYU5KBQ77W7GJOTTXST2NPFK3IRO", "length": 8113, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "தாடி மீசை கொண்ட மோனாலிசா ஓவியம் 5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது! | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome உலகச்செய்திகள் தாடி மீசை கொண்ட மோனாலிசா ஓவியம் 5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது\nதாடி மீசை கொண்ட மோனாலிசா ஓவியம் 5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது\nபாரிஸ் ஓவிய கண்காட்சியில் மோனா லிசாவின் ஓவியம் 5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nபாரிஸில் சோதபே என்ற ஓவிய விற்பனை நிறுவனம் வித்தியாசமான ஓவியங்களின் கண்காட்சியை நடத்தியது. இதில், பல புதிய வித்தியாசமான ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டன. இதில், லியனார்டோ டா வின��சியால் வரையப்பட்ட உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்துக்கு தாடி மீசை வைத்து மறுஉருவாக்கம் செய்யப்பட்ட ஓவியமும் இடம் பெற்றது. மார்செல் டச்சம்ப் என்ற ஓவியரால் வரையப்பட்ட இந்த ஓவியம் பலரை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இந்த ஓவியம் இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nPrevious articleரேசன் கடையில் வாங்காத பொருட்களுக்கு எஸ்.எம்.எஸ் வருவதாக குற்றச்சாட்டு\nNext articleஒரு வருடத்தில் மூன்று முறை ஒயிட்வாஷ் மோசமான சாதனையை படைத்த இலங்கை கிரிக்கெட் அணி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nஉயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தேசம் முழுவதும் உள்ள பொது மக்கள் மலர் அஞ்சலி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2013/04/blog-post.html", "date_download": "2019-02-15T18:56:28Z", "digest": "sha1:EGYTNZWLOAQMJUKONKR6EEHOIY7MFPQW", "length": 5353, "nlines": 68, "source_domain": "www.nsanjay.com", "title": "நானும் குரங்கும்.. | கதைசொல்லி", "raw_content": "\nமரம் தாவுவது போலே நான்\nநானும் தான், நான் என்று\nவளர்ந்தவொன்று பேச்சு மட்டும் தான்\nமரத்தில் இருந்து கிளை தாவுகையில்\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகருக்கலைப்பு - ஒரு தூர நோக்கு...\nகருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆக...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா ...\nபொ ங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில்...\n\"பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்\" \"மச்சான் சுழட்டுது அறுக்கப்போது\" \"சூலவைரவா சுழட்டி குத்தடா&q...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48685", "date_download": "2019-02-15T20:11:13Z", "digest": "sha1:YPXFYRF4TMPGAXUY4S4YR7KBT5GN457D", "length": 9101, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "கடையடைப்பு மற்றும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நபருக்கு எதிராக நீதிமன்றில் விசாரணை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகடையடைப்பு மற்றும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நபருக்கு எதிராக நீதிமன்றில் விசாரணை\nமட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஹர்த்தால் ,கடையடைப்பு மற்றும் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் போலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்ட உம்மது முகமது மக்கள் ஓன்றியத்தின் தலைவருக்கு நிபந்தனையின் பேரில் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது.\nமட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம். கணேசராஜா முன்னிலையில் குறித்த சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்ட வேளை பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது .\nபுதன்கிழமை அந்த பிரதேசத்தில் கடையடைப்பு , ஹர்த்தால் மற்றும் பேரணிக்கு ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்தாக உம்மது முகமது மக்கள் ஓன்றியத்தின் தலைவரான அப்துல் ரகீம் முகமது சஃதி என்பவருக்கு எதிராக காத்தான்குடி பொலிஸாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nபொலிஸாரால் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட அறிக்கையில் காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள், வர்த்தக சங்கம் என்பன இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறித்த நபரால் பேரணியொன்று நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு அதனை தடுத்து நிறுத்துமாறு முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த பேரணியானது அந்த பிரதேசத்தில் நடைபெறுமானால் பொது மக்களின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்ற காரணத்தை முன் வைத்து அதற்கான தடை உத்தரவை வழங்குமாறு நீதிமன்றத்தை கோரினர்.\nஹர்த்தால் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அமைதி பேரணியொன்றை நடத்தி ஜனாதிபதிக்கு மகஜரொன்ற��� அனுப்புவதற்கே அவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து அது தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தை மன்றில் சமர்பித்தார்.\nஎதிர்காலத்தில் இவ்வாறான ஹர்த்தால் அல்லது பேரணி ஏற்பாடு செய்யப்பட மாட்டாது என சந்தேக நபர் சார்பாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.