diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0893.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0893.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0893.json.gz.jsonl" @@ -0,0 +1,293 @@ +{"url": "http://ithutamil.com/bayangaramana-aalu-shot-at-french-port/", "date_download": "2018-12-15T00:59:19Z", "digest": "sha1:YGYCGM6V6QG6NPEHJPMQAHXDEQTPZ4H6", "length": 9277, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "ஃப்ரெஞ்சுக் கோட்டையில் படமாக்கப்பட்ட பயங்கரமான ஆளு | இது தமிழ் ஃப்ரெஞ்சுக் கோட்டையில் படமாக்கப்பட்ட பயங்கரமான ஆளு – இது தமிழ்", "raw_content": "\nHome இது புதிது ஃப்ரெஞ்சுக் கோட்டையில் படமாக்கப்பட்ட பயங்கரமான ஆளு\nஃப்ரெஞ்சுக் கோட்டையில் படமாக்கப்பட்ட பயங்கரமான ஆளு\n“நம் இந்திய திருநாடு சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் நிறைந்த நாடாக உள்ளது. இவர்கள் அரிய கலைகள், சித்துகள் அறிந்துள்ளனர். அந்த அரிய கலையை சாமானிய மனிதர் கைகொள்ளும் போது, அவன் சந்திக்க கூடிய மாபெரும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.\nஇந்திய மண்ணில், இப்படிப்பட்ட அரிய சக்திகள் குறித்தோ, சித்தர்களின் அரிய ரகசியங்கள் குறித்தோ இதுவரை யாரும் சொன்னதில்லை. பல்வேறு நூல்கள், ஓலை சுவடிகள் மற்றும் புராணங்கள் உள்ளிட்ட பலவற்றில் இருந்து கண்டுபிடித்த விஷயங்களை சுவாரஸ்யமான திரைக்கதையோடு, பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாக்கி வருகிறோம்.” என்றார் நடிகரும் இயக்குநருமான அரசர் ராஜா.\nஇப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் அரசர் ராஜா, முதலில் வேறு ஹீரோவை வைத்து இப்படத்தை இயக்க இருந்த நிலையில், ஹீரோ கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவரே ஹீரோவாகவும் நடித்துவிட்டாராம்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, வேலூர், ஆரணி, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்றதோடு, வேலூரில் உள்ள பூச்சாண்டிகுப்பம் என்ற காட்டுப் பகுதியில் உள்ள பழைய பிரெஞ்சு கோட்டை ஒன்றிலும் படமாக்கப்பட்டுள்ளது. மிகப் பழமையான இந்தக் கோட்டையில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட முதல் படம் ‘பயங்கரமான ஆளு’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nசஸ்பென்ஸ் த்ரில்லர் வகையிலான படமாக இருந்தாலும், காதல் காமெடி என்று கமர்ஷியலாக உருவாகியிருக்கும் ‘பயங்கரமான ஆளு’ வரும் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது.\nPrevious Post2.0 விமர்சனம் Next Postஇதுதான் காதலா – புதிய பாணி விஞ்ஞான காதல் கதை\nடாக்டர் பட்டம் பெற்ற நார்வே தமிழ்ப் பாடகர்\nமேயாத மான் மேஜிக் பாதிரியார்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=26374", "date_download": "2018-12-15T01:18:17Z", "digest": "sha1:PHC36SWN55Y5GGXXGXLPKIBVEHAAW5PH", "length": 9978, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "மகாதீர் போட்டியிட போகும", "raw_content": "\nமகாதீர் போட்டியிட போகும் புதிய நாடாளுமன்ற தொகுதி..\nமலேசியாவில் எதிர் வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் முன்னாள் பிரதமரும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் லங்காவி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.\nநாட்டில் 22 ஆண்டு காலம் பிரதமராக பணியாற்றிய துன் மகாதீர் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்குடன் ஏற்பட்ட பிரச்னையால் அம்னோவிலிருந்து வெளியேறி பெர்சாத்து கட்சியைத் தொடங்கி நம்பிக்கைக் கூட்டணியில் இணைந்து அதற்கு தலைவராகவும் அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் பெர்சாத்து கட்சியின் முக்கிய ஆவணங்களை வழங்கும்படி தேசிய சங்கப்பதிவிலாகா உத்தரவிட்டும் குறுகிய காலத்தில் சமர்ப்பிக்கப்படாததால் அதன் பதிவு இடைக்காலமாக ரத்து செய்யப்பட்டது.\nமலேசியாவில் எதிர் வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் முன்னாள் பிரதமரும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் லங்காவி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.\nநாட்டில் 22 ஆண்டு காலம் பிரதமராக பணியாற்றிய துன் மகாதீர் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்குடன் ஏற்பட்ட பிரச்னையால் அம்னோவிலிருந்து வெளியேறி பெர்சாத்து கட்சியைத் தொடங்கி நம்பிக்கைக் கூட்டணியில் இணைந்து அதற்கு தலைவராகவும் அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து பி.கே.ஆர். சின்னத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் அனைத்து கட்சிகளும் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளன.\nஇதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை லங்காவி அனைத்துலக விமான நிலையத்தின் அருகாமையிலுள்ள திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 92 வயதான துன் மகாதீர் லங்காவி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவிருப்பது அறிவிக்கப்பட்டுள்ளது.\nநம்பிக்கைக் கூட்டணியின் இடைக்கால பிரதமராக அவர் பொறுப்பேற்க வேண்டும் என்றால் துன் மகாதீர் அந்த தொகுதியை கைப்பற்றியாக வேண்டும். என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேல தான் ஒன்னும் இல்ல, உள்ளயும் ஒன்னுமில்லையா; ஜெயகுமாரை கலாய்த்த தினகரன்...\nதேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள மஹிந்த...\nதேசத்தின் புயலுக்கு பல்கலையில் அஞ்சலி\nஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர்: திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி......\n கெத்து காட்டும் சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலர்\nதம்பி செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க – டிடிவி தினகரன் வாழ்த்து...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/kitchen-cabinet/21608-kitchen-cabinet-13-07-2018.html", "date_download": "2018-12-15T01:03:20Z", "digest": "sha1:IBGFVVTZZE4KKIFWDJ4HYOG7F4IEUBOJ", "length": 4974, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 13/07/2018 | Kitchen Cabinet - 13/07/2018", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nகிச்சன் கேபினட் - 13/07/2018\nகிச்சன் கேபினட் - 13/07/2018\nகிச்சன் கேபினட் - 14/12/2018\nகிச்சன் கேபினட் - 13/12/2018\nகிச்சன் கேபினட் - 12/12/2018\nகிச்சன் கேபினட் - 11/12/2018\nகிச்சன் கேபினட் - 10/12/2018\nகிச்சன் கேபினட் - 07/12/2018\nமீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது : நேபாளம் அறிவிப்பு\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா\nடிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/58589", "date_download": "2018-12-14T23:49:44Z", "digest": "sha1:S5TSPIWPI7AQ6G5GUTXVXLMJD333RJVM", "length": 4419, "nlines": 83, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற பி.ஜே-வின் பயான் நிகழ்ச்சி! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற பி.ஜே-வின் பயான் நிகழ்ச்சி\nTNTJ கிளை 3இன் கீழ் செயல்பட்டு வந்த மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளி முழுவதுவமாக அதிரை தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் மாற்றப்பட்டது. மேலத்தெரு சாணாவயலில் உள்ள இந்த பள்ளியில் இன்று பி.ஜெய்னுல் ஆபிதீன��ன் பயான் நிகழ்சை நடைபெறும் என விளம்பரம் செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தாருத் தவ்ஹீத் அமைப்பினர் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பி.ஜே வருகையை கண்டித்து போஸ்டர்களும், இன்று ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று அதிரை வந்த பி.ஜே., ஹிதாயா பள்ளியில் குத்பா உரையாற்றினார்.\nஅதிரையில் PJவுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு இண்டெர்நெட் வேகம் குறைப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jera-energy.com/ta/drop-wire-clamp-d2.html", "date_download": "2018-12-14T23:47:53Z", "digest": "sha1:7YK5MWOA2OIOWH4YDJK3OHLVCESAYC6J", "length": 21339, "nlines": 407, "source_domain": "jera-energy.com", "title": "Drop Wire Clamp D2", "raw_content": "\nஃபைபர் ஆப்டிக் விநியோகம் கருவிகள்\nகண்ணாடி இழை கேபிள் கவ்வியில் மற்றும் அடைப்புக்குறிக்குள்\nஆங்கர் ADSS கேபிள்கள் க்கான கிடுக்கி\nதொங்கு ADSS கேபிள்கள் க்கான கிடுக்கி\nதொங்கு எண்ணிக்கை-8 கேபிள்கள் க்கான கிடுக்கி\nடிராப் FTTH கேபிள்கள் க்கான கிடுக்கி\nஆங்கர் மற்றும் சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள்\nஆங்கர் எண்ணிக்கை-8 கேபிள்கள் க்கான கிடுக்கி\nநார் ஆப்டிகல் முடிவுக்கு பெட்டியில்\nநார் ஆப்டிகல் விநியோகம் பிரேம்கள்\n19 \"ரேக் ஏற்ற கண்ணாடி இழை விநியோகம் பிரேம்கள்\nசுவர் ஏற்ற கண்ணாடி இழை விநியோகம் பிரேம்கள்\nகுறைந்த மின்னழுத்த ஏபிசி அணிகலன்கள்\nஏபிசி அணிகலன்கள் நிகழ்ச்சியாளர் மற்றும் சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள்\nஎல்வி-ஏபிசி வரி இழுத்து கருவிகள்\nகேபிள் இணைப்பிகள் மற்றும் லக்ஸ்\nமுன் மின்காப்பிடப்பட்ட இரட்டை உலோகம் லக்ஸ்\nமுன் மின்காப்பிடப்பட்ட இரட்டை உலோகம் இணைப்பிகள்\nநடுத்தர மற்றும் உயர் மின்னழுத்த அணிகலன்கள்\nஅளவீடுகளைக் கொண்டு கவ்வியில் ஆப்பு\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 201\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 202\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 304\nபிஸ்டல் கேபிள் டை கருவி\nபூசிய எஃகு கேபிள் உறவுகளை\nதுருப்பிடிக்காத எஃகு கேபிள் உறவுகளை\nஃபைபர் ஆப்டிக் விநியோகம் கருவிகள்\nகண்ணாடி இழை கேபிள் கவ்வியில் மற்றும் அடைப்புக்குறிக்குள்\nடிராப் FTTH கேபிள்கள் க்கான கிடுக்கி\nஃபைபர் ஆப்டிக் விநியோகம் கருவிகள்\nகண்ணாடி இழை கேபிள் கவ்வியில் மற்று���் அடைப்புக்குறிக்குள்\nஆங்கர் மற்றும் சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள்\nஆங்கர் ADSS கேபிள்கள் க்கான கிடுக்கி\nஆங்கர் எண்ணிக்கை-8 கேபிள்கள் க்கான கிடுக்கி\nடிராப் FTTH கேபிள்கள் க்கான கிடுக்கி\nதொங்கு ADSS கேபிள்கள் க்கான கிடுக்கி\nதொங்கு எண்ணிக்கை-8 கேபிள்கள் க்கான கிடுக்கி\nநார் ஆப்டிகல் முடிவுக்கு பெட்டியில்\nநார் ஆப்டிகல் விநியோகம் பிரேம்கள்\n19 \"ரேக் ஏற்ற கண்ணாடி இழை விநியோகம் பிரேம்கள்\nசுவர் ஏற்ற கண்ணாடி இழை விநியோகம் பிரேம்கள்\nகேபிள் இணைப்பிகள் மற்றும் லக்ஸ்\nமுன் மின்காப்பிடப்பட்ட இரட்டை உலோகம் இணைப்பிகள்\nமுன் மின்காப்பிடப்பட்ட இரட்டை உலோகம் லக்ஸ்\nகுறைந்த மின்னழுத்த ஏபிசி அணிகலன்கள்\nஏபிசி அணிகலன்கள் நிகழ்ச்சியாளர் மற்றும் சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள்\nஎல்வி-ஏபிசி வரி இழுத்து கருவிகள்\nநடுத்தர மற்றும் உயர் மின்னழுத்த அணிகலன்கள்\nஅளவீடுகளைக் கொண்டு கவ்வியில் ஆப்பு\nடெட் இறுதியில் பையன் ஈர்ப்பு\nADSS கேபிள் பையன் ஈர்ப்பு\nதிரிக்கும் கம்பி பையன் ஈர்ப்பு\nACCC, ACSR பையன் ஈர்ப்பு\nகாதல் தடிகளுடன் இடைநீக்கம் ஈர்ப்பு\nகாதல் தண்டுகள் இல்லாமல் இடைநீக்கம் ஈர்ப்பு\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 201\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 202\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 304\nபிஸ்டல் கேபிள் டை கருவி\nபூசிய எஃகு கேபிள் உறவுகளை\nதுருப்பிடிக்காத எஃகு கேபிள் உறவுகளை\nஃபைபர் ஆப்டிக் விநியோகம் பெட்டி 8 கருக்கள் FODB-8A\nடிராப் வயர் கிடுக்கி ODWAC -22\nFTTH துளி கிளம்ப நிறுவல் மிகவும் எளிதானது, மற்றும் அது கூடுதல் கருவிகள் தேவையில்லை, handily சரி உலோக எஸ்-கொக்கி அதே, குறுக்கு கை அல்லது சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள் மற்றும் FTTH கொக்கிகள் மீது எளிய நிறுவல் அனுமதிக்கிறது.\nFTTH பிளாஸ்டிக் கிளம்ப D2 வை சுற்றுக்கு பிளாஸ்டிக் கிளிப் மற்றும் பிளாட் கேபிள் விட்டம் 2,5-5 மிமீ அளவுகள் அல்லது அளவுகள் வெளிப்புற FTTH கேபிள்கள் பிரபலமான எல்லைகள் மிகவும் உள்ளடக்கியது 2 * 5 மிமீ. பிளாஸ்டிக் கிளிப் கேபிள் கொண்ட சிறந்த பின்பற்றுவது வழங்க நம்பகமான நிலைப்பாடு காப்பீடு.\nபிளாட் 2 * 5\nபொருட்கள்: புற ஊதா எதிர்ப்பு வெந்நெகிழி, உலோக எஸ்-கொக்கி.\nஒப்புமை: DS2, GKN, டேவிட் வால்ஷ்-1070\nநாம் FTTH கேபிள் கவ்வியில் மற்றும் பல்வேறு துளி கேபி���் இணைப்புகளை தரம் மற்றும் முழு அளவில் கவனம். எங்களை தொடர்பு வரவேற்கிறோம்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nகம்பி கிளம்ப D2 வை கைவிட\nஃபைபர் ஆப்டிக் கேபிள் இடைநீக்கம் Clamps\nடிராப் கம்பி கிளம்ப ODWAC-26\nFTTH ஆப்டிகல் விநியோகம் சாக்கெட்-ODP-02\nYuyao Jera வரி கோ, லிமிடெட் பொருத்தப்படும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஆசியா / ஆப்பிரிக்கா / அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/193334?ref=category-feed", "date_download": "2018-12-15T00:48:25Z", "digest": "sha1:W2DCGFAKTE2RCVTLTGXQBQ3R5XAHHQ7L", "length": 8304, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "91 வயது மூதாட்டியை காதலிக்கும் 31 வயது இளைஞர்: காரணம் இதுதானாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n91 வயது மூதாட்டியை காதலிக்கும் 31 வயது இளைஞர்: காரணம் இதுதானாம்\nகனடாவை சேர்ந்த 31 வயது இளைஞர் அமெரிக்காவை சேர்ந்த 91 வயது மூதாட்டியை காதலித்து வருகிறார்.\nஉலகளவில் காதலுக்கு கண்ணில்லை எனப்படும் கூற்று அதிகமான இடங்களில் உண்மையானதாகவே இருந்து வருகிறது.\nஅதனை காதலிப்பவர்கள் பொய் என கூறினாலும், உறுதிப்படுத்துவதற்கான நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்துகொண்டு தான் இருக்கிறது.\nஅந்த வரிசையில் அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் நிகழ்வில் இதுபோன்று வினோதமாக இருக்கும் காதலர்களை படம்பிடித்து காட்டுகின்றனர்.\nஅதில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு காதல் ஜோடி தான், கைல் ஜோன்ஸ் (31) - மார்ஜோரி மெக்குல் (91) என்பவர்கள்.\nஇருவருக்கும் இடையே 60 வயது வித்யாசம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட காதலை பற்றி அனைவரும் வியப்பாக பார்த்து வருகின்றனர்.\nஇதுபற்றி ஜோன்ஸ் பேசுகையில், எனக்கு இது முதல்முறை அல்ல. நான் ஏற்கனவே 70, 80 மற்றும் 90 வயதுள்ள பெண்களுடன் டேட்டிங் சென்று உறவு கொண்டுள்ளேன். ஒரு சில ஆண்களுக்கு வயதான பெண்களை தான் பிடிக்கும். அதை போல தான் எனக்கும், வயதானவர்களை பிடித்ததால் அவர்களுடன் டேட்டிங் செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மார்ஜோரி கூறுகையில், ஜோன்ஸ் என்னை காதலிப்பதாக கூறியபோது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. நான் ஆரம்பத்தில் அவனை என்னுடைய ஒரு மகன் போல தான் நினைத்தேன். பிறகு பழக ஆரம்பித்ததும், அவனை மிகவும் பிடித்துவிட்டது என தெரிவித்துள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2018-12-15T00:05:07Z", "digest": "sha1:F47IS5J7EQ3QCVJ5AV2VVVVDGW5FJXYM", "length": 3628, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விஷ்ணு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விஷ்ணு யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/tirunelveli-allrounder-vijay-helps-hyderabad-sunrisers-in-playoff-ipl/", "date_download": "2018-12-15T01:28:05Z", "digest": "sha1:KO3PATK5NOQ2BX3SXPXYRMTQ3HJX3YCT", "length": 15916, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐபிஎல்-ல் இன்று அசத்தியது திருநெல்வேலி அல்(ல)வா...! பிளேஆஃபில் சன்ரைசர்ஸ் - Tirunelveli allrounder vijay helps Hyderabad Sunrisers in playoff ipl", "raw_content": "\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nஐபிஎல்-ல் இன்று அசத்தியது திருநெல்வேலி அல்(ல)வா...\nஎளிதான இலக்கை நோக்கி இறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு, தொடக்கம் சற்று அதிர்ச்சியாக அமைந்தது..\nநடப்பு ஐபிஎல் சாம்பியன்ஸ் அணிக்கு தொடர்ந்து நல்ல நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. வேற யாரு…ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்குத் தான். கான்பூரில் இன்று நடந்த போட்டியில், ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் அணியை, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 10-வது ஐபிஎல் சீசனில் 2-வது அணியாக, 17 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்றினை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே, மும்பை இந்தியன்ஸ் 18 புள்ளிகளுடன் பிளேஆஃப்க்கு தகுதி பெற்றுவிட்டது.\nவானளவு தொடங்கி வண்டாக சுருங்கிப் போன குஜராத்:\nடாஸ் வென்ற ஹைதராபாத், குஜராத்தை பேட்டிங் செய்யச் சொன்னது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மித் மற்றும் இளம் வீரர் இஷான் கிஷன், ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை ஆரம்பம் முதலே ஓட விட்டனர். நம்பமாட்டீர்கள்… குஜராத் அணி, முதல் விக்கெட்டை இழந்த போது, அந்த அணி எடுத்திருந்த ஸ்கோர் 111. அதுவும் 10.5-வது ஓவரில். ரன்ரேட், ஓவருக்கு 10-க்கு மேல் சென்றுக் கொண்டிருந்தது.\n33 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித் முதலில் அவுட்டாக, 61 ரன்கள் எடுத்திருந்த இஷான் அடுத்து வெளியேறினார். அதன்பின், ‘நான் வந்துட்டேன்னு சொல்லு…பின்னாடியே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்லு’ என்ற மோடில், வரிசையாக ஒவ்வொரு வீரர்களும் அவுட்டாகி வெளியேறினர். பொறுப்பாக ஆட வேண்டிய கேப்டன் ரெய்னாவோ 2 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 0 ரன்னிலும், ஃபின்ச் 2 ரன்னிலும் என, போட்டி போட்டுக் கொண்டு சிங்கிள் டிஜிட்டில் அவுட்டானார்கள்.\nஒருபக்கம் ஜடேஜா தேமேவெனா நின்றுக் கொண்டிருக்க, அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். குறிப்பாக, சிறந்த ஆல்ரவுண்டராக (லெமூரியா கண்டத்தில்) அறியப்பட்ட ஜேம்ஸ் ஃபால்க்னர், 8 ரன்னில் அவுட்டாகி, இம்முறையும் தன்னை அணியில் சேர்த்ததற்கான பலனை குஜராத் அணி நிர்வாகத்திற்கு வெளிப்படுத்தினார். (இப்போதான் ‘சாம்பியன்ஸ் லீக்’-ல இவரை ஏன் ஆஸி., அணி சேர்க்கலைனு\nமுடிவில், குஜராத் அணி 20 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து திருப்திப்படுத்திக் கொண்டது.\nவார்னரின் முகத்தில் ஆயிரம் வோல்ட்ஸ் பல்ப் எரிய, எளிதான இலக்கை நோக்கி இறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு, தொடக்கம் சற்று அதிர்ச்சியாக அமைந்தது. சமீப போட்டிகளில் ஃபார்முக்கு திரும்பியிருப்பதாக நம்பப்படும் தவான் 18 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டானார்கள்.\nஇதன்பின், கேப்டன் டேவ���ட் வார்னரும், நம்ம திருநெல்வேலியைச் சேர்ந்த 26 வயதான ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கரும் கூட்டணி அமைத்தனர். 2014-ஆம் ஆண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரேயொரு முறை மட்டும் விளையாடியுள்ள விஜய் ஷங்கர், மீண்டும் இன்று கிடைத்த வாய்ப்பை கெட்டியமாக பயன்படுத்திக் கொண்டார் என்றே தெரிகிறது.\nஅதற்கு ஏற்றவாறு இலக்கும் குறைவானதாக இருந்ததால், சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த விஜய், 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதில் 9 பவுண்டரிகளும் அடங்கும். சிக்ஸர் ஏதும் அடிக்கவில்லை. (அதேபோல், வார்னரும் 52 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 18.1-வது ஓவரில் இலக்கை எட்டி, தனது பிளேஆஃப் சுற்றினை உறுதி செய்து, குஜராத் லயன்ஸ் அணிக்கு பிரியா விடை கொடுத்தது.\nஇப்போட்டியோடு குஜராத் அணி கலைக்கப்படுகிறது. அடுத்தவருடம் இந்த அணி விளையாடாது என்பது கூடுதல் தகவல்… ஏன்னு உங்களுக்கு தெரியும்…தெரியும்தானே….\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n100 பந்து கிரிக்கெட் மேட்ச் எதிர்கால கிரிக்கெட்டா\nஎதிர்கால இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு உண்டு – கங்குலி\nஅமெரிக்காவுல நீங்க மேட்ச் நடத்தினாலும் என் தமிழினம் அங்கேயும் வரும்\nசென்னை அணியின் ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு இடமாற்றம்\nநாளை பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவது உறுதி : பாரதிராஜா\nரஜினியின் கருத்துக்கு ஆதரவளித்த கட்சித் தலைவர்கள்\nவன்முறையின் உச்சக்கட்டமே காவலர்கள் தாக்கப்படுவது தான்: ரஜினி\n“கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சினிமாவை எதிர்ப்பார்களா” பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி\nஇமைக்கும் நொடிக்குள் பெண்ணை காப்பாற்றிய ரியல் ஹீரோ…\nசென்னையில் முதல் சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்…\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nசோயிப் மாலிக்கை சானியா திருமணம் செய்த பின்பு அவர் சந்தித்த விமர்சனங்கள் எண்ணில் அடங்காதவை.\n’இஜான்’.. குழந்தைக்கு அரபு மொழியில் சானியா மிர்சா பெயர் வைக்க என்ன காரணம்\nவருங்காலத்தில் குழந்தை டென்னிஸ் பிளேயரா\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nபரத் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம்: இதற்கு அவர் தயாரா\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nசென்னை மெரினாவில் கோரவிபத்து.. கார் மீது அரசு பேருந்து மோதியது\nஇரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் : ராதாகிருஷ்ணன் பேட்டி\n அப்ப கண்டிப்பா உங்களிடம் இதெல்லாம் இருக்க வேண்டும்\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://catholicpentecostmission.in/lent.html", "date_download": "2018-12-14T23:53:55Z", "digest": "sha1:6QYG5KTA3LKMNTKR253WOW3D3S3DX53E", "length": 97423, "nlines": 715, "source_domain": "catholicpentecostmission.in", "title": " ஆவிக்குரிய நோன்பு", "raw_content": "\nஇன்று - CPM சபை\nபழைய ஏற்பாட்டில் நோன்பு :\nஎபிரேயத்தில், நோன்பு என்ற வார்த்தைக்கு, “SOM” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. “SUM” என்றால், நோன்பிருப்பது என்று அர்த்தம்.\nகிரேக்கத்தில், நோன்பு என்ற வார்த்தைக்கு “Nestis” அல்லது, “Nesteia” என்ற வார்த்தை, பயன்படுத்தப்படுகிறது. “Nesteua” என்றால், “நோன்பிருப்பது” என்று அர்த்தம்.\nஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, உண்ணும் உணவையும், குடிக்கும் பானத்தையும் நிறுத்தி வைப்பது, என்று பொருள்.\n3. எத்தனை முறை நோன்பு:\nதொடக்கத்தில் ஆண்டுக்கு ஒருமுறை, அதாவது \"ஒப்புரவு நாளில்\", நோன்பிருந்தார்கள் - லேவி 16:30-31, 23:27-32, எண் 29:7,11.\nநாடுகடத்தலுக்குப் பின் ஆண்டுக்கு நான்கு முறை, நான்காம், ஐந்தாம், ஏழாம், பத்தாம் மாதங்களில், நோன்பிருந்தார்கள் - செக் 8:19.\n4. எத்தனை வகை நோன்பு:\nதனி நோன்பு – தாவீது – 2சாமு 12:22.\nகூட்டு நோன்பு - இஸ்ராயேலர் - நீ.த 20:26.\nநாள் குறிப்பிட்டு நோன்பு – யோவே 1:14.\n1. மனத்துயரத்தின் வெளிப்பாடு நோன்பு :\nசவுல் மன்னனின் இறப்புக்காக மக்கள் நோன்பிருந்தார்கள் – 1சாமு 31:13, 2சாமு 1:12.\nஆப்னேரின் இறப்புக்காக தாவீது நோன்பிருந்தார் – 2சாமு 3:35.\nஎருசலேம் தீக்கிரையான போது, நெகேமியா நோன்பிருந்தார் - நெகே 1:4.\nபிறரின் நோயில், தாவீது நோன்பிருந்தார் - தி.பா 35:13-14.\n2. பாவப் பரிகாரத்துக்காக நோன்பு :\nஎலியாவின் காலத்தில், ஆகாபு மன்னன், பாவ அறிக்கையிட்டு, நோன்பிருந்தான் - 1அர 21:27.\nநெகேமியா மக்களை ஒன்றுகூட்டி, நோன்பிருந்து, பாவ அறிக்கையிட்டார் - நெகே 9:1-2.\nதானியேல் நோன்பிருந்து, பாவ அறிக்கையிட்டார் - தானி 9:3-4.\nநினிவே மக்கள், அரசன் என யாவரும், நோன்பிருந்து, பாவ அறிக்கையிட்டனர் - யோனா 3:5-8.\n3. கடவுளுடைய உதவியும், வழிநடத்தலும் பெற நோன்பு:\nபத்துக் கட்டளையை பெறுவதற்காக – மோசே நோன்பு இருந்தார் – வி.ப 34:28, இ.ச 9:9.\nதன் குழந்தை நலம் பெற, தாவீது நோன்பு இருந்தார் – 2சாமு 12:16-23.\nபோர் வேளையில், கடவுளின் உதவி பெற, மக்களிடம் நோன்பிருக்குமாறு, யோசேபாத் கட்டளையிட்டார் - 2குறி 20:3-4.\nநாடு திரும்புதலின் வேளையில், பயணம் நலமாக அமைய, எஸ்றா நோன்பு நாளைக் குறிப்பிட்டார் - எஸ்றா 8:21-23.\n4. பிறருக்காக நோன்பு :\nநாடு திரும்பியவர்களின் குற்றங்களுக்காக, எஸ்றாவின் நோன்பு – எஸ்றா 10:6.\nமக்களின் மீட்புக்காக – எஸ்தரின் நோன்பு – எஸ் 4:15-17.\n1. மோசே – “இறை வழிநடத்தல் பெற”\nமோசே, சீனாய் மலையில், நாற்பது நாட்கள், ஆண்டவருடன் இருந்தார் - வி.ப 34:28.\nஅவர் அப்பம் உண்ணவுமில்லை, தண்ணீர் பருகவுமில்லை – வி.ப 34:28.\nகடவுளிடமிருந்து, பத்துக் கட்டளைப் பெற்றார் - வி.ப 34:28,29.\n2. எலியா– “கடவுளின் பாதுகாப்பு பெற”\nஎலியா நாற்பது இரவும் பகலும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார் - 1அர 19:8.\nஎதிர்த்தவர்களை வீழ்த்த, கடவுள் துணை செய்தார் - 1அர 19:17,18.\n3. தானியேல் - a.“பாவமன்னிப்புக்காக”\nதானியேல் நோன்பிருந்து, சாக்கு உடை அணிந்து, சாம்பலில் அமர்ந்து, வேண்டினார் - தானி 9:3.\nபாவ அறிக்கை செய்தார் - தானி 9:4-19.\nதானியேலின் மன்றாட்டு கேட்கப்பட்டது – தானி 9:23,24.\nதானியேல் மூன்று வாரங்கள், நோன்பிருந்து ஜெபித்தார் - தானி 10:2,3.\nஅவரது மன்றாட்டு கேட்கப்பட்டது – தானி 10:12.\n4. தாவீது - a. \"மனத்துயரத்தைப் போக்��\"\nசவுல், யோனத்தான் ஆகியோரின் இறப்பைக் குறித்து, அழுது புலம்பி, தாவீது மாலைவரை நோன்பிருந்தார் - 2சாமு 1:12.\n- b.“குழந்தைக்கு நலம் கிடைக்க ”\nதாவீது, தன் குழந்தை சாகுந்தருவாயில் இருந்தபோது, உண்ணா நோன்பு மேற்கொண்டு, தரையில் படுத்துக் கிடந்தார் - 2சாமு 12:16,22.\nதாவீது, சாக்கு உடை உடுத்தி, முகங்குப்புற விழுந்து கிடந்தார் - 1குறி 21:16.\nநானே குற்றவாளி என்று அறிக்கையிட்டார் - 1குறி 21:17.\nஅவரது மன்றாட்டு கேட்கப்பட்டது – 1குறி 21:18-22.\n5. இஸ்ராயேல் மக்கள்- \"சபையார் நோன்பு\"\nகூடாரத் திருவிழா முடியும் நாளில், இஸ்ராயேல் மக்கள், நோன்பிருக்குமாறு ஒன்று கூட்டப்பட்டனர் - நெகே 9:1.\nஅவர்கள் தங்கள் தலைமேல், புழுதியைப் பூசிக்கொண்டு, நோன்பிருந்தனர் - நெகே 9:1\nதங்கள் பாவங்களை அறிக்கையிட்டனர் - நெகே 9:3.\n6. மத்தத்தியாவும் மைந்தர்களும் - “எருசலேமிற்காக”\nஎருசலேம், அன்னியர் கையில் அகப்பட்டதால், மத்தத்தியாவும், அவருடைய மைந்தர்களும், சாக்கு உடை உடுத்திக்கொண்டு, அழுது புலம்பினர் - 1மக் 2:14.\n1. யோபு - “துன்பத்திலிருந்து மீட்புக்காக”\nயோபு தனக்குள்ள எல்லாவற்றையும், இழந்த போது, சாம்பலில் உட்கார்ந்தார் - யோபு 2:8.\n“என்னை மீட்பவர் உயிரோடிருக்கிறார்” என்று நம்பினார் - யோபு 19:25.\nவிடுதலை - இருமடங்கு ஆசீரைப் பெற்றுக்கொண்டார் - யோபு 42:10,11.\n2. எஸ்ரா- “மக்களின் மீட்புக்காக”\nஎஸ்ரா உண்ணாமலும், குடிக்காமலும், மக்களின் குற்றத்திற்காக நோன்பிருந்து அழுது புலம்பினார் - எஸ்ரா 10:6.