\nஇதனை ஏற்றுக் கொண்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எம். கணேசராஜா பொது மக்களின் அமைதிக்கோ அல்லது பாதுகாப்புக்கோ , அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேரணிகளோ அல்லது ஹர்த்தாலே அனுஸ்டிக்க கூடாது என கட்டளையிட்டு சந்தேக நபரை 20 ஆயிரம் ரூபா சரீர பிணையில் செல்ல உத்தரவிட்டு அடுத்த மாதம் 7ம் திகதி வரை விசாரனையை ஒத்தி வைத்தார். .\nPrevious articleஜனாதிபதி நாடு திரும்பியதும் அரசாங்க நிறுவனங்களில் மாற்றம்\nNext articleநாட்டில் இனமதவாதச் செயற்பாடுகள் கூர்மையடைந்துவருவது ஆரோக்கியமானதல்ல அம்பாரை மாவட்ட சர்வ சமய சம்மேளனம் அறிக்கை\nவாழைக்காலை சுவாதி அம்மனுக்கு திருச்சடங்கு\nகல்வியினை தடைசெய்யும் உரிமை பெற்றோருக்கும் இல்லை\nகுடும்பிமலை காட்டுப்பகுதியில் வெட்டப்பட மரக்குற்றிகள் மீட்பு\nஆரையம்பதியில் சிறப்பாக நடைபெற்றவிக்கிபீடியா நிறுவனத்தின்பயிற்சிப்பட்டறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=49576", "date_download": "2019-02-15T20:21:39Z", "digest": "sha1:T4Y3GPVTM2Q3BCV52LAH4DEU2GLDWOS3", "length": 3863, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "சி.வி.விக்னேஸ்வரனுக்கு இரா.சம்பந்தன் அவரச கடிதம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசி.வி.விக்னேஸ்வரனுக்கு இரா.சம்பந்தன் அவரச கடிதம்\nவட­மா­கா­ண­ச­பையில் எழுந்­துள்ள நெருக்­க­டி­யான நிலை­மை தொடர்பில் “குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் மீதான நடவடிக்கையை திருத்துங்கள்” என சி.வி.விக்னேஸ்வரனுக்கு இரா.சம்பந்தன் அவரச கடிதம் எழுதியுள்ளார்..\nPrevious articleமற்றவர்களை பிழையாக காட்டி வெற்றிபெற எந்த கொம்பன் நினைத்தாலும் அது வம்பில்தான் முடியும்.\nபடுவான்கரையில் முதன்முதலில் மின்னொளியில் விளையாட்டு\nசட்டவிரோதமாக மணல் எடுத்து சென்ற லொறிமீது துப்பாக்கி சூடு :சாரதி கைது\nசாவகச்சேரி பகுதியில் இராணுவ வாகனம் மோதி இளைஞர் சாவு\nதிருமலையில் 5000 உறுப்ப��னர்களுடன் தமிழரசுக்கட்சி புனரமைக்கப்பட்டு கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/tamil-youth", "date_download": "2019-02-15T19:39:56Z", "digest": "sha1:QK3GW3ZNRLTRMD7H3VR2MIHBC757EHJ2", "length": 10286, "nlines": 182, "source_domain": "www.thinakaran.lk", "title": "Tamil Youth | தினகரன்", "raw_content": "\nநேவி சம்பத்திற்கு உதவிய நபருக்கு விளக்கமறியல்\n'நேவி சம்பத்' என அழைக்கப்படும் கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி இலங்கையிலிருந்து தப்பிச் செல்வதற்காக உதவி ஒத்தாசை புரிந்த நபருக்கு, எதிர்வரும் நவம்பர் இரண்டாம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.கப்பம் கோரும் நோக்கில் கொழும்பு மற்றும்...\nநேவி சம்பத்திற்கு விளக்கமறியல் நீடிப்பு\nபாதுகாப்பு படை பிரதானி நாட்டில் இல்லைகடந்த 2008 - 2009 காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை, ரவிராஜ் எம்.பி. கொலை வழக்கின் சந்தேகநபரான, 'நேவி...\nமுன்னாள் கடற்படை அதிகாரி 'நேவி சம்பத்' விளக்கமறியலில்\nகடந்த 2008 இல் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை, ரவிராஜ் எம்.பி. கொலை வழக்கின் சந்தேகநபரான, 'நேவி சம்பத்' என அழைக்கப்படும் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சிக்கு...\nரவிராஜ் கொலை; 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்; தேடப்பட்ட 'நேவி சம்பத்' கைது\nபோலி அடையாள அட்டையை வைத்திருந்தார்நாளை வரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிகொலை மற்றும் கடத்தல் சம்பவம் தொடர்பில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த 'நேவி சம்பத்' என...\nதமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவைக்குள் இணையும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தவும்\n- சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. அரசரட்ணம் வேண்டுகோள் வட, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் இளைஞர், யுவதிகள் பொலிஸ் பொலிஸ் சேவைக்குள் இணைந்து கொள்ள...\nமறைந்த நா.முத்துகுமார் பாடலுக்கு தேசிய விருது...\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'பெட்டிக்கடை'....\nஒருவரை வலுவாக்க 'தங்க' முதலீடே சிறந்தது\nவெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியின் ஸ்தாபர், நிறைவேற்றதிகாரி ஏ.பி....\nநீரிழிவு நோயாளர்களின் பாதங்களைப் பாதுகாக்கும் 'பீட்' பாதணிகள்\nநீரிழிவு நோயினால் மாத்திரம் 2016ஆம் ஆண்டில் 1.6மில்லியன் இழப்புக்கள்...\nகுச்சவெளி, கல்பிட்டியில் சுற்றுலா வலயங்கள்\nதெத்துவ, குச்சவெளி மற்றும் கல்பிட்ட���யில் சுற்றுலா வலயங்களை திறப்பதற்கான...\nஇலங்கைக்கு நிலைாயனதும், உறுதியானதுமான பொருளாதாரக் கொள்கையொன்றை...\nவாகரை பிரதேசத்திற்கு 13 இலட்சம் பெறுமதியான உதவி\nவாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு பன்முக நிதி...\nபெருந்தோட்டத்துறையின் உட்கட்டமைப்பு, வீடமைப்புக்கு 2பில்லியன் செலவு\nதோட்டப்புறங்களில் பணியாற்றும் ஊழியர்களது வீடமைப்பு மற்றும் வாழ்க்கைத்...\nஏற்றுமதியை மேம்படுத்த தேசிய திட்டம் அவசியம்\nஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் தேசிய திட்டமொன்றை தயாரித்து அதனை...\nதிருவாதிரை பி.ப 7.05 வரை பின் புனர்பூசம்\nஏகாதசி பகல் 11.02வரை பின்னர் துவாதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/94326-kings-of-comedy-fame-aathish-mom-interview.html", "date_download": "2019-02-15T19:27:03Z", "digest": "sha1:UAVFD4WFAQ5IYA3VULOIIWTN7BTVC3HB", "length": 24245, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "'ஜட்டி ஜகன்நாதன்னு கூப்பிட்டா திரும்பிப் பார்க்கிறான்' கிங்ஸ் ஆஃப் காமெடி ஆத்தீஷின் சேட்டை! | Kings of comedy fame aathish mom Interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:27 (05/07/2017)\n'ஜட்டி ஜகன்நாதன்னு கூப்பிட்டா திரும்பிப் பார்க்கிறான்' கிங்ஸ் ஆஃப் காமெடி ஆத்தீஷின் சேட்டை\nவிஜய் டிவியின் 'கிங்ஸ் ஆஃப் காமெடி' நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் மத்தியில் 'ஜட்டி ஜகன்நாதன்' ரொம்ப ஃபேமஸ். அவனின் உண்மையான பெயர் என்னவென்று பலருக்குத் தெரியாது. ஜட்டி ஜகன்நாதன் எனும் ஆத்தீஷ் மழலைத் தமிழில் பேசி, சிரிக்க வைப்பதில் கில்லாடி. சென்னை, திருவொற்றியூர், ஶ்ரீ சங்கரா வித்யா கேந்திராலயா பள்ளியில் முதல் வகுப்புப் படிக்கிறார். படப்பிடிப்பின்போது யார் நடித்துகொண்டிருந்தாலும் விசிலடித்து உற்சாகப்படுத்துவது ஆத்திஷின் இயல்பு. ஊரே கொண்டாடும் ஆத்தீஷின் அம்மா வசந்தியிடம் பேசினோம்.\n\"வீட்டுல ஒரு நிமிஷம்கூடச் சும்மா இருக்க மாட்டான். துறுதுறுனு ஏதாச்சும் செஞ்சிட்டே இருப்பான். டி.வியில வரும் பாட்டுல ஆடுறவங்க மாதிரியே ஆடுவான். சொந்தகாரங்க வீட்டுக்குப் போனாலும் ஆட்டம் பாட்டம்தான். அவங்க ஏதாச்சும் ஒரு பாட்டச் சொல்லி ஆடச் சொன்னா, கூச்சப்படாம ஆடுவான். அதுவும் டி.ராஜேந்தர் மாதிரி ஆடுறதுன்னா ரொம்பப் பிடிக்கும் அவனுக்கு. போன வருஷம் அக்டோபர் மாசம் விஜய் டிவியில ஆடிஷன் நடக்குதுனு கேள்விபட்டோம். சரி, சும்மாதான் போய்ப் பார்ப்போமேனு வந்தோம்.\nஆடிசனுக்கு நிறையப் பேரு வந்திருந்தாங்க. அவங்ககூடப் போட்டிப்போட்டு செலக்ட் ஆயிட்டான். அதுக்கப்பறம் அந்த நிகழ்ச்சியோடு உதவி இயக்குநருங்க பார்த்துகிட்டாங்க. ஜட்ஜஸ் கொடுக்குற மார்க், கமென்ட் பத்தியெல்லாம் அவனுக்கு எதுவும் தெரியல. குழந்தை மனசைக் கலைக்க வேணாம்னு நானும் அதையெல்லாம் விளக்கமா சொல்றது இல்ல. என்ன செய்யச் சொல்றாங்களோ அதைக் குறையில்லாம செஞ்சுடுவான். என்னைக்காவது டயலாக்கை மறந்துட்டான்னா வீட்டுக்கு வந்து அதைச் சொல்லிப் பார்ப்பான்.\nஷூட்டிங் போறதுன்னா குஷியா கிளம்பிடுவான். எலிமனேசன்னா என்னனு தெரியல. ஒழுங்க நடிக்கலன்னா, அடுத்த வாரம் கூப்பிட்ட மாட்டாங்கனு சொல்வேன். இல்லம்மா நான் நல்லா பண்ணுவேனு சொல்வான். செட்ல எல்லோருக்கும் செல்லம். டிரெஸ்ஸிங் ரூம்ல எப்பவுமே ஆட்டம்தான். பொண்ணுங்க கூட ஆடுறதைப் பார்த்தா, 'ஏய் நாங்கலெல்லாம் இருக்கோம், எங்ககூட ஆட மாட்டியா'னு மத்த பசங்க எல்லாம் கிண்டல் செய்வாங்க.\nஇப்பெல்லாம் எங்காவது வெளியே போனால், அடையாளம் கண்டுபிடிச்சு நிறையப் பேரு பேசறாங்க, சூப்பரா பண்றனு பாராட்டுறாங்க, செல்ஃபி எடுத்துக்கிறாங்க. இதையெல்லாம் பார்க்கிறப்ப சந்தோஷமா இருக்கு. ஸ்கூல்ல ஆத்தீஷ்க்கு தனி மரியாதைதான். அவனோட ஃப்ரெண்ட்ஸ்ங்க அப்பா, அம்மாவெல்லாம் பாராட்டி, உற்சாகப்படுத்துவாங்க. அதுல பல பேருக்கு இவன் உண்மையான பேரே தெரியாது. ஜட்டி, ஜட்டினுதான் கூப்பிடுவாங்க. அப்படிக் கூப்பிடறதைப் பத்தி கவலைப் பட மாட்டான். நாம நடிச்சதுக்கான பாராட்டத்தான் நினைக்கிறான். ஆத்தீஷ்னு கூப்பிட்டால் எப்படி டக்னு ரிப்ளைப் பண்ணுவானோ அதுபோலவே ஜட்டி ஜகன்நாதன்னு கூப்பிட்டாலும் திரும்பிப் பார்க்கிறான்.\nஎல்லோருக்கும் விதவிதமா ட்ரெஸ் கொடுக்கிறாங்க. எனக்கு மட்டும் ஏன் அப்படி டிரெஸ் கொடுக்க மாட்டேங்கிறாங்க ஆத்தீஷ் இந்த விஷயத்தை மட்ட���ம் அடிக்கடி கேட்பான். நானும் அடுத்த வாரம் கொடுப்பாங்கடானு சொல்லிட்டே இருக்கேன். ஆனா, இந்த ஸ்டைலே அவனோட அடையாளமாயிடுச்சு. அதுதான் சினிமா சான்ஸூம் வாங்கித் தந்திருக்கு.\nஅன்னைக்கு வழக்கம்போல, ஆத்தீஷ் பெர்மான்ஸ் முடிச்சதும் கமென்ட் சொன்ன ரோபோ சங்கர் சார், ஆத்திஷ்க்கு சினிமா சான்ஸ் கிடைச்சிருக்கிறதை அறிவிச்சப்ப, என்னோட சந்தோஷத்துக்கு அளவே இல்ல. என்ன படம், யார் கூட நடிக்கணும்... அவங்ககிட்ட எதையுமே நான் கேட்கல. இப்படி ஒரு சான்ஸ் வாங்கித்தந்ததே பெரிய விஷயம். அவங்க சொல்லும்போது கேட்டுக்கலாம்னு இருக்கேன். வீட்டுக்குள்ள அவன் பண்ணுன சேட்டைங்கள, இப்ப உலகமே ரசிக்குது\" என்று மகிழ்ச்சிப் பொங்க சொல்கிறார் வசந்தி.\nகிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி நடுவர்கள், ரசிகர்கள் பாராட்டைப் பெற்ற 'ஜட்டி ஜகன்நாதன்' ஆத்தீஷின் பயணம் இன்னும் சிறப்பாக அமையட்டும்.