\nமக்களுக்கு, குற்றத்தை சுட்டிக்காட்டி, எச்சரித்தார் – எஸ்ரா 10:10,11.\nவிடுதலை - மக்கள், தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொண்டு, மனம் திரும்பினர் - எஸ்ரா 10:1-2,12.\n3. நெகேமியா- “எருசலேமின் மீட்புக்காக”\nநெகேமியா எருசலேமைக் குறித்து, பல நாட்கள் துக்கம் கொண்டாடினார். தரையில் உட்கார்ந்து அழுதார். நோன்பிருந்து, கடவுளிடம் மன்றாடினார் - நெகே 1:4.\nபாவங்களை அறிக்கையிட்டார் - நெகே 1:5,6.\nவிடுதலை - எருசலேம் நகர், நெகேமியாவால் கட்டி எழுப்ப, கடவுள் திருவுளம் கொண்டார் - நெகே 2:5-8.\n4. இஸ்ராயேல் மக்கள்- “அன்னிய அரசனிடமிருந்து பாதுகாக்க”\nஆண்கள் நோன்பிருந்து, தங்களைத் தாழ்த்தினர் - யூதி 4:9.\nபெண்களும், சிறியோர்களும், இடுப்பில் சாக்கு உடை உடுத்தி, தலையில் சாம்பலைத் தூவினார்கள் - யூதி 4:10,11.\nசாக்கை விரித்து, கோயிலின் முகப்பில் விழுந்து கிடந்தனர் - யூதி 4:11.\nசாக்கு உடை அணிந்து, தன்னார்வக் காணிக்கைகளும், எரிபலிகளும், நேர்ச்சைகளும், செலுத்தினார்கள் - யூதி 4:14.\nவிடுதலை - ஆண்டவர் அவர்களின் குரலுக்கு, செவிசாய்த்தார். அவர்களின் துயரத்தைக் கண்ணுற்றார் - யூதி 4:13.\n5. எஸ்ராவும், மக்களும் - “பயணம் நலமாக அமைய”\nஎஸ்ராவும், மக்களும், தங்கள் பயணம் நலமாக அமைய, அகாபு ஆற்றருகே நோன்பிருந்தனர் - எஸ்ரா 8:21.\nவிடுதலை - ஆண்டவர் அவர்களின் மன்றாட்டைக் கேட்டார் - எஸ்ரா 8:23.\n6. யூதாவும் மக்களும்- “போரில் வெற்றி கிடைக்க”\nஇஸ்ராயேல் மக்கள், கூட்டாக மிஸ்பாவுக்குச் சென்றனர்.\nநோன்பிருந்து, சாக்கு உடை உடுத்தி, சாம்பல் தூவினர் - 1மக் 3:47.\nஎதிர்த்து வந்தவர்கள், ஓடிப்போனார்கள் - 1மக் 4:22.\nவிடுதலை - அன்றே இஸ்ராயேலுக்கு மீட்பு வந்தது – 1மக் 4:25.\n7. ஆகாபு- “தீமை வராமல் பாதுகாக்க”\nநாபோத்தைக் கொன்று, பாவம் செய்ததற்காக, எலியா இறைவாக்கினர், ஆகாபை எச்சரித்தார் - 1அர 21:17-25.\nஎச்சரிக்கையின் வார்த்தையைக் கேட்ட ஆகாபு, வெற்றுடலின் மீது, சாக்கு உடை உடுத்தி, நோன்பு காத்து, சாக்குத்துணி மீது படுத்தான் - 1அர 21:27.\nவிடுதலை - ஆகாபு, தன்னைத் தாழ்த்திக் கொண்டதால், அவனுக்கு தீமை வராமல், காப்பாற்றப்பட்டான் - 1அர 21:29.\n8. யூதாவும் சகோதரர்களும் - “திரு உறைவிடம் தூய்மைப்பட”\nஎதிரிகளால் தீக்கிரையாக்கப்பட்ட, திரு உறைவிடத்;தைக் கண்டு, யூதாவும், சகோதரர்களும், அழுது புலம்பிக் கொண்டு, சாம்பலைத் தூவிக் கொண்டார்கள் - 1மக் 4:39.\nநெடுஞ்சாண்கிடையாய் கிடந்து, ஆண்டவரை மன்றாடினார்கள் - 1மக் 4:40.\nபலிபீடம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, அர்ப்பண விழா கொண்டாடினர் - 1மக் 4:59.\nவிடுதலை - மக்களிடையே பழிச்சொல் நீங்கி, அக்களிப்பு நிலவியது - 1மக் 4:59.\n9. யூதாவும் மக்களும்- “கடவுளின் உதவி பெற”\nதிருச்சட்டம், நாடு, திருக்கோவில், போன்றவை இழக்கும் தருவாயில் இருந்ததால், அவர்கள் பிற இனத்தாரின் கையில் விழாதிருக்க, மூன்று நாட்கள், இடைவிடாமல், உண்ணா நோன்பிருந்து, மன்றாடினர் - 2மக் 13:10,12.\nஆண்டவரின் உதவி, யூதாவுக்கு பாதுகாப்பு அளித்ததால், பகைவர்கள் அழிக்கப்பட்டனர் - 2மக் 13:17.\nவிடுதலை - “கடவுளுக்கே வெற்றி” என்று, போர்க்குரல் எழுப்பினர் - 2மக் 13:15.\n10. நினிவே மக்கள் - “கடவுளின் இரக்கத்திற்காக”\nஇன்னும் நாற்பது நாளில், நினிவே அழிக்கப்படும் என்ற யோனாவின் எச்சரிக்கையை கேட்ட போது, பெரியோர், சிறியோர், ��னைவரும் சாக்கு உடை உடுத்தினர் - யோனா 3:5.\nநினிவே அரசன் சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான் - யோனா 3:6.\nவிடுதலை - எனவே, கடவுள் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, தண்டனையை அனுப்பவில்லை – யோனா 3:10.\n11. யூதித் - “இஸ்ராயேலின் மீட்புக்காக, எதிரியை அழிக்க”\nயூதித் குப்புற விழுந்து, தலையில் சாம்பலை தூவிக் கொண்டார் - யூதி 9:1.\nநோன்பு முடித்து, சாக்கு உடையை களைந்துவிட்டு, ஆலயத்தில் உரத்தக் குரலில் மன்றாடினார் - யூதி 9:1.\nமன்றாட்டை முடித்து விட்டு, எதிரியான ஒலோபெர்னஸை சந்திக்கச் சென்றார் - யூதி 10:1,6.\nவிடுதலை - கடவுள் யூதித்தைக் கொண்டே, எதிரியை வீழ்த்தினார் - யூதி 13:8.\nகடவுள், எசேக்கியா மன்னனை நோன்புக்கு ஆயத்தம் செய்தார்:\n1. எசேக்கியா மன்னன், கடவுளுக்குப் பிரியமானவர்.\nஅவர், ஆலயத்திலும், வழிபாட்டிலும், திருச்சட்டத்திலும், பல மறுமலர்ச்சிகளை செய்தார் - 2குறி 29,30,31 அதி.\n2. எனவே, கடவுள் அவரை ஆசீர்வதித்தார்.\nபல செல்வங்களால் நிரப்பினார் - 2குறி 32:27-30.\n3. பின்னர், எசேக்கியா கடவுளை விட்டுப் பிரிந்தார்:\nசெருக்கு, அவரை கடவுளிடமிருந்து பிரித்தது – 2குறி 32:25.\n4. கடவுள், எசேக்கியாவுக்கு கொடுத்த எச்சரிக்கை:\n“வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்து” என்றார் - 2அர 20:1.\nஅதுவே அவருக்கு, நோன்பிருக்க விடுத்த அழைப்பானது.\n5. எசேக்கியா எவ்வாறு நோன்பிருந்தார் :\nதன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குப்படுத்தினார். அதாவது ,\nசுவர்ப்பக்கமாகத் திரும்பினார் - எசா 38:2.\nதான் செய்த நன்மைத்தனங்களை சொல்லி, கதறி அழுதார் - எசா 38:3.\nகண்ணீர் விட்டு, புலம்பி ஜெபித்தார் - எசா 38:10-16.\nஇவ்வாறு, எசேக்கியா நோன்பிருந்து, வீட்டுக்காரியங்களை ஒழுங்குப்படுத்தினார்.\nநோன்பிருக்க ஆயத்தம் செய்த மற்றவர்கள்:\n1. எஸ்தர் மக்களை ஆயத்தப்படுத்துதல் :\nஆமானின் சூழ்ச்சியினால், யூதகுலம் முழுவதும், அழிக்கப்படும் நிலையில் இருந்தது – எஸ் 3:13.\nஅப்போது, யூதகுலம் மீட்படையும்படியாக, மூன்று நாட்கள் நோன்பிருக்குமாறு, எஸ்தரும், மார்தொக்கேயும், மக்களை ஆயத்தம் செய்தனர் - எஸ் 4:16.\n2. நினிவே அரசன் மக்களை ஆயத்தப்படுத்துதல் :\nஇன்னும் நாற்பது நாட்களில், நினிவே அழிக்கப்படும்” என்ற யோனாவின் எச்சரிக்கை வார்த்தை, நினிவே மக்களுக்கு, நோன்புக்கு ஆயத்தமாக இருந்தது – யோனா 3:4,5.\nநினிவே அரசனின் கட்டளை, மக்கள் அனைவரையும், நோன்பிருக்க ஆயத்தம் செய்தது – யோனா 3:7,8.\nகுடும்பத்தில், பெற்றோர், பெரியோர், குடும்பத்தின் காரியங்களை கவனித்து, நோன்புக்கு ஆயத்தம் செய்தனர்.\n3. யோசேபாத் அரசன் மக்களை ஆயத்தப்படுத்துதல் :\nஎதிர் நாட்டு அரசர்கள், படையெடுத்து வந்தபோது, யோசேபாத், கட்டளை மூலமாக, யூதா மக்களை நோன்பிருக்க ஆயத்தம் செய்தார் - 2குறி 20:3.\n4. எஸ்ரா மக்களை ஆயத்தப்படுத்துதல்:\nஎஸ்ரா, தங்கள் பயணம் நலமாக அமைய வேண்டுமென்று, உபதேசம் மூலமாக, மக்களை நோன்புக்கு ஆயத்தம் செய்தார் - எஸ்ரா 8:21.\n5. வானதூதர் சிம்சோனின் பெற்றோரை ஆயத்தம் செய்தல்:\nசிம்சோனின் பெற்றோரை, வானதூதர் நோன்பிருக்க ஆயத்தம் செய்தார் - நீ.த 13:4,5.\nபிள்ளைகள் நோன்பிருக்க, பெற்றோர் பிள்ளைகளை ஆயத்தம் செய்ய வேண்டும் (உ.ம்) சிம்சோன் நோன்பு வாழ்வு வாழ, சிம்சோனை ஆயத்தப்படுத்தும்படி, அவர் பெற்றோரை, வானதூதர் கட்டளை மூலமாக, ஆயத்தம் செய்கின்றார் - நீ.த 13:13,14.\n\"சாம்பல் - மண் - புழுதி \"\nA. மனித உடல் உருவானது:\nகடவுள், நிலத்தின் மண்ணால், மனிதனை உருவாக்கினார் - தொ.நூ 2:7.\nஎல்லாம் மண்ணிலிருந்தே தோன்றின – ச.உ 3:20.\nB. மனித உடல் செல்ல வேண்டிய இடம்:\nநீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால், அதற்கு திரும்புவாய் - தொ.நூ 3:19.\nநீ மண்ணாய் இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் - தொ.நூ 3:19.\nமணிதர் மீண்டும் மண்ணுக்கே திரும்புவர் - யோபு 34:15.\nநீர் மூச்சை நிறுத்தினால், உயிரினங்கள் மாண்டு, மறுபடியும் புழுதிக்கேத் திரும்பும் - தி.பா 104:29.\nமண்ணிலிருந்து வந்த உடல், மண்ணுக்கே திரும்பும் - ச.உ 12:7, 3:20.\nC. நிலையில்லா, பயனில்லா – தாழ்ந்த – நிலைக்கு அடையாளம்:\nதூசியும், சாம்பலுமான நான், என்று ஆபிரகாம் கூறுகின்றார் - தொ.நூ 18:27.\nபுழுதியினின்று ஏழைகளை உயர்த்துகின்றார் - 1சாமு 2:8.\nகுப்பையினின்று வறியவரை தூக்கி விடுகின்றார் - 1சாமு 2:8.\nசிமயி, தாவீதை புழுதியை வாரி எறிந்து, தூற்றினான் - 2சாமு 16:13.\nதூசிக்கு நிகரான உன்னை, உயர்த்தினேன்” என்று ஏகூவுக்கு ஆண்டவர் கூறுகின்றார் - 1அர 16:2.\n“புழுதியும் சாம்பலும் போல் ஆனேன்” என்று யோபு கூறுகின்றார் - யோபு 30:19.\nநாம் தூசி என்பது, அவர் நினைவிலுள்ளது – தாவீது – தி.பா 103:14.\nஏழையை தூசியினின்றும், வறியவனை குப்பை மேட்டினின்றும், தூக்கி விடுகின்றார் - தி.பா 113:7.\nயோபு சாம்பலில் உட்கார்ந்தார் - யோபு 2:8.\nஇஸ்ராயேலர், தோல்வியுற்ற போது, யோசுவாவும், இஸ்ராயேலின் முதியோரு���், பேழையின் முன், முகம்குப்புற விழுந்து கிடந்தனர். தம் தலை மீது, புழுதியை வாரிப் போட்டுக் கொண்டனர் - யோசு 7:6.\nநாடு தோல்வியுற்ற போது, சீயோனின் பெரியோர், தங்கள் தலைமேல் புழுதியை தூவிக் கொண்டனர் - புல 2:10.\nதீர் நாட்டின் அழிவைப் பற்றி, எசேக்கியேல் இறைவாக்கினர் எச்சரிக்கின்றார். “மாலுமிகள், புழுதியைத் தங்கள் தலைமேல் வாரிப்போடுவர். சாம்பலில் புரண்டழுவர்”- எசே 27:30.\nபாபிலோனியர், தங்கள் தலைமேல், புழுதியை வாரிப்போட்டுக் கொண்டு, அழுது புலம்பினர் - வெளி 18:19.\nயோபுவின் நலம் விசாரிக்க வந்த நண்பர்கள், தங்கள் தலைமேல் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டனர் - யோபு 2:12.\nதுயரத்தின் உச்சக்கட்டத்தில் யோபு, “நான் மண்ணுக்கு உறங்கப் போகிறேன்” என்கிறார் - யோபு 7:21.\nயோபு புழுதியிலும், சாம்பலிலும் இருந்து, மனம் வருந்துகிறேன் என்கிறார் - யோபு 42:6.\nயாக்கோபு, இடுப்பில் சாக்கு உடை கட்டிக்கொண்டு, பல நாட்கள், மகன் யோசேப்புவுக்காக, துக்கம் கொண்டாடினார் - தொ.நூ 37:34.\nசீரியர், சாக்கு துணியை இடுப்பில் கட்டிக்கொண்டு, இஸ்ராயேல் அரசனிடம் வந்தனர் - 1அர 20:31,32.\nஎசேக்கியா மன்னன், சாக்கு உடை உடுத்திக்கொண்டு, ஆலயத்தில் நுழைந்தார் - 2அர 19:1.\nஎன் சாக்குத் துணியை களைந்துவிட்டு, என்னை மகிழ்ச்சியால் உடுத்தினீர் - தாவீது – தி.பா 30:11.\n“சாக்கு உடை அணியுங்கள்” என்று, தாவீது கட்டளையிட்டார் - 2சாமு 3:31.\nதாவீதும், பெரியோர்களும், சாக்கு உடை உடுத்தி, முகம் குப்புற விழுந்தனர் - 1குறி 21:16.\nஎஸ்தரும் பெரியோர்களும், சாக்கு உடை அணிந்து, சாம்பல் பூசிக்கொண்டனர் - எஸ் 4:1-4.\nதெருவில் நடமாடுவோர், சணல் ஆடை உடுத்தினர் - எசா 15:3.\nஎசேக்கியா மன்னன், சாக்கு உடையால், தம்மை மூடிக்கொண்டு, ஆலயம் சென்றார் - எசா 37:1,2.\nபெரியோர், சிறியோர் என, நினிவே மக்கள் அனைவரும், சாக்கு உடை உடுத்திக்கொண்டனர் - யோனா 3:5.\nஎன் சாட்சிகள், சாக்கு உடை உடுத்தி, இறைவாக்குரைப்பர் - வெளி 11:3.\nஅய்யாவின் மகள் இரிசபா, தனக்காக சாக்கு உடையை பாறை மீது விரித்து, மழை பொழியுமட்டும் இருந்தாள் - 2சாமு 21:10.\nஆகாபு, வெற்றுடலில் சாக்கு உடை உடுத்தி, சாக்குத் துணியில் படுத்தான் - 1அர 21:27.\nநாட்டின் பஞ்சத்தைக் கண்ட, இஸ்ராயேல் மன்னன், கோணி ஆடை அணிந்தான் - 2அர 6:30.\nஎசேக்கியா மன்னன், குருக்களில் முதியோரை, சாக்கு உடை உடுக்கச் செய்தார் - 2அர 19:2.\nசாக்கு உடையை உடலுக்குத் தைத்தேன். ப���ழுதியில் , மேன்மையை புதைத்தேன் - யோபு – யோபு 16:15.\nநான் நோயுற்றிருந்த போது, சாக்கு உடை உடத்திக்கொண்டேன் - தாவீது – தி.பா 35:13.\nசாக்குத்துணியை என் உடையாகக் கொண்டேன் - தாவீது – தி.பா 69:11.\nஆடம்பர உடைக்குப் பதில், சாக்கு உடை உடுத்துவர் - எசா 3:24.\nவான்வெளியை, சாக்கு உடையால் போர்த்துகின்றேன் - எசா 50:3.\nஅனைவரும், சாக்கு உடை உடுத்திக் கொள்வர் - எசே 7:18.\nசாக்கு உடை உடுத்திக்கொண்டு, உனக்காக உள்ளம் நொறுங்கி அழுவர் - (தீர் நகர்) – எசே 27:31.\nஎல்லாரும், இடுப்பில் சாக்கு உடை உடுத்தச் செய்வேன் - ஆமோ 8:10.\nமனிதரும், விலங்குகளும், சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும் - யோனா 3:8.\nநினிவே அரசன், சாக்கு உடை உடுத்தி, சாம்பல் மீது உட்கார்ந்தான் - யோனா 3:6.\nசாக்கு உடை அணிந்து, புழுதியை பூசி, நோன்பிருக்க ஒன்றுகூடினர் - நெகே 9:1\nசாக்கு உடை உடுத்த, ஆண்டவர் கட்டளையிட்டார் - எசா 22:12.\nஇடையில், சாக்கு உடையைக் கட்டிக்கொள்ளுங்கள் - எசா 32:11.\nசாக்கு உடை உடுத்துங்கள், ஒப்பாரி வையுங்கள் - எரே 4:8\nகுருக்கள், சாக்கு உடை உடுத்திக்கொண்டு, தேம்பி அழுங்கள் - யோவே 1:13.\nகணவனாக வரவிருந்தவனை இழந்ததால், சாக்கு உடை உடுத்தும் கன்னிப்பெண் போல், கதறி அழுங்கள் - யோவே 1:8.\nசாக்கு உடை உடுத்திக்கொள்ளுங்கள் - எரே 4:8.\nசாக்கு உடை உடுத்துங்கள், சாம்பலில் புரளுங்கள் - எரே 6:26.\nE. நோன்பிருந்து, பாவப்பரிகாரம் செய்வதன் வெளி அடையாளம்:\nசாக்கு உடையையும், சாம்பலையும் அணிவதா நோன்பு – எசா 58:5.\nஅவர்களின் இடைகளில், சாக்கு உடை காணப்படுகிறது (மோவாபு) – எரே 4:37.\nசாக்கு உடை உடுத்தினர், தலைகளை தரைமட்டும் தாழ்த்தினர் - புல 2:10.\nநான் சாக்கு உடை அணிந்து, சாம்பலில் அமர்ந்து வேண்டினேன் - தானி 9:3.\nசாக்கு உடை உடுத்தி, சாம்பலில் அமர்ந்து, மனம் மாறியிருப்பர் - மத் 11:21, லூக் 10:13.\nயோவேலில் நோன்பு (யோவே 1:2 – 2:29.)\nA. யார் யார் நோன்பிருக்கணும்\n1. கடவுளின் ஊழியர் - யோவே 2:17.\nமூப்பர் - யோவே 2:16.\n2. இறைமக்கள் - யோவே 2:16.\n2. மன – சரீர – உலக மாசுபடிந்தவர்:\nமணமகள் - மஞ்சம் - 2:16.\nமணமகன் - மண அறை – 2:16.\n1. மன, சரீர – உலக ஆசைகளைக் கட்டுப்படுத்தி, தன்னடக்கத்தோடு:\nமஞ்சத்தை விட்டுப் புறப்பட்டு (செயல்) - 2:16.\nமண அறையை விட்டு வெளியேறி (சூழ்நிலை) – 2:16.\nசாக்கு உடை உடுத்தி – 1:8,13.\nஇரவில் சாக்கு உடை அணிந்து – 1:13.\nஉண்ணா நோன்பிருந்து – 1:14.\nநோன்புக்கு நாள் குறித்து – 1:14, 2:15.\nமுழு இதயத்தோடு – 2:12.\nஇதயத்தைக் கி��ித்துக்கொண்டு – 2:13.\nதேம்பி அழுதுகொண்டு – 1:13.\nஅலறி புலம்பி – 1:13.\nஅழுது புலம்பி – 2:12.\nஎக்காளம் ஊதி – 2:15.\nவழிபாட்டு பேரணியை திரட்டி – 1:14, 2:15.\n7. ஆலய வழிபாட்டோடு இணைந்து:\nகோயிலில் கூடி வந்து – 1:14.\nகோயிலின் முன் அழுது புலம்பி – 1:14, 2:17.\n1. எச்சரிக்கும் துன்பத்தை கண்டவுடன்:\nவிளைச்சல்களை வெட்டுக்கிளிகள் தின்னத்தொடங்கின – யோவே 1:4.\nவேற்றினம் ஒன்று நாட்டுக்கு எதிராகத் திரும்புகிறது – யோவே 1:6.\nஉணவுப்பொருளெல்லாம், பாழாய் போகின்றன – யோவே 1:16.\nமகிழ்ச்சியும் அக்களிப்பும் இல்லாமல் போயின – யோவே1:16.\nமந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லை – யோவே 1:18.\nமேய்ச்சல் நிலம் நெருப்புக்குள்ளானது – யோவே 1:19.\nதண்ணீரின்றி, காட்டு விலங்குகள் தவிக்கின்றன – யோவே 1:20.\n2. ஆண்டவரின் இறுதி தண்டனை வரும் முன் - யோவே 1:15.\n3. இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்புங்கள் - யோவே 2:12.\nஅப்போது ஆண்டவர், நாட்டின்மீது கருணை காட்டுவார் - யோவே 2:18.\nமுன்போலவே கடவுள், மன்மாரியும் பின்மாரியும் தந்தார் - யோவே 2:23.\nவேண்டிய மட்டும், உணவு கிடைக்கும், நிந்தை இல்லாமல் போகும் - யோவே 2:26.\nஇஸ்ராயேல் மக்கள் நடுவே, கடவுள் இனி வாசம் செய்வார் - யோவே 2:27.\n2. அபிஷேகம் (யோவே 2:28,29)\nஅதற்குப்பின்பு, யாவர் மேலும், ஆவியைப் பொழிவேன் - யோவே 2:28.\nபுதல்வர், புதல்வியர் இறைவாக்குரைப்பர் - யோவே 2:28.\nமுதியோர், கனவுகள் காண்பர் - யோவே 2:28.\nஇளைஞர் காட்சிகள் காண்பர் - யோவே 2:28.\nபணியாளர், பணிப்பெண்கள் மேல், ஆவியைப் பொழிவேன் - யோவே 2:29.\n\"யூதித்தின் வாழ்வே ஆவிக்குரிய நோன்பு (யூதி 8:4-6) \"\nA. யூதித்தின் வாழ்வில் நோன்புக்கு மூன்று விதி:\n1. உலக மோகங்களை கட்டுப்படுத்தினார் - யூதி 8:4.\n“யூதித்து கைம்பெண் ஆனார். மூன்று ஆண்டு, நான்கு மாதமாய் தம் இல்லத்திலேயே இருந்தார்”\n2. உடலின் விருப்பங்களை அடக்கினார் - யூதி 8:5.\n“தம் வீட்டின் மேல்தளத்தில் தமக்காக கூடாரம் ஒன்று அமைத்துக் கொண்டார்; இடுப்பில் சாக்கு உடை உடுத்தியிருந்தார்; கைம்பெண்ணுக்குரிய ஆடைகளை அணிந்திருந்தார்”.\n3. மனம் ஆசைப்படுவதைக் கட்டுப்டுத்தினார் - யூதி 8:6.\n“தம் கைம்மைக் காலத்தில், ஓய்வு நாளுக்கு முந்தின நாளும், ஓய்வுநாள் அன்றும், இஸ்ராயேல் இனத்தாருக்குரிய திருநாட்கள், மகிழ்ச்சியின் நாட்கள் தவிர, மற்ற நாட்களில், அவர் நோன்பிருந்து வந்தார்”.\n1. யூதித் அழகானவர், செல்வந்தர் - யூதி 8:7.\n“யூதித் பார்வைக்���ு அழகானவர். தோற்றத்தில் எழில் மிக்கவர். ஆண்பெண் பணியாளர்களோடு, பொன், வெள்ளி, கால்நடைகள், வயல்கள் ஆகியவை எல்லாம் யூதித்தின் உடமைகள்”.\n2. ஆயினும், யூதித் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தார் - யூதி 8:8.\n“யூதித்து, கடவுளுக்கு மிகவும் அஞ்சி நடந்தார். அவரைப் பற்றி, யாரும் தவறாகப் பேசியதில்லை”.\nC. யூதித்தின் இந்த நோன்பு வாழ்வின் பலன் என்ன\n1. மீட்பு 2. அபிஷேகம்\nஎதிரிப்படையால், மக்களுக்கு உண்டான துன்பத்தை நீக்க, மூப்பர்களோடு ஆலோசனை செய்தார் - யூதி 8:9-36.\nஎதிரியை அழிக்க, யூதித்தின் இறைவேண்டல் - யூதி 9:1-14.\nஒலோபெர்னஸின் தலையை துண்டித்து, இஸ்ராயேலை மீட்டல் - யூதி 13:1-14.\nஎதிரிகளை சூறையாடி, மக்கள் பெரும் செல்வத்தை சேர்த்தனர் - யூதி 15:6,7.\nயூதித்தை இஸ்ராயேலின் பெரியோர் வந்து வாழ்த்தினர் - யூதி 15:8-10.\nயூதித்தோடு மக்கள் வெற்றிப்பவனி சென்றனர் - யூதி 15:11-13.\nயூதித் அக்களிப்பால் நிறைந்து, கடவுளைப் புகழ்ந்து பாடினார் - யூதி 16:1-20.\nயூதித், இன்னும் அதிகமாய் கடவுளுக்குப் பிரியமானவர் ஆனார்.\nஇஸ்ராயேல் மக்களும், கடவுளின் அன்பிலும் அரவணைப்பிலும் வாழ்ந்தனர்.\n“அவருடைய புகழ், ஓங்கி வளர்ந்தது. அவர் தம் கணவரின் இல்லத்தில், நூற்றைந்து வயது வரை, உயிர் வாழ்ந்தார் - யூதி 16:23.\n“யூதித்தின் எஞ்சிய வாழ்நாளின் போதும், அவர் இறந்து நெடுங்காலத்திற்குப் பிறகும், எவரும் இஸ்ராயேல் மக்களை மீண்டும் அச்சுறுத்தவில்லை – யூதி 16:28.\nபுதிய ஏற்பாட்டின் காலத்தில், “உண்ணா நோன்பு” Asistos – என்ற கருத்து, வழக்கத்தில் இருந்தது.\nதொடக்கத்திலிருந்தே, யூதருடைய ஒப்புரவின் நோன்பு கடைபிடிக்கப்பட்டது – தி.தூ 27:9.\nசில பரிசேயர், வாரத்தில் இரண்டு நாள் நோன்பிருந்தனர் - லூக் 18:12.\nபக்தியுள்ளோர், அடிக்கடி நோன்பிருப்பர் - அன்னா – லூக் 2:37.\nஇயேசு, தன் மீட்புப் பணியை வெளிப்படையாகத் தொடங்குமுன், நாற்பது நாள், நோன்பிருந்தார் - மத் 4:1,2.\nஇது, பழைய ஏற்பாட்டின், நாற்பது நாள் நோன்பின் நிறைவே – மோசே, எலியா – வி.ப 34:28, 1அர 19:8.\nதம் சீடர்கள், மனிதரின் பார்வைக்கு அல்ல, கடவுளின் பார்வைக்கு நோன்பிருக்க வேண்டும் - மத் 6:16-18.\nஅதாவது, வெளித்தோற்ற நோன்பை அல்ல, அகமாற்ற நோன்பை, இயேசு வலியுறுத்துகின்றார்.\nதம் சீடர்கள், தன்னைப் பிரியும் போது, நோன்பிருக்க வேண்டும் - மத் 9:15.\nகடவுளை விட்டுப் பிரிந்தவர்கள், மீண்டும் திரும்பி வரவும், கடவுளோடிருப���பவர்கள், அவரை விட்டுப் பிரியாமலிருக்கவும், நோன்பிருக்க வேண்டும்.\nநோன்பிருந்து ஜெபிக்கும் போது, ஆவியானவர் ஆட்கொண்டார் - தி.தூ 13:2.\nநோன்பிருந்து வேண்டி, ஊழியரை அனுப்பினர் - தி.தூ 13:3.\nஊழியத்தின் போது, நோன்பிருந்து வேண்டல், நடைமுறையில் இருந்தது – தி.தூ 14:23.\nபுதிய ஏற்பாட்டில் தன்னடக்கம் கட்டுப்பாடே நோன்பு:\nபழைய ஏற்பாட்டிலும் தன்னடக்கம் கட்டுப்பாடு போதனை இருந்தது\nபந்தியில் உணவடக்கம் வேண்டும் - நீ.மொ 23:3.\nஉணவில் சுவையடக்கம் வேண்டும் - நீ.மொ 25:16.\nநகரை அடக்குவதைவிட, தன்னை அடக்குபவரே மேலானவர் - நீ.மொ 16:32.\nபவுல், ஆளுநர் பெலிக்சுவிடம், தன்னடக்கம் பற்றி பேசினார் - தி.தூ 24:25.\nதன்னடக்கப் பயிற்சி வேண்டும் என்றும், இயேசுவிடமிருந்து பிரியாதிருக்க, தானே உடலைக் கட்டுப்படுத்துவதாகவும், பவுல் கூறினார் - 1கொரி 9:25,27.\nசபை உறுப்பினரும், ஊழியரும், கட்டுப்பாடு உடையவராயிருக்க வேண்டும் - தீத் 2:2.\nதன்னடக்கத்தை தேடுங்கள் என்று, ஆதிசபைக்கு பேதுரு கூறினார் - 2பேது 1:6.\nதூய ஆவியின் கனிகளில் ஒன்று, தன்னடக்கம் - கலா 5:23.\nஉலகம் - பிசாசு – சரீரத்தை, தன்மறுப்பு, தன்னடக்கம், கட்டுப்பாடோடு மேற்கொள்வது நோன்பு\nஉறவுகள், உடமைகள், ஆசைகளைத் துறப்பது அல்லது இழப்பது.\nஉறவுகள், உடமைகளைத் துறக்க வேண்டும் - மத் 19:29.\nதன்னலம் துறந்து, இயேசுவையே பின்செல்ல வேண்டும் - மத் 16:24.\nஎதையும் இழக்காதவன், இயேசுவைப் பின்செல்ல முடியாது - லூக் 14: 26,27.\nஆதி சீடர்கள், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்சென்றனர் - மாற் 10:28.\nமத்தேயு, அனைத்தையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்சென்றார் - லூக் 5:27,28.\nஉடமையை எல்லாம் விடாதவர், இயேசுவின் சீடனாக முடியாது – லூக் 14:33.\nஇழக்காதவர், இறை ஆட்சியில் நுழைய முடியாது - லூக் 18:29,30.\nஇயேசுவுக்கு முன், பவுல், மற்ற அனைத்தையும் குப்பை எனக் கருதினார் - பிலி 3:8.\nஉலகப் போக்கிலான, இச்சைகளை ஒழித்துவிடுங்கள் - கொலோ 3:5.\nஉங்களில் பாவம் ஆட்சி செலுத்த விடாதீர்கள் - உரோ 6:12.\nஎதற்கும் அடிமையாகாதீர்கள் - 1கொரி 6:12.\nஅலகை ஏமாற்றுவான், எச்சரிக்கை – 2தெச 2:9,10.\nஅலகையின் கண்ணியைப் பற்றி எச்சரிக்கை – 1திமொ 3:7.\nபேயின் விருப்பப்படி வாழாமல் இருக்க எச்சரிக்கை – 2திமொ 2:26.\nஅலகையை எதிர்த்து நில்லுங்கள் - யாக் 4:7.\nஅவர்கள், மனிதனின் தீய நாட்டங்களுக்கு இசையவில்லை – 1பேது 4:2.\nஊனியல்பின் இச்சைகளை விட்டுவிடுங்கள் - 1பேது 2:11.\nஊனியல்பின் நாட்டங்களுக்கு, இடம் கொடுக்க வேண்டாம் - உரோ 13:14.\nஉங்கள் உறுப்புகள், தேவ சித்தப்படி வாழ, இடறலாயிருந்தால், வெட்டி விடுங்கள் - மத் 5: 29,30.\nஊனியல்பை, அதன் இயல்புணர்ச்சியோடு சிலுவையில் அறைந்து விடுங்கள் - கலா 5:24.\nநாவடக்கம், உடல் முழுவதையும், கட்டுப்படுத்துவதற்கு சமம் - யாக் 3:2.\nஉடலின் தீச்செயல்களை, சாகடியுங்கள் - உரோ 8:13.\nஉடலின் பாவ இயல்பு, சிலுவையில் அறையப்படட்டும் - உரோ 6:6.\n\"இயேசுவின் வாழ்வே ஆவிக்குரிய நோன்பு\"\n\"A. இயேசுவின் வாழ்வும் அருட்பொழிவும்\"\nஇயேசு, மீட்பராகவே பிறந்தார் - மத் 1:21.\nஎனவே, இயேசுவிடம் மீட்பு இருந்தது.\nஅந்த மீட்பை உறுதிப்படுத்த – 2கொரி 1:21,22; 5:5, இயேசு அருட்பொழிவு பெற்றார் - மத் 3:16.\nஇயேசுவின் பணி, அருட்பொழிவோடு ஆரம்பமாகிறது – லூக் 4:17,18.\nஎனவே அவர், மெசியா அதாவது ஆவிக்குரிய இயேசுவானார்.\nB. இயேசுவின் ஆவிக்குரிய வாழ்வும், நோன்பும்\nஆவிக்குரிய வாழ்வு என்பது, சொந்த விருப்பம் போல் வாழாது, கடவுளின் விருப்பம் போல் வாழும் வாழ்வு.\nகடவுளின் விருப்பம் போல், ஒருவர் வாழ வேண்டுமென்றால், அவர் “தன் சுய விருப்பங்களை” கட்டுப்படுத்த வேண்டும்.\nஒரு மனிதரின் “சுய விருப்பங்கள்” எவற்றில் அடங்கியுள்ளன\nஅவரை சுற்றி வரும் அலகையின் தந்திரங்களில்.\nஇவற்றை எல்லாம், “தன்னடக்கம் -கட்டுப்பாடு” எனும் நோன்பால் வெற்றி கொள்ள வேண்டும்.\nஇயேசுவும் இத்தகைய ஒரு வாழ்வையே வாழ்ந்தார்.\n“இந்த உலகத்தோடுள்ள இயேசுவின் நிலைப்பாடும் உறவும்”\nதீயவனின் பிடியில் உள்ள உலகம் - 1யோவா 5:19.\nபாவ உலகம் - 2பேது 2:5, உரோ 5:12,13.\nநெறிகெட்ட உலகம் - யாக் 3:6.\nஇருள் நிறைந்த உலகம் - எபே 6:12.\nகுற்றம் நிறைந்த உலகம் - 2கொரி 5:19.\nஉலகம், கடவுளோடு ஒப்புரவு ஆக வேண்டும் - உரோ 11:15.\nஉலக ஞானத்தால் கடவுளை அறிய முடியாது – 1கொரி 1:21.\nஉலகம், மேன்மை எனக்கருதியதை, கடவுள் குப்பை எனக்கண்டார் - 1கொரி 1:8.\nஉலகத்தால் ஒருவர் மாசுபடாமல் இருப்பது, கடவுளுடைய பார்வையில் உயர்ந்தது – யாக் 1:27.\nஉலக ஞானம், கடவுளுக்கு முன் மடமை – 1கொரி 3:19.\nஉலகை மீட்க, கடவுள் மகனை அனுப்பினார் - யோவா 17:18.\nஇயேசு உலகின் பாவம் போக்க வந்தார் - யோவா 1:29.\nஇயேசுவும் அவர் சீடர்களும் உலகை சார்ந்தவர்கள் அல்ல – யோவா 17:14,16.\nஉலகின் பாவங்களுக்கு, இயேசு பரிகாரி – 1யோவா 2:2.\nஇயேசு உலகை வென்றுவிட்டார்- யோவா 16:33.\nஇயேசு, உலகத்துக்கு ஒளி –யோவா 8:12, 9:5, 12:46.\nஇயேசுவின் அரசு, உலகை சார்ந்தது அல்ல- யோவா 18:36,37.\nஉலகப் போக்கை பின்பற்றாதீர்கள் - 1திமொ 1:9.\nஇவ்வுலக வாழ்வை, ஒரு பொருட்டாக கருதாதீர் - யோவா 12:25.\nஉலகத்தின் போக்கின்படி, தீர்ப்பிடாதீர்கள் - யோவா 8:15.\nஉலகப் போக்கின்படி, ஒழுகாதீர்கள் - உரோ 12:2.\nஉலகப் போக்கின்படி, வாழாதீர்கள் - எபே 2:2.\nஉலகப் போக்கிலான விதிமுறைகளுக்கு உட்படாதீர் - கொலோ 2:20.\nஉலகின் மீதும், அதன் எதன்மீதும், அன்பு செலுத்தாதீர் - 1யோவா 2:15.\nஉலகை வெல்பவன், கடவுளிடமிருந்து பிறந்தவன் - 1யோவா 5:4.\nவிசுவாசி, உலகை வெல்வான் - 1பேது 5:5.\n“அலகையோடுள்ள இயேசுவின் நிலைப்பாடும், உறவும்”\nஉலகின் தலைவன் - யோவா 14:30.\nஇருள் நிறைந்த உலகின் ஆற்றல் - எபே 6:2.\nஉலகை தன் பிடியில் வைத்திருக்கும் தீயோன் - 1யோவா 5:19.\nஇயேசுவை ஏற்க மறுப்பவர்களின் தந்தை – யோவா 8:44.\nதன்னை கடவுளாக காட்டிக்கொள்பவன் - 2தெச 2:4.\nபொறாமையை தூண்டும் பேய் - 1சாமு 18:8.\nஎண்ணங்களை சீரழிக்கும் பேய் - 2கொரி 11:3.\nஅறிவுக்கண்ணை குருடாக்கும் பேய் - 2கொரி 4:4.\nபாவ எண்ணங்களை தூண்டும் பேய் - யோவா 13:2.\nபாவம் செய்யும் பேய் - 1யோவா 3:8.\nபெருமை, கட்சிமனப்பான்மை, குழப்பம், கொடும் செயல் செய்யத் தூண்டும் பேய் - யாக் 3:16.\nஅலகையின் செயல்களை இயேசு ஒழிக்க வந்தார் - 1யோவா 3:8.\nஇயேசுவை அலகை சோதித்தது – லூக் 4:1-13.\nஇயேசுவைக் கண்டு அலகை அஞ்சியது – மத் 8:29.\nஅலகையின் பிடியினின்று, பிணியாளரை இயேசு மீட்டார் – தி.ப 10:38.\nஅலகையைப் பற்றி, விழிப்பாயிருக்க இயேசு கூறினார் - லூக் 8:12.\nஅலகையைப் பற்றி, எச்சரிக்கையாயிருக்க வேண்டும் - 1பேது 5:8.\nஅலகையை எதிர்த்து நில்லுங்கள் , அவன் ஓடிவிடுவான் - யாக் 4:7.\nசீடர்களுக்குள் அலகையிருப்பான் - யோவா 13:2,27.\nசீடர்கள், துன்பத்தை ஏற்க விடாமல் தடுப்பான் - மத் 16:22,23.\nசீடரை, சோதனையால் புடமிடுவான் - லூக் 22:31.\nசீடரை, தம் மாய வலையில் சிக்க வைத்து, தன் விருப்பங்களுக்கு அடிமைப்படுத்துவான் - 2திமொ 2:26.\n“உடலின் எட்டு தேவைகள் மட்டில், இயேசுவின் நிலைப்பாடும், உறவும்”\n1. உடல் பசிக்கு உணவு தேடும் - தொ.நூ 25:30-33:\nஇயேசுவுக்கு - “தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே என் உணவு”– யோவா 4:34.\nஆவிக்குரியவருக்கு - “மனிதன் அப்பத்தினால் மட்டுமன்று, கடவுளுடைய வாயிலிருந்து வரும், ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறார்” - மத் 4:4;\n2. உடல் நோயில் மருந்தை தேடும் - சீரா 38:9,12.\nஇயேசுவுக்கு - “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவன் தேவை” – லூக் 5:31.\nஆவிக்குரியவருக்கு - “மருந்தோ பச்சிலையோ அவர்களை குணப்படுத்த வில்லை, அவருடைய வார்த்தையே அவர்களை குணமாக்கியது” – சா.ஞா 16:12, தி.பா 107:20.\n3. உடல் களைப்பில் உறக்கம் கேட்கும் - மாற் 14:40.\nஇயேசுவுக்கு - “இயேசு பகலெல்லாம் போதித்தார், இரவெல்லாம் ஜெபித்தார்” - லூக் 21:27.\nஆவிக்குரியவருக்கு - “சோதனைக்கு உட்படாதபடி, விழிப்பாயிருந்து ஜெபியுங்கள்” - மத் 26:41.\n4. உடல் பருவத்தில் இணையைத் தேடும் - தொ.நூ 24:67, 28:2.:\nஇயேசுவுக்கு - “அருள் பெற்றவருக்கே, மணத்துறவின் மேன்மை புரியும் - மத் 19:11,12 - இயேசு அருள் நிறைந்தவர்” - 2கொரி 13:13.\nஆவிக்குரியவருக்கு - “திருமணம் செய்யாமலிருப்பதே நல்லது” – 1கொரி 7:28, 32-38.\n5. உடல் இணையில் சந்ததியை விரும்பும் - தொ.