\nஜட்டி ஜகன்நாதன்விஜய் டிவிvijay tvkings of comdeyaathish\nவைரலாகி வரும் 2-ம் வகுப்பு படிக்கும் பெரியமருது எழுதும் அழகுத் தமிழ் வீடியோ\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅர்ஜூன் ரெட்டி ரீமேக் `வர்மா’வின் புதிய இயக்குநர் இவர்தானா\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nஈராண்டு சாதனை விளம்பரங்களுக்கு ரூ.15 கோடி - சர்ச்சையில் எடப்பாடி பழனிசாமி அரசு\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\nவெளியானது `கென்னடி கிளப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`காதல் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது\nபதினெட்டு ஆண்டுப் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வில் நுழைந்தார் மதுமிதா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nயார் இந்த ஆதில் அகமது தார்- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அ���ிர்ச்சித் தகவல்\n`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்\n``பசங்க நிறைய பொண்ணுங்ககூட பழகணும்'' - `நக்கலைட்ஸ்' தனம் அம்மா\n``நான் ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடியே என்னைக் காதலிச்சார்’’ - `திருநங்கை’ இலக்கியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nirmala-devi-case-santhanam-reports-submits-to-governor/", "date_download": "2019-02-15T20:12:37Z", "digest": "sha1:GYDODELDMULGNEAA7IW4AN4VFQHULQIU", "length": 14277, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நிர்மலா தேவி விவகாரம்: ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பித்தார் விசாரணை அதிகாரி சந்தானம்! - Nirmala Devi Case: Santhanam reports submits to governor", "raw_content": "\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nநிர்மலா தேவி விவகாரம்: ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பித்தார் விசாரணை அதிகாரி சந்தானம்\nசந்தானம், தனது அறிக்கையை தாக்கல் செய்தார்.\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம், தனது அறிக்கையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் இன்று சமர்ப்பித்தார்.\nவிருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரியின் உதவி பேராசிரியர் நிர்மலா தேவி உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி செல்போனில் மாணவிகளை வற்புறுத்தும் உரையாடல் ‘வாட்ஸ்அப்பில்’ வெளியானது. இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிர்மலாதேவியை கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.\nஇந்த ஆடியோ விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்தார். ஒரு நபர் குழுவான அதன் தலைவர் சந்தானம் விசாரணைகளை நடத்தி முடித்துவிட்டு வரும் 15-ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை ஆளுநரிடம் தாக்கல் செய்யவுள்ளதாக கூறியிருந்தார்.\nஇதற்கிடையே, நிர்மலா தேவி விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்தாலும் அதை வெளியிட கூடாது என்று கணேசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதி���ன்றம், நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கை தாக்கல் செய்தாலும் அதை வெளியிடக் கூடாது என்று பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு உத்தரவிட்டது. மேலும் விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து சமர்ப்பிக்க வேண்டும். விசாரணையை முடித்து ஆளுநரிடம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தது.\nஇந்நிலையில், பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிரான புகார் குறித்து விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற அதிகாரி சந்தானம், தனது அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து வைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் இன்று சமர்ப்பித்தார்.\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nசோகத்தில் மூழ்கிய ராணுவ வீரர் சிவச்சந்திரன் குடும்பம் ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கும் கிராமம்\nதமிழக அரசின் ரூ.2000 நிதியுதவி திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி\n பலாப்பழம் கொண்டு சிக்க வைத்த வனத்துறை\nஉறுதியானது அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி- 3 மணி நேரம் நடந்த தலைவர்கள் பேச்சுவார்த்தை\nமக்களவை தேர்தல்: அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தை விருப்ப மனுத் தாக்கல்\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் Vs கிங்ஸ் XI பஞ்சாப் Live Cricket Score Card\n‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’: ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்த கமல்ஹாசன்: ரஜினிக்கும் அழைப்பு\nTamil Nadu Budget 2019 Highlights: அப்துல் கலாம் பெயரில் அரசுக் கல்லூரி, கஜா புயல் நிவாரண தொகை அறிவிப்பு\nDeputy CM O.Panneerselvam Submitted tn budget 2019: சட்டமன்றத்தில் நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்\nகுக்கர் சின்னம் குறித்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான் : டிடிவி தினகரன்\nடிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கலாமா வேண்டாமா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குக்கர் சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது. குக்கர் சின்னம் தீர்ப்பு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை […]\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\n“ஓ.பி.எஸ் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டியது” – நடிகை விஜயசாந்தி\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nஇன்று முதல் விற்பனைக்கு வருகிறது மோட்டோ ஜி7 பவர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth8927.html?sort=title", "date_download": "2019-02-15T18:55:56Z", "digest": "sha1:26CCT6VXYLO7NNXGWSRNM3CJQQGTKAZ7", "length": 5504, "nlines": 133, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: சோம.வள்ளியப்பன்\nஇயற்கை மருத்துவம் இலைகளின் மருத்துவம் எந்த தொழிலும் ஜெயிக்கலாம் சின்ன தூண்டில் பெரிய மீன்\nதிட்டமிடுவோம் வெற்றி பெறுவோம் நல்லதாக நாலு வார்த்தை நீ அசாதாரமாணவன்\nநெஞ்சமெல்லாம் ��ீ நேரத்தை உரமாக்கு பங்கு சந்தை என்றாள் என்ன\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/76291/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-15T19:14:43Z", "digest": "sha1:RAYH2XCE2P6JGCIJBYAQGOHRN2O2H5YI", "length": 13235, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\nஇதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம் 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் படத்துக்கு ரூ 5 லட்சம் − 25 லட்சம் (இந்தக்காலத்துல) 1000 படம் மேல சம்பளம் படத்துக்கு ரூ 5 லட்சம் − 25 லட்சம் (இந்தக்காலத்துல) 1000 படம் மேல சம்பளம் இப்ப கணக்கு போட்டு சொல்லுங்க,யாருக்கு சொத்து அதிகம் இப்ப கணக்கு போட்டு சொல்லுங்க,யாருக்கு சொத்து அதிகம் ============= 2 தலைவரேஎதுக்காக சமையல்காரம்மா முனியம்மாவை\"அனுப்பிட்டு\"ரோசியை வீட்டு சமையல்\n2 +Vote Tags: சினிமா அரசியல் சிரிப்பு\nஎந்த நாட்டுக்குப்போனாலும் அங்கே இருக்கற கார்ப்பரேட் கம்ப்பெனிகளுக்கு கிலி கொடுக்கற ஒரு கார்ப்பரேட் க்ரிமினல் சொந்த நாட்டுக்கு விசிட் அடிக்கறார், யா… read more\n1 அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் - ரஜினிகாந்த் # # அப்டி வெச்சா சிஸ்டம் சரி ஆகிட… read more\n1 அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் - ரஜினிகாந்த் # # அப்டி வெச்சா சிஸ்டம் சரி ஆகிட… read more\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\n1 பொண்ணுங்க எதுனா டிபி வெச்சா பாய்ஞ்சு போய் \"அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி இந்த உதட்டுக்கு 10 லட்சம் தாரேன் னு மென்சன் போடறவங்க அவ்ளோ வசதியா… read more\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\n1 பொண்ணுங்க எதுனா டிபி வெச்சா பாய்ஞ்சு போய் \"அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி இந்த உதட்டுக்கு 10 லட்சம் தாரேன் னு மென்சன் போடறவங்க அவ்ளோ வசதியா… read more\nவாடகைக்கே,கட்டாது\"போலயே - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\n1 வாடகைக்கே,கட்டாது\"போலயே ======================== 2 #KeralaFloods ================ 3 ஷகீலா வுக்கு இந்த ஷ தானே வரும்,தமிழ் முக்கியம்… read more\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nவாடகைக்கே,கட்டாது\"போலயே - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\n1 வாடகைக்கே,கட்டாது\"போலயே ======================== 2 #KeralaFloods ================ 3 ஷகீலா வுக்கு இந்த ஷ தானே வரும்,தமிழ் முக்கியம்… read more\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\nஇதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம் 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம்\nகேரளாவின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு எலக்ட்ரீசியன்கள் உடனடி தேவை.தினசரி சம்பளம் ரூ 3000 −4000.\n1 நீச்சல் தெரியாத குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பது நல்லது,எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களில் மழை,வெள்ள பாதிப்பில் நீச்சல்\"கற்காமல் இருப்பது பெ… read more\nகேரளாவின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு எலக்ட்ரீசியன்கள் உடனடி தேவை.தினசரி சம்பளம் ரூ 3000 −4000.\n1 நீச்சல் தெரியாத குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பது நல்லது,எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களில் மழை,வெள்ள பாதிப்பில் நீச்சல்\"கற்காமல் இருப்பது பெ… read more\n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில��� தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nமோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி \nமிஷ்டி தோய் : என். சொக்கன்\nதவறுகள் திருத்தப்படலாம் : சின்ன அம்மிணி\nLa gaucherie : வினையூக்கி\nஒரு மத்திம � தொழிலாளி : Balram-Cuddalore\nமணமகன் தேவை : நசரேயன்\nபாருக்கு வந்த, பாவப்பட்ட நடிகை\nஇன்னும் கிளிகள் : மாதவராஜ்\nஏண்டா எங்க தலைவன் போஸ்டரக் கிழிச்சே\nஒரு கிருமியின் கதை : நிலாரசிகன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kashmir-dead-2-army", "date_download": "2019-02-15T19:16:12Z", "digest": "sha1:DITNBA2BCFMQNHD6XFZG7YQD4OBZXWE5", "length": 8217, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் வீரமரணம் ..! | Malaimurasu Tv", "raw_content": "\nமனோன்மணியம் பல்கலை கழக துணை வேந்தராக பிச்சுமணி தேர்வு | முதலமைச்சரை நேரில் சந்தித்து…\nசின்னத்தம்பி யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது…\n2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது | சென்னை உயர்நீதிமன்றம்…\nநாட்டில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது – தமிழிசை வேதனை\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nதீவிரவாத தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல்..