நூ 15:3\nஇயேசுவுக்கு - “இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தினால் பிறப்பவர்களே, கடவுளின் பிள்ளைகள்” - யோவா 1:12,13.\nஆவிக்குரியவருக்கு - “ஆபிரகாமுக்கு இக்கற்களிலிருந்தும் பிள்ளைகளை எழுப்ப கடவுள் வல்லவர் ” - மத் 3:9.\n6. உடல் தங்குவதற்கு வீட்டைத் தேடும் - 2அர 4:10.\nஇயேசுவுக்கு - “நரிகளுக்கு வளைகள் உண்டு, வானத்துப் பறவைகளுக்கு, தங்க கூடுகள் உண்டு, மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை” – லூக் 9:58.\nஆவிக்குரியவருக்கு - “என் தந்தை வாழும் இடத்தில், உறைவிடங்கள் பல உள்ளன. நான் இருக்கும் இடத்தில் நீங்களும் இருப்பீர்கள்” - யோவா 14:2,3 .\n7. உடல், நாளைக்கென்று சேமிக்க ஆசிக்கும் - தொ.நூ 41:35.\nஇயேசுவுக்கு - “ஒன்றுமில்லாமல் , அனுப்பிய போது உங்களுக்கு ஏதாவது குறைவுபட்டதா\nஆவிக்குரியவருக்கு - “விண்ணுலகில் செல்வம் சேருங்கள் - மத் 6:19-21.”\n8. ஆபத்தில் பாதுகாப்பு - மத் 26:51.\nஇயேசுவுக்கு - “என் அரசு, இவ்வுலக அரசு போலன்று, இருந்திருந்தால், என் காவலர்கள் போராடியிருப்பார்கள்” - யோவா 18:38.\n ஓநாய்களிடையே ஆடுகளைப்போல நான் உங்களை அனுப்புகிறேன்” - மத் 10:16.\n“இயேசு உலகம், பிசாசு, உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்”\nமேற்கூறிய கருத்துக்களிலிருந்து, உலகம், பிசாசு உடலோடு, இயேசுவுக்குள்ள நிலைப்பாடும், உறவும் என்ன என்பதைக் காண்கிறோம்.\nதன்னுடைய ஆவிக்குரிய வாழ்வுக்கு தடையான இம்மூன்றையும், இயேசு, தன்னடக்கம், கட்டுப்பாடோடு மேற்கொண்டார்.\nஆவிக்குரியவர்களும் அவ்வண்ணமே, உலகம், பிசாசு, உடலை மேற்கொண்டு வாழ, தன்னடக்கம், கட்டுப்பாடு எனும் நோன்பை, வாழ்நாள் முழுவதும் கைக்கொள்ள வ��ண்டும் என்று, மேற்சொன்ன பாடம் நமக்கு அறிவுறுத்துகிறது.\nஇதை மேற்கோளாக காட்டவே, இயேசுவின் பாலைவன நோன்பு அமைந்திருந்தது.\nஇறைவிருப்பத்துக்கு கட்டுப்பட்டு வாழும் போது, பாவ சோதனையும், துன்ப சோதனையும் நமக்கு உண்டாகும்.\nஇந்த சோதனைகளை, உலகம், பிசாசு, உடல், ஆகிய மூன்றும் நமக்குத் தரும்.\nஉலகம், பிசாசு, சரீரத்தை, தன்னடக்கம் கட்டுப்பாடோடு வெற்றிக்கொள்ளும் போது, பாவ துன்ப சோதனைகளையும், நாம் எளிதாக வெற்றி கொள்வோம்.\nஇவ்வாறு வெற்றி கொள்வதால், நாம் இறைவிருப்பத்துக்கு என்றும் உறுதியாய் கட்டுப்பட்டிருப்போம்.\nஆவிக்குரிய வாழ்வும் சீராக வளரும்.\n\"இயேசுவுக்கு பாலைவனத்தில் பாவ, துன்ப சோதனை\"\nஅலகை – நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, என்னை வணங்கினால், உலக அரசையும், அதன் மேன்மையையும், உமக்குத் தருகிறேன் - மத் 4:8,9.\nஇயேசு – உன் கடவுளாகிய ஆண்டவரை மட்டுமே வணங்கி, அவர் ஒருவருக்கே பணிவிடை செய்வாயாக – மத் 4:10.\nஇவ்வாறு, கடவுளை மறுதலிக்கிற பாவ சோதனையை இயேசு வென்றார்.\nஇயேசு பசியுற்றபோது, அலகை, “கற்களை அற்புதமாக அப்பமாக்கி உண்ணும்” என்று சோதித்தான் - மத் 4:3.\nஅதற்கு இயேசு, “மனிதன் அப்பத்தினால் மட்டுமன்று, கடவுளுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையாலும், உயிர் வாழ்கிறான்” என்றார் - மத் 4:4.\nஇவ்வாறு, துன்ப சோதனையையும், இயேசு வென்றார்.\n\"இயேசுவின் இந்த வெற்றிக்குக் காரணம் என்ன\nஇயேசு உலகம், பிசாசு, உடலை, தன்னடக்கம் - கட்டுப்பாடோடு மேற்கொண்டதே – அதாவது \"நோன்பிருந்ததே\" காரணம்.\nஅலகை இயேசுவை, உயர்ந்த மலைக்கு அழைத்துச் சென்று, உலக அரசையும், மேன்மையையும் காட்டி, இயேசுவை மயக்கப் பார்த்தான் - மத் 4:8.\nஆனால், அந்த ஆசைக்கு இயேசு மயங்கவில்லை.\nஅலகை இயேசுவிடம், என்னை ஆராதித்தால், எல்லா உலக மேன்மைக்கும் நீர் சொந்தமாகலாம், என்று தந்திமாகப் பேசினான் - மத் 4:9.\nஆனால், இயேசு விழிப்போடிருந்து, அவன் தந்திரத்தைப் புரிந்துகொண்டு, அவனைத் துரத்தினார் - மத் 4:10.\nஉண்ணாமல் இருந்த இயேசுவுக்கு, பசி உண்டாவதை உணர்ந்த அலகை, அங்கேயும் அவரை உடலின் இச்சைக்கு அடிமைப்படுத்தப் பார்த்தான் - மத் 4:3.\nஆனால் இயேசு, இறைவார்த்தையைக் கைக்கொண்டு, உடலின் இச்சைகளை மேற்கொண்டார் - மத் 4:4.\nமேற்சொன்ன நிகழ்ச்சிகளிலிருந்து, உலகம், பிசாசு, உடலை, தன்னடக்கம் கட்டுப்பாடோடு, இயேசு மேற்கொண்ட��ர் எனக் காண்கிறோம்.\nஇதுவே இயேசு செய்த நோன்பு.\nஇந்த தன்னடக்கம் கட்டுப்பாடு என்ற நோன்பால், இயேசு உலகம், பிசாசு, சரீரத்தை மேற்கொண்டு, பாவ துன்ப சோதனையை வென்றார்.\nஇவ்வாறு, ஆவிக்குரிய வாழ்வில் நிலைத்து, ஆவியின் வல்லமை பூண்டார் - லூக் 4:14.\n\"ஆவிக்குரிய நோன்பின் ஆரம்பம் ஏதேன் தோட்டத்தில்\"\nநோன்பின் “தேவை” என்ன என்று கேட்டால், “கடவுளின் விருப்பத்தின் படி வாழ்வதற்கு நோன்பு தேவை” என்று நாம் கூறுவோம்.\nஆதி மனிதன், உலகம், பிசாசு, உடலின் மட்டில், தன்னடக்கம், கட்டுப்பாடோடு, வாழாததால், , உலகம், பிசாசு, சரீர விருப்பங்களுக்கு அடிமையாகி கடவுளின் விருப்பத்தை மீறினான் - தொ.நூ 2:16,17, 3:1-6.\nஆதிப்பெற்றோர், தன்னடக்கம், கட்டுப்பாடு என்ற, “நோன்பு” வாழ்க்கை வாழாததே “பாவம்” உண்டாகக் காரணம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.\nஇதனால், பாவத்தின் விளைவான, “துன்பத்துக்கும்” மனிதன் அடிமையானான் - தொ.நூ 3:14-19.\nஇவ்வாறு, “நோன்பு வாழ்க்கையை” ஆதிமனிதன் இழந்ததால், “பாவ”, “துன்ப” நிலைக்கு, அவன் அடிமையானான்.\n\"இந்நிலை மாற கடவுள் தந்த “முதல் உபதேசம்”\nஆதி மனிதனிடம், பாவம் பலுகிப்பெருகியது போலவே, துன்பமும் பலுகிப் பெருகியது.\nபாவத்தில் விழுந்த ஆதிப்பெற்றோரின், முதல் பிள்ளைகளையும், அந்த பாவமும், துன்பமும் பற்றிக்கொண்டது.\nகாயீன் கொலையாளியானான் (பாவம்), ஆபேல் கொலை செய்யப்பட்டான் (துன்பம்).\nஇதைக் கண்ணுற்ற கடவுள், காயீனுக்கு முதல் “உபதேசம் கொடுத்தார்”.\n“தன்னடக்கமே, பாவ – துன்பத்தை வெல்லும் வழி”\n“பாவம் உன்மேல் வேட்கைகொண்டு, உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை “அடக்கி” ஆள வேண்டும் - தொ.நூ 4:7.\nஇதன் பொருள்:- “கடவுளுக்கு விருப்பமானதை செய்ய விடாதபடி, உலகம், பிசாசு, சரீரத்துக்கு விருப்பமானதை செய்ய, உனக்கு உள்ளும் புறமும், தூண்டுதல் இருக்கும். ஆனால், நீ அதை “தன்னடக்கம், கட்டுப்பாடு” எனும் நோன்பால் மேற்கொள்ள வேண்டும்” .\nஇதுவே, மனித குலத்துக்கு, ஏதேன் தோட்டத்தில் கடவுள் அருளிய உபதேசம்.\nஆவிக்குரிய வாழ்வில், நிலைத்து நிற்க, தன்னடக்கம் கட்டுப்பாடு என்ற, “நோன்பு வாழ்வு” வேண்டும்.\nஅது இல்லாததால், ஆதிப்பெற்றோர் ஆவிக்குரிய வாழ்வை இழந்தார்கள் - தொ.நூ 3:1-6, 14-19.\nமேலும், இழந்த ஆவிக்குரிய வாழ்வை, மீண்டும் பெற்றுக்கொள்ள, தன்னடக்கம், கட்டுப்பாடு என்ற நோன்பு வாழ்க்கையை கடை���ிடிக்க வேண்டும் - தொ.நூ 4:6,7.\nஇதுவே, ஆவிக்குரிய நோன்பு பற்றிய கடவுளின் “ஆதி உபதேசம்”.\n\"ஆவிக்குரிய வாழ்வின் பாதுகாப்பும் வளர்ச்சியும்\"\nஎதிரியின் கையினின்று, ஆவிக்குரிய வாழ்வைப் “பாதுகாக்க”, அல்லது எதிரிக்கு அடிமையான நிலையிலிருந்து “மீண்டு வர”, தன்னடக்கம், கட்டுப்பாடு என்ற நோன்பு அவசியமே.\nஆவிக்குரிய வாழ்வுக்கு (கடவுளின் விருப்பப்படி வாழ) எதிரிகளாகிய உலகம், பிசாசு, சரீரத்தை மேற்கொள்ள வேண்டும்.\nஅவ்வண்ணமே, ஆவிக்குரிய வளர்ச்சிக்கு, “ஆவியின் கனிகளும்”, “தேவசித்தம் செய்யும்” வாஞ்சையும் வேண்டும்.\nஇது எப்படி என்றால், ஒரு செடியை நடுகிறோம்.\nஅதைச்சுற்றி, செடியை “எதிரியிடமிருந்து பாதுகாக்க” “வேலி” அமைக்கிறோம்.\nபின்பு, “எரு போட்டு”, “தண்ணீர் ஊற்றுகிறோம்”.\nஇதில், பயிருக்கு வேலி என்பது, நமக்கு “நோன்பு வாழ்வு” ஆகும்.\nபயிருக்கு “எருவும், தண்ணீரும்” என்பது, நமக்கு “ஆவியின் கனிகளும்”, “தேவசித்தம் செய்வதும்” ஆகும்.\nபோராட்டத்தில் ஜெபமும், வாளும் போல:\n“மதில் கட்டுவோரும், சுமை சுமப்போரும், ஒரு கையால் வேலை செய்தனர், மறுகையிலோ ஆயுதம் தாங்கியிருந்தனர்” – நெகே 4:17.\n“யூதாவும், மக்களும், கையால் போர் செய்துகொண்டும், உள்ளத்தால் ஜெபித்துக்கொண்டும் இருந்தார்கள் - 2மக் 15:26,27.\nஇங்கே எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற, “வாளும்”, “போரும்” உதவியது போல, நமக்கு “நோன்பு வாழ்வு” அமைகிறது.\nஅவ்வாறே, ஒரு கையால் வேலை செய்தும், உள்ளத்தால் ஜெபித்தும், அவர்கள் கட்டி எழுப்பி, வெற்றி பெற்றது போல, நமக்கு ஆவியின் கனிகளோடும், ஆவிக்குரிய கடமைகளோடும், ஆவிக்குரிய வாழ்வை வளர்ச்சியின் பாதையில் கட்டி எழுப்புவோம்.\nபாடல், பண் - அருட்தந்தை.R. ஜாண் ஜோசப் அடிகள்\nநோன்பிருக்க வாருங்கள் - இயேசுவோடு\nதன்னடக்கம் கட்டுப்பாட்டை ஏற்க வாருங்கள்\nபாலைவன சோதனையை ஏற்று வாழணும்\nஆவியில் பெலனடைய பாடு ஏற்கணும்\nஅன்றாடம் பெந்தக்கோஸ்து நாளைக் காணணும்\nமணவாளன் இயேசுவைப் பிரியும் நேரத்தில்\nமணவாட்டி சபை சேர்ந்து நோன்பிருக்கணும்\nபிரிய வைக்கும் சக்தியோடு போராடணும்\nஉலகம், பிசாசு, மாமிசத்தின் இச்சைகள்\nஇயேசுவைப் பிரிக்கும் சக்தி என்றுணரணும்\nதன்னடக்க பயிற்சியை என்றும் செய்யணும்\nஇலக்கை நோக்கி நோன்பிருந்து ஓடி ஜெயிக்கணும்\nஉலக ஆசை மேற்கொள்ளாமல் கட்டுப்படுத���தணும்\nபாவ இச்சை ஆண்டிடாமல் விழித்திருக்கணும்\nகட்டுப்பாடே நோன்பு என்று ஏற்று வாழணும்\nCPM பாமாலை :பாடல் எண் 373\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள\nஉங்கள் சாட்சியங்களை பகிர்ந்து கொள்ள\nஉங்கள் கேள்விகளுக்கு பதில் பெற\nஇயேசு, கைது செய்யப் பட்டு, இழுத்துச் செல் லப்பட்டார் - எசா 53:8.\nஇயேசுவே என் ஜெபத்தைக் கேளும்\nஆண்டவர், நம் அனை வருடைய தீச்செயல் களையும் அவர் மேல் சுமத்தினார் - எசா 53:6.\nஉன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்\nமுடியாத நேரத்தில் இயேசுவே எனக்கு துணையாக வாரும்\nஇயேசு அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்படும், கத்தாத செம்மறி போலிருந்தார் - எசா 53:7.\n எல்லாம் இருளாக இருக்கிறது, வெளிச்சம் காட்டும்.\nகாண்போர் தம் முகத்தை மூடிக்கொள் ளும் நிலையில் இயேசு இருந்தார் - எசா 53:3.\nஉன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.\n நான் பாவி. என்மேல் இரக்கமாயிரும்.\nஇயேசு நம் துன்பங்களை சுமந்து கொண்டார் - எசா 53:4.\nஎன்னிடம் வருபவனை ஒருபோதும் தள்ளேன்.\n என்னை உம்மை விட்டு பிரிந்து அகல விடாதேயும்\nபார்வைக்கேற்ற அமைப்போ, தோற்றமோ அவரிடம் இல்லை – எசா 53:2.\n எனக்கு நல்ல ஆலோசனைத் தாரும்\nஇயேசு மனிதரால் புறக்கணிக்கப்பட்டார் - எசா 53:3.\nஉனக்காக நான் யாவையும் செய்து முடிப்பேன்\n நான் கையிட்டுச் செய்யும் அனைத்தையும் ஆசீர்வதியும்.\nஇயேசுவுக்கு நேர்ந்தது பற்றி, அக்கரை கொண்ட வர் யார்\nதாங்கும் திறனும் தந்து, தப்பும் வழியும் காட்டுவேன்\n என் இதயக் கலக்கத்தை மாற்றும்.\nநம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார் - எசா 53:5.\nஉன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.\n மாலை நேரமாகிறது. எங்களோடு தங்கும்\nஇயேசு ஒடுக்கப்பட்டார், இழிவுப்படுத்தப்பட்டார் - எசா 53:7.\nஇயேசுவே என் ஜெபத்தைக் கேளும்\nநம் குற்றங்களுக்காக, இயேசு காயமடைந்தார் - எசா 53:5.\nஉன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்\nமுடியாத நேரத்தில் இயேசுவே எனக்கு துணையாக வாரும்\nஇயேசு தம் உயிரை குற்ற நீக்கப் பலியாகத் தந்தார் - எசா 53:10.\n எல்லாம் இருளாக இருக்கிறது, வெளிச்சம் காட்டும்.\nஇயேசு தம் மக்களின் குற்றத்தை முன்னிட்டு, கொலையுண்டார் - எசா 53:8.\nஉன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.\n நான் பாவி. என்மேல் இரக்கமாயிரும்.\nதீயோரிடையே இயேசுவுக்கு கல்லறை அமைத்தார்கள் - எசா 53:9.\n எனக்கு நல்ல ஆலோசன���த் தாரும்\nஇயேசு பலரின் பாவங்களை சுமந்தார், கொடியோருக்காய் பரிந்து பேசினார் - எசா 53:12.\nசமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உன்னோடு உண்டு\nஉன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kambankazhagamkaraikudi.blogspot.com/2016/11/blog-post.html", "date_download": "2018-12-14T23:29:07Z", "digest": "sha1:VG6AOAVVZ3BJD3DK2WU236BEP6PLAQFY", "length": 3162, "nlines": 37, "source_domain": "kambankazhagamkaraikudi.blogspot.com", "title": "கம்பன் கழகம் காரைக்குடி: காரைக்குடி கம்பன் கழகத்தின் மாதக் கூட்டம்", "raw_content": "\nகம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்/ பதிவு பெற்றது/ பதிவு எண் 38/ 2015/\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் மாதக் கூட்டம்\nஎதிர் வரும் 12-11-2016 (இரண்டாவது சனிக்கிழமை) காரைக்குடி கம்பன் கழகத்தின் மாதக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திருமதி வள்ளி முத்தையா அவர்கள் படைத்துள்ள எம்.எஸ்.பிள்ளைத்தமிழ் என்ற நூல் வெளியிடப்பெற உள்ளது. மேலும் டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன், திருமிகு பாரதி பாபு, முனைவர் ந. விஜய சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு கம்பன் கவிச்சுவையும், எம்.எஸ் இசைக்கலையையும் விளம்ப உள்ளனர். அனைவரும் வருக. அழைப்பிதழ் தங்களின் மேலான பார்வைக்கு\nPosted by கம்பன் தமிழ் ஆய்வு மையம் at 11:28 AM\nசாகா வரம் பெற்ற கம்பனடிப்பொடி சா. கணேசனார்\nகம்பன் அடிப்பொடி புகழ் வாழ்க\nகம்பன் கழகம் 80 முத்துவிழா\nகம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளரப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1974463", "date_download": "2018-12-15T01:10:38Z", "digest": "sha1:NLYNW6DDSZNMKFS5PVNZS5CR5GMBODJV", "length": 19160, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "மருந்துகள் விலையை குறைக்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு| Dinamalar", "raw_content": "\nமுதல் ரயில்வே பல்கலை: நாட்டுக்கு அர்ப்பணிப்பு 1\nஇன்றைய (டிச.,15) விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.68.10\nமகனுக்கு கட்சி செயல் தலைவர் பதவி:வாரிசு அரசியலை ... 1\nசத்தீஷ்கர் மாநில முதல்வர் டி.எஸ். சிங் தியோ இன்று ... 2\nபொதுத்துறை வங்கிகள் தொடர்ந்த 2,500 வழக்குகள்: ஜெட்லி 1\nசென்னை: ஓடும் காரில் தீ: டிரைவர் தப்பினார்\nமுதல்வருக்கு கவுதாரி பரிசு; சித்துவுக்கு சிக்கல் 3\nமருந்துகள் விலையை குறைக்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபுதுடில்லி: 'மருந்துகளின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், ஏழை மக்கள் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.தலைநகர், டில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சுற்றுச்சூழல் ஆர்வலர், எம்.சி.மேத்தா, 1985ல் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.'நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு, நீதிபதிகள், மதன் பி லோகுர், குரியன் ஜோசப், தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது; அப்போது, அமர்வு கூறியதாவது:காற்று மாசால் ஏற்படும் நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தற்போது, நாட்டில் மருந்துகளின் விலை மிகவும் அதிக மாக உள்ளது. இதனால், ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.மருந்துகளின் விலையைக் கண்காணிக்கும், என்.பி.பி.ஏ., எனப்படும், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், டில்லியில் உள்ள, குறிப்பிட்ட நான்கு மருத்துவமனைகளில், அதிக விலைக்கு மருந்துகள் விற்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.'ஆட்ரினார்' என்ற ஊசி மருந்தின் அதிகபட்ச விலை, 189 ரூபாய்; மருத்துவமனைகளுக்கு அது, 14.70 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், மருத்துவ மனை, 5,138 ரூபாய் வசூலித்துள்ளது, என, கூறப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nடில்லியில் உள்ள, குறிப்பிட்ட நான்கு மருத்துவமனைகளில், அதிக விலைக்கு மருந்துகள் விற்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.'ஆட்ரினார்' என்ற ஊசி மருந்தின் அதிகபட்ச விலை, 189 ரூபாய் மருத்துவமனைகளுக்கு அது, 14.70 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், மருத்துவ மனை, 5,138 ரூபாய் வசூலித்துள்ளது, என, கூறப்பட்டுள்ளது.குற்றம் செய்வது யார் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மருத்துவமனைகளை அரசுடமை ஆக்கவேண்டும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்��ளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/oct/13/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-3019348.html", "date_download": "2018-12-14T23:40:20Z", "digest": "sha1:HHS4SCZH3S5PB7CJ6ZP5W443HIGDXWVJ", "length": 11372, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "கட்டாய திருமணத்தை தடுத்த பிளஸ் 1 மாணவி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nகட்டாய திருமணத்தை தடுத்த பிளஸ் 1 மாணவி\nBy DIN | Published on : 13th October 2018 08:20 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமதுரையில் தனக்கு நடைபெறும் திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிளஸ் 1 மாணவி அளித்தப்புகாரின்பேரில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரு வீட்டாரையும் அழைத்து திருமணம் நடத்தமாட்டோம் என்று உறுதிமொழி பெற்றுக்கொண்டு எச்சரித்து விடுவித்தனர்.\nமதுரை வைகை வடகரையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தெப்பக்குளம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த மாணவிக்கும், உறவினரின் மகனுக்கும் அக்டோபர் 21-ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. திருமணத்துக்கு உரிய வயது இல்லாததாலும், தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதாலும் மாணவி தனது திருமண ஏற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருமண ஏற்பாடுகளை நிறுத்தும்படி தனது பெற்றோரிடமும், மணமகன் வீட்டாரிடமும் தெரிவித்துள்ளார். ஆனால் மாணவியின் எதிர்ப்பை இரு தரப்பினரும் கண்டுகொள்ளவில்லை. மேலும் திருமண ஏற்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவி உரிய திருமண வயது இல்லாத நிலையில் தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருப்பதாகவும், திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nமேலும் மதுரை மதிச்சியம் காவல்நிலையத்துக்கும் வெள்ளிக்கிழமை சென்று புகார் அளித்தார். அதன்பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள், சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த அமைப்பினர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள், மாணவி வசிக்கும் பகுதிக்குச்சென்று அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.\nஅப்போது மாணவிக்கு திருமணம் நடக்க இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மதிச்சியம் காவல்நிலையத்துக்கு மாணவியின் பெற்றோர் மற்றும் மணமகனின் பெற்றோர் வெள்ளிக்கிழமை இரவு வரவழைக்கப்பட்டனர். அங்கு மாணவி சட்டப்படியான திருமண வயதை அடையாமல் அவருக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்றும் திருமணம் நடந்தால் மணமகன் மற்றும் பெற்றோர் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸார் எச்சரித்தனர். இதையடுத்து திருமணத்தை நிறுத்துவதாக இரு குடும்பத்தினரும் தெரிவித்தனர்.\nஇதைத்தொடர்ந்து சட்டப்படி உரிய வயது வராமல் மாணவிக்கு திருமணம் செய்யமாட்டோம் என்று இரு குடும்பத்தினரிமும் எழுத்துப்பூர்வமாக உறுதி மொழியை வாங்கிக்கொண்ட போலீஸார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். மேலும் மாணவிக்கு உரிய பாதுகாப்பும் அளிப்பதாகவும், அடிக்கடி கண்காணிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை தனியாக காவல்நிலையம் சென்று புகார் அளித்து போலீஸார் உதவியுடன் திருமணத்தை தடுத்து நிறுத்திய மாணவியை அதிகாரிகள் மற்றும் போலீஸார் பாராட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/03/blog-post_60.html", "date_download": "2018-12-14T23:41:55Z", "digest": "sha1:BZISGKIIZWOSDFHMBLCLOXCINY7PDLF5", "length": 18804, "nlines": 82, "source_domain": "www.nisaptham.com", "title": "எங்கேயிருந்து வந்தது இவ்வளவு வன்மம்? ~ நிசப்தம்", "raw_content": "\nஎங்கேயிருந்து வந்தது இவ்வளவு வன்மம்\nசுந்தர் என்றொரு மனிதர் இருந்தார். இப்பொழுது இல்லை. புற்று நோய்க்கு இரையாகிவிட்டார். சொந்தக்காரர் வீட்டில் வேலைக்கு இருந்தார். வீட்டு வேலைதான். ஆனால் காலங்காலமாக அதே வேலைதான். சிறு வயதிலேயே சேர்த்துவிட்டார்கள். ஆரம்பத்தில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர் நாளாக நாளாக சமையல் கற்றுக் கொண்டு ஆஸ்தான சமையல்காரர் ஆகிவிட்டார். புகையிலைப்பழக்கம் உண்டு. எந்நேரமும் வாயில் அடக்கி வைத்திருப்பார். குழந்தை, குடும்பம் என்று எதுவுமில்லை. எந்த நம்பிக்கையில் இப்படியே மொத்த வாழ்க்கையையும் ஓட்டினார் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கும். அவரிடம் நேரடியாகக் கேட்க முடியாது. எப்படியும் நாற்பது அல்லது ஐம்பது வருடங்கள் மூத்தவராக இருப்பார் என்பதால் சற்று தயக்கமாக இருக்கும்.\nஅவர் இல்லாமல் அந்த வீட்டில் ஒரு வேலை நடக்காது. எதுவாக இருந்தாலும் சுந்தர் முன்னாடி நிற்பார். மூன்று வேளையும் சோறு போட்டுவிடுகிறார்கள். காய்கறி வாங்குவதிலிருந்து மளிகைச் சாமான் வாங்குவது வரை அவர் பன்னாட்டுத்தான். யாரும் கேள்வி கேட்பதில்லை. கணக்கு வழக்கு பார்ப்பதில்லை. சோப்பு சீப்பிலிருந்து உடுப்பு வரைக்கும் அத்தனையும் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். அப்புறம் என்ன தேவை காசு வாங்கி சேர்த்து வைத்து என்ன செய்யப் போகிறோம் என்கிற நினைப்பு அவருக்கு இருந்திருக்கக் கூடும். வீட்டு வேலை முடிந்தவுடன் ஆசாரத்தில் படுத்து ஒரு தூக்கம் போடுவார். மாலையில் சுற்றுவட்டாரம் முழுவதும் நடந்து ஊர் விவகாரங்கள் பூராவும் தெரிந்து கொள்வார்.\nஆனால் இப்பொழுதெல்லாம் வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது பெரிய சிரமம். அப்படியே கிடைத்தாலும் நிறையக் காசு கேட்கிறார்கள். மகி பிறந்திருந்த சமயம் பெங்களூரில் நம்பிக்கையான ஆட்களை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. எங்கள் ஊரிலிருந்தே பாப்பாய்யா என்றவரை அழைத்து வந்திருந்தோம். மூன்றே வாரங்கள்தான். ‘என்னைக் கொண்டு போய் விட முடியுமா’ என்று குறுக்கே திரும்பிவிட்டார். அவரை வைத்துக் கொள்ளத் தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டோம்.\nஒரு சத்திரத்துக்கு இப்படியான ஆள் கிடைப்பது பற்றிய கதைதான் ஞானப்பால்- ந.பிச்சமூர்த்தியின் கதை. அழியாச்சுடர் தளத்தில் கிடைக்கிறது.\nதவசிப்பிள்ளை ஒரு சத்திரத்துக்கு மேலாளர். சர்வாதிகாரி. அவன் வைத்ததுதான் சட்டம். அந்த சத்திரத்துக்கு லிங்கங் கட்டி வந��து சேர்கிறான். கழுத்தில் லிங்கத்தை கயிறு கோர்த்துக் கட்டியிருப்பதால் அந்தப் பெயர். லிங்கங் கட்டிக்கு போக்கிடமெல்லாம் இல்லை. ‘சோறு போட்டால் இங்கேயே தங்கிக் கொள்கிறேன்’ என்கிறான். தவசிப்பிள்ளைக்கு மண்டைக்குள் விளக்கு எரிகிறது. ஏற்கனவே பாத்திரம் கழுவுவதற்கு சத்திரத்தில் தங்கியிருக்கும் காத்தான் படு லோலாயக்காரன். சோறு கொடுத்தால் குழம்பு கேட்கிறான். குழம்பு கொடுத்தால் கறி கேட்கிறான். அவனை ஃபயர் செய்துவிட்டு லிங்கங் கட்டியை அந்த இடத்துக்குக் கொண்டு வந்துவிடுகிறான் தவசிப்பிள்ளை.\nலிங்கங் கட்டிக்கும் இந்த வேலை பிடித்திருக்கிறது. படு நேர்த்தியாக வேலையைச் செய்து முடிக்கிறான். கவளம் கவளமாக சோறும் கிடைத்துவிடுகிறது. இப்படியே போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் புயலடிக்கிறது. சத்திரத்துக்கு வந்து போகிறவர்களின் வழியாக லிங்கங்கட்டிக்கு சொற்பக் காசு கிடைக்கிறது என்பது பிள்ளையை உறுத்துகிறது. எப்படியாவது அவனது வரும்படியை கரைக்க வேண்டும் என்று சோறு போடுவதை குறைக்கிறான். ஆனால் லிங்கங் கட்டி அதைத் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. மனம் பொறுத்துக் கொள்ளும்தான் ஆனால் வயிறு பொறுத்துக் கொள்ள வேண்டுமல்லவா வெளியிடங்களில் சோறு போடுவது தெரிந்தால் போய் வருகிறான். அப்படிப் போய் வந்தாலும் கொஞ்சம் சில்லரை சேர்ந்துவிடுகிறது.\nஅதிகாலையிலேயே எழுந்து குளித்து சுத்தபத்தமாகிவிடும் லிங்கங் கட்டி குறித்து எல்லோரிடத்திலும் நல்ல பேர் இருக்கிறது. வருகிற காசை ஒரு ஆயாவிடம் கொடுத்து வைத்திருக்கிறான். அதுவும் தவசிப்பிள்ளைக்கு கடுப்பேற்றுகிறது. அவனை அழைத்து கழுத்தில் தங்கச் சங்கிலி செய்து போட்டுக் கொள்ளச் சொல்கிறான். அப்படியாவது காசை கரைக்க வைக்கும் முயற்சி. லிங்கங் கட்டியும் அப்படியே தங்கச் சங்கிலி செய்து அதில் லிங்கத்தை கோர்த்து கழுத்தில் மாட்டிக் கொள்கிறான்.\nசீர்காழியில் நடைபெறும் திருமுலைப்பால் உற்சவத்துக்குக் செல்ல வேண்டும் என லிங்கங் கட்டிக்கு விருப்பம். திருஞான சம்பந்தர் குழந்தையாக இருந்த போது அவரது அப்பா அவரை குளக்கரையில் விளையாட விட்டு குளத்தில் குளிக்கச் சென்றிருந்தாராம். அப்பொழுது அப்பாவைக் காணவில்லை என்று சம்பந்தர் அழுத போது தேவியே கீழிறங்கி வந்து ஞானப்பால் கொடுத்தாராம���. அந்த நிகழ்வுதான் திரு+முலை+பால் உற்சவம்.\nகிளம்பிச் சென்ற லிங்கங் கட்டி சீர்காழியில் மற்ற பண்டாரங்களோடு படுத்திருக்கிறார். அப்பொழுது யாரோ சங்கிலியை அடித்துவிடுகிறார்கள். லிங்கங் கட்டிக்கு ஞானம் பிறக்கிறது.\nமிக எளிமையாக வாசகர்களோடு நேரடியாக பேசும் கதை இது. பிச்சமூர்த்தியின் கதைகள் அப்படியானவைதான். சிக்கலில்லாத கதைகள். தவசிப்பிள்ளையும் மோசமானவர் இல்லை. நல்ல மனிதர்தான். லிங்கங்கட்டியிடம் அவருக்கு கழிவிரக்கம் உண்டு. ஆனால் சாமானிய மனிதர்களுக்கேயுரிய பொறாமைதான் அவரை குயுக்தியுடன் யோசிக்கச் செய்கிறது. லிங்கங் கட்டி வெகுளியான மனிதர். எதையுமே தவறாக எடுத்துக் கொள்ளாத மனிதர் அல்லது எடுத்துக் கொள்ளத் தெரியாதவர். இவர்கள் இருவரை மட்டுமே பாத்திரங்களாகக் கொண்டு கதை நகர்கிறது.\nஇந்தக் கதை ஆன்மிகத்தைப் பேசுகிறதா அல்லது இரு மனிதர்களுடைய எண்ணப்போக்கை சித்திரப்படுத்துகிறதா என்றால் இரண்டையும்தான் செய்வதாகத் தெரிகிறது.\nஆனால் ஒன்று - இத்தகையை கதைகளைப் படிக்கும் போது சென்ற தலைமுறை ஆட்கள் நினைவுக்கு வந்துவிடுகிறார்கள். இந்தக் காலகட்ட மனிதர்கள் அளவுக்கு வன்மமும் குரூரமும் இல்லாத மனிதர்கள் அவர்கள். அந்தக் காலத்திலும் திருட்டுக்கள் இருந்தன. அங்குமிங்குமாக சில கொலைகள் இருந்தன. சாதிய வீச்சம் இருந்தன. ஆனால் இப்பொழுது இருப்பது போல மனிதர்கள் வெறியெடுத்தவர்களாக இருந்திருக்க மாட்டார்கள். இவ்வளவு வன்முறை தனிமனிதர்களிடமிருந்ததில்லை. இப்பொழுதெல்லாம் எவ்வளவு பொறாமை எவ்வளவு எரிச்சல் ஒருவனை வீழ்த்திவிட வேண்டும் என்று நினைத்தால் எவ்வளவு கீழ்த்தரமாக வேண்டுமானாலும் இறங்கிவிடுகிறார்கள். வாழைப்பழத்துக்குள் விஷ உருண்டையை வைத்து சிரித்துக் கொண்டே தருகிறார்கள். உலகம் இவ்வளவு ஆபத்தானதாக எந்தக் காலத்திலும் இருந்திருக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியும்.\nபெங்களூரில் நடைபெறும் கூட்டங்கள் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். அவருக்கு நன்றி. எந்தவிதத்திலும் தனிமனிதர்களை முன்னிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து கூட்டங்கள் நடக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒருங்கிணைப்பை மட்டும் செய்கிறேன். நண்பர்களின் பங்கேற்பிலும் பங்களிப்பிலும்தான் வெற்றி இருக்கிறது.