\nகுற்றச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் – அமெரிக்கா\nஅர்ஜென்டினாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு | பொதுமக்���ள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்\nHome இந்தியா காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் வீரமரணம் ..\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் வீரமரணம் ..\nகாஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியிலிருந்த வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டம் சுந்தர்பானி எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடிக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதன் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.\nPrevious articleஜாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு , போபால் உள்ளிட்ட நகரங்களில் 144 தடை ..\nNext articleசிரியாவின் இடிலிப் நகரில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருப்பதியில் சுவாமி தரிசனம்..\nஉயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தேசம் முழுவதும் உள்ள பொது மக்கள் மலர் அஞ்சலி..\nதீவிரவாதிகளை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – ராகுல்காந்தி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/karunaratne-injury-ball-hitting-neck/", "date_download": "2019-02-15T19:29:03Z", "digest": "sha1:6C4MN7WMEYBA72LMC6LU72OZZBOI6VQQ", "length": 9690, "nlines": 134, "source_domain": "dheivegam.com", "title": "142 கி.மீ வேகத்தில் வந்த பந்து தலையில் பட்டு சுயநினைவின்றி சுருண்டு விழுந்த இலங்கை வீரர் – வீடியோ", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் 142 கி.மீ வேகத்தில் வந்த பந்து தலையில் பட்டு சுயநினைவின்றி சுருண்டு விழுந்த இலங்கை வீரர்...\n142 கி.மீ வேகத்தில் வந்த பந்து தலையில் பட்டு சுயநினைவின்றி சுருண்டு விழுந்த இலங்கை வீரர் – வீடியோ\nஆஸ்திரேலிய அணி தற்போது இலங்கையில் அந்த அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொ��ரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பெரா மைதானத்தில் துவங்கியது.\nஇந்த போட்டியின் இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி 534 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அதற்கடுத்து தனது முதல் இன்னிங்க்ஸை ஆட துவக்க வீரராக களமிறங்கினார் இலங்கை அணியை சேர்ந்த கருணரத்னே.\nகருணரத்னே 46 ரன்கள் எடுத்திருந்த போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் வீசிய 142 கி.மீ வேகத்தில் வந்த பந்து நேராக கருணரத்னேவின் கழுத்தின் பின்பகுதியில் பலமாக தாக்கியது. பந்து பட்ட அடுத்த நொடியே களத்தில் சுருண்டு விழுந்தார். அசையக்கூட முடியாமல் இருந்த அவரை மைதான காப்பாளர்கள் படுக்கையில் வைத்து அழைத்து சென்றனர்.\nமைதானத்தில் இருந்த இலங்கை அணியை சேர்ந்த ரசிகர்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இலங்கை கிரிக்கட் வாரியம் அவரது உடல்நிலை குறித்து புதிய தகவலை வெளியிட்டது. அதன்படி இன்னும் 2 நாட்களில் அவர் பூரண குணமடைவார் என்றும், அவருக்கு ஒன்னும் ஆகவில்லை என்று அறிவித்தது.\nடி.ஆர்.எஸ் அப்பீல் செய்யாமல் நடுவரின் தவறான முடிவால் அவுட் ஆகி வெளியேறிய ராஸ் டெய்லர் – வீடியோ\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணிவீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு\nபுதிய வீரர் அறிமுகம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியின் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/forum/forum_news/maaveerar_naal_27112016/", "date_download": "2019-02-15T18:50:02Z", "digest": "sha1:5GHJHV3FVGVRG3G2COJP37VPFKCA2EPN", "length": 11169, "nlines": 95, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –உலகத் தமிழர் பேரவை இன்று, தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 16, 2019 12:19 am You are here:Home பேரவை பேரவை செய்திகள் உலகத் தமிழர் பேரவை இன்று, தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது\nஉலகத் தமிழர் பேரவை இன்று, தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது\nஉலகத் தமிழர் பேரவை இன்று, தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது\nஉலக முழுக்க உள்ள தமிழர்கள், தங்கள் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகம் செய்தோதை நினைக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டு நவம்பர் 27ம் தேதி மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வகையில் இன்று காலை சுமார் 11 மணிக்கு சென்னையில் அண்ணா சாலையில் உள்ள உலகத் தமிழர் பேரவையின் அலுவலகத்தில் தமிழறிஞர் ஐயா திரு. அரு. கோபாலன் அவர்களின் தலைமையில் உறுதி மொழியும், உரையும் நிகழ்த்தப்பட்டது. ஈகை புரிந்து அந்த மாவீரர்களுக்கு இறுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந்நிகழ்வுக்கு, உலகத் தமிழர் பேரவையில் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி, பட்டய கணக்கர் திரு. கோபி நாராயணன், திரு. தனஞ்செயன், திரு. சந்திர மோகன், திரு. ஜீபிடர் ரவி, அலுவலக பொறுப்பாளர்கள் செல்வி வாசுகி, ஆனந்தி இன்னும் பலர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nமதுரை மாவட்ட கிளையின் சார்பாக இன்று மாவீரர் நாள் அஞ்சலி\nமதுரை மாவட்ட கிளையின் சார்பாக இன்று மாவீரர் நாள் அஞ்சலி\nஉலகத் தமிழர் பேரவையின் தமிழ் வளர்த்த மதுரையில், மதுரை மாவட்ட கிளையின் சார்பாக கீழ்கண்ட முகவரியில் இன்று மாவீரர் நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.