\nநிசப்தம் App (for ��ண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/48429-chennai-murder-case-police-detained-7-persons-surrendered.html", "date_download": "2018-12-15T00:30:40Z", "digest": "sha1:2QH7TC7BWCRTCRYPXX47JFYBFGZYXBAO", "length": 10740, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை - சரணடைந்த 7 பேரிடம் போலீசார் விசாரணை | Chennai murder case : Police detained 7 persons surrendered", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை - சரணடைந்த 7 பேரிடம் போலீசார் விசாரணை\nசென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த 7 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தவுள்ளனர்.\nசென்னை அடையாறு மல்லிகை பூ நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. வியாழக்கிழமை காலை 9 மணியளவில் 2 குழந்தைகளை அடையாறு பகுதியில் உள்ள பள்ளிக்கு பைக்கில் அழைத்துச் சென்றார். பள்ளியின் அருகில் தயாராக காத்திருந்த கும்பல், சுரேஷை அரிவாளால் வெட்டித் தள்ளி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.\nஇது குறித்து அடையாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக சரவணன், சாமுவேல், கோபி, அபினாஷ், சிவராமன், சிவகுமார், தினேஷ் ஆகிய 7 பேரும் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதுார் கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். இதையடுத்து, சரவணன் உள்ளிட்ட 7 பேரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஅவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அடையாறு போலீசார் முடிவு செய்துள்ளனர். முன் விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளது. கொலைக்கான முழுமையான காரணம் தொடர்பான விசாரணை நடத்தவும் இன்னும் யாரெல்லாம் தலைமறைவாக உள்ளனர் என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அதற்கான மனுவை சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் திங்கள் கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\n“திரையுலகினர் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்” -டி.ராஜேந்தர்\nபலம் வாய்ந்ததா குரேஷிய அணி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவளாகத்திற்குள் எந்த சாதி வேறுபாடும் இல்லை - சென்னை ஐ.ஐ.டி. விளக்கம்\nசென்னை ஐஐடியில் சைவ உணவு சாப்பிடுவோருக்கு தனி நுழைவாயில்\n - அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம்\nயார் ’ரூட் தல’ - பேருந்து கண்ணாடியை உடைத்த 7 மாணவர்கள் கைது\nஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n15 மற்றும் 16 தேதிகளில் வடதமிழகத்தில் கனமழை\n“சென்னை மாநகராட்சியில் 740 கோடி மதிப்புள்ள டெண்டர்களில் ஊழல்”- ஸ்டாலின் தாக்கு\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்\nஇறந்தவரின் அருகில் இருந்து நகைகள் திருடு \nமீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது : நேபாளம் அறிவிப்பு\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா\nடிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“திரையுலகினர் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்” -டி.ராஜேந்தர்\nபலம் வாய்ந்ததா குரேஷிய அணி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-12-15T00:06:51Z", "digest": "sha1:CLCQ275UD6RMIDW6EQY6ZLXCUB4I5GNL", "length": 32616, "nlines": 168, "source_domain": "senpakam.org", "title": "தமிழ் உறவுகளுக்கு தீர்வு கொடுக்குமா காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பு?? - Senpakam.org", "raw_content": "\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பவில்லை…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் ….\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது…\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லவுள்ள உறுப்பினர்கள்….\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான ஆயத்தங்கள் …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nதமிழ் உறவுகளுக்கு தீர்வு கொடுக்குமா காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பு\nதமிழ் உறவுகளுக்கு தீர்வு கொடுக்குமா காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பு\nகாணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை இயக்குமாறு ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகமும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் வலியுறுத்தி ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அதற்கான ஏற்பாட்டைச் செய்திருக்கிறது இலங்கை அரசாங்கம்.\nஇதற்கான அலுவலகம் திறக்கப்பட்டே ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இப்பொழுதுதான் இந்த அலுவலகத்திற்கான தலைவரும் உறுப்பினர்களும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக மொஹான் டி அன்ரநொற்றி பீரிஸ், ஜயதீபா புண்ணியமூர்த்தி, சிரியானி நிமால்கா பெர்ணாண்டோ, மிராட் ரஹீம், சோமசிறி கே. லியனகே, கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.\nமனித உரிமைகள் தொடர்பிலும் காணாமல் ஆக்கப்பட்டோரைப் பற்றியும் அரசாங்கத்துக்கிருக்கும் அக்கறையை இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும். இது கூட தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நாவின் 37 ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்பின்மைகளையிட்டு ஏற்படுத்தப்படவுள்ள நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காகவே செய்யப்பட்டுள்ளது. அதாவது எல்லோருக்கும் ஒரு கண்துடைப்பு.\nசிலவேளை இதை அரசாங்கம் மறுக்கலாம். நல்லிணக்கச் செயற்பாட்டின் அடிப்படையில் பொறுப்புக் கூறல், மீள நிகழாமை போன்றவற்றுக்கு அடிப்படையாக இந்த அலுவலகத்தின் பணிகள் அமையும் எனவும் கூறலாம். இந்த அலுவலகத்திற்கான உறுப்பினர்களை நியமித்தபோது அரசாங்கம் விடுத்த அறிக்கையிலும் ஏறக்குறைய இவ்வாறுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இலங்கையில் காணாமல் போன சகலரினதும் நிலைமையை காணாமல் போனோர் அலுவலகம் தீர்மானிப்பதற்கான இலக்கைக் கொண்டிருக்கிறது. நிலைமாற்று கால நீதிப்பொறிமுறையின் முதலாவது ஆதாரமான ஒன்றாக இது விளங்குகிறது” என.\nஆனால், “இது கலப்படமற்ற ஒரு ஏமாற்று வேலை. பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களையும் ஒட்டு மொத்தத்தில் நாட்டு மக்களையும் சர்வதேச நீதியாளர்களையும் ஏமாற்றுகின்ற முயற்சி. இதை நாங்கள் ஏற்றுகொள்ளப்போவதில்லை. இதற்கு எமது வன்மையான கண்டத்தைத் தெரிவிக்கிறோம். உண்மையிலேயே இந்த அலுவலத்தைச் சரியாக இயக்க வேண்டும் என்று அரசாங்கம் கருதியிருந்தால் அதை ஏற்கனவே செய்திருக்க வேண்டும். இப்படி நாங்கள் கடந்த ஒராண்டுக்கும் மேலாக தெருக்களில் நின்று போராட வேண்டியிருந்திருக்காது. அத்துடன், “காணாமல்போனோர் எவரும் எம்மிடமில்லை” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பகிரங்கமாகவே த���ரிவித்து விட்டு, இப்பொழுது அதற்கான அலுவலகத்தை அமைப்பது எதற்காக\nஇந்த அலுவலகத்தை பொது நிலைப்பட்டு அமைக்கவேண்டும் என்றே நாம் அரசாங்கத்தையும் ஐ. நாவையும் கேட்டிருந்தோம். நீதி விசாரணைக்கு வெளிநாட்டு விசாரணையாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம். அப்படிச் செய்யப்படவில்லை. இப்பொழுது நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டையோ செல்வாக்கையோ மீறி, பாதிக்கப்பட்டவர்களின் பக்கமாக நின்று, நீதிக்காகச் செயற்படுவார்கள். அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்கும் என நாம் நம்பவில்லை” என்று காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதைப் பகிரங்கமாகவே காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கட்டமைப்பைச் சேர்ந்த திருமதி லீலாவதி, திருமதி காசிப்பிள்ளை ஜெயவதனி ஆகியோர் ஊடகங்களிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇவர்களுடைய கூற்றை அல்லது இந்த அபிப்பிராயத்தை நாம் மறுதலிக்க முடியாது. இல்லையென்றால், இந்த அலுவலகத்தை இயக்குவதற்கான ஏற்பாட்டை அரசாங்கம் எப்போதோ செய்திருக்கும். இவ்வளவு காலதாமதம் செய்திருக்காது. அதுவும் ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அவசர அவசரமாக ஒரு குழுவை நியமித்து, அந்தக் குழு நியாயமாகச் செயற்படும் என்று நம்ப வைப்பது வேடிக்கையானதே.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், இந்தக் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை இயக்குவதற்கு அரசாங்கம் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்ததை அமெரிக்கா பெரிய ஆரவாரத்தோடு பாராட்டியுள்ளது. “நல்லிணக்கச் செயற்பாட்டை நோக்கி அரசாங்கம் செயற்படுகிறது என்ற நம்பிக்கையை இந்தச் செயற்பாடு உறுதிப்படுத்துகிறது” என அமெரிக்கத் தூதர் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்.\nஇதையிட்டு நாம் சிரிக்கத்தான் முடியும். பாதிக்கப்பட்ட மக்களை முட்டாள்களாக்குகிறார்கள். பலமற்ற மக்களை ஏமாற்றுகிறார்கள். காதில் ஓட்டை வைத்து, அதிலே பூவைச் சொருகுகிறார்கள். அவ்வளவுதான்.\nகடந்த ஓராண்டுக்கும் மேலாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தங்கள் கோரிக்கைக்கான பதிலைக் கேட்டுத் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.\nஇந்தப் போராட்டத்தை உலகம் நன்றாகவே அறியும். தினமும் யாராவது ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களோ, வெளி��ாட்டுப் பிரதிநிதிகளோ, மனித உரிமைச் செயற்பாட்டாளர்களோ, பிற செயற்பாட்டு அமைப்புகளோ வந்து இந்த மக்களைச் சந்தித்துச் செல்கின்றனர்.\nஆனால், அரசாங்கமும் தமிழ் அரசியல் தலைமையும் இந்தப் பிரச்சினையை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.\nஇதைப்பற்றி ஒரு நண்பர் சொன்னார், “அரசாங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் சரி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் சரி, இந்த வலியைப் பற்றித் தெரியாது. ஏனென்றால், அவர்களில் யாரும் இந்த வலியை உணரக் கூடிய வாழ்க்கையைக் கொண்டவர்களில்லை. அவர்கள் பாதிப்புகளின் வளையத்துக்கு வெளியே பாதுகாப்பான வாழ்க்கையைக் கொண்டது” என.
\nஇதுவும் உண்மையே. நமது தலைவர்கள் எவருக்கும் எந்தப் பாதிப்புமே இல்லை. அதனால் சனங்களின் வலியையும் கண்ணீரையும் அவர்கள் அறியவும் உணரவும் வாய்ப்பில்லை. தலைவர்களுக்கு இருக்க வேண்டிய நுண்ணுணர் கொம்புகளும் இவர்களிடமில்லை. இப்படியான நிலையில் எப்படி மாற்றங்களை, நியாயமான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியும்\nஎனவேதான் நாட்டிற்குத் தேவையான துணிவும் நேர்மையும் அர்ப்பணிப்பும் இல்லாத நிலையில் நடக்கும் ஆட்சியினால் நாடு எரியும் நிலையிலும் எரிந்த காடாகவும் இருக்கிறது. மகத்தான தலைமைகள் நாட்டுக்குக் கிடைத்திருந்தால், இலங்கை இன்று உலகின் முன்னுதாரணமான நாடுகளில் ஒன்றாக – வளர்ச்சியும் அமைதியும் உள்ள நாடாக இருந்திருக்கும்.\n“காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் ஒன்றும் சாதாரணமான விசயமில்லை. இது அரசியல் விவகாரம். ஆகவே அரசியல்வாதிகளே இதற்குத் தீர்வு காண வேண்டும்” என்று கூறிக் கடந்து செல்வதற்குச் சிலர் முயற்சிக்கின்றனர்.\n“இதுவொரு மனித உரிமைகள் விடயம். எனவே மனித உரிமைகள் அமைப்புகளும் அதன் செயற்பாட்டாளர்களுமே இதைக் கவனிக்க வேணும்” என்று சொல்லித் தப்புவோரும் உள்ளனர்.\n“இது எங்கள் வீட்டுப் பிரச்சினை. ஒவ்வொரு குடும்பத்தினதும் பிரச்சினை. மனிதர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினை. குறிப்பாக உயிர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினை” என்ற புரிதலோடு இதை அணுகுவோர் ரொம்பக் குறைவு.\nமட்டுமல்ல, இதை இனரீதியாகச் சுருக்கிப் பார்ப்போரும் உண்டு. 1970, 1989 களில் ஜே.வி.பி போராட்டத்தின்போது காணாமலாக்கப்பட்டோரைப் பற்றிச் சிங்களச் சமூகத்துக்குள் மட்��ுமே கொதிப்புகளிருந்தன. தமிழ், முஸ்லிம் பரப்பில் அதை யாருமே பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. இப்பொழுது தமிழ்ச் சமூகத்தில் இது பெரியதொரு விவகாரமாகியுள்ளது. சிங்களத்தரப்பில் அந்தளவுக்குக் கொதிப்பில்லை. லசந்த விக்கிரமதுங்க போன்ற ஒரு சிலரின் உறவினர்கள் இந்தப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தாலும் அங்கே மெல்லியதொரு கோடாகவே இது உள்ளது.\nஎப்படியோ இலங்கையில் மிக நீண்ட காலம் நடத்தப்பட்ட போராட்டங்களில் ஒன்றாக காணாமலாக்கப்பட்டோருடைய உறவினர்களின் போராட்டமும் சேர்ந்து விட்டது. இந்தப் போராட்டத்தை இவ்வளவுக்கு நீடிக்க விட்டிருக்கவே கூடாது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்பு. அரசாங்கமும் பொறுப்பு. சரியாகச் சொன்னால், இரண்டு தரப்புக்கும் கூட்டுப்பொறுப்புண்டு. ஏனெனில் இந்த அரசாங்கமும் இந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்குத் துணை நின்ற கூட்டமைப்பும் ஒன்றுதான். ஆகவே இவற்றுக்குக் கூட்டுப் பொறுப்புண்டு. ஏனைய கட்சிகளும் தப்பி விட முடியாது. அவற்றுக்கும் ஒரு எல்லைவரையில இதில் பொறுப்பும் கடமையும் உண்டு.\nஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட இந்த மக்களைப் பல சந்தர்ப்பங்களிலும் அவமதித்திருக்கிறது. சிறந்த உதாரணம், யாழ்ப்பாணத்துக்கு பிரித்தானியப் பிரதமர் டேவிற் கமரூன் வந்திருந்தபோது கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனும் சுமந்திரனும் நடந்து கொண்ட விதம். இறுதியில் அந்த மக்களைச்சந்திக்காமல் பின் கதவு வழியாகச் சம்மந்தன் தப்பிச் சென்ற சம்பவம். அது மிகவும் அநாகரிகமானது. அதற்கு ஒரு போதுமே யாரும் மன்னிப்புக் கூடக் கேட்கவில்லை.\nஅரசாங்கத்தரப்பிலும் இவ்வாறே இந்த மக்களுடைய கண்ணீர் அவமதிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்தப் பொறுப்பும் இல்லாமல், “காணாமல் போனவர்கள் என்று யாருமே இல்லை. வேண்டுமானால், அப்படியான முறைப்பாடுகளுக்கு மரணச்சான்றிதழ்” கொடுக்கலாம் என்றார்.இதைப்போலவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தப் பிரச்சினைக்குத் தன்னால் எதையும் செய்வதற்கில்லை என்று கைகளை விரித்தார்.\nஎனவேதான் இலங்கை அரசாங்கத்தைத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்புவதில்லை. யார் ஆட்சியிலிருந்தாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் மனப்பதிவு அநேகமாக ஒரே மாதிரிய��� இருக்கும். சில சந்தர்ப்பங்களில் தமிழர்களின் ஆதரவோடு ஆட்சி நடந்தாலும் அரசாங்கத்தில் தமிழர்களுக்கு நம்பிக்கை இருப்பதில்லை. தற்போதைய நல்லாட்சி தமிழர்களின் ஆதரவோடு கொண்டு வரப்பட்டது. இதைப்போல 1965 டட்லி அரசாங்கத்துக்கும் தமிழர்கள் ஆதரவளித்திருந்தனர். ஆனாலும் தமிழர்களுடைய பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை. தமிழ்க்குரல்கள் செவிகொள்ளப்படவும் இல்லை. இதனால் அவர்கள் எப்போதும் எதிர் மனநிலையில்தான் அரசை அணுகுவதுண்டு.\nஇந்த மனப்பதிவே மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க (ஸ்ரீ. சு.க – ஐ.தே.க) அரசாங்கமும் தமிழர்களுக்கு விரோதமானது என்ற கருத வைத்துள்ளது.\nநடைமுறைக் காரணங்களையும் வரலாற்று அனுபவங்களையும் தமிழ்ச் சமூகத்தின் மனதில் வேறாக்கிக் காட்ட வேண்டும் இலங்கை அரசு.\nஅது சரி, காணாமலாக்கப்பட்டோரின் அலுவலகம் என்னதான் செய்யப்போகிறது\nபிளே ஸ்டோர்களில் இருந்து சராஹா ஆப் அதிரடி நீக்கம்\nகொடிகாமத்தில் வீடு புகுந்து வால் வெட்டு\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை…\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள்…\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்…\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமருத்துவ பயன்கள் நிறைந்துள்ள மருதாணி…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-15T00:08:54Z", "digest": "sha1:SF2Q27INRAEUD3PBYG5Q53DRBYWPHSHP", "length": 36338, "nlines": 387, "source_domain": "ta.wikipedia.org", "title": "நைல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅசுவான் நகரத்தில் பாயும் நைல்\nஎத்தியோப்பியா, சூடான், எகிப்து, உகண்டா, கொங்கோ, கென்யா, தன்சானியா, ருவாண்டா, புருண்டி, தெற்கு சூடான், எரித்திரியா\n- அமைவிடம் பெரிய ஏரிப் பகுதி, ருவாண்டா\n- location தனா ஏரி, எத்தியோப்பியா\n- அமைவிடம் மத்தியதரைக் கடல்\n2.8 கிமீ (2 மைல்)\nநைல் (அரபி: النيل, அன் நைல்; பண்டைய எகிப்தியம்: இட்டேரு யிஃபி; கோதிக் எகிப்தியம்: ⲫⲓⲁⲣⲱ, P(h)iaro; அம்காரியம்: ዓባይ, ʿAbbai) வடகிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாயும் மிக முக்கியமான ஆறாகும். இது உலகின் மிக நீளமான ஆறு எனவும் கூறப்படுவதுண்டு[3]. 6650 கி.மீ நீளம் கொண்ட இது, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து நடுநிலக் கடலில் கலக்கின்றது[4]. இவற்றில் எகிப்து, சூடான் ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடையும் நாடுகள் ஆகும்[5].\nநைல் ஆறு, வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இருபெரும் துணை ஆறுகளைக் கொண்டது. இவற்றில் வெள்ளை நைல் அதிக நீளம் கொண்டது. இது மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரி பகுதிகளில் இருந்து உற்பத்தியாகின்றது. அங்கிருந்து ருவாண்டா, புருண்டி, தான்சானியா, விக்டோரியா ஏரி, உகாண்டா வழியாகத் தெற்கு சூடானை வந்தடைகின்றது. நீல நைலானது, எத்தியோப்பியாவில் உள்ள தனா ஏரியில் உற்பத்தியாகி சூடானின் தென்கிழக்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, அதன் தலைநகரான கர்த்தூம் அருகே வெள்ளை நைலுடன் இணைகின்றது.\nசூடான் முதல் எகிப்து வரையிலான இவ்வாற்றின் வடபகுதி, பெரும்பாலும் சகாரா பாலைவனத்தின் வழியாகவே பாய்கின்றது. இந்தப் பகுதி தொன்மையான எகிப்திய கலாச்சாரத்திற்கும், நைல் ஆற்று நாகரீகத்துக்கும் பெயர் பெற்றது. பண்டைய எகிப்தின் பல குடியேற்றங்கள் இந்தப் பகுதியிலேயே அமைந்திருந்தன.\n6 நீர் பங்கீட்டு சிக்கல்\nபண்டைய எகிப்திய மொழியில், நைல் ஆறானது யிஃபி அல்லது இடுரு என அழைக்கப்பட்டது. இதன் அர்த்தம் பெரிய ஆறு என்பதாகும். அருகில் இருக்கும் படிமம��, நைல் ஆற்றைக் குறிக்கப் பயன்பட்ட எகிப்திய சித்திர எழுத்து ஆகும். இதன் தற்போதைய ஆங்கில உச்சரிப்பான நைல் என்பதன் பெயர்க் காரணம் சரிவரத் தெரியவில்லை. இது செமித்திய மொழியின் நகல் (ஆறு என்பது அர்த்தம்) என்ற வார்த்தையில் இருந்து மருவியதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது[6].\nநைல் ஆறு, பண்டைய எகிப்திய நாகரீகத்தின் முக்கிய காரணி ஆகும். அன்றைய காலத்தின் பல முக்கிய நகரங்கள் நைல் பள்ளத்தாக்கு மற்றும் அதன் கழிமுகப் பகுதியிலேயே இருந்தன. கற்காலத்தின் தொடக்கத்தில் இருந்தே இது, எகிப்திய கலாச்சாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. கி.மு 3400 வாக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தைத் தொடந்து, வட ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு சகாரா பாலைவனம் உருவாகத் தொடங்கியது. அந்தக் காலக் கட்டத்தில், அங்கிருந்த பல பழங்குடியினர் நைல் பள்ளத்தாக்கு பகுதிக்குக் குடியேறத் தொடங்கினர். இந்தக் காலக்கட்டத்திலேயே உலகின் முதல் கிராமம் மற்றும் விவசாயம் செய்யத் தொடங்கிய சமூகம் ஆகியவை உருவாகின.\nநைல் ஆறு, எத்தியோப்பிய உயர் பகுதிகளில் இருந்து உருவாகி வடக்கு நோக்கிப் பயனித்த ஆறுகளில் ஐந்தாவதாக உருவான ஆறாக இருக்கக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆதி நைல், யோநைல் என அழைக்கப்படுகின்றது. இதன் தடையங்கள் இன்றைய நைலின் மேற்கில் உள்ள பாலைவனப்பகுதிகளில் கிடைக்கின்றன. யோநைல், 23 - 5.3 மில்லியன் வருடங்கள் பழமையானது. இது அதிக அளவிலான பழம்பாறை படிவுகளை மத்தியதரைக் கடலில் கொண்டு சேர்த்தது. இந்தப் படிவுப் பகுதியில் பல இயற்கை எரிவாயுக் கிணறுகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநைல் ஆற்றின் வடிநிலப் பரப்பு 3,254,555 சதுர கி.மீ. இது மொத்த ஆப்பிரிக்க கண்டத்தின் பரப்பளவில் 10% ஆகும். இதன் முக்கிய துணை ஆறுகள் வெள்ளை நைல், நீல நைல் மற்றும் அத்பரா ஆறு ஆகும்.\nமுதன்மைக் கட்டுரை: வெள்ளை நைல்\nவெள்ளை நைல், நைல் ஆற்றின் மிகப் பெரிய துணையாறு ஆகும். இதன் ஊற்றாக விக்டோரியா ஏரி சொல்லப்படுவதுண்டு. ஆனால் அந்த ஏரியிலும் சில ஆறுகள் வந்து கலக்கின்றன. எனவே இதை ஏற்பதற்கில்லை. விக்டோரியா ஏரியில் இருந்து, இரைபான் அருவி மூலமாக வெளியேறும் வெள்ளை நைல் 500 கி.மீ. தூரம் பயனம் செய்து யோகா ஏரி வழியாக ஆல்பர்ட் ஏரியை வந்தடைகிண்றது. இதற்கு இடைப்பட்ட பரப்பில் இருக்கும் ஆறானது, விக்டோரியா நைல் என அழைக்கப்படுகின்றது. ஆல்பர்ட் ஏரியில் இருந்து வெளியேரும் ஆறானது, ஆல்பர்ட் நைல் என அழைக்கப்படுகின்றது.\nஇதன் பிறகு தெற்கு சூடானில் நுழையும் ஆல்பர்ட் நைல் அங்கு பகர் அல் யபல் என அழைக்கப்படுகின்றது. இது நோ ஏரியில் வைத்துப் பகர் அல் கசல் எனப்படும் மற்றொரு துணையாற்றுடன் இணைகின்றது. பகர் அல் கசல், சத் சதுப்பு நிலப் பகுதில் உற்பத்தியாகும் ஒரு ஆறாகும். இதன் மொத்த நீளம் 716 கி.மீ. இவ்விறு ஆறுகள் இணைந்து, நோ ஏரியில் இருந்து வெளிப்படும் நீரானதே, பகர் அல் அபயாத் அல்லது வெள்ளை நைல் என அழைக்கப்படுகின்றது. வெள்ளை நிற களிமன் துகள்கள் இவ்வாற்றில் மிதப்பதாலேயே, இதற்கு இப்பெயர் ஏற்பட்டது[7].\nமுதன்மைக் கட்டுரை: நீல நைல்\nதனா ஏரியில் இருந்து உற்பத்தியாகும் நீல நைல்\nநீல நைலின் பிறப்பிடம் எத்தியோப்பிய பீட பூமி பகுதியில் இருக்கும் தனா ஏரி ஆகும். இதன் மொத்த நீளம் 1400 கி.மீ. இது எத்தியோப்பியாவின் மிக முக்கியமான ஆறு ஆகும். எத்தியோப்பிய குடிநீர் தேவையில் 90 சதவிகிதத்தை இந்த ஆறு பூர்த்தி செய்கின்றது. மேலும், எத்தியோப்பிய நீர்வழிப் போக்குவரத்திலும் 96 சதவிகிதம் இவ்வாற்றின் வழியாகவே நடக்கின்றது[8].\nஇருப்பினும் எத்தியோப்பிய பீட பூமிப் பகுதி அதிகம் மழை பெறும் காலங்களிலேயே இந்த ஆறு குறிப்பிடத்தகுந்த நீரோட்டத்தக் கொண்டுள்ளது. பிற காலங்களின் இதன் நீரோட்டம் மிகவும் குறைவே. குறிப்பாக ஆகத்து மாதத்தின் இறுதியில், நொடிக்கு 5663 மீ3 நீர் வரத்தைக் கொண்டுள்ள இந்த ஆறு, ஏப்ரல் மாததின் இறுதியில் வெறும் 133 மீ3 மட்டுமே நீர் வரத்தைக் கொண்டுள்ளது.\nநீல நைலைப் போலவே அத்பரா ஆறும், எத்தியோப்பிய தனா ஏரியிலேயே உற்பத்தியாகின்றது. அங்கிருந்து 800 கி.மீ. தூரம் பாயும் இந்த ஆறு, கர்த்தூம் நகருக்கு வடக்கு 300 கி.மீ. தொலைவில் நைல் நதியுடன் இணைகின்றது. மழை காலங்களில் மட்டுமே நீரோட்டத்தைக் கொண்டுள்ள அத்பரா ஆறு, சனவரி முதல் சூன் வரையிலான கோடைக் காலத்தில், பெரும்பாலும் வறண்டே கானப்படுகின்றது.\nவெள்ளை மற்றும் நீல நைலை காட்டும் வரைபடம்\nஅகன்ற நைல் ஆற்றின் தோராய தொடக்கமான ஆல்பர்ட் நைலின் நீரோட்டம், வினாடிக்கு 1048 மீ3 ஆகும். இது ஆண்டு முழுவதுமான சீரான நீரோட்டத்தைக் கொண்டுள்ளது. இதன் பிறகான பகர் அல் யபல் ஆறு, தனது நீரின் பெரும்பகுதியை, சத் சதுப்பு நிலப் பகுதியில் இழக்கின்றது. ஏறேக்குறைய இதன் நீரோட்டத்தின் சரிபாதி இங்கு ஆவியாதல் மூலம் விரையமாவதால் இந்த ஆற்றின் முடிவில் இதன் நீரோட்டம் வினாடிக்கு 1048 மீ3ல் இருந்து 510 மீ3 ஆகக் குறைகின்றது.\nவெள்ளை நைலின் நீரோட்டம் சராசரியாக வினாடிக்கு 924 மீ3 ஆகும். மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இது, அதிகபட்சமாக வினாடிக்கு 1218 மீ3 வரை செல்கின்றது. குறைந்தபட்சமாக ஆகத்தில், வினாடிக்கு 609 மீ3 ஆக இருக்கின்றது. சோபாத் எனப்படும் துணையாறின் வெள்ளப் பெருக்கே, வெள்ளை நைலின் இந்த நீரோட்ட மாறுபாட்டிற்கான காரனம்.\nநைல் ஆற்றின் மொத்த நீரோட்டத்தில், வெள்ளை நைலின் பங்கு சராசரியாக 30% ஆகும். ஆனால் சனவரி முதல் சூன் வரையிலான கோடைகாலத்தில் இது 70% முதல் 90% வரை அதிகரிக்கும். இந்தக் குறிப்பிட மாதங்களின் நீல நைலின் நீரோட்டம் வினாடிக்கு 113 மீ3க்கும் குறைவாகவே இருப்பதாலும், அத்பரா ஆறு ஏறக்குறைய வறண்டு விடுவதாலும் இந்த விகிதாச்சார ஏற்றம் நிகழ்கின்றது.\nநீல நைலின் பங்கு, மொத்த நைல் நீரோட்டத்தில் சராசரியாக 70% ஆகும். ஆகத்து மாத மழைக் காலங்களில் இந்த ஆற்றில் ஏற்படும் கடும் வெள்ளப்பெருக்கே, இந்த நீரோட்ட வேறுபாட்டிற்கு காரனம். இந்த நேரங்களில் நீல நைலின் நீரோட்டம் வினாடிக்கு 5663 மீ3 ஆக இருக்கும். இது வழக்கமான நீரோட்டத்துடன் ஒப்பிடும்போது, 50% அதிகம் ஆகும். இந்த ஆற்றின் மீது அணைகள் கட்டுவதற்கு முன்பு, இதன் நீரோட்டம் இன்னும் 15% அதிகம் இருந்தது. அந்தக் காலங்களின் நீல நைல் அதிகபட்சமாக வினாடிக்கு 8212 மீ3 நீரோட்டத்தைக் கொண்டிருந்தது. குறைந்தபட்ச அளவு 552 மீ3.\nசராசரி மாத நீரோட்டம் (மீ3/வினாடி-ல்)\nநீர் நிலையம் : தோங்கலா நகர நீரியல் நிலையம் (1912 மற்றும் 1984க்கு இடைப்பட்ட தரவுகளை கொண்டு கணிக்கப்பட்டது.)\nநைல் ஆற்றின் கழிமுகம் உலகின் மிகப்பெரிய கழிமுகங்களில் ஒன்று. இது நைல் நீரோட்டப் பாதையில், எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் தொடங்கி மத்தியதரைக் கடலில் முடிகின்றது. வில் வடிவ கழிமுக வகையைச் சார்ந்த இதன் நீளம் கிழக்கு மேற்காக 240 கி.மீ மற்றும் வடக்கு தெற்காக 160 கி.மீ. முன்பு இந்தக் கழிமுகத்தில், நைல் ஆற்றின் ஏழு கிளையாறுகள் பாய்ந்தன. ஆனால் நைல் ஆற்றின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்ட பிறகு இது இரண்டாகக் குறைந்துள்ளது.\nமேலும் உயரு���் கடல் நீர் மட்டம், இந்தக் கழிமுகத்தை பெரிதும் பாதித்துள்ளது. பண்டைய புகழ் பெற்ற துறைமுக நகரான அலெக்சாந்திரியா இவ்வாறான கடல் மட்ட உயர்வினாலேயே மூழ்க நேரிட்டது. 2025ல் மத்தியத்தரைக் கடலின் நீர்மட்டம் 30 செ.மீ வரை உயரக்கூடும் என கண்க்கிடப்பட்டுள்ளது. இந்த உயர்வு, நைல் கழிமுகத்தின் 200 சதுர கி.மீ வரை ஆக்கிரமிக்கக் கூடும்.\nநைல் ஆற்றின் நீர்ப் பங்கீடு, கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க கொம்பு நாடுகளின் முக்கிய அரசியல் மற்றும் கலாச்சார சிக்கல் ஆகும். உகாண்டா, சூடான், எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகள் நைல் நீர்வளத்தை பங்கிட்டுக்கொள்வதில் உள்ள எகிப்தின் மேலாதிக்கத்தை எதிர்த்தவண்ணம் உள்ளன. 1929ல் ஐரோப்பிய காலனியாதிக்க ஆட்சியின் கீழ் ஏற்பட்ட இங்கிலாந்து – எகிப்து உடன்படிக்கையின் படி, நைல் ஆற்றின் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பிற நாடுகளின் நீர்பாசன திட்டங்களுக்கு, எகிப்து அரசின் ஒப்புதல் அவசியமாகின்றது. இது இன்றைய பிரச்சனைகளின் முக்கியக் காரணி ஆகும். “நைல் ஆற்றுவடிநில முனைப்பு அமைப்பு” இந்த சிக்கலைத் தீர்க்க முனைந்து வருகின்றது[9].\nபெப்ரவரி 1999ல் இந்த அமைப்பு எகிப்து, சூடான், எத்தியோப்பியா, உகாண்டா, கென்யா, தான்சானியா, புருண்டி, ருவாண்டா, காங்கோ ஆகிய ஒன்பது நாடுகளின் நீர்வளத்துறை அமைச்சர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. எரித்திரியா இந்த அமைப்பில் வெறும் பார்வையாளராக மட்டும் உள்ளது. உலக வங்கி மற்றும் சில தன்னார்வ நிறுவனங்கள் இந்த அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றின[10].\nமே 2010இல், இந்த அமைப்பில் உள்ள எத்தியோப்பியா, கென்யா, உகாண்டா, ருவாண்டா மற்றும் தான்சானியா ஆகிய ஐந்து நாடுகள் தமக்குள் இணைந்து ஒரு தீர்மானத்துக்கு வந்தன. தற்போது உள்ள நீர் பங்கீட்டு முறை சீரமைக்கப்பட வேண்டும் எனவும், 1929ல் ஏற்பட்ட இங்கிலாந்து – எகிப்து உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் இந்தத் தீர்மானம் வலியுறுத்துகின்றது[11]. இந்தத் தீர்மானத்திற்கு எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன[12]. எனினும், புருண்டி இந்த தீர்மானத்தை ஆதரித்துப் பெப்ரவரி 2011ல் கையெழுத்திட்டது[13].\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நைல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ��பி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2018, 01:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.1800respect.org.au/languages/tamil-what-is-1800respect/tamil-how-do-i-support-someone-who-has-been-sexually-assaulted/", "date_download": "2018-12-14T23:47:28Z", "digest": "sha1:6APVTMOVFPQH2JKQWJZSW7KTDBSXK4EW", "length": 33953, "nlines": 122, "source_domain": "www.1800respect.org.au", "title": "1800RESPECT | Tamil - How do I support someone who has been sexually assaulted?", "raw_content": "\nபால் ரீதியாகத் தாக்குதல் அடைந்துள்ள ஒருவருக்கு நான் எவ்விதம் ஆதரளிப்பது\nபால் ரீதியான தாக்குதல் என்பது பொதுவானதே - கிட்டத்தட்ட ஐந்து பெண்களில் ஒருவர் பால் ரீதியிலான தாக்குதலை அனுபவிக்கிறார். நடைமுறையில் அவர்களுக்கு உதவி செய்வதற்கு நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன.\nஒருவர் பால் ரீதியிலான வன்முறையை அனுபவிக்கும் போது, அவர்கள் யாரிடம் அது குறித்துப் பேசத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது மிக முக்கியமானதோர் பங்கினை வகிக்கிறது. ஆதரவுள்ளதோர் குடும்ப உறுப்பினர், நண்பர் அல்லது உடன் பணியாற்றும் ஒருவர், ஆதரவு மற்றும் உதவி தருவதற்கானதோர் முக்கியமான மூலமாக இருக்க முடியும். அதற்கு எவ்விதம் பதிலளிப்பது என்பதைத் தெரிந்து கொள்வது சிரமமானதாக இருக்கலாம் மேலும் தவறான காரியத்தைச் செய்து விடுவோமோ என நினைத்து நீங்கள் கவலையடையலாம். நீங்கள் செய்ய முடிகிற சில எளிய காரியங்களும் இருக்கத் தான் செய்கின்றன மேலும் பின்வரும் தகவல்கள் நீங்கள் பதிலளிக்க உதவும். தொழில் முறையிலான உதவியும் கிடைக்கத் தான் செய்கிறது.\nபால் ரீதியிலான தாக்குதல் குறித்து இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள, பால் ரீதியிலான தாக்குதல் என்றால் என்ன\nபால் ரீதியிலான தாக்குதல் சேவைகள் என்பவை, உதவி பெறுவதற்கான ஒரு ஆரம்பப் புள்ளியாகும். இவர்கள் சமீபத்தில் பால் ரீதியான தாக்குதலை அடைந்துள்ளவர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவளிக்கிறவர்களுக்கும் ஆலோசனையையும், தகவல்களையும் வழங்குகிறார்கள். உங்களுக்கு அருகில் உள்ள பால் ரீதியிலான தாக்குதல் சேவைகள் குறித்த விவரங்களை இங்கே காணலாம் [ஆங்கிலத்தில்]. பெரும்பாலான சேவைகளுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அலுவல் நேரத்திற்குப் பின்பான ஆதரவு வசதிகள் உள்ளன.\n1800RESPECT சேவையின் 24 மணி நேரத் தொலைபேசிச் சேவையும் உதவி பெறத் துவங்குவதற்கான ஒரு நல்ல முறையாக இருக்க முடியும். பால் ரீதியிலான வன்முறையை அனுபவித்திருக்கிறவர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிற குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்களுக்கும் தேவைப்படுகிற தொலைபேசி ஆற்றுநர் சேவைகள், ஆலோசனை மற்றும் தகவல்களை சேவை 1800RESPECT வழங்குகிறது, தொலைபேசி 1800 737 732.\nபால் ரீதியிலான தாக்குதலைக் குறித்துப் பேசுவது என்பது பாதிக்கப்பட்டவர் / தப்பிப்பிழைத்தவர்களைப் பொருத்த மட்டில் சிரமமானதாக இருக்கலாம். தங்களை நம்ப மாட்டார்கள், தங்களைத் தான் குற்றம் சுமத்துவார்கள் அல்லது தாங்கள் அனுபவித்தை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் அல்லது அதனைக் குறைத்து மதிப்பிடுவார்கள் என்பதாக நினைத்துத் தான் பாதிக்கப்பட்ட / தப்பிப்பிழைத்த அநேகர் பயப்படுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.\nகீழே அடிக்கோடிட்டுக் காண்பித்துள்ள ஆறு படிகள், இது போன்ற பயங்களைத் தீர்ப்பதிலும், பால் ரீதியிலான தாக்குதலை அனுபவித்துள்ள ஒருவருக்கு ஆதரவளிப்பதிலும் உதவி புரியும்.\nதாங்கள் பால் ரீதியாகத் தாக்குதல் அடைந்திருப்பதாக ஒருவர் வந்து உங்களிடம் சொல்லும் போது, உங்களது பங்கு என்பது அவர்கள் சொல்வதை நம்பி, அவர்களுக்கு ஆதரவளித்து, அடுத்து என்ன செய்வது என்பதற்கான வழிவகைகளைக் காண உதவுவதேயாகும். அநேகக் கேள்விகளைக் கேட்க விரும்புவது இயற்கையான ஒன்று தான் ஆனால் கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பது அடுத்தவர் விஷயத்தில் அளவிற்கதிகமாக மூக்கை நுழைப்பதைப் போல உணரச் செய்து விடலாம். கேள்வி கேட்பதற்கு முன், செவி கொடுத்துக் கேளுங்கள்.\nசிலர் தங்களது அனுபவம் குறித்து உடனடியாகப் பேசிவிட விரும்புகிறார்கள் சிலரோ அவ்விதம் விரும்புவதில்லை. பாதிக்கப்பட்ட / தப்பிப்பிழைத்த ஒருவர் பேசத் தயாராகும் போது, குறுக்கிடாமல் செவிசாய்க்க விளைவதும், அவர்களுக்காக நிற்பதும், தீர்ப்புக் கொடுப்பவராக இல்லாமல் இருப்பதும், ஆதரவளிப்பதன் முக்கியமானதோர் பகுதியாகும்.\nபாதிக்கப்பட்ட / தப்பிப்பிழைத்துள்ள ஒரு நபருக்குள்ள உரிமைகள் மற்றும் வழிவகைகள் என்னென்ன என்பதைக் குறித்து அவர்களைத் தெரிந்து கொள்ளச் செய்வதன் மூலம், அடுத்து என்ன நடைபெறுகிறது என��பதில் கூடிய மட்டும் எவ்வளவு கட்டுப்பாட்டை வைத்திருக்க முடியுமோ அவ்வளவு கட்டுப்பாட்டையும் வைத்திருப்பதற்கான அவரது உரிமையை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள். கிடைக்கும் சேவைகளைத் தேடிப்பிடித்துக் கொடுப்பதன் மூலமாகவும், அவற்றை எவ்விதம் உபயோகிப்பது என்பதை என்பதைச் சொல்வதன் மூலமாகவும் நீங்கள் அவர்களுக்கு உதவி புரியலாம். பால் ரீதியிலான தாக்குதலின் பாதிப்புகள், பாதிக்கப்பட்டவர்கள் / தப்பிப்பிழைத்தவர்கள் உடனடியாக இத்தகைய விஷயங்கள் குறித்து சிந்திப்பதைக் கடினமாக்கி விடலாம். சேவைகளைத் தேடிப்பிடித்து, அவற்றைப் பெறுவதில் உதவி செய்வது என்பதும், பாதிக்கப்பட்டவர் / தப்பிப்பிழைத்தவர் இந்த வழிவகையைத் தொடர விரும்புகிற பட்சத்தில், ஒரு நல்ல ஆரம்பப் புள்ளியாகவே இருக்கலாம்.\nபால் ரீதியிலான தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர் / தப்பிப்பிழைத்தவரை ஒருபோதும் குற்றம் சுமத்த முடியாது. பால் ரீதியிலான தாக்குதல் என்பது ஒருபோதும் சரியல்ல. ஒரு நபரின் ஆடையோ, அவர்களது கலாச்சாரம், வயது, போதை மருந்து அல்லது மது உபயோகம் அல்லது பால் ரீதியாகத் தாக்குதல் தொடுக்கும் நபரோடு உள்ள உறவுமுறை ஆகியவை, ஒருவரை பால் ரீதியான தாக்குதலுக்கு ஆளாகச் செய்வதற்கு ஒருபோதும் பொறுப்பாக முடியாது.\nநீங்கள் போதிப்பதற்கு முன் கேளுங்கள்\nஒரு பால் ரீதியிலான தாக்குதலுக்குப் பிறகு, சிலர் தங்களைத் தொடுவதை விரும்புவதில்லை. முன்னரே கேட்டுக் கொள்வது முக்கியமானதாகும். உதாரணமாக: “உங்களை நான் ஆரத் தளுவிக் கொள்ளலாமா” இப்படிக் கேட்டுக் கொள்வதன் மூலம் நீங்கள் அவர்களுக்குள்ள வேதனையான நினைவுகளைத் தூண்டி விடுவதற்கு அல்லது அந்தத் தாக்குதலோடு தொடர்புடைய காயத்தை மறுபடியும் அனுபவிக்கச் செய்வதற்குக் குறைந்தளவு வாய்ப்பே உள்ளது.\nஉங்களது சொந்த உணர்வுகளை ஏற்றுக் கொண்டு நீங்களே உங்களுக்கு உதவி பெற நாடுங்கள்\nவன்முறையான அல்லது காயமுண்டாக்கும் நிகழ்வு ஒன்றின் வழியாக பாசத்திற்குரிய ஒருவர் கடந்து செல்லும் போது மனமுடைந்து போவது, ஏன் கோபமடைவது கூட இயல்பானது தான். உங்களது உணர்வுகளை ஏற்றுக் கொண்டு, உங்களுக்கு உதவி தேவைப்படும் போது அதனை நாடிப் பெறுங்கள். நீங்கள் 1800RESPECT சேவையை அழைக்கலாம், அல்லது பால் ரீதியிலான தாக்குதல் சேவைகள் ஒன்றிடம் அல்லது உங��களது உடல்நல நிபுணரிடம் பேசலாம்.\nபால் ரீதியிலான தாக்குதலின் பாதிப்புகள்\nஇது போன்ற பாதிப்புகளைப் புரிந்து கொள்வது, பால் ரீதியிலான தாகுதலை அனுபவித்திருக்கிற ஒருவருக்கு ஆதரவளிக்க நமக்கு உதவ முடியும். பால் ரீதியிலான தாக்குதலின் தாக்கங்கள் பலதரப்பட்டவையாக இருக்கலாம் மேலும் அவற்றில் உடல் ரீதியிலான, உணர்ச்சிப் பூர்வமான, மற்றும் மன ரீதியிலான தாக்கங்கள் ஆகியவை அடங்கலாம். பெரும்பாலான பால் ரீதியிலான தாக்குதல்களை நமக்குத் தெரிந்த நாம் நம்பிக்கை வைத்துள்ளதோர் நபரே தொடுக்கிறார் மேலும் அதன் விளைவுகள் குடும்பத்தின் அந்தரங்க இடைவெளியில் அல்லது நண்பர்கள் குழுக்களிடத்தில் தான் வெளிவருகின்றன. பால் ரீதியிலான தாக்குதலை அடைந்திருக்கிறவர்களின் உடனடித் தேவைகளுக்குப் பதிலளிப்பதும் அவர்களது வேதனையைக் குறைக்க உதவலாம். பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வருகையில் அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதும் முக்கியமானதாகும்.\nசமீபத்தில் பால் ரீதியான தாக்குதலை அனுபவித்துள்ள ஒருவருக்கு ஆதரவளிப்பது என்பதற்கு, அவர்களிடம் உடல் ரீதியிலான காயங்கள் மற்றும்/அல்லது பால் ரீதியிலான அல்லது மற்ற உடல்நலப் பிரச்சினைகள் எதையும் குறித்து பேசுவது என்றும் அர்த்தமாகிறது. பாதிக்கப்பட்ட / தப்பிப்பிழைத்த ஒருவர் பின்வருவனவற்றை நினைத்துப் பயப்படலாம்:\nபால் ரீதியாகக் கடத்தப்படுகிற நோய்த்தொற்றுக்கள் (STIs)\nபால் ரீதியான தாக்குதலை அனுபவிப்பது, மிக ஆழமானதோர் வழியில் தங்களது சொந்த உடல் மீது அவர்களுக்குள்ள கட்டுப்பாட்டு உணர்வையே துடைத்தெரிந்து போட்டு விடுகிறது என்பதை சுகாதாரக் கவனிப்பை வழங்கும் ஒருவர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களோடு பேசி இயல்பான நிலைக்குக் கொண்டுவருவது எதற்கும், அவர்களது சொந்த உடல் மீதும், அவர்களது சொந்த முடிவெடுக்கும் திறன் மீதும் அவர்களுக்குள்ள கட்டுப்பாட்டு உணர்வை அதிகரிக்கச் செய்ய வேண்டியுள்ளது.\nபாதிக்கப்பட்டவர் / தப்பிப்பிழைத்தவர் தமக்கு இழைக்கப்பட்டுள்ள பால் ரீதியிலான தாக்குதலைக் காவல்துறையினரிடம் அறிவிக்க விரும்புகிற பட்சத்தில், அதனைக் குறித்து சிந்திப்பதற்கான சில முக்கியமான பிரச்சினைகள் இருக்கத் தான் செய்கின்றன. அந்த அமைப்பு எவ்விதம் வேலை செய்கிறது என்பது பாதிப்படைந்த / தப்பிப் பிழைத்த ஒருவரோடு உழைக்கிற ஒருவருக்குத் தெரிந்திருந்து, முக்கியமான விஷயங்களை ஒரு மரியாதை நிரம்பிய, விரிவானதோர் வழியில் பேச இயன்றால் அது உபயோகமானதாக இருக்கிறது. இது பாதிப்படைந்த / தப்பிப்பிழைத்த நபருக்கு இன்னும் அதிகக் கட்டுப்பாட்டையும், வழிவகையையும் வழங்க உதவுகிறது.\nபாதிக்கப்பட்ட / தப்பிப்பிழைத்ததோர் நபர் காவல்துறையில் அறிவிக்காமல் இருந்து கொள்ளவோ அல்லது மருத்துவ அல்லது தடயவியல் மருத்துவப் பரிசோதனையைச் செய்து கொள்ளாமலிருக்கவோ தெரிவு செய்யலாம். இது ஒரு தனிப்பட்ட விருப்பமாகும் இதற்கு மதிப்பளித்தேயாக வேண்டும்.\nஆஸ்திரேலியாவில், காவல்துறையினர் மதம் அல்லது அரசியல் குழுக்களின் சார்பில்லாமல் இயங்குகின்றனர். அவர்கள் ஒவ்வொரு மாநிலத்தின் பாராளுமன்றத்தின் முகப்புப் பக்கத்தில் எழுதப்பட்டு, அதில் புகுபதிகை செய்வதன் மூலம் அணுகக்கூடிய குற்றவியல் சட்டங்களினால் நடத்தப்படுகின்றனர். காவல்துறையினரின் பங்கு என்பது தடயத்தை சேகரித்து, அறிவித்துள்ள பால் ரீதியிலான தக்குதல் எதுவோடும் தொடர்புடைய விஷயங்களை விசாரணை செய்வதேயாகும்.\nபுகாரளிக்கும் போது பரிசீலிக்க வேண்டிய காரியங்கள்\nஉங்கள் பகுதி பால் ரீதியிலான தாக்குதல் சேவை உங்கள் மாநிலத்தில் அல்லது பிரதேசத்தில் உள்ள புகாரளித்தல் மற்றும் சட்ட நடைமுறையைப் புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு உதவிபுரிய முடியும். சட்ட மொழியும், நடைமுறைகளும் குழப்புவதாக இருக்கலாம், ஆனால் நீங்கள் எப்போதுமே புரியாத எதையும் எளியதோர் மொழியில் விளக்கிச் சொல்லுமாறு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். உங்களால் புரிந்து கொள்ள முடியாத ஏதேனுமிருந்தால் அதனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தயங்காதீர்கள்.\nகுழந்தைகளும் சிறுவர்களும் ஈடுபட்டிருக்கும் போது\nகுழந்தைகளும், சிறுவர்களும் பால் ரீதியிலான தாக்குதலை அனுபவிக்கும் போது, அதைக் குறித்து முதலில் அவர்கள் பேசுகிற நபர் அவர்களுக்குப் பாதுகாப்பும் ஆதரவும் கிடைக்கச் செய்வதிலும், ‘உணர்ச்சிப்பூர்வமான முதலுதவியை’ வழங்குவதிலும் மிக முக்கியமானதோர் பங்கினை வகிக்க முடியும்.\nஉங்கள் பங்கு குறித்துத் தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் சொல்வதை நம்பி, ���வர்களைத் தேற்றி, நடந்துள்ளது எதற்கும் அவர்கள் எவ்வழியிலும் பொறுப்பானவர்கள் அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்த உதவி செய்ய வேண்டியுள்ளது. நடந்த விஷயத்தை வெளிப்படுத்துவதில், துஷ்பிரயோகத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு ஒரு குழந்தை அல்லது சிறுவர் சார்பில் செயல்படுவதற்கு அவர்கள் உங்களையே நம்பியுள்ளார்.\nஒரு குழந்தையோடு செய்கிற பால் ரிதியான செயல்பாடு எதுவுமே குற்றம் தான் மேலும் அதனைக் காவல்துறையில் புகாரளிக்க முடியும். அழையுங்கள் 000.\nபால் ரீதியிலான தாக்குதலை அனுபவித்திருக்கிற ஒரு குழந்தை அல்லது சிறுவருக்கு நீங்கள் ஆதரவளிக்கிறீர்கள் என்றால், அதற்கு உதவக்கூடிய சேவைகளும் இருக்கத் தான் செய்கின்றன.\nகூடுதலாக, பொதுவான பிரிவில் மேலே பட்டியலிட்டுள்ள சேவைகளுக்குக் கூடுதலாக, குழந்தைகளும், சிறுவர்களும் ஈடுபட்டிருக்கும் போது ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய சில முக்கியமான காரியங்களும் இருக்கின்றன. உங்கள் பகுதியில் உள்ள பால் ரீதியிலான தாக்குதல் சேவை அல்லது குழந்தைப் பாதுகாப்புச் சேவைகள் என்பவை, கிடைக்கக்கூடிய வழிவகைகளைப் புரிந்து கொள்வதிலும், பதில் நடவடிக்கை ஒன்றைத் திட்டமிடுவதிலும் கிடைக்கிற தகவல் மற்றும் ஆதரவிற்கான இடங்கள் ஆகும்.\nஒரு குழந்தை குறித்துக் கவலைப்படுகிற எவரும், அவர்கள் பகுதியில் உள்ள குழந்தைப் பாதுகாப்புச் சேவையிடம் பேச வேண்டும். இப்போது அனைத்து மாநிலங்களிலும் கட்டாயமாக அறிவிக்க வேண்டிய சட்டங்கள் இருக்கின்றன. இத்தகைய சட்டங்கள், ஒரு சிலர் தாங்கள் கொண்டுள்ள கவலைகள் எதையும் சட்டப்பூர்வமாக உரிய அதிகாரிகளுக்குப் புகாரளிக்க வேண்டும் என்பதையே சொல்கின்றன. புகாரளிக்க வேண்டுமா, நிறுத்த வேண்டுமா, ஆலோசனை பெற வேண்டுமா என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றால். நீங்கள் உதவிக்கு எப்போதுமே உங்கள் பகுதி பால் ரீதியிலான தாக்குதல் சேவை அல்லது மாநிலக் குழந்தைப் பாதுகாப்பு முகமை போன்ற அப்பகுதியில் உள்ள நிபுணர் ஒருவரிடம் பேசித் தெரிந்து கொள்ளலாம். கட்டாயம் புகார் தெரிவிக்க வேண்டியது குறித்து 1800RESPECT சேவை உங்களுக்கு ஆலோசனை வழங்க முடியும், தொலைபேசி 1800 737 732.\nபால் ரீதியிலான தாக்குதலை அனுபவிக்கிற குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஆதரவளிக்கும் போது, வயது நிரம்பியவராக உங��களது பங்கு என்பது அவர்களுக்குப் பாதுகாப்புப் பெற்றுத் தருவதும், துஷ்பிரயோகத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதுமேயாகும்.\nபாதுகாப்புத் திட்டமிடல் குறித்து காரியங்கள் பாதுகாப்பற்றவையாக ஆகும் போது அவற்றுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்ததோர் திட்டத்தைக் குறித்து சிந்திப்பதும், அதனை உருவாக்குவதற்குமானதோர் வழியே பாதுகாப்புத் திட்டமிடல் என்பதாகும். பாதுகாப்புத் திட்டமிடல் குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aipeup3vlr.blogspot.com/2015/03/nfpe-26.html", "date_download": "2018-12-15T00:01:50Z", "digest": "sha1:YFMDUD4TMW43SEUUYEFV5MLQUZ4RD5FQ", "length": 3523, "nlines": 62, "source_domain": "aipeup3vlr.blogspot.com", "title": "All India Postal Employees Union Group C NFPE Vellore Division: 26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !", "raw_content": "\nஅனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் Group \"C\" வேலூர் கோட்டம்.(NFPE)\n26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் வெல்லட்டும் \nதமிழகம் தழுவிய NFPE சங்கங்களின்\n26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் வெல்லட்டும் \nஇது பெற்ற சுதந்திரம் பறிபோகாமல் காத்திட\nமிக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு NFPE யின் பெயரால் 9 சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்தும் சரித்திரம் இது \nS . வீ ரன்\nகோட்ட செயலர் - P 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://kalaikesari.lk/article.php?category=life&num=2652", "date_download": "2018-12-15T01:10:16Z", "digest": "sha1:H2BYOI4QS4LTK2OJEOQM3KLROJZQOWOP", "length": 2963, "nlines": 58, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nமற்றவர்களை நேசிப்பதில் தவறு இல்லை ஆனால் அவர்கள் தான் உலகம் என்று நினைக்கும் தருவாயி்ல் இருக்காதே.\nஅவர்கள் அன்பிற்கு சார்ந்து இருக்காதே, அந்த அன்பு சில சூழ்நிலையால் குறைந்து போகலாம்.\nஅப்போது நீ ஏமாந்து உன் வாழ்க்கையில் வெறுமை காண்பாய்.\nஇப்பொழுது நான் உன்னிடம் சொல்லும் அர்த்தங்களை நீ தெளிவாக புரிந்து கொள்.\nஅன்பு தவறு இல்லை, ஆனால் அளவு கடந்த அன்பில் எதிர்பார்ப்பு ஏற்படும், அதில் நீ சிக்கிக் கொள்ளாதே.\nஅது உன் வாழ்க்கையில் நிம்மதியற்ற சூழ்நிலையை உருவாக்கிவிடும்.\nஏனென்றால் இவ்வுலகில் எதுவும் நிரந்தமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://serandibenews.com/2016/12/cgma/", "date_download": "2018-12-15T00:32:34Z", "digest": "sha1:E4BORF32DDEVTUQWQP6L37B7JEZ3R7PV", "length": 10583, "nlines": 119, "source_domain": "serandibenews.com", "title": "அரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016 – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nக.போ.த (உ/த) பரீட்சையில் 3 பாடங்கள் சித்தியடைந்திருத்தல்\n2017.01.16 ம் திகதி18 வயதுக்கு மேற்பட்டவராகவும் 30 வயதுக்குக் குறைந்தவராக இருத்தல்\nபரீட்சைக் கட்டணம் 500 ரூபா பரீட்சை ஆணையாளரின் வருமானத் தலைப்பு 2003-02-13 இன் கீழ் எந்த வொரு தபால் அல்லது உப தபால் காரியாலத்தில் செருத்தி பற்றுச் சீட்டின் மூலப் பிரதியை விண்ணப்பத்துடன் இணைக்கவும். பற்றுச்சீட்டின் போட்டோ கொப்பி பிரதியை தங்கள் வசம் வைத்திருக்கவும்\nவிண்ணப்பப்படிவங்கள் பதிவுத் தபாலில் 2017.01.16 ஆந் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு\nஒழுங்கமைப்பு மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைகள் பிரிவு,\nஎனும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “அரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016” என்று தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும். குறித்த தினத்திற்குப் பின்னர் கிடைக்கப் பெறும் எந்தவொரு விண்ணப்பப்படிவமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\nகுறிப்பு.- அரசாங்க சேவையில்ஃ மாகாண அரசாங்க சேவையில் பணியாற்றும், திறந்த போட்டிப் பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பப்படிவத்தினை திணைக்களத் தலைவர் ; நிறுவனத் தலைவர் ஊடாக அனுப்புதல் வேண்டும்.\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்\nF @infokandyஎன டைப் செய்து 40404 இற்கு SMS அனுப்பவும்.\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..\nஎமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்\n(TVEC) அறிவூசார் கணிப்பீடு தொடர்பான எழுத்து மூல பரீட்சைக்கான விண்ணப்பம் தேசிய தொழிற் தகைமை (NVQ மட்டம 4)\nவட மாகாண சபை பதிவி வெற்றிடங்கள்\nகொழும்பு மாநகரசபை பல பதவி வெற்றிடங்கள் க.பொ.த சாதாரண தர தகைமை\nஉயர்கல்விக்கான வௌிநாட்டு புலமைப் பரிசில் திட்டங்கள்\nவட மத்திய மாகாண ஆசிரியர் சேவைக்கான விண்ணப்பப்படிவம்\nபேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=26376", "date_download": "2018-12-15T01:18:25Z", "digest": "sha1:R52UJUU7MCHM3VSUMDYFTTG67JJ3SCLA", "length": 8620, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "சிறப்புத் தள்ளுபடி விலை", "raw_content": "\nசிறப்புத் தள்ளுபடி விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை\nஅமீரகத்தில் புனிதமிகு ரமலானில் 50% சிறப்புத் தள்ளுபடி விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை\nஎதிர்வரும் மே மாதம் மத்தியில் துவங்கவுள்ள புனிதமிகு ரமலானை முன்னிட்டு அமீரகம் முழுவதுமுள்ள 600க்கு மேற்பட்ட ஹைப்பர், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் யூனியன் கோ-ஆப்பரேட்டிவ் ஸ்டோர்களில் 25% முதல் 50% வரை சுமார் 10,000க்கு மேற்பட்ட உணவு மற்றும் மளிகை பொருட்களின் மீது சிறப்பு தள்ளுபடியை அமீரக பொருளாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வாடிக்கையாளர் பாதுகாப்பு இயக்குனரகம் அறிவித்துள்ளது.\nமேலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்திடும் வகையில் வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் போன்றோருடன் கலந்தாலோசணைகள் செய்யப்பட்டும் வருகின்றன. கோ-ஆபரேட்டிவ் ஸ்டோர்களில் இந்த வருடமும் 2 வகையான உணவுப் பரிசுக்கூடைகள் 2 வகையான விலைகளில் விற்கப்படவுள்ளது.\nபுனித ரமலானுக்கு பயன்படும் உணவுப் பொருட்களை கொண்ட 1 வகை பேக்கேஜ் 100 திர்ஹமும், இன்னொரு வகை பேக்கேஜ் 200 திர்ஹத்திற்குள்ளும் விற்பனை செய்ய படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநுகர்வோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த ‘வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு இயக்குனரகத்திற்கு’ புகார் அளிக்க விரும்புவோர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள 600-522-225 or by email at info@economy.ae ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்\nமேல தான் ஒன்னும் இல்ல, உள்ளயும் ஒன்னுமில்லையா; ஜெயகுமாரை கலாய்த்த தினகரன்...\nதேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள மஹிந்த...\nதேசத்தின் புயலுக்கு பல்கலையில் அஞ்சலி\nஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர்: திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி......\n கெத்து காட்டும் சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலர்\nதம்பி செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க – டிடிவி தினகரன் வாழ்த்து...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்���ி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/astrology/general_astrology/horo_matching/index.html", "date_download": "2018-12-14T23:37:49Z", "digest": "sha1:WP62KIO22EYQ5SCFTQ3KUZASRGKTV6HU", "length": 5033, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஜாதகப் பொருத்தம் - ஜோதிடப் பரிகாரங்கள் - தோஷம், பொருத்தம், ஜாதகப், சுக்கிர, ஜோதிடம், ஜோதிடப், பரிகாரங்கள், இடப், பொருத்தங்கள்", "raw_content": "\nசனி, டிசம்பர் 15, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஜாதகப் பொருத்தம் - ஜோதிடப் பரிகாரங்கள்\nஇந்து மதத்தில் திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. அவைய் இல்லாமல் அவர்களுக்கு உள்ள தோஷங்களைப் பொருத்தும் சில பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன.\n7 -ஆம் இடப் பொருத்தம்\n8 -ஆம் இடப் பொருத்தம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஜாதகப் பொருத்தம் - ஜோதிடப் பரிகாரங்கள், தோஷம், பொருத்தம், ஜாதகப், சுக்கிர, ஜோதிடம், ஜோதிடப், பரிகாரங்கள், இடப், பொருத்தங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/oct/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3019556.html", "date_download": "2018-12-15T00:54:50Z", "digest": "sha1:3NYVMMLIWQ2HWM3C4XOSLEZSBLPQDHF2", "length": 11501, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் அறிவியல் கண்காட்சி நிறைவு விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nதிருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் அறிவியல் கண்காட்சி நிறைவு விழா\nBy DIN | Published on : 13th October 2018 10:08 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனமும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் இணைந்து நடத்திய மாபெரும் அறிவியல் கண்காட்சியின் நிறைவு விழா விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமூன்று நாட்கள் நடைபெற்ற இக் கண்காட்சியின் நிறைவு விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர்.பி.தங்கமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேருரையாற்றினார். சத்துணவு மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா சிறப்புரையாற்றினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர்.ஆசியா மரியம் வாழ்த்துரை வழங்கினார். திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா மற்றும் திருச்செங்கோடு, பவானி மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.\nமொத்தம் 752 கண்டுபிடிப்புகள் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன. சுமார் 312 பள்ளிகளைச் சார்ந்த 19,000 மாணவிகள் பார்த்து பயனடைந்தனர்.\nஇந்தக் கண்காட்சியில் திருச்சி ராகவேந்தரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மற்றும் உலகப்பம்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடத்தையும், மகேந்ரா பொறியியல் கல்லூரி மாணவிகள் மற்றும் உலகப்பம்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தையும், செல்வம் பொறியியல் கல்லூரி மாணவிகள் மற்றும் கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.\nஅமைச்சர் பி.தங்கமணி தனது சிறப்புரையில், \"புதிய விஞ்ஞானிக���ை கண்டறியும் முயற்சியாக இந்த கண்காட்சி உள்ளது; கண்டுபிடிப்புகளை செயல்வடிவமாக மக்களுக்கு கொண்டு செல்ல தேவைப்படும் உதவிகளை அரசு சார்பில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்\" என்று கூறினார்.\nஅமைச்சர் டாக்டர் வி.சரோஜா தனது சிறப்புரையில், \" அனைத்து கண்டுபிடிப்புகளையும் ஆராய்ந்து அதை செயல்படுத்த தமிழக அரசு பரிசீலிக்கும்\" என்று கூறினார்.\nஇந் நிகழ்ச்சியில் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர். மு. கருணாநிதி தலைமையுரையாற்றினார். மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தற்போது விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் டாக்டர் விஸ்வநாதன் திட்ட உரையாற்றினார். முன்னதாக தலைமை நிர்வாகி சொக்கலிங்கம் வரவேற்புரையாற்றினார். சேர்க்கை பிரிவு இயக்குநர் வரதராஜன் நன்றி கூறினார்.\nவிழாவில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.