\n15, சோனையார் கோயில் தெரு,\n(நோயாஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கு எதிர்புரம்),\nஇந்நிகழ்ச்சிக்கு பேரவையின் மதுரை பொறுப்பாளர் திரு. நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n“தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் தங்களத... \"தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் தங்களது இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்\" - உலகத் தமிழர் பேரவையின் மாவீரர் நாள் அறிக...\nஎளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு ... எளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு அலுவலகம் இன்று பிறந்தது நமது உலகத் தமிழர் பேரவை - யின் தொடர்பு அலுவலகம், சென்னை அண்ணா சாலையில் இன...\nஉலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.... உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி (படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்) தமிழின தேசியப் பற...\nஉலகின் மூத்தகுடி தமிழ்க்குடி என்பதற்கு பட்டறைப் பெ... உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி என்பதற்கு பட்டறைப் பெரும்புதூர்தூரில் தற்போது (2016) நடந்து வரும் அகழ்வாராய்ச்சி மேலும் ஓர் ஆதாரம்\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nஉத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு\nராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி – தமிழக அரசு அறிவிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் நம்மை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/11617-thodarkathai-anbin-azhage-sri-10", "date_download": "2019-02-15T18:39:24Z", "digest": "sha1:2H5KDTYMC2RYVU5H7DUZTDYN7QPYRK72", "length": 31138, "nlines": 466, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - அன்பின் அழகே - 10 - ஸ்ரீ - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n*** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி... *** Check out and participate in Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி...\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவ��ப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - அன்பின் அழகே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - அன்பின் அழகே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - அன்பின் அழகே - 10 - ஸ்ரீ\n“என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி (2)\nஉன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி\nநான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி\nமுதல் முதல் வந்த காதல் மயக்கம்\nமூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்\nகைகள் தீண்டுமா...கண்கள் காணுமா...காதல் தோன்றுமா\nஎன் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி\nதொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா”\nஅந்த நாளின் விடியல் திஷானிக்குள் பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தது.காலையிலேயே எழுந்தவள் வேகமாய் அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு தன்னவனை எழுப்புவதற்காக தங்களறைக்குச் சென்றாள்.\nமுகத்திலிருந்த புன்னகை சற்றே பெரிதாக கணவனின் அருகில் அமர்ந்தவள் அவன் கன்னத்தில் இதழ்பதித்து,”குட்மார்னிங்க..”\nலேசாய் அசைந்து படுத்தவன் அரைகுறை தூக்கத்தில் கண்விழித்து அவளைப் பார்க்க சிரித்தவாறே அவள் மடியில் படுத்து தூக்கத்தை தொடர ஆரம்பித்தான்.\nசிலி நிமிடங்கள் அவன் கேசத்தை வருடியவள் நினைவு வந்தவளாய்,”டைம் ஆச்சுங்க ஆல்ரெடி லேட்..”\n“ம்ம் போலாம் போலாம் என் பொண்டாட்டியே இன்னைக்கு தான் வழிக்கு வந்திருக்கா அந்த வாய்ப்பை மிஸ் பண்றதாயில்ல..ஆமா என்ன காலைலேயே இப்படி ஒரு சர்ப்ரைஸ்\n“ம்ம் இனி தினமும் இப்படிதான்..”,என மென்குரலில் கூறியவளை விழிவிரிய பார்த்தவாறே எழுந்து அமர்ந்தவன்,”அட இதுகூட நல்லாயிருக்கே..என் காட்டுல இனி மழை தான்னு சொல்லு திஷா டியர்..”\n“ம்ம் போதுமே..எழுந்தவுடனே ஆரம்பிக்காதீங்க..போங்க போய் ரெடி ஆய்ட்டு வாங்க டிபன் ரெடி பண்ணிட்டேன்..சாப்டலாம்..”\n“நீ இப்படி ஒரு குட்மார்னிங் சொன்னதுக்காகவே இன்னைக்கு புல்லா நீ என்ன சொன்னாலும் கேட்பேன் திஷா பேபி..”,என்று அவள் இடுப்பில் குறுகுறுப்பு ஏற்படுத்தியவாறே குளிக்கச் சென்றான்.\nஅவள் அமைதியாய் இருந்தாலே இவன் ஆட்டம் தாங்காது இன்று அவளே தயக்கத்தை தகர்த்தபின் கேட்கவும் வேண்டுமோ,குளித்து வெளிவந்து தயாராவதற்குள் இரண்டு மூன்று முறை அவளை அழைத்து அதை எங்கே இதை எங்கே என அதை அவள் எடுக்கும் நொடிகளில் அவளை ஒரு வழி செய்து வைத்தான்.