\nகண்காட்சி மற்றும் விழா ஏற்பாடுகளை விவேகானந்தா கல்வி நிறுவன முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-12-15T00:42:20Z", "digest": "sha1:7FJ3IVQTZSLRWQOCFALXVISNYTFSZH4O", "length": 37052, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமாவு அல்லது மா என்பது தானியங்களை, அல்லது விதைகளை, அல்லது மரவள்ளி வேர்களை அரைத்த பின் கிடைக்கும் ஒரு வகைத் தூள். இது உரொட்டி, பாண், பூரி, பிட்டு, இட்டலி, இடியப்பம், அப்பம், முறுக்கு, வடை, மோதகம் மற்றும் கேக் ஆகிய பல உணவு வகைகளின் மூலப்பொருள் இம்மாவு ஆகும். இம்மாவு பல கலாச்சாரங்களில் பிரதான இடம் வகிக்கிறது. கோதுமை மாவு கோதுமை மாவு, ஐரோப்பிய, வட அமெரிக்க, மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் வட ஆபிரிக்க ஆகிய நாடுகளின் கலாச்சாரங்களில் மிக முக்கியமான பொருட்களில் ஒன்றாகும்.\nநெற் பயிர் புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது தென்கிழக்காசியாவில் தோன்றியது. நெற் பயிர் ஈரநிலங்களில் வளரக்கூடியது. இது சராசரியாக ஐந்து மாதங்கள் வரை வளரக் கூடிய ஓர் ஆண்டுத் தாவரமாகும். இப்பயிரின் விதையின் உமி என அழைக்கப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின் உணவாகப் பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு மேலுறை நீக்கப்பட்ட விதை அரிசி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு முளைக்கும் திறன் கிடையாது. நெல், சோளம், கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியம் ஆகும். உலகில் முதன் முதலாக ஆசிய நெல் (Oryza sativa), ஆப்பிரிக்க நெல் (Oryza glaberimma) என இரு இன நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன. ஆசியாவில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. மேற்கூறிய இருவகை நெல் இனங்களின் பொதுவான முன்னோடி காட்டு நெல் இனம் Oryza rufipogan ஆகும். ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தியப்பகுதியில் Oryza sativa var. indica வும், சீனப்பகுதியில் Oryza sativa var. japonica வும் தோன்றின.\nநெல்மணிகள் இந்தியாவில், ஔவையார் மற்றும் பல பழம்பெரும் புலவர்கள் பாடிய நெல் மற்றும் அரிசி பற்றிய பாடல்கள் பல உள்ளன. நெல் விளையும் பகுதிகளில், நெல் நடுதல், அறுவடை போன்ற காலத்தையொட்டி பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. நெல் பற்றிய சில சமஸ்கிருத குறிப்புகளும் உள்ளன. சீனாவில், விவசாயம், நெல் ஆகிய இரண்டையும் குறிக்கும் சொல் ஒன்றே (XXX) ஆகும். ஆப்பிரிக்காவில் நெல் சுமார் கி.மு 1500 முதல் பயிரிடப்பட்டு வருகிறது. கி.மு 1500 - 800 ஆம் ஆண்டுகளில், நைகர் நதித்துவாரத்தில் பயிரிடப்பட்டு, பின் செனெகல் நாடு வரை பரவியது. எனினும், இதன் சாகுபடி மேற்கொண்டு பரவவில்லை. அரேபியர்களால் கி.பி 7 - 11 ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிய நெல் இனங்கள் பயிரிடப்பட்டன. ஜப்பானில் நெற்பயிர் சீனாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது என ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால், ஜப்பானியர்கள் முன்னாளில் நீளமான தண்டுடைய, நீரில் வளரும் நெற்பயிர்களை படகில் சென்று அறுவடை செய்ததாக சில குறிப்புகளும் உள்ளன. உலர்நில (மானாவாரி) நெல் சாகுபடி கி.மு 1000 ஆம் ஆண்டு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னாளில், கி.மு 300 இல் தற்கால நீர்நில சாகுபடி முறை யாயோய் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிய நெல் இனம் மத்திய கிழக்கு நாடுகளிலும் மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் சுமார் கி.மு 800 இல் பயிரிடத் துவங்கப்பட்டது. மவுரியர்கள் நெற்பயிரை ஸ்பெயின் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினர். 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல் இத்தாலி, பிரான்ஸ் நாடுகளுக்கும் பின்னர் எல்லா கண்டங்களுக்கும் பரவியது. 1694இல் அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில், மடகாஸ்கரிலிருந்து நெல் அறிமுகமானது. புயலால் பாதிப்படைந்து 'சார்ல்ஸ்டன்' என்ற துறைமுகத்துக்கு வந்த கப்பலின் தலைவர் ஒரு நெல் மூட்டையை அங்குள்ள விவசாயிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அவர்கள் அதனை பயிரிடத் தொடங்கினர். தென் அமெரிக்காவில் நெல் 18ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nபரிச்சல் நிலையில் உள்ள நெற்பயிர்கள் முந்தைய அமெரிக்காவின் தென் கரோலினா, ஜார்ஜியா மாகாணங்கள், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட கறுப்பின அடிமைகள் மூலம் நெல் பயிர் செய்து மிக அதிக இலாபம் ஈட்டினர். இவ்வடிமைகளுக்கு முன்னமே நெல் பயிர் பற்றிய அறிவு இருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டனர். நில முதலாளிகள் அடிமைகளிடமிருந்து பாத்தி கட்டுதல், ந��ர் தேக்குதல் போன்ற உத்திகளை தெரிந்து கொண்டனர். முதலில் அமெரிக்காவில், நெல் கையால் (மர உலக்கை கொண்டு) குத்தப்பட்டு, பின் கூடைகளில் புடைக்கப்பட்டு அரிசி பிரித்தெடுக்கப்பட்டது. இவ்வுத்திகளும் ஆப்பிரிக்க அடிமைகளே அறிமுகப்படுத்தினர். பின்னர் 1787 இல், நீரால் இயங்கும் அரிசி அரவை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு நெல் சாகுபடி நல்ல இலாபம் ஈட்டியது. 20ஆம் நூற்றாண்டில், அமெரிக்க உள்னாட்டு போருக்குப் பின் அடிமைகள் இல்லாமையால் நெல் சாகுபடி குறைந்து விட்டது.\nகோதுமை (டிரிடிகம் இனம்) என்பது தானிய வகைகளில் ஒன்றாகும். இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் எத்தியோப்பிய உயர்நிலங்களாகும். எனினும் இன்று இது உலகெங்கும் பயிரிடப்படுகிறது. 2010ம் ஆண்டில் கோதுமை உற்பத்தி 651 மில்லியன் தொன்னாகக் காணப்பட்டதோடு, சோளம் (844 மில்லியன் தொன்) மற்றும் அரிசி (672 மில்லியன் தொன்) என்பவற்றுக்கு அடுத்தத்தாக அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியமாகவும் இருந்தது.[2] 2009ல் கோதுமை இரண்டாமிடத்தில் (682 மில்லியன் தொன்) காணப்பட்டதோடு சோளம் (817 மில்லியன் தொன்) முதலிடத்திலும், அரிசி (679 மில்லியன் தொன்) மூன்றாமிடத்திலும் காணப்பட்டது. ஏனைய எந்தப் பயிர்களைக் காட்டிலும் அதிக பரப்பளவில் இது பயிரிடப்படுகிறது. உலக வாணிகத்தில் கோதுமை வாணிகம் ஏனைய அனைத்துப் பயிர் வாணிகங்களின் மொத்தத் தொகையிலும் அதிகமாகும். உலகளவில், மனித உணவில் தாவரப் புரதத்தின் முக்கிய மூலமாக கோதுமையே விளங்குகிறது. இது மற்றைய முக்கிய பயிர்களான அரிசி மற்றும் சோளம் ஆகியவற்றிலும் அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. சோளத்தின் அதிகளவில் விலங்குணவாகப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக கோதுமை அரிசிக்கு அடுத்தபடியான மனித உணவுப் பயிராகவும் விளங்குகிறது. மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில், நகர்ப்புறச் சமுதாய வளர்ச்சியில் கோதுமை முக்கிய பங்களிப்பு வழங்கியது. பரந்தளவில் இலகுவாகப் பயிரிடக்கூடியதாய் இருந்தமையும், நீண்டகாலத்துக்குக் களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடியதாயும் இருந்ததால் இதற்குக் காரணங்களாகும். வளப்பிறையில் (Fertile Cresent) உருவான பாபிலோனிய மற்றும் அசிரியப் பேரரசுகளின் எழுச்சிக்கும் கோதுமையே காரணமாகும். கோதுமை ஒரு நிறையுணவாகும். கோதுமையை மாவாக்கிப் பாண், பிஸ்கற், குக்கிகள், கேக்குகள், காலைத் தானிய ஆகாரம், பாஸ்டா, நூடில்ஸ், கோஸ்கோஸ்போன்றன ஆக்கப்படும். மேலும், இதனைப் புளிக்கச்செய்து பியர், ஏனைய மதுபானங்கள் மற்றும் உயிரிஎரிபொருள் என்பனவும் உருவாக்கப்படும். கால்நடைகளுக்கான தீவனப் பயிராகவும் சிறியளவில் கோதுமை பயிரிடப்படுகிறது. மேலும், இதன் வைக்கோல் கூரை வேயவும் பயன்படுகிறது.இதன் முழுத் தானியத்தைக் குற்றுவதன் மூலம் இதன் வித்தகவிழையம் தனியாக்கப்பட்டு அதிலிருந்து வெள்ளை மா தயாரிக்கப்படுகிறது. இதன் உப பொருட்கள் மேற்தோலும் முளையும் ஆகும். கோதுமையின் முழுத்தானியத்தில் உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் மற்றும் புரதம் ஆகியன செறிந்துள்ளன. எனினும் சுத்திகரிக்கப்பட்ட தானியத்தில் பெரும்பாலும் மாப்பொருள் மாத்திரமே உண்டு.\nதுருக்கி விளைநிலமொன்றில் விளையும் காட்டுக் கோதுமை\nகோதுமை உலகில் முதலில் பயிரிடப்பட்ட தாவரங்களில் ஒன்றாகும். கோதுமையின் தன்மகரந்தச் சேர்க்கை காரணமாக இதில் பல்வேறு வித்தியாசமான இனங்கள் காணப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சிகள், கோதுமைச் சாகுபடி முதன்முதலில் வளப்பிறை (Fertile Cresent) மற்றும் நைல் கழிமுகப் பகுதிகளில் பயிரிடப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன. எனினும் அண்மைய ஆய்வுகள் இது தென்கிழக்குத்துருக்கியின் சிறு பகுதியொன்றில் முதலில் பயிரிடப்பட்டதாக் கூறுகின்றன. இது கிமு 9000த்தில் துருக்கியிலுள்ள கொபேக்லி தெபே எனுமிடத்திலிருந்து வடமேற்கே 40 மை (64 கிமீ) தொலைவிலுள்ள நெவாலி கோரி எனுமிடத்தில் பயிரிடப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், வாற்கோதுமை பயிரிடப்பட்ட கிமு 23,000 ஆண்டுகளிலேயே கோதுமையும் பயிரிடப்பட்டிருக்கலாமெச் சிலர் கருதுகின்றனர்\nகேழ்வரகு ஆண்டுக்கொரு முறை விளையும் தானியப் பயிர் ஆகும். இதன் வேறு பெயர்கள் ராகி மற்றும் கேப்பை. எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். இது தவிர ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களிலும் ராகி சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவின் பழங்கால மனிதர்கள் காட்டு வகையான எல்லூசின் இண்டிகாவில் இருந்து, பயிர் செய்யக் கூடிய எல்லூசின் கோரகானா வகையை தோன்ற வைத்துள்ளனர். ஆரியர்கள் இந்தியாவிற்கு வரும் முன்னரே, ராகி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ராகி முதலில் இந்தியாவில் தோன்றி, பின்னர் அரேபியாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் சென்றடைந்துவிட்டதாகவும் டிகண்டோல்(1886) கூறுகிறார். தென்னிந்தியாவில் இது அதிகம் பயிர் செய்யப்படுவதால், இவ்விடம் முதல் நிலைத் தோற்ற இடமாக இருக்கக் கூடும் என்கிறார். எனினும், ராகி ஆபிசீனியாவில் (எத்தியோப்பியா) தோன்றியிருக்கும் என்கிறார் வாவிலோ(1951). கேழ்வரகு முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி பின்னர் சோபியன் வழியாக இந்தியாவை சென்றடைந்திருக்கும் என்று மெஹ்ரா(1963), கூறுகிறார். எல்லூசின் கோரகானாவின் முந்தைய தலைமுறை எல்லூசின் இண்டிகா என்று கருதப்படுகிறது. ராகி வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக பயிர் செய்யப்படுவதோடு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேசம் மற்றும் ஹிமாச்சலபிரதேசம் மலை பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.\nமைதா ஒரு இறுதியாக அரைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட கோதுமை (தென்னிந்தியாவில் மரவள்ளிக் கிழங்கு) மாவு ஆகும். இந்திய துரித உணவு வகைகளிலும், பேஸ்ட்ரிகள் மற்றும் ரொட்டி போன்ற இந்திய அடுமனைப் பொருட்கள் தயாரித்தலிலும், சில நேரங்களில் பரோட்டா மற்றும் நான் போன்ற பாரம்பரிய இந்திய ரொட்டி தயாரிப்பிலும் பயன்படுகிறது. இழைம தவிடுகள் நீக்கப்பட்ட தானியத்தின் வித்தகவிழையம் (மாச்சத்துக்கொண்ட வெள்ளை பகுதி) கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மஞ்சள் நிற மாவாக இருந்தாலும், பென்சோயில் பெராக்சைடு சலவை செய்யப்பட்டு வெள்ளை நிறமாக மாறுகிறது. இந்த பென்சோயில் பெராக்சைடு சீனா, ஐரோப்பிய ஒன்றியம்,(பிரிட்டன் உட்பட,) நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அலொட்சான் மூலம் மென்மையாக்கப்படுவதால் விலங்குகள் மற்றும் மற்ற இனங்கள் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிக்க அழைக்கப்பட்டு, நீரிழிவு நோய் பாதிக்க காரணமாக அமைகிறது. பெரும்பாலும் மைதாவைவிட தவிடு என அறியப்படும் பழுப்பு வெளித் தோலுடன் அரைக்கப்பட்ட கோதுமை மாவுதான் அதிக நார்ச்சத்துக் கொண்டு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. மைதா மத்திய ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியவில் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் ஒரு பிசின் என இந்தியாவில் சுவர் சுவரொட்டிகளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில், கோதுமை அதிகமில்லாததால் மரவள்ளிக்கிழங்கிலிருந்து மைதா மாவு, ரவை, சேமியா, ஜவ்வரிசி முதலியன தயாரிக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி பகுதிகள் \"ஜவ்வரிசி\" உற்பத்திக்கு பேர்போனவை அமெரிக்காவில் கிடைக்கும் பேஸ்ட்ரி மாவு மைதாவிற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.\nசோளம் (இலங்கையில் 'இறுங்கு') என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் (genus) ஆகும். இவற்றுட் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன. இவ்வினங்கள், எல்லாக் கண்டங்களையும் சேர்ந்த வெப்ப வலய மற்றும் குறை வெப்பவலயப் பகுதிகளையும், தென்மேற்கு பசிபிக், ஆஸ்திரலேசியா பகுதிகளையும் தாயகமாகக் கொண்டவை.\nஇந்திய மாநிலமான தமிழகத்தில் பொங்கல் திருநாளன்று வெண்சாமரச் சோளம் பயன்படுத்தப்படும். இன்றும் இது திருச்சிமாவட்டம், பெரம்பலூர் மாவட்ட கிராமங்களில் வெகு சிலரால் பயிரடப்படுகிறது. இது நாட்டுவகைச் சோளம். பெரும்பாலோர் கலப்பின ரகச் சோளங்களையே பயிரிடுகின்றனர்.\nஇந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளத்தை அரைத்து அம் மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2018, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப��பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/actress-taapsee-got-injured-in-her-leg/", "date_download": "2018-12-14T23:26:16Z", "digest": "sha1:HOIUVZ2N6PNDEQPTOQSFOW5TSFR5OAWI", "length": 8683, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actress Taapsee Got Fractured In Her Both Leg", "raw_content": "\nHome செய்திகள் நடிகை டாப்ஸிக்கு காலில் ஏற்பட்ட முறிவு…பின்னர் அவரே சொன்ன விளக்கம்..\nநடிகை டாப்ஸிக்கு காலில் ஏற்பட்ட முறிவு…பின்னர் அவரே சொன்ன விளக்கம்..\nதமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி அறிமுக படத்தில் சிறப்பான வரவேற்பினை பெற்ற இவர் அடுத்து நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைய இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு மங்க தொடங்கியது.\nஅதன்பிறகு டாப்சி கோலிவுட் பக்கம் இருந்து விலகி பாலிவுட் பக்கம் தன் கவனத்தை செலுத்தினார். தற்போது ஹிந்தி படஉலகில் முன்னணி கதாநாயகியாக உள்ளார் இவருடைய அடுத்தடுத்த பாலிவுட்டில் ஹிட் அடிக்க அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தலை காட்டி வருகிறார்.\nஇந்நிலையில் நடிகை டாப்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் இரண்டு காலில் காட்டுடன் இருப்பது போல இருந்தது. இதனை கண்ட அனைவரும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டதா என்று நடிகை டாப்ஸியை வினாவை வந்தனர்.\nஆனால், உண்மையில் நடிகை டாப்ஸி தற்போது ‘கேம் ஓவர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை தான் பதிவிட்டதாக நடிகை டாப்ஸி மற்றுமொரு இன்ஸ்டாக்ராம் பதிவில் பதிவிட்டுள்ளார்.\nPrevious articleமீண்டும் அரசு இலவச பொருளை கிண்டல் செய்த சர்கார் படகுழு..விஜய், முருகதாஸுக்கு தைரியம் தான் போங்கா..\nNext articleபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட விவசாயி..உதவி செய்ததோடு ஆசை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன்..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nநடிகர் கார்த்திக் நடித்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களான ஜீவா,...\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nமீண்டும் கதாநாயகியாக அவதாரமெடுக்கும் பாவனா..அதுவும் இந்த சூப்பர் ஹிட் பட ரீ-மேக்கில்..\nநம் படத்தை கொண்டாடாமல் விஜய் படத்தை கொண்டாடுகிறார்கள் மன நோயாளியாலிகள்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதிடிரென விஜய்யை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன்.\nஷூட்டிங் ஸ்பாட்டில் “சூர்யா ஜோதிகாவை” கலாய்த்த விஜய் ஜோதிகா என்ன சொன்னார் தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/13002906/Age-is-not-a-barrier-to-fight--in-the-film-festival.vpf", "date_download": "2018-12-15T00:47:56Z", "digest": "sha1:4TTU4ESW7QRTFDKEJUE3VRAHXC76V6CH", "length": 10661, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Age is not a barrier to fight - in the film festival, poet Vairamuthu talks || போராட வயது ஒரு தடையில்லை - பட விழாவில், கவிஞர் வைரமுத்து பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபோராட வயது ஒரு தடையில்லை - பட விழாவில், கவிஞர் வைரமுத்து பேச்சு\nபோராட வயது ஒரு தடையில்லை என பட விழாவில், கவிஞர் வைரமுத்து பேசினார்.\nடைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கதைநாயகனாக நடித்திருக்கும் ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. பாடல்களை கவிஞர் வைரமுத்து வெளியிட, டைரக்டர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். விழாவில், கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-\n“இந்த ‘டிராபிக் ராமசாமி’ மாதிரி ஒரு கதையை படமாக்க சமூக அக்கறை வேண்டும். அது, எஸ்.ஏ.சி.க்கு இருக்கிறது. அவர் வேறு ஒரு கதையை படமாக எடுத்திருக்கலாம். வியாபாரம் என்பது இரண்டாம் பட்சம். டிராபிக் ராமசாமி என்கிற நிகழ்கால தத்துவம் அவரை ஈர்த்திருக்கிறது.\nஅதில் ஒரு படத்தை எடுக்கிற அளவுக்கு கச்சாப்பொருள் இருக்கிறது என்று நம்பி ஈர்க்கப்பட்டு இருக்கிறார். இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் படமாக்குவது எளிது. ஆனால், நிகழ்காலத்துக்கு கதை செய்வ��ு கடினம். நிகழ்காலத்தில் எரியும் நிமிடங்களை படமாக்குவது ஒரு சவால். அதை இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் செய்து இருக்கிறார்.\nஇவரை பார்த்தாலும், டிராபிக் ராமசாமியை பார்த்தாலும், போராட வயது ஒரு தடையில்லை என்று கூற முடியும். தேவையானது மனசுதானே தவிர வயது அல்ல. போராளிகள் நெஞ்சை காட்டுவார்கள். தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்.” இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.\nவிழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷோபா சந்திரசேகரன், டிராபிக் ராமசாமி, டைரக்டர்கள் ஷங்கர், ராஜேஷ் எம், பொன்ராம், சாமி, நடிகர் ஆர்.கே.சுரேஷ், நடிகைகள் அம்பிகா, ரோகிணி, தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, படத்தின் டைரக்டர் விக்கி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு\n2. சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களுடன் மோதிய கஸ்தூரி\n3. பயங்கரவாதியாக மாறிய இந்தி நடிகர் என்கவுண்ட்டரில் பலி\n4. மீண்டும் நடிக்கிறார் பாவனா\n5. சண்முகராஜன் மீது பொய் பாலியல் புகார் நடிகை ராணி நடிக்க தடை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-12-15T01:13:14Z", "digest": "sha1:VCRKWJDKWNQYNUQ7NKHVCLLXJNKZITTB", "length": 9236, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்கா மற்றும் சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கைக்கு வருகை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது – ஒரு பார்வை\nநாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nஅமெரிக்கா மற்றும் சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கைக்கு வருகை\nஅமெரிக்கா மற்றும் சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கைக்கு வருகை\nஅமெரிக்கா மற்றும் சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.\nவெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்து சமுத்திரமும், எதிர்கால முக்கியத்துவமும் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள மாநாட்டில் பங்கேற்கும் வகையிலேயே இந்த அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.\nஇந்த மாநாடு எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.\nஇந்தநிலையில் குறித்த மாநாட்டில் பங்கேற்கும் வகையிலேயே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகர் பன்காஜ் சரன், அமெரிக்காவின் ராஜாங்க திணைக்கள உதவி செயலாளர் எலிஸ் ஜி வெல்ஸ், சீனாவின் வெளியுறவு அமைச்சின் கடல் வலய திணைக்கள பணிப்பாளர் இ சியான்லியாங் ஆகியோர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமனம் திறந்தார் மைத்திரி – பிரதமராகுமாறு கருவிடம் கோரியதாக தெரிவிப்பு\nபிரதமராகுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் தாம் கோரியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஹூவாவே விவகாரத்தில் கனடாவின் செயற்பாடு நீதியை சிதைக்கும் செயல்: சீனா குற்றச்சாட்டு\nஹுவாவே தலைமை நிதி அதிகாரியை கைது செய்யும் கனடாவின் நடவடிக்கை நீதித்துறை சுதந்திரத்தை மீறும் மற்றும்\nபுதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் சுமந்திரன் கோரிக்கை\nபுதிய அமைச்சரவையை நியமிப்பதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்க வேண்டும் என\nஅமைச்சரவை மீதான இடைக்கால தடை தொடரும் – உயர் நீதிமன்றம் அறிவிப்பு(7ஆம் இணைப்பு)\nஅமைச்சரவை மீதான இடைக்கா�� தடை தொடரும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமைச்சரவை மீதான இடைக்கால தடை\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nவடமேல் மாகாணத்தில் பத்து இலட்சம் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அம்மாக\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nஅரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் – சிறிதரன்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து வெளிறே வேண்டும் – ஐ.தே.க கோரிக்கை\nகல்பிட்டி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் : தெரசா மே\nபிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanbantamil.blogspot.com/2014/02/benefits-of-laughter-therapy.html", "date_download": "2018-12-15T00:23:38Z", "digest": "sha1:EGO26RUGQIV6LSGVE5TJXRRAQD76NX3R", "length": 34031, "nlines": 836, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: சிரிப்பு யோகாவின் மூலம் கிடைக்கும் பலன்கள் - Benefits of Laughter Therapy", "raw_content": "\nசிரிப்பு யோகாவின் மூலம் கிடைக்கும் பலன்கள் - Benefits of Laughter Therapy\nசிரிப்பு யோகாவின் மூலம் கிடைக்கும் பலன்கள் - Benefits of Laughter Therapy\n'சிரித்து வாழ வேண்டும்... பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' என்பது ஒரு பழைய திரைப்படப் பாடல் என்றாலும், அது மிகவும் அர்த்தம் உள்ளதாகும். சிரிக்கும் போது கிடைக்கும் நல்ல பலன்களை சிரிப்பு யோகா மூலம் எளிதில் பெற முடியும். அது பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.\nமிகுந்த மன அழுத்தத்துடன் கவலையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றீர்களா உங்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் எதிர்பார்க்கின்றீர்களா உங்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் எதிர்பார்க்கின்றீர்களா கவலை வேண்டாம். சிரிப்பு யோகாவை பயிற்சி செய்து அதன் நன்மைகளை அனுபவியுங்கள். இதனால் மன ஆரோக்கியமும், உடல��� ஆரோக்கியமும் நிறைவாக கிடைக்கும்.\nதனிப்பட்ட வாழ்வாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும் அல்லது மற்ற பொது வாழ்வாக இருந்தாலும், அவையெல்லாம் உங்கள் மன நிலையை பொறுத்து தான் அமைகின்றன. அந்த வகையில் சிரிப்பு யோகா உங்கள் மன நிலையை ஒருசில நிமிடத்தில் மாற்ற வல்லது. சிரிக்கும் போது மூளையில் உள்ள திசுக்கள் என்டோர்பீன் என்ற சுரப்பியை வெளியிடுகின்றன. இது உங்கள் மனநிலையை மகிழ்சியாக மாற்றும் அதுமட்டுமில்லாமல் நாள் முழுதும் வழக்கமாக சிரிப்பதை விட அதிகமாக சிரிக்கவும் செய்வீர்கள்.\nமன அழுத்தத்தை நீக்கும் சிறந்த உடற்பயிற்சி\nஏரோபிக்ஸ் போல் தான் சிரிப்பு யோகவும். சிரிப்பு யோகா இதயத்திற்கு பயிற்சி அளித்து அதிக அளவு ஆக்சிஜனை உடலுக்கும் மூளைக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இதனால் ஒருவர் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க முடியும். சிரிப்பு யோகா என்ற ஒரு பயிற்சி மூலம் உடல், மனம் மற்றும் உணர்ச்சி தொடர்பான அனைத்து மன அழுத்தங்களையும் மாற்றி அமைக்க முடியும்.\nநாம் நோயுற்றால் வாழ்வில் உள்ள நல்ல காரியங்களை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாது. சிரிப்பு யோகா மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் சர்க்கரை நோய், மூட்டு வலி, இதய நோய், முதுகு வலி, அழுத்தம், கவலை, ஆஸ்துமா, தலைவலி, மாதவிடாய் கோளாறுகள், புற்றுநோய் ஆகிய பற்பல நோய்களை குணமாக்கவும் முன்னேற்றத்தை தரவும் முடிகின்றது.\nசிரிப்பு என்பது இயற்கையாக ஒரு மனிதனுக்கு சக்தி தரும் செயலாகும். இதனை நாம் நல்ல நண்பர்கள் மூலமும் மற்றும் நம் மேல் அக்கறையும் அன்பும் கொண்டவர்களிடமும் மட்டுமே நாம் பெற முடியும். ஆகையால் இத்தகைய மக்களுடன் இருப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல் நாம் சிரித்துப் பழகும் போது நமக்கு நல்ல நண்பர்களும் புதிய உறவுகளும் கிடைக்கின்றனர்.\nகடினமான காலத்தில் சாதிக்கும் மனப்பக்குவம்\n'துன்பம் வரும் போது சிரி' என்று சில பேர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். நல்ல சமயங்களில் யாராயினும் சிரித்து மகிழலாம். ஆனால் மிகுந்த கடினமாக காலங்களில் ஒருவர்; எப்படி சிரிப்பது ஆனால் அதையும் நாம் மீறி சிரிக்கும் போது நமக்கு அந்த காரியங்களிடமிருந்து மீண்டு வரவும், அத்தகைய கடினமான காரியங்களை செய்யும் துணிவும் கிடைக்கும்.\nLabels: benefits, Laughter, yoga, உடல் நலம், சிரிப்பு, நன்மைகள், யோகா\nகுழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள் - Be...\nசிரிப்பு யோகாவின் மூலம் கிடைக்கும் பலன்கள் - Benef...\nஃபேஸ்புக் கமெண்டுக்கு செம காமெடி படங்கள் - Faceboo...\nகம்ப்யூட்டர்வாசிகளே..உங்க கண்ணைப் பாதுகாக்க - Eye ...\nஎப்போதும் ஃபிட்டாக இருக்க - How to stay super fit ...\nகாதலர் தினத்தன்று என்ன பரிசு கொடுக்கலாம் - Valenti...\nஉடலில் ஏற்படும் வலிகளைக் குறைக்க உதவும் உணவுகள் - ...\nஇரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் - Health...\nசகோதர சகோதரி உறவு ஏன் முக்கியமானது\nபுற்று நோய் வராமல் இருக்க செய்ய வேண்டியவை - Causes...\nஇந்திய பெண்களின் அழகு இரகசியங்கள் - Best Beauty Se...\nகாலை உணவு ரெசிபி - Breakfast recipe\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக��கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - health benefits almonds\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=26377", "date_download": "2018-12-15T01:18:40Z", "digest": "sha1:W37INGV3WEFQICY5KZAIALKSVGACRUPY", "length": 7978, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "கொல்கத்தா பவுலர்களுக்க�", "raw_content": "\nகொல்கத்தா பவுலர்களுக்கு தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.\nஇதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த இலக்கை ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சனின் (50 ரன்) அரைசதத்தின் உதவியுடன் 19 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கொல்கத்தா மைதானத்தில் ஐதராபாத் சன்ரைசர்சின் முதல் வெற்றி (இதற்கு முன்பு 5 ஆட்டங்களில் தோல்வி) இது தான்.\nதோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘160 முதல் 170 ரன்கள் வரை எடுத்திருந்தால் பாதுகாப்பான ஸ்கோராக இருந்திருக்கும். இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர்கள் ‘நக்குல்’ வகை பந்து வீச்சில் (விரல்களை மடக்கிய நிலையில் பந்தை பிடித்து வீசுவது) கலக்கினர். இந்த மாதிரி பந்து வீசுவதை எங்களது பவுலர்கள் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்’ என்றார்.\nமேல தான் ஒன்னும் இல்ல, உள்ளயும் ஒன்னுமில்லையா; ஜெயகுமாரை கலாய்த்த தினகரன்...\nதேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள மஹிந்த...\nதேசத்தின் புயலுக்கு பல்கலையில் அஞ்ச���ி\nஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர்: திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி......\n கெத்து காட்டும் சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலர்\nதம்பி செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க – டிடிவி தினகரன் வாழ்த்து...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.easy24news.com/2018/07/50-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-12-15T01:11:09Z", "digest": "sha1:2XEGUYVATMOEBKH4GNICDNATFBST22U6", "length": 6752, "nlines": 162, "source_domain": "www.easy24news.com", "title": "50 ஆயிரம் ரூபா தண்டம் பெற்ற சாரதி | Easy 24 News", "raw_content": "\nHome News 50 ஆயிரம் ரூபா தண்டம் பெற்ற சாரதி\n50 ஆயிரம் ரூபா தண்டம் பெற்ற சாரதி\nஅனுமதிப் பத்திரமின்றி சுண்ணாம்புக் கற்கள் அகழ்ந்து ஏற்றிச் சென்ற உழவு இயந்திரச் சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் இன்று 50 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.\nசாவகச்சேரி பொலிஸாரால் சாலைப் போக்குவரத்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் சரசாலை கனகன்புளியடிச் சந்தியூடாக சுண்ணாம்புக் கற்கள் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை தடுத்து சோதனையிட்டபோது அனுமதிப் பத்திரமின்றி ஏற்றியமை கண்டுபிடிக்கப்பட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nகச்சாயைச் சேர்ந்த சாரதிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த நீதிவான் ��ாரதிக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து அனுமதிப் பத்திரமின்றி ஏற்றி வந்த கற்களை பறிமுதல் செய்யுமாறும் உத்தரவிட்டார்.\nவாள்களைக் காட்டி அச்சுறுத்தி நகைகள் கொள்ளை\nஉடைமைகளை அடித்து நொருக்கி சேதம் விளைவித்த இளைஞருக்கு மருத்துவம்\nமர்மமாக காணாமல் போன கொரிய போர் வீரரின் நிலைமை தெரியவந்தது\nஒரு பக்க கதை – தியேட்டருக்கு வராது \nசிறப்பு தோற்றத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி, காயத்ரி\nமலேசியா சிங்கப்பூர் ரசிகர்களை சந்திக்க செல்லும் பிரஷாந்த்\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\nதமிழ் மக்களுக்கு வெற்றி தர கூடிய தலைவர்கள் யார்\nரூபாவின் பெறுமதி 26 சதத்தினால் பலமடைந்துள்ளது\nபிரதமராக ரணில் இருப்பது குறித்து ஜனாதிபதி கருத்து\nபிரபாகரனின் கோரிக்கையை ஏற்குமா கூட்டமைப்பு… 31ஆம் திகதி பதவி விலகுமாறு வலியுறுத்தல்\nமர்மமாக காணாமல் போன கொரிய போர் வீரரின் நிலைமை தெரியவந்தது\nமஹிந்த நாளை ராஜினாமா செய்ய வேண்டும்: லக்ஷ்மன் யாப்பா\nரணில் விக்கிரமசிங்கவுடன் உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகள் சந்திப்பு\nவிமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அமெரிக்க தமிழருக்கு 9 ஆண்டு சிறை\nஇந்திய ரூபாய் நோட்டுக்களை தடை செய்த நேபாளம்\nமர்மமாக காணாமல் போன கொரிய போர் வீரரின் நிலைமை தெரியவந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.rvsm.in/2016/08/blog-post_9.html", "date_download": "2018-12-15T00:03:25Z", "digest": "sha1:EYJWTNJVVWPC5XT4YIOHGLD5LYMLY4EF", "length": 46144, "nlines": 238, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: நடத்துன நாயன்மார்", "raw_content": "\nட்ரைவர் புகழ்பாடி ஒத்தாசை செய்யும் ஓட்டுனராழ்வர்களின் மகாத்மியங்களைப் பற்றிச் சென்ற திடீர்க்_கதையில் பார்த்தோம். இப்போது நடத்துன நாயன்மார்ப் புராணம் கேட்போம். இந்த இரு ஜாதியினரையும் ஓட்டுன-நடத்துன வழித்துணைகள் என்று சென்ற முறை வகைப்படுத்திக் குறிப்பிட்டிருந்தேன்.\n\"படியில நிக்காத.. உள்ற ஏறு...\" என்று முன்னாலிலிருந்து குரலும் \"போலாம் ரை...\" என்று பின்னால் வேறொறு குரலும் கேட்டால் உங்களுடைய பேருந்தில் ஒரு நடத்துன நாயன்மார் வந்துகொண்டிருக்கிறார் என்று அர்த்தம். ஜாக்கிரதையாசெய்ய வேண்டிய பயணம் அது.\n\"உசுரு போய்டுன்னும் சொன்னாலும் மசுருக்கு மதிக்கிறானா பாரு...\" என்று பொசுக்கும் வார்த்தைகள் கொட்டியதும் கோயிந்து பேந்தப் பேந்த முழித்தான்.\n\" பக்கத்தில் இவ்வுலகத்தில் ஏன் வாழ்கிறோம் என்ற கொடிய சிந்தனையில் உதடு பிதுக்கி வந்துகொண்டிருந்தவரை சிலுப்பிவிட்டான்.\n\"ஆங்.... இந்த பஸ்ஸோட ஓனரு\"\n\"கவர்மென்ட்டு பஸ்ஸுக்கு இவரு ஓனரா\" பாவமாக மூஞ்சியை வைத்துக்கொண்டான் கோயிந்து.\n\"உன்னிய மாதிரிதானே நானும் வரேன்.. யாருன்னு கேட்டாக்க இன்னா சொல்லுவேன்.. \" என்று கோயிந்துவை ஏறினார்.\n\"இன்னா சொல்\"தானே பேசுறே என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டான் கோயிந்து. குரல் வந்த திக்கில் பார்வையை செலுத்தினான்.\nமுழு பலாப்பழத்தை முள்தோலோடு விழுங்கி தொண்டையில் சிக்கிக்கொண்டது போல விழியிரண்டும் பிதுங்கி இரண்டாம் வரிசை தாண்டி நின்றிருந்தார் அவர். பஸ்ஸில் செல்வதற்கென்றே இப்பிறவி அடைந்தது போல மிடுக்கோடு நின்று கண்டக்டர் போலவே பஸ் கூரையைத் தட்டி பெயிண்டைப் பெயர்த்துக்கொண்டிருந்தார். கழுத்துக்குக் கொடுத்திருந்த கர்சீப் வெளியே துருத்திக்கொண்டிருந்தது. பாண்டுக்கு அடியில் மடித்துவிட்டிருக்கவேண்டும். மெதுவாக எக்கிப் பார்த்தாலும் கண்ணில் தென்படவில்லை.\nஅடுத்த ஸ்டாப் வந்தது. \"முன்னாடி ஏறாதீங்க... கண்டக்டர் பின்னால இருக்காரு.. பின்னால ஏறு.. பின்னால ஏறுன்னு எத்தன தடவ சொன்னாலும் புத்தியில்லை..\" என்று சமூகப்பொறுப்பின்மையைச் சுட்டிக் காட்டி கூரைத் தட்டினார். இம்முறைத் தட்டியதில் ட்ரைவரே உலுக்கப்பட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்.\nபடிக்கருகில் நின்றிருந்த கோயிந்து மெல்ல நகர்ந்து அந்த நாயன்மாரிடம் வந்தான். இன்னமும் வானொலியில் பொறிபடும் பப்படம் போல படபடப்போடு இருந்தார். வீட்டில் பெண்டாட்டி பிள்ளைக் குட்டிகள் இவரோடு எப்படிப் பேசுவார்கள் என்ற வீணான கவலை வேறு அவனைப் பிடித்து பஸ்ஸோடு சேர்ந்து ஆட்டியது. வெடுக்வெடுக்கென்று முன்னும் பின்னும் பார்த்துக்கொண்டே வந்தார். யார் மேலேயோ அவருக்கு வெறுப்பு. இயலாமை. விரக்தி.\nபயணத்தில் விஷமம் செய்பவர்களைக் கண்டித்து கண்டக்டரிடம் செல்லப்பிள்ளை பெயரெடுத்து பாராட்டுப் பெறவேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்கக்கூடும் என்று கோயிந்து யூகித்தான்.\n\"ஒரு ஆசர்கானா\" என்று நூறு ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்தது ஒரு கல்லூரிப் பெண். \"பின்னால ஏறு\" என்ற இவரது அறிவுரையை மதிக்காமல் முன்னால் ஏறியது மட்டுமல்லாமல் இரண்டாவது ஸ்டாப் இறங்குவதற்கு நூறு ரூபாய் சலவைத் தாளை நீட்டிவிட்டது. மனுஷன் துர்வாசராகிவிட்டார்.\n\"ஏம்மா நீயெல்லாம் படிச்ச ஆளுதானே\" என்று ராங்கு காமிக்க ஆரம்பித்தார். ஏறிய பெண் கராத்தே ஜுடோவிலெல்லாம் பெல்ட் வாங்கி மாட்டியது போல இடுப்பில் கட்டியிருந்தது. பார்வையில் \"நானொரு பத்ரகாளி\" போர்டு தொங்கியது. கிட்டத்திலிருந்து பார்த்த கோயிந்துவுக்குச் சப்த நாடியும் அடங்கிவிட்டது.\nஒன்றுமே பேசாமல் அவரைத் துளைத்துப் பார்வையைச் சூலமாக வீசியது.\n\"நூறு ரூவாயக் குடுக்கிறியே... உன்னைய என்னத்த சொல்ல.. வீட்லேர்ந்து சில்லறை எடுத்துட்டு வரமாட்டே\nகோயிந்து இருவருக்கும் நடுவில் இருந்தான். எந்த நேரமும் போர் மூண்டுவிடும் அபாயகரமான யுத்தகளத்தில் வந்து மாடிக்கொண்டோமே என்று நகரப் பார்த்தான். இல்லை. நழுவப் பார்த்தான்.\n\"ஏன் சார்... நீங்களே நியாயத்தைச் சொல்லுங்க..\" என்று நகர்ந்தவனின் தோளைப் பிடித்தார். வாண்டடாக வம்பிக்கிழுத்து வர்ச்சுவலாக ஒரு பஞ்சாயத்து சொம்பைக் கையில் கொடுத்து தீர்ப்பு கேட்டார்.\nசம்சாரம் தக்காளி வாங்கியாரச் சொல்லி மறந்து வீட்டுக்குள் நுழையும் போது சாம்பலாக்கிவிடுவது போல முறைக்குமே... அது மாதிரி பார்த்தாள் அந்தப் பெண்மணி. கோயிந்து வெலவெல. நிச்சயம் சண்டைதான் என்று முதல் மணியடிக்கக் காத்திருந்தான்.\n\"அந்தக் காசைக் கொடுங்க...\" அவர் கையில் இருந்து பிடிங்கினாள் அந்தப் பெண். இவருக்கு இன்னும் பிபி ஏறியது.\n\"பஸ்ஸில ஏறும்போது சில்லறை கொண்டுவரத் தெரியாது\" ஆரம்பித்து அங்கேயே பஸ் பிரயாணத்தில் டிக்கெட்டுக்கு சில்லறை கொடுப்பது எப்படி என்று இலவச வகுப்பெடுக்க ஆரம்பித்தார். சுற்றிலும் நோக்கினான் கோயிந்து. யாருமே அவரைச் சட்டை செய்யவில்லை.\nஅடுத்த நிறுத்தத்தில் அவருக்கு வேண்டாத சத்ருக்கள் பலர் முன்படிக்கட்டில் ஏறினார்கள். இந்த சமூகமே அவருக்கு எதிராக செயல்படுகிறது என்று வெறியானார். இதற்கு பாடம் புகட்டாமல் பிரயாணம் செய்வது இழுக்கு என்று ஸ்திரமாக எண்ணினார்.\n\"ஏம்மா.. எல்லோரும் படிச்சவங்கதானே... கண்டக்டர் பின்னாடி இருக்காரு.... அங்க ஏறினா டிக்கெட் வாங்க ஈஸிதானே... இந்தக் கூட்டத்தை பிளந்துகிட்டு எப்படி வந்து சீட்டு குடுப்பாரு...\"\n\"யோவ்... பொம்பளைங்க பக்கத்துல உட்கார்றியே...\" என்று அ���ீதி கண்டு பொங்க ஆரம்பித்தவர், உட்கார்ந்தவரின் அரைக்கைச் சட்டை வழியாகத் தெரிந்த புஜபலத்தில் அடங்கிவிட்டார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த பொம்பளையும் இணக்கமாகத்தான் உட்கார்ந்திருந்தாள்.\nஅவரது கோபக் கூப்பாடுகளுக்கு இடையில் பூனை போல நகர்ந்து நகர்ந்து பின்னால் வந்துவிட்டான் கோயிந்து. நாம் யாரையாவது தண்டிக்கவேண்டும் என்றால் இந்தாள் கூட பயணம் செய்ய ஏற்றிவிட வேண்டும்.. மவனே.. தீர்ந்தாண்டா... என்று தீர்மானித்துக்கொண்டான்.\n\"அடுத்தது மவுண்ட்டு. இறங்கிற ஆள்லாம் நவுந்து முன்னாடி வா....\" என்று அழைக்க ஆரம்பித்தார். இப்போது கோயிந்து கண்டக்டர் விசிலடித்தால் காது \"க்ஞொய்...\" என்று கேட்கும் தூரத்தில் பின்னால் நின்றிருந்தான்.\nகண்டக்டர் யாருக்கோ பையை உலுக்கி சில்லறை தேடி எடுத்துக்கொடுத்து டிக்கெட் கிழித்துக்கொடுத்தார். ரொம்பவும் பொறுமை சோதிக்கப்பட்டுவிட்டது என்ற சமயத்தில் காதலியிடம் ரகசியம் பேசுவது போல கண்டக்டர் காதில்...\n\"முன்னாடி நின்னு எல்லாருக்கு அட்வைஸ் மழை பொழியறாரே... அவரு\"\nஎதுவும் சொல்லாமல் மர்மமாகச் சிரித்தார் கண்டக்டர். கோயிந்துக்கு மனசு ஆறவேயில்லை. அவர் இன்னமும் அதே கூடுதல் சக்தியோடு பேருந்தினுள் ஒழுங்குபடுத்துதலில் ஈடுபட்டிருந்தார்.\nபஸ் அடுத்த நிறுத்தத்தில் நின்றதும் அந்த நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்ட பெண் இறங்கி பின்படிக்கு ஓடி வந்தார். ஹிம்சை பொறுக்க முடியாமல் நம்முடன் பயண செய்ய வருகிறாள் என்று கிடைத்த இரண்டு செகண்டில் \"சென்னையில செந்தேன் மழையே.. தமிழ்மகளின் பொன்னே சிலையே...\" என்று இரண்டு வரி குறுடூயட் பாடிக்கொண்டான் கோயிந்து.\nஏறிய பெண் \"சார்.. மவுன்ட் ஒண்ணு குடுங்க....\"\n\"தெரியும்ங்க.. டிக்கெட் எடுக்க நூறு ரூபாயைக் குடுத்தேன். பின்னால பாஸ் ஆவல.. அதான் எடுக்கறேன்..\"\nகோயிந்துக்கு அந்தப் பெண்ணை பார்த்தால் பாவமாக இருந்தது. அதற்கு சமாதானமாக எதாவது சொல்லி அவள் மனக்கிலேசத்தைப் போக்க எண்ணினான்.\n\"ஆமா.. அந்த லூஸு பின்னால் பாஸ் பண்ணியிருக்கலாம்...\"\nஇப்போது அந்தப் பெண் \" நீயும் லூஸா.. நீ வாங்கி பாஸ் பண்ணியிருக்கலாம்ல...\" என்று முறைத்துப் பார்த்தாள். கேட்கவில்லை. கோயிந்துக்கு அவளிடம் பல்ப் வாங்கிவிட்டோமோ என்று தோன்றியது. இருந்தாலும் முயற்சியை கைவிடாமல்....\n\"இந்தாம்மா..\" என்ற�� கண்டக்டரிடம் டிக்கெட்டை வாங்கி அவள் மருதாணிப் போட்ட உள்ளங்கையில் திணித்துவிட்டு... \"இனிமே இந்த லூஸு இருக்கும் பஸ்ஸுல ஏறிடாதே\" என்று ஹீரோ கணக்காகப் பேசினான் கோயிந்து.\n\"எப்படியும் வீட்ல ஒண்ணாதானே இருக்கணும்...\" என்றாள் அவள்.\nதீபாவளிப் பட்டாசாக அவன் உள்ளம் படாரென்று வெடித்து \"இந்த வயசான ஆளு உம் புருசனா\" என்று இதயம் கிழிந்து... விழிபிதுங்கி கேட்டான்.\n\"போடா லூஸு... அது என்னோட அப்பா.. கண்டக்டராக இருந்து போன மாசம்தான் ரிட்டயரட் ஆகியிருக்காரு..\"\nLabels: சிறுகதை, திடீர்க் கதைகள், பஸ் பயணங்களில்\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்\nஹிந்து ஆன்மிக கண்காட்சி - 2016\nகணபதி முனி - பாகம் 43: அக்னியில் தோன்றிய முனி\nகணபதி முனி - பாகம் 42: காங்கிரஸ் அமர்வுகள்\nகணபதி முனி - பாகம் 41: ரமணாஸ்ரம ஸ்தாபிதம்\nசந்தோஷபுரத்தில் மகிழ்ச்சியில் உறைந்த தருணம்\nதாத்தாக்கும் எனக்கும் ஒரே லவ்வு\nஅன்பு கண்டக்டரும் அருமையான ஆட்டோகாரரும்..\nநடப்பவர் பார்க்க மாட்டார்... பார்ப்பவர் நடக்க மாட்...\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்ல��� (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்தி��ி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-12-14T23:34:29Z", "digest": "sha1:YLQV25DBRGUJ3I7LOP4CJ36YVCHTQ5EZ", "length": 12060, "nlines": 151, "source_domain": "senpakam.org", "title": "விளையாட்டு வினையானது- சிறுவன் மரணம். - Senpakam.org", "raw_content": "\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பவில்லை…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் ….\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்ப���…\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது…\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லவுள்ள உறுப்பினர்கள்….\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான ஆயத்தங்கள் …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nவிளையாட்டு வினையானது- சிறுவன் மரணம்.\nவிளையாட்டு வினையானது- சிறுவன் மரணம்.\nபாகிஸ்தானில் இரண்டு பள்ளி சிறுவர்கள் அறைந்து விளையாடும் போட்டியில் விளையாடிக்கொண்டு இருந்த போது ஒரு மாணவன், இன்னொரு மாணவனின் மீது வேகமான அறைந்ததால் மரணமடைந்துள்ளான்.\nபாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளி இடைவேளை நேரத்தில் பிலால், அமீர் ஆகிய மாணவர்கள் ”தபார் கபடி” எனப்படும் கன்னத்தில் அறைந்து விளையாடும் போட்டியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.\nபல மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் இந்த போட்டி நடைபெற்று இருக்கிறது. இந்த போட்டியின்படி ஒருவர் இன்னொருவரை மிகவும் வேகமாக அறைய வேண்டும்.\nயார் வலி தாங்காமல் போட்டியில் இருந்து விலகுகிறார்களே அவர்கள் தோல்வி அடைந்ததாக கருதப்படுவார்.\nஇந்நிலையில் பிலாலுக்கும் அமீருக்கும் இடையில் போட்டி சுமுகமாகவே நடந்துள்ளது. ஆனால் கடைசியில் அமீரின் வேகமான அறையை பிலாலால் தாங்கி கொள்ள முடியவில்லை. ஒரு சமயத்தில் அமீர் அறைந்ததில் பிலால் மயங்கி விழுந்துள்ளான்.\nபிலாலின் கழுத்து அப்படியே மொத்தமாக திரும்பி இருக்கிறது. இதில் அவன் மூச்சு விடமுடியாமல் திணறி உள்ளான்.\nஇதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவன் மரணம் அடைந்து இருக்கிறான்.\nபோலீஸ் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.\nமேலும் அந்த மாணவர்கள் அறைந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவிற்கு ரஷ்ய அதிபர் எச்சரிக்கை.\nநேற்றைய IPL மற்றும் புள்ளி விவரம்\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புத���குழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை…\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள்…\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்…\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமருத்துவ பயன்கள் நிறைந்துள்ள மருதாணி…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/scientists-put-on-alert-for-deadly-new-pathogen-disease-x/", "date_download": "2018-12-15T01:27:54Z", "digest": "sha1:ZXKXPKGIHGQAQNXZB7OHS4EHDOS2XBLM", "length": 8709, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உலக மக்கள் உயிரை கொத்தாக அழிக்க வரும் 'Disease X' : உலக சுகாதார மையம் எச்சரிக்கை! - Scientists put on alert for deadly new pathogen - 'Disease X'", "raw_content": "\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nஉலக மக்கள் உயிரை கொத்தாக அழிக்க வரும் 'Disease X' : உலக சுகாதார மையம் 'அவசர' எச்சரிக்கை\nஉயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய நோய் விரைவில் பரவ உள்ளதாக WHO எச்சரிக்கை விடுத்துள்ளது\nஉயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய நோய் விரைவில் பரவ உள்ளதாக WHO எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய் ஒன்று பரவ உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் உலக சுகாதார நிறுவனமானது மூத்த ஆராய்ச்சியாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியது.\nஅதில், ஒட்டுமொத்த உலக மக்களின் சுகாதாரத்துக்கு அவசர நிலை ஏற்படுமளவு புதிய நோய் பரவ இருப்பதாகவும், இதுவரை கண்டிராத அளவுக்கு உயிர் சேதங்களை அந்த நோய் ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு ஆராய்ச்சியாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த நோய்க்கு “Disease X” என்று பெயரிடப்பட்டுள்ளது.\n இந்தியாவில் காலடி வைத்த ‘ஜிகா’ வைரஸ்\nபாவனா மீதான வன்கொடுமை வீடியோ காட்சிகளை வெளியிட வேண்டும்: நடிகர் திலீப் உயர்நீதிமன்றத்தில் மனு\n“எங்களை ஆயுதம் ஏந்த வைத்து விடாதீர்கள்” – அஸ்வினி மரணம் குறித்து கனிமொழி\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nசோயிப் மாலிக்கை சானியா திருமணம் செய்த பின்பு அவர் சந்தித்த விமர்சனங்கள் எண்ணில் அடங்காதவை.\n’இஜான்’.. குழந்தைக்கு அரபு மொழியில் சானியா மிர்சா பெயர் வைக்க என்ன காரணம்\nவருங்காலத்தில் குழந்தை டென்னிஸ் பிளேயரா\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nபரத் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம்: இதற்கு அவர் தயாரா\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nசென்னை மெரினாவில் கோரவிபத்து.. கார் மீது அரசு பேருந்து மோதியது\nஇரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் : ராதாகிருஷ்ணன் பேட்டி\n அப்ப கண்டிப்பா உங்களிடம் இதெல்லாம் இருக்க வேண்டும்\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sangarfree.com/2010/03/blog-post_09.html", "date_download": "2018-12-15T00:58:15Z", "digest": "sha1:UFVMVRDFZNFNRWXHZ3PJIMTPPBWLONKU", "length": 25393, "nlines": 279, "source_domain": "www.sangarfree.com", "title": "கோல் டைவேட்டிங் ஒரு கொலைவெறி அனுபவம் ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nகோல் டைவேட்டிங் ஒரு கொலைவெறி அனுபவம்\nsangarfree SIVA அலசல், அனுபவம், மொக்கை\nபரபரப்பா வெளிவந்து இப்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் நித்தி 007 துப்பறியும் படத்துக்கு மத்தியில் (உண்மையிலே அது இப்ப துப்பறிய வேண்டிய விஷயமாகி போயிட்டுது போல )\nஎப்பிடி பட்ட பதிவானாலும் ஹிட்ஸ் அடிப்பது குறைவுதான் .ஆனாலும் ஒரு தைரியத்தை மனதில் கொண்டு 100% மொக்கை பதிவு ஒன்றை பதிவு செய்கிறேன்\nஇந்த செல்போன் கொடுமைகள் பற்றி பதிவாளர்கள் எல்லாம் விலாவாரியாக எழுதி முடிச்சு விட்டாங்க (அவன் அவன் பட்ட கொடுமைய இங்கசொன்னங்க ).ஆயிரம் பக்கம உள்ள புத்தகமே போடலாம் இத பற்றி .\nஇதுவும் ஒரு செல்போன் மேட்டர் தான் .எனது நண்பண் ஒருவன் செய்த வேலை இது(உண்மையா நான் இல்ல என் நண்பன்தான் ) .அவன் வேலை செய்யும் இடத்தில எல்லோரும் செல்போன் வைத்திருப்பார்கள் பில்ட் (field )வேலைதான் பார்க்கிற .ஆகவே எல்லோரும் செல்போன் வைதிருப்பாங்கோ .வெளி இடங்களுக்கு போக வேணும் என்பதால் அவங்களின் பெரியவருக்கும் (பாஸ் )எல்லோரின் நம்பரும் தெரியும் .\nஅவனும் அவனோட வேலை செய்யிற எல்லோரும் ஒரு இடத்தில என்னைபோலவே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார்கள் .\nஅதில இருக்கிற ஒரு பொடியனுக்கு ஒன்சம் குசும்பு ஓவர் .அவன் செல்போன்ல நாய் குரைக்கிற மாதிரி மாதிரி சத்தம் வந்தா பாஸ் போன் பண்ணுறார் எண்டு சொல்லுவான் . பாஸ் மேல அப்பிடி ஒரு மரியாதை .இதே போல தான் எல்லோருக்கும் ஒவ்வொரு மாதிரி ரிங்கிங் டோன் போட்டு பக்கத்தில இருக்க்ரவங்களா தொலைச்சு எடுப்பான் .\nஒருநாள் எதோ புது ப்ராஜெக்ட் ஒண்டு செய்ய வேண்டி இருந்ததால எல்லோருக்கும் ஒரு மீட்டிங் நடந்தது .சாப்பாடும் தாரதாம் எண்டு சொல்ல அவங்க படையணியும் போயிட்டுது .அங்க காலையில ஒன்பது மணிக்கு தொடங்கிய அறுவை போய்க்கிட்டே இருந்துச்சாம் .அப்ப இந்த பசங்க எல்லாம் மாறி மாறி மிஸ் கால் அடிக்க தொடக்கி இருக்காங்க (நாங்க ஒரு மணித்தியாலம் லெக்சர் நடக்க குள்ளே அடிப்பம் இவங்க மூன்று மணி நேரமா எண்டா பொருப்பங்களா(கலியாணம் வேற கட்டுற வயசு ;நண்பனின் அம்மா கவனிக்க ) .நம்ம சகோதரம் இந்த மிஸ் கால் அடிக்கிரதில கொஞ்சம் தீவிரமா இறங்கி எல்லோருக்கும் தொடந்த�� அடிக்க ஆரமிப்பிச்சர் .\nஅவருக்கு சனி அங்க தான் வந்து இறக்கி இருக்கு .என்ட நண்பனுக்கும் தொடந்து தொல்லை குடுக்க்க ஆரம்பிச்சார் .அவர் இரண்டாவது வரிசையில் என் நண்பன் கடைசி வரிசையில (நம்ம நண்பன் தானே கடைசிலதான் இருப்பன் ,எனதான் இருதாலும் கடைசி வரில இருக்கிர ஒரு சுகம்தான் )\nஇவனின் தொல்லை தாங்காம போக என் நண்பன் அவனின் போன்ல வார கால் எல்லாவற்றையும் முன்னுக்கு பேசிக்கொண்டு இருக்கும் பாஸ் நம்பருக்கு டைவேட் பண்ணி விட்டான் ,கால் அடிக்கிற பாவி பயலுக்கு இந்த மேட்டர் தெரியல்ல .அவரும் அவரின் போக்குல ஒரு ரெண்டு நிமிசத்துக்கு ஒருதரம் ரிங் பண்ணி பண்ணி இருந்தான் .எல்லா காலும் முன்னுக்கு பேசிக்கொண்டு இருந்த பாஸ் போனுக்கு போக அவரும் யார் எண்டு எடுக்க போக அது கட் ஆகி விடும் .பாவம் இவன் ஒரு கொஞ்ச நேரந்தான் ரிங் குடுப்பான் போல .\nதிருபவும் கால் வர கடுப்பாகி போன பாஸ் போன எடுத்து யார் கால் பண்ணின எண்டு பார்க்க நம்ம கைப்புள்ளதான் அவனின் முழு பேருடன் அவரின் செல்போனில் விழுந்து இருக்கு .அவரும் எதோ தெரியாம அடிச்சு போட்டன் போல எண்டு போட்டு ஒருதரம் விட்டு விட்டார் .ஆனா அவன் கஷ்ட காலம் திரும்பவும் அவன் என் நண்பனுக்கு கால் எடுக்க அது மாறி பாஸ் போனுக்கு போக .பாஸ்\nபோன பார்த்து விட்டு --------------(அது அவன் பேருங்க )\nஅதுக்கு பிறகு என்ன நடந்து இருக்கும் எண்டு சொல்லவா வேணும் .\nமேல சொன்னது ஒரு மாதிரியான நகைச்சுவை (நான் அப்பிடிதான் நினைச்சு எழுதினண் )அடுத்த விஷயம் கொஞ்சம் மோசமான விஷயம் .\nஎன் நண்பனின் தங்கைக்கு ஒரு பொடியன் தொடந்து கால்பண்ணி கொஞ்சம் கேவலமா பேச ட்ரை பண்ணி இருக்கார் .சில நேரம் கேவலமா எசுறதும் உண்டாம் .இவனுக்கு வைக்கும் ஆப்பு எண்டு போட்டு அவன பற்றி எல்லா விசயமும் எடுத்தபிறகு அவன் அம்மாவின் போன் நம்பரும் கிடைச்சது .\nஇதுதான் சரியான வரலைஎண்டு போட்டுநண்பனின் தங்கைக்கு வார கால் எல்லாத்தையும் அவங்க அம்மா நம்பருக்கு டைவேட் பண்ணி விட்டோம் .\nஅதுக்கு பிறகு அவன் கால் பண்ணுறதும் இல்ல .பிறகு விசாரித்து பார்த்தா அவருக்கு இப்ப போன் கூட இல்லையாம் .பின்ன கால் எடுத்து அவங்க அம்மாவோடு கேவலமா கதைச்சா .ஆனா இது நல்ல வேலை இல்லைதான் .அவன்அவளுக்கு குடுத்ததொல்லைக்கு இது போதாதுங்க\nவிஜய டி.ராஜேந்தருடன் ஒரு சிரிப்பு நேர்காணல் .\nஉலகத்��ில் மிக அபாயகரமான வீதிகள்\nஇந்தியாவில் ஏன் சனத்தொகை அதிகரிக்கிறது \nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை...\nசீனாவின் திறமை (போலிகளை நம்ப வேண்டாம் )\nகல்கிபகவான் சீ எருமை மாடு பகவான் ,மற்றொரு போதைசாமி...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ....................\nஈபில் டவரையே (eiffil tower ) விலைக்கு விற்ற மனிதன்...\n மன்னம்பிட்டி செக் பாயிண்ட் வந்திட்டு ....\nஇப்பிடி பண்ணினா வேலையில்லா திண்டாட்டம் வரும்தான்\nமக் டொனால்ட்,K.F.C போறிங்களா ,கவனம்\nஎன் தோட்டமும் நம் காதலும்\nதண்ணீரில் நடக்கும் ,வானில் பறக்கும் மனிதன் (வீடியோ...\nகாளமேக புலவர் 3 in 1 கவிதை\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nவிபரீத விஞ்ஞானியும் விபரீத முடிவும்\n\"போல் \" காதல் கவிகள்\nஎண்ணெய் மசாஜ் செய்யும் நித்தியானந்தர் புதிய வீடிய...\nஇலங்கை காப்புறுதி ............ஹா ஹா ஹா\nஎனக்கு பிடித்த டி.வி நிகழ்சி(லொள்ளுசபா ) -தொடர் பத...\nகோல் டைவேட்டிங் ஒரு கொலைவெறி அனுபவம்\nஎன் வீடும் நம் காதலும்\nபேஸ்புக் சில சுவாரசிய தகவல்கள்\nஅவுஸ்திரேலியாவில் மீன் மழை (வீடியோ இணைப்பு )\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி fro...\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\n .அவனுகளுக்கு பொழுது போகாட்டா \"அண்ணன் வரட்டாம்\" எண்டு கூப்பிட்டு ஊறப்போட்டு அடிப்பானுகள் . போக்கிரி ,சிவக...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக��க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nஉன்னை காணாமல் விட்டிருக்கலாம் போலும் நிலவை முழுமையாக ரசிக்க முடியவில்லை . நிலவையும் நட்ட்சதிரங்களையும் ஒன்றாய் பார்க்கும் போது உன் வகுப்பர...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nவிஜய டி.ராஜேந்தருடன் ஒரு சிரிப்பு நேர்காணல் .\nஉலகத்தில் மிக அபாயகரமான வீதிகள்\nஇந்தியாவில் ஏன் சனத்தொகை அதிகரிக்கிறது \nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை...\nசீனாவின் திறமை (போலிகளை நம்ப வேண்டாம் )\nகல்கிபகவான் சீ எருமை மாடு பகவான் ,மற்றொரு போதைசாமி...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ....................\nஈபில் டவரையே (eiffil tower ) விலைக்கு விற்ற மனிதன்...\n மன்னம்பிட்டி செக் பாயிண்ட் வந்திட்டு ....\nஇப்பிடி பண்ணினா வேலையில்லா திண்டாட்டம் வ���ும்தான்\nமக் டொனால்ட்,K.F.C போறிங்களா ,கவனம்\nஎன் தோட்டமும் நம் காதலும்\nதண்ணீரில் நடக்கும் ,வானில் பறக்கும் மனிதன் (வீடியோ...\nகாளமேக புலவர் 3 in 1 கவிதை\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nவிபரீத விஞ்ஞானியும் விபரீத முடிவும்\n\"போல் \" காதல் கவிகள்\nஎண்ணெய் மசாஜ் செய்யும் நித்தியானந்தர் புதிய வீடிய...\nஇலங்கை காப்புறுதி ............ஹா ஹா ஹா\nஎனக்கு பிடித்த டி.வி நிகழ்சி(லொள்ளுசபா ) -தொடர் பத...\nகோல் டைவேட்டிங் ஒரு கொலைவெறி அனுபவம்\nஎன் வீடும் நம் காதலும்\nபேஸ்புக் சில சுவாரசிய தகவல்கள்\nஅவுஸ்திரேலியாவில் மீன் மழை (வீடியோ இணைப்பு )\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி fro...