அடுத்த முறை அவன் அழைத்த போது பொறுமையிழந்தவராய் சாரதா திஷானியிடம்,\n“ம்மா அவனுக்கு இன்னைக்கு என்ன தான் ப்ரச்சனை மீட்டிங் இருக்கோ என்னவோ இப்படி போட்டு படுத்தி எடுக்குறான்.நீ அவன் ரெடி ஆகுற வர அங்கேயே இருந்து எடுத்து கொடுத்துட்டு வா..பாவம் எத்தனை தடவை தான் நடக்குறது நீயும்,,போ டா”,என அவளை அனுப்பி வைத்தார்.\nதிஷானியோ மனதிற்குள் தலையில் அடித்துக் கொண்டாள்.”கடவுளேமானம் போகுது..நா பேசாமயே இருந்துருக்கலாம்.எனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலையோமானம் போகுது..நா பேசாமயே இருந்துருக்கலாம்.எனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலையோ”,என்று எண்ணியவள் அறைக் கதவை வேகமாய் திறந்து கொண்டு அவனைத் திட்டுவதற்கு வாயெடுத்தவள் அவனைக் காணாது மெதுவாய் உள்ளே வந்து அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.\nஅதற்காகவே காத்திருந்தவனோ கதவின் பின்னிருந்து வந்து அவளை பின்னிருந்து இறுக்கிக் கொண்டான்.\n“ஐயோ ஒரு குட்மார்னிங் சொன்னது குத்தமா என்ன இந்த பாடுபடுத்துறீங்களே..”,என்றவள் போலியாய் அலுத்துக் கொண்டாள்.\n“ம்ம் ரொம்ப தான் மேடம் சலிச்சுக்குறீங்க..சரி நா ஆபீஸ் கிளம்புறேன்..பை”,என நகரப் போனவனை தன்புறம் வேகமாய் இழுத்தவள்,ஒரு நிமிடம் அவன் விழி நோக்கி நிற்க,”என்னடீ”,என்றவனின் குரலில் சற்றே தைரியத்தை வர வைத்தவள் அவன் இதழோடு இதழ் சேர்த்திருந்தாள்.\nநடப்பதை உணர சில நொடிகளே ஆன போதும் சட்டென சுதாரித்தவாறு தன்னவளினுள் தன்னை தொலைத்தான்.நிமிடங்கள் கரைந்தோட சற்றே நிதானித்தவன் அவளை விடுவிக்க,”ஹவ் அ குட் டே..”,என்றாள் மெதுவாய்..\n“லைஃப்ல பர்ஸ்ட் குட் டே இது தான்னு நினைக்குறேன்..திஷா டியர் பேசாம லீவ் போட்றவா..”\n“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் கிளம்புங்க”,என்றவள் கதவை திறந்து நிற்க அவனோ உள்ளே அலமாரியை நோக்கிச் சென்றான்.\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஐ லவ் யூ - 15\nதொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 04 - ஸ்ரீ\n# RE: தொடர்கதை - அன்பின் அழகே - 10 - ஸ்ரீ — ஸ்ரீ 2018-07-14 20:31\n# RE: தொடர்கதை - அன்பின் அழகே - 10 - ஸ்ரீ — ஸ்ரீ 2018-07-14 20:31\n# RE: தொடர்கதை - அன்பின் அழகே - 10 - ஸ்ரீ — ஸ்ரீ 2018-07-14 12:59\n# RE: தொடர்கதை - அன்பின் அழகே - 10 - ஸ்ரீ — ஸ்ரீ 2018-07-14 12:59\n# RE: தொடர்கதை - அன்பின் அழகே - 10 - ஸ்ரீ — ஸ்ரீ 2018-07-14 12:59\n😃 ஜாலி டைம் 😃\nநீங்கள் கதை படிப்பதன் பின் இருக்கும் காரணம் என்ன\n🎷 சொந்த வாழ்க்கை பிரச்சனைகளை மறப்பதற்காக 🎷\n🦋 கற்பனை உலகை ரசிப்பதற்காக 🦋\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 34 - பிரேமா சுப்பையா\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 18 - பத்மினி\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nதொடர்கதை - சுஷ்ருதா – 07 - சித்ரா\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - காணாய் கண்ணே - 05 - தேவி\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 34 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 06 - சசிரேகா\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nதொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 08 - மகி\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 20 - மீனு ஜீவா\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 34\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 18\nகலாபக் காதலா - 06\nகாணாய் கண்ணே - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nகாணும் இடமெல்லாம் நீயே - 14\nஎன் மடியில் பூத்த மலரே – 34\nவேலண்டைன்ஸ் டே... - 08\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24\nஐ லவ் யூ - 22\nமழையின்றி நான் நனைகின்றேன் - 20\nநீயிருந்தால் நானிருப்பேன் - 22\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 15\nஎன் காதலே – 07\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 26\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 08\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 02\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 20\nகாயத்ரி மந்திரத்தை... – 11\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nசிறுகதை - உனக்கென்ன மேலே நின்றாய்.....\nசிறுகதை - அன்பின் ஆழம்\nசிறுகதை - அன்புச் செல்வம்\nசிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவை\nசிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு\nகவிதை - மெதுவாக - கலைசெல்வி\nகவிதை - வயோதிகம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - கோபம் - கலைசெல்வி\nகவிதை - மனைவி - விஜயலக்ஷ்மி\nகவிதை - காதலர் தின வாழ்த்துக்கள்..\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - என்னது மாப்பிளைக்கு டான்ஸ் ஆட தெரியனுமா\nTamil Jokes 2019 - என்னங்க இது தலையில இவ்வளவு பெரிய கட்டு\nTamil Jokes 2019 - உன்னால எதுவுமே சாதிக்க முடியாதா\nTamil Jokes 2019 - எதுக்கு கதை என்னுதுன்னு கேஸ் போட வச்சீங்க\nதொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 12 - ரவை\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247479101.30/wet/CC-MAIN-20190215183319-20190215205319-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}