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/india/138936-get-together-and-defeat-bjp-is-first-agenda-says-rahul-gandhi.html", "date_download": "2018-12-14T23:33:15Z", "digest": "sha1:I4YW2QOIICEIRSAT5ZDT67QEPR5NBORO", "length": 18912, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "பா.ஜ.க-வை வீழ்த்துவதுதான் முதல்பணி; பிரதமர் இலக்கு அடுத்ததுதான்! ராகுல் காந்தி உறுதி | get together and defeat BJP is first agenda, says Rahul Gandhi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:40 (05/10/2018)\nபா.ஜ.க-வை வீழ்த்துவதுதான் முதல்பணி; பிரதமர் இலக்கு அடுத்ததுதான்\nநாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதே எங்களுடைய முதல் பணி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nபுதுடெல்லியில் நடைபெறும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் கான்கிளேவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், `பல ஆண்டுகளாகக் கோயில்கள், மசூதிகள் உள்ளிட்டவற்றுக்கு நான் சென்றுவருகின்றேன். ஆனால், திடீரென்று நான் கோயிலுக்குச் செல்லும் விவகாரம் பெரிதுபடுத்தப்படுகின்றன. நான் கோயிலுக்குச் செல்வதை பா.ஜ.க விரும்பவில்லை என்று நினைக்கிறேன். அது அவர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. தாங்கள், மட்டும்தான் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று பா.ஜ.க-வினர் நினைக்கிறார்கள். நான் விமர்சனங்களைக் கேட்கிறேன். விமர்சனங்களைக் கவனிப்பது என்னுடைய கடமை. தலைமைத்துவம் என்பது பரிணாம வளர்ச்சியடையும் தன்மை கொண்டது.\nஅது கற்றுக்கொள்வதை வைத்து தொடர்ச்சியாக மாறக்கூடியது. நான், நேரடியாகச் சென்று மக்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். விமர்சனங்களையும் கேள்விகளையும் ��திர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஏன், பிரதமர் மோடி அதைச் செய்வதில்லை. நான் என்னுடைய அம்மாவிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். நான் பொறுமையாக இருப்பதற்கு நிறைய கற்றுக்கொடுத்தார். நான், பொறுமையற்றவனாக இருப்பேன். எப்படி பொறுமையாக இருக்க வேண்டும் என்று அவர் எனக்கு விளக்குவார். சில நேரங்களில், நான் அவரைக் குறிப்பிட்டுச் சொல்வேன், அவர் ரொம்ப பொறுமையாக இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பா.ஜ.க-வை தோற்கடிப்பதுதான் எங்களுடைய முதல் பணி. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, யார் பிரதமர் என்பதை முடிவு செய்துகொள்ளலாம். கூட்டணிக் கட்சிகள் விரும்பினால், நான் பிரதமராகத் தயார்' என்று தெரிவித்தார்.\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\n'நாஸ்ட்ராடாமஸ்' - இன்று வரை நீடிக்கும் ஆச்சர்யம்\n`பூஜை போட்டாச்சு; அசத்தல் இசையமைப்பாளர்’ - இது அஜித்59 ஆரம்பம்’ - இது அஜித்59 ஆரம்பம்\n`பகலில் கால்டாக்ஸி டிரைவர்... இரவில் கைவரிசை’ - கொள்ளைக்கு உதவிய கூகுள் மேப்\n`இது இருந்தால் போதும் ஃபேஸ்லாக்கை ஏமாற்றிவிடலாம்' - ஃபோர்ப்ஸ் நடத்திய சோதனை\n``முதல்வர் எந்த நேரத்தில் தூங்குகிறார் என்றே தெரியவில்லை’’ - நெகிழும் திண்டுக்கல் சீனிவாசன்\n`ஓ.பி.எஸ் மகன் மீது அவதூறு பரப்புகிறார்கள்’ - நெல்லை போலீஸில் அ.தி.மு.க புகார்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித���து தினகரன்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=26379", "date_download": "2018-12-15T01:19:07Z", "digest": "sha1:AGRUSZWWECLMZJOMQEJUABRYQIPJMTQJ", "length": 8349, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "ராகுல்காந்தி விரைவில் ப", "raw_content": "\nராகுல்காந்தி விரைவில் பிரதமர் ஆவார்- நாஞ்சில் சம்பத்\nவாலாஜா காந்தி சதுக்கத்தில் இலக்கிய விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். காந்தியத்தை புரிய வைத்த ராகுல்காந்தி என்ற தலைப்பில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றதும் எனது தந்தை ராஜீவ்காந்தியை கொன்றவர்களை நான் மன்னித்து விட்டேன் என்று கூறியதை கேட்டு நான் அகம் மகிழ்ந்தேன்.\n26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைபட்டு கிடக்கும் 7 பேர் விடுதலை ஆவார்கள் என நினைத்து பெரு மகிழ்ச்சியடைந்தேன்.\nகாந்திய வழியில் ராகுல்காந்தி என நான் எனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டேன். உலக நாடுகளில் 70 நாடுகள் மரணத் தண்டனையை ரத்து செய்து விட்டன. இங்கிலாந்து நாட்டின் சட்ட திட்டங்களை நம்நாடு பின்பற்றுகிறது.\nஅப்படியிருக்க இங்கிலாந்தில் மரணத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்.தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டேன் என ராகுல் காந்தி கூறும்போது, அவர் மகாத்மா காந்தி நிலைக்கு உயர்ந்து விட்டார் என நான் கருதுகிறேன். ராஜீவ்காந்தி இளம் வயதில் இந்தியாவின் பிரதமராக உயர்ந்தார். அவரைப் போலவே ராகுல் காந்தியும் இந்தியாவின் பிரதமராகும் காலம் வெகு தொலைவில் இல்லை.\nமேல தான் ஒன்னும் இல்ல, உள்ளயும் ஒன்னுமில்லையா; ஜெயகுமாரை கலாய்த்த தினகரன்...\nதேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள மஹிந்த...\nதேசத்தின் புயலுக்கு பல்கலையில் அஞ்சலி\nஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர்: திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி......\n கெத்து காட்டும் சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலர்\nதம்பி செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க – டிடிவி தினகரன் வாழ்த்து...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர��களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.in/2016/11/blog-post_95.html", "date_download": "2018-12-15T00:15:16Z", "digest": "sha1:QU5LS33ZW2GAIW6GBY6MGNIG3QY4SOO5", "length": 17662, "nlines": 35, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஆசிரியர் பணி: தவிப்பில் கணினி அறிவியல் பட்டதாரிகள்", "raw_content": "\nஆசிரியர் பணி: தவிப்பில் கணினி அறிவியல் பட்டதாரிகள்\nஆசிரியர் பணி: தவிப்பில் கணினி அறிவியல் பட்டதாரிகள் | மாணவர்கள் கணினி அறிவைப் பெறும் வகையில், மடிக்கணினியை வழங்கிய தமிழக அரசு, கணினி வழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர் பி.எட். முடித்து வேலையில்லாமல் இருக்கும் கணினி அறிவியல் பட்டதாரிகள். அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், 2011-ஆம் ஆண்டில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட போது, கணினி அறிவியல் பாடமும் அமல்படுத்தப்பட்டது. 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டு படிப்பு கற்றுத் தரப்பட்ட நிலையில், அதற்கு அடுத்தாண்டில் பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை. சமச்சீர் கல்வி முறையில் வழங்கப்பட்ட பாடப் புத்தகங்களும் திரும்பப் பெறப்பட்டன.பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலம்... மாணவ, மாணவிகளுக்கு கணினி அறிவியல் பாடப் பிரிவைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற நோக்கில், அந்தந்தப் பள்ளிகளின் பெற்றோர்- ஆசிரியர் கழகங்கள் மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகளை பல பள்ளிகள் நடத்தி வருகின்றன.கடந்த 2005-ஆம் ஆண்டில் மாதம் ரூ. 4000 ஊதியத்தில் பகுதி நேரமாக நியமிக்கப்பட்ட 682 கணினி ஆசிரியர்களுக்குப் பிறகு நியமனம் கிடையாது. ஏற்கெனவே குறைந்த ஊதியத்தில் பணியில் நியமிக்கப்பட்டவர்கள் பலபள்ளிகளுக்கும் சென்று பணியாற்ற வேண்டிய நிலைதான் உள்ளது.தொடர்ந்து நீதிமன்ற வழக்கு, பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை போன்றகாரணங்களால் பாதிப்புக்குள்ளாகினர் பி.எட். முடித்த கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள்.வாழ்வாதாரமே இல்லை: ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது கணினி அறிவியலில் பி.எட். படிப்பு. மற்றப் பாடங்களைத் தேர்வு செய்து படித்தவர்கள் எல்லாம் ஆசிரியர் தகுதித் தேர்வு, டிஆர்பி தேர்வுகளில் பங்கேற்க முடியும். ஆனால், கணினி அறிவியலில் பி.எட். படித்தவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.மாநிலம் முழுவதும் சுமார் 39,019 பேர் பி.எட். கணினி அறிவியல் படிப்பை முடித்து தற்போது வரை வேலையில்லாமல் உள்ளனர். இதுபோல, எம்.எஸ்ஸி. பி.எட். முடித்தவர்கள்எண்ணிக்கை 20,000-த்துக்கு மேல் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த நிலையே உள்ளது.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி, அவர்களின் அறிவை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தமிழக அரசு, பள்ளிகளில் கணினிப் படிப்புகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்கிறார் தமிழ்நாடு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில துணை அமைப்பாளர் ஏ. முத்துவடிவேல். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கணினிக் கல்வி இல்லை: 2006-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமனம் இல்லை. ஏன், கடந்தாண்டுகூட 407 பள்ளிகள் மாநிலம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்டதாகக் கூறினாலும், ஒரு பள்ளியில்கூட கணினிக் கல்வியைக் கற்பிக்க ஆசிரியர் பணியிடம் இல்லை.பி.எட். படிப்பில் கணினி அறிவியல் படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலை பார்க்க வ���ண்டிய நிலை இருக்கிறது. பி.எட். முடித்து வேலையில்லாமல் இருக்கும் 39,019 பேரில் ஏறத்தாழ 27,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றார் இந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் குமரேசன். \"மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், சென்னையில் போராட்டம் எனப் பல்வேறு நிலைகளில் எங்களது கோரிக்கைகளை முன்னெடுத்துச் சென்றாலும் இதுவரையில் தீர்வு எட்டப்படவில்லை. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்கள் இருப்பதாகக் கூறி, அதுகுறித்த கண்கெடுப்பை அரசு மேற்கொள்கிறது. இந்த நிலையில், பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் இருந்தும், அதற்கான இடங்களில் ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது புதிராகத்தான் இருக்கிறது. பள்ளிக்கு ஓர் ஆசிரியரை நியமித்திருந்தால்கூட பாதிப்பேர் வேலை பெற்றிருப்பார்கள்' என்கின்றனர் வேலையில்லாகணினி அறிவியல் பி.எட். பட்டதாரி ஆசிரியர்கள்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை ���ள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sangarfree.com/2010/02/blog-post_07.html", "date_download": "2018-12-15T01:07:25Z", "digest": "sha1:VE3QRKT6HOJKT37ISVXSTJGKNILV55EJ", "length": 21479, "nlines": 286, "source_domain": "www.sangarfree.com", "title": "எங்க ஊரு கோழி கள்ளன் ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nஎங்க ஊரு கோழி கள்ளன்\nsangarfree SIVA அலசல், நகைச்சுவை, மொக்கை\nதலைப்ப பார்த்த உடனே ஏதோ ராமராஜன் பட ரைட்டிலோ எண்டு நினைக்கதிங்கோ .\nஇது ஒரு களவாணி பயலின் கதை .சீ அவன் களவெடுத்த கதை\nஅவனுக்கு சோக கதை .நமக்கு சிரிப்பு கதை\nஇரவில நண்பர்களோட கோழி களவு எடுக்கிறது .ஒரு பெரிய விஷயம் இல்ல\nஇருந்தாலும் அதுல மாட்டாம எடுக்கிற விஷயம் இருக்கே இதுலதான் இருக்கு விஷயம் .நம்ம ஊருல ஒரு நாலு ஐந்து குருப் இருக்கு கோழி களவு எடுக்க\nசத்தியமா நான் அந்த குரூப் ல எல்லாம் மெம்பர் எல்லாம் இல்ல.இருந்தாலும் எங்க குறுப் களவு எடுக்க போன மாட்ட போறம் எண்டு தெரிஞ்சா மற்ற குருப்ப் பெற ச��ல்லி ஓடு ஓடு எண்டு சொல்லி ஓடி அவனுகள் பேருக்கு ஒருமாதிரி போட்டு விடுவம் .\nஇருந்தாலும் நான் சொல்ல வந்த விஷயம் இன்னும் கொஞ்சம் சுவாரசியமானது .\nஇது ஒரு புது குரூப் விடலை பருவம் அதாங்க டீன் எச் பருவம் .இப்ப உயர்தரம் படிக்கும் பொடியனுகள்< ஊருல நிறைய கோழி தொடந்து களவு போறதா எங்களுக்கும் செய்தி வந்தது .ஆனா அவனுகள் மாட்டின விதம் தான் சுப்பர் . இப்பவும் படிக்கிற காலத்தில இரவில திரியிற எண்டா ஒரு கொப்பி கைல வச்சு இருப்பம் ,ஆர்மிக்காரனையோ இல்லா போலீசையோ கண்டா :சார் நாங்க படிக்க போறம் அப்பிடி எண்டு தப்புறத்துக்கு ,ஆனா அந்த கொப்பிதான் இந்த பொடி பசங்களுக்கு வில்லனா வந்து பட்டது .\nஇரவில கோழி களவேடுக்க பாதுகாப்புக்கு கொப்பி கொண்டு வந்த பயலுக மதிலால விட்டுக்குள்ள பாயும் போது மதில்ல கொப்பிய வச்சிட்டு பாய்ஞ்சு போய்ட்டாங்க .பிறகு அவங்க வேலைய முடிச்சிடு மற்ற மதிலால பாய்ஞ்சு அவங்க கோழியை ருசி பாக்க போய்ட்டாங்க .அதோட அந்த கொப்பயையும் மறந்து போய்ட்டாங்க அவ்வளவு படிப்பு .\nகாலையில களவு எடுத்த வீட்டு காரன் ஊர்க்கே மைக் வச்சு சொன்ன மாதிறி களவு போன விஷயம் எல்லா இடத்தும் போய்ட்டு .நம்ம பசங்க எல்லாம்\nஅங்க துக்கம் விசாரிக்க போனாங்களாம் .அப்பவும் இந்த கொப்பி மதில்ல பிள்ளையார் மாதிரி இருந்திருக்கு .\nஅங்கதான் என்ரியாயிருக்கு நம்ம குருப்ப் சுத்து வட்டாரத்த பார்த்த நம்ம பசங்க\nஅந்த துருப்புச்சிட்ட கைப்பற்றியது .ஏனுங்க ஏதோ திகில் கதை மாதிரி போகுதுன்னு பாக்கிரிங்களா இல்லிங்க இனிதான் ஜோக் அந்த கொப்பிய கைப்பற்றின குறுப் அத பார்த்து மயக்கம் போட்டு விழாத குறையா சிரிச்சு இருக்கு என் என்ன கொப்பில பேரு ,அட்ட்ரசு எல்லாம் பக்கவா எழுதி இருந்திச்சு ,அட பாவமே கள்ளன் ஒரு அளவுக்கு பிடி பட்டான் எண்டு இருக்க கொள்ள\nஏதோ கொண்டு எதிலையோ விழுந்த மாதிரி அவனுகளே அந்த கொப்பிய தேடி வர தேவல்லையா இரண்டு சொட் போட்டு விசாரிக்கிற மாதிரி விசாரிக்க பாவம்\nநாங்கதான் எடுத்த என்ன விடுங்க நான் மற்ற எல்லாரையும் சொல்லிதாரன் (தமிழனின் உயரிய பண்பை )எண்டு சொல்லி எல்லோரையும் போட்டு கொடுத்து\nபிறகு போலிசுக்கு போய் அப்பிடி எப்பிடி எண்டு பெரிய கதை .\nகதை நீதி :நீங்களே சொல்லுங்க ,ஏதோ எல்லோரும் ஒரு கதைய எழுதி போட்டு\nகதை நீதி அப்பிடி எண்டு எழுதுவாங்�� நானும் அதான் போட்டன்\nbreaking news --ஜப்பானில் முதல் சுனாமி அலை,சிலி பூ...\nதிமிங்கிலத்தின் தாக்குதல் நேற்று அமெரிக்காவில் சம...\nசாதனை படைக்க பிறந்த சச்சின்\nஉதவி ,ஒரு நல்ல பெயர் தேவை\nஎன் கவிதைகளையாவது காதலித்து விடு\nநள்ளிரவு ஓட்டம் ................பேய்க்கு பயந்து\nசுறா leaked fight scene முதல் முதலில் இணையத்தில்...\nநான் சிரித்து விட்டேன் இப்ப நீங்க சிரிங்க\nசீனாவில் சிறப்பான புது வருடம் ஆரம்பம் இன்று\nகுளிர் கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர் மரண...\nகிட்லர் பேச்சுகள் ஆங்கில உப தலைப்புகளுடன்\nகோவில் திருவிழாவும் என் காதலும்\nவடிவேலு vs கிளாஸ் ரூம்\nபெண்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம்\nசில சுவாரசியமான பழ மொழிகள்\nவெளிநாடு போய் திரும்பி வந்தவன்\nஎங்க ஊரு கோழி கள்ளன்\nமாலை நேரம் நீயும் நானும்\nவெள்ளி கிழமையும் என் காதலும்\nபார்க்க முடியாமல் இருக்கும் தமிழ் படம்\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\n .அவனுகளுக்கு பொழுது போகாட்டா \"அண்ணன் வரட்டாம்\" எண்டு கூப்பிட்டு ஊறப்போட்டு அடிப்பானுகள் . போக்கிரி ,சிவக...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்���ு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nஉன்னை காணாமல் விட்டிருக்கலாம் போலும் நிலவை முழுமையாக ரசிக்க முடியவில்லை . நிலவையும் நட்ட்சதிரங்களையும் ஒன்றாய் பார்க்கும் போது உன் வகுப்பர...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nbreaking news --ஜப்பானில் முதல் சுனாமி அலை,சிலி பூ...\nதிமிங்கிலத்தின் தாக்குதல் நேற்று அமெரிக்காவில் சம...\nசாதனை படைக்க பிறந்த சச்சின்\nஉதவி ,ஒரு நல்ல பெயர் தேவை\nஎன் கவிதைகளையாவது காதலித்து விடு\nநள்ளிரவு ஓட்டம் ................பேய்க்கு பயந்து\nசுறா leaked fight scene முதல் முதலில் இணையத்தில்...\nநான் சிரித்து விட்டேன் இப்ப நீங்க சிரிங்க\nசீனாவில் சிறப்பான புது வருடம் ஆரம்பம் இன்று\nகுளிர் கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர் மரண...\nகிட்லர் பேச்சுகள் ஆங்கில உப தலைப்புகளுடன்\nகோவில் திருவிழாவும் என் காதலும்\nவடிவேலு vs கிளாஸ் ரூம்\nபெண்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம்\nசில சுவாரசியமான பழ மொழிகள்\nவெளிநாடு போய் திரும்பி வந்தவன்\nஎங்க ஊரு கோழி கள்ளன்\nமாலை நேர��் நீயும் நானும்\nவெள்ளி கிழமையும் என் காதலும்\nபார்க்க முடியாமல் இருக்கும் தமிழ் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amburtimes.in/?tag=%E0%AE%85%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4", "date_download": "2018-12-15T00:18:48Z", "digest": "sha1:ZRVY3PUHYYVD6MI2DLGLXAJWB6C3RFFI", "length": 7939, "nlines": 58, "source_domain": "amburtimes.in", "title": "அடதத – Ambur Times", "raw_content": "\nகழிவறை கட்டித்தராத தந்தை மீது சிறுமி போலீசில் புகார் அளித்த செய்தி வரவியதை அடுத்து, சிறுமியின் வீட்ட…\n2018-12-12 15:04:14 கழிவறை கட்டித்தராத தந்தை மீது சிறுமி போலீசில் புகார் அளித்த செய்தி வரவியதை அடுத்து, சிறுமியின் வீட்டில் கழிவறை கட்டித்தர நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர்…\nநேற்று ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் நடந்த கார் விபத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மூன்று…\n2018-12-03 22:11:16 நேற்று ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் நடந்த கார் விபத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மூன்று உயிர்களை காப்பாற்றிய காவலர் சரவணனுக்கு மாவட்ட கண்காணிப்பாளர்…\nஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் விடியற் காலையில் நடந்த விபத்தில் கிணற்றிலிருந்து காரை தேசிய நெடுஞ…\n2018-12-02 14:05:20 ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் விடியற் காலையில் நடந்த விபத்தில் கிணற்றிலிருந்து காரை தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் மீட்டனர் Courtesy…\nஆம்பூர் அடுத்த சின்ன பள்ளிக்குப்பம் பகுதியில் புளிய மர கிளை முறிந்து மின்சாரக் கம்பத்தின் மீது விழுந…\n2018-11-22 13:36:14 ஆம்பூர் அடுத்த சின்ன பள்ளிக்குப்பம் பகுதியில் புளிய மர கிளை முறிந்து மின்சாரக் கம்பத்தின் மீது விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு வேலூர் மாவட்டம் ஆம்பூர்…\nகாணவில்லை பெயர் : முகேஷ் ஆம்பூர் அடுத்த மேல்கொத்தகுப்பம் வயது : 15 பத்தாம் வகுப்பு மாணவன் இரயிலில்…\n2018-11-08 23:51:38 காணவில்லை பெயர் : முகேஷ் ஆம்பூர் அடுத்த மேல்கொத்தகுப்பம் வயது : 15 பத்தாம் வகுப்பு மாணவன் இரயிலில் பெங்களூர் சென்றதாக தகவல் (8/11/18)…\nகுடியாத்தம் அடுத்த மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நலவாழ்வு மையத்தை திறந்து வைத்த மத்திய இணை அமை…\n2018-10-31 23:16:57 குடியாத்தம் அடுத்த மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நலவாழ்வு மையத்தை திறந்து வைத்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அருகில், மாவட்ட ஆட்சியர் ராமன்…\nஆம்பூர் அடுத்த அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோவில் நவராத்திரி திருவிழா 6 ஆம் ந…\n2018-10-15 23:52:50 ஆம்பூர் அடுத்த அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோவில் நவராத்திரி திருவிழா 6 ஆம் நாள் Courtesy Mr திருநாவுக்கரசு ஸ்ரீனிவாசன் Source 1\nஆம்பூர் அடுத்த அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோவில் நவராத்திரி திருவிழா 5 ஆம் ந…\n2018-10-14 22:10:04 ஆம்பூர் அடுத்த அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோவில் நவராத்திரி திருவிழா 5 ஆம் நாள் Courtesy Mr திருநாவுக்கரசு ஸ்ரீனிவாசன் Source 0\nஆம்பூர் அடுத்த அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோவில் நவராத்திரி திருவிழா 4 ஆம் ந…\n2018-10-14 06:58:59 ஆம்பூர் அடுத்த அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோவில் நவராத்திரி திருவிழா 4 ஆம் நாள் அலங்காரம் …. Courtesy Mr திருநாவுக்கரசு ஸ்ரீனிவாசன்…\nஆம்பூர் அடுத்த அழிஞ்சிகுப்பம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அலையம் 4ஆம் சனிக்கிழமை பெருமாள் திரு வீதிஉலா.\n2018-10-13 20:32:04 ஆம்பூர் அடுத்த அழிஞ்சிகுப்பம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அலையம் 4ஆம் சனிக்கிழமை பெருமாள் திரு வீதிஉலா. Source 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/60957-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D.html", "date_download": "2018-12-15T00:58:54Z", "digest": "sha1:D6MV7FSBRYW2LZS4Z6EMXZW32ZNLRAYK", "length": 20681, "nlines": 311, "source_domain": "dhinasari.com", "title": "வடகொரியாவுக்கு அரிய பழங்களை அனுப்புகிறது தென்கொரியா - தினசரி", "raw_content": "\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nஎத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nவி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்\n இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nஎங்க போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது செந்தில் பாலாஜிக்கு மாரியப்பன் கென்னடி சாபம்\nபழனியில் பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணை\nவெங்கய்ய நாயுடு கையால் கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பின��் விருது\nதினகரனைத் தவிர்த்து யார் வந்தாலும்… ஓகேதான்\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nரபேல் விவகாரத்தில் பொய் சொன்ன ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்\nவாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயங்கள் விரைவில் வெளியீடு\nகாங்கிரஸ், ராகுல் கடைந்தெடுத்த பொய்யர்கள்: ரஃபேல் மூலம் நிரூபித்தது உச்ச நீதிமன்றம்\nரபேல் விமான ஒப்பந்தம்: விசாரணை கோரிய மனு தள்ளுபடி முறைகேடு நடக்கவில்லை என்றது உச்ச…\nதிருகோணமலையில் அழிக்கப்படும் இன அடையாளங்கள் கதறும் கிராம மக்கள்\nஇலங்கை அதிபர் சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது\nஉலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோ பெண்\nராகுல் குரலை எதிரொலிக்கும் இம்ரான் கான்மோடியை எதிர்த்து பாகிஸ்தானில் பிரசாரம்\nஉலக சாதனை படைத்தது ஜாக்ஸனின் த்ரில்லர் ஆல்பம்♨\nஅரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு\nகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nஎத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nவி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசிதம்பரத்தில் மார்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்\nமலேசிய மொழியில் அபிராமி அந்தாதி\nகடையனுக்கும் கைகொடுக்கும் சீரடி சாய்பாபா பாகம்-1\nபத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் அவதார நன்னாள் அன்பளிப்புகள்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும�� சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nசர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்\nமுகப்பு உலகம் வடகொரியாவுக்கு அரிய பழங்களை அனுப்புகிறது தென்கொரியா\nவடகொரியாவுக்கு அரிய பழங்களை அனுப்புகிறது தென்கொரியா\n10 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக தங்கள் நாட்டில் இருந்து உணவு பொருட்களை வட கொரியாவுக்கு அனுப்ப தென்கொரியா முடிவு செய்துள்ளது. கிச்சிலி பழ வகையை சேர்ந்த இந்த பழங்களில் சுமார் 20 ஆயிரம் பெட்டிகளை வடகொரியாவுக்கு தென்கொரியா பரிசாக அளிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே வடகொரியாவில் இருந்து சுமார் 2 டன் அளவுக்கு விலை உயர்ந்த பைன் காளான்களை தென்கொரியாவுக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய செய்திஇன்டர்நெட் என்றால் என்னவென்று தெரியாத பாகிஸ்தானியர்கள்: ஆய்வில் தகவல்\nஅடுத்த செய்திகால் முறிந்த பின்னும் இலக்கை தவழ்ந்தே கடந்த வீராங்கனை\nதென்கொரிய அதிபருக்கு மோடி கொடுத்த ஆச்சரிய தீபாவளிப் பரிசு\nதென்கொரியா மசூதி அருகே வெடிகுண்டு\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nசர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஅரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு\nதிருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டு… பழைமை நினைவலைகள்\n இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதிருநீர்மலை... அரசுத் துறை காப்பாற்றாது\nதிமுக.,வில் இணைந்தது குறித்து செந்தில் பாலாஜி தரும் விளக்கம்..\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://infoitmanoj.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-12-14T23:28:50Z", "digest": "sha1:G7E7WY4MPIYT4ANSPQUNJ6NFTQUVDLMQ", "length": 8794, "nlines": 33, "source_domain": "infoitmanoj.com", "title": "தெய்வத்திலும் மேலான தெய்வம் தாய் - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்", "raw_content": "\nதெய்வத்திலும் மேலான தெய்வம் தாய்\nLeave a Comment / அம்மா கவிதைகள், தாய் பாசம் கவிதைகள் / By Jano / அன்பு, அம்மா, உயிர், உலகம், கருணை, தாய், தெய்வம், பெண்\nஅம்மா எனும் தெய்வம் இவ்வுலகில் இருப்பதனால் தான் என்னவோ உலகம் இன்னும் இயங்கி கொண்டிருக்கிறது. அன்பென்ற மழையை பொழிந்து பாசம் என்னும் அமிழ்தத்தை கொடுத்து நம்மை வாழ வைக்கும் கருணை தெய்வம் நம் அம்மா \nஎன்னை பெற்றிடும் வரையில் பத்து மாதம் சுமந்து என் சுமையை தாங்கிக் கொள்வது என் தாய் தான். பிறந்த பொழுது என்னை அனைவருக்கும் அடையாளம் காட்டுவதும் என் தாய் தான்.வளரும் வாழ்க்கை முறையை எனக்கு சொல்லி கொடுப்பதும் என் தாய் தான் நான் செய்யும் தவறுகளை தாங்கி கொண்டு அதனை சுட்டிக் காட்டி திருத்துவதும் என் தாய் தான் \nதனக்கு இல்லையென்றாலும் தன் பிள்ளையின் நலனுக்காக தியாகம் செய்யும் தாயே தெய்வத்திலும் மேலான தெய்வம். காரணம் கருதி உதவி செய்யும் இவ்வுலகில் தன்னலம் கருதாது பேணி காக்கும் தாயை காட்டிலும் எதுவும் பெரிதல்ல. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தன் மகன் (அல்லது) மகளின் நலனை கருத்தில் கொண்டு வாழும் தாயின் அன்பிற்கு ஒரு காலமும் ஈடு இணையாக எதுவும் சொல்ல முடியாது \nதன் மகன் (அல்லது) மகளின் உயர்வை கண்டு பெருமைப்படுபவள் முதலில் தாய் தான். தன் கஷ்டத்தை தெரியப்படுத்தாமல் தன் மகன் (அல்லது) மகளின் தேவையை பூர்த்தி செய்பவள் தாய். தன் மகன் (அல்லது) மகளின் தெரியாமல் செய்யும் தவறுகளை மன்னிக்கும் பக்குவம் கொண்டவள் தாய். தன் வாழ்வின் விருப்பத்தை கூட பொருட்படுத்தாமல் தன் மகன் (அல்லது) மகளின் விருப்பத்தை விரைந்து செய்யும் விருப்பம் கொண்டவள் தாய் \n என தன் மகன் (அல்லது) மகளின் நலன் விரும்பும் நலன் விரும்பி தாய். தன் மகன் (அல்லது) மகள���டம் சிறந்த புத்தியை புகட்டி ஒழுக்கம் மற்றும் அறநெறிகளை மேட்கொள்ளுமாறு அறிவுரை சொல்லும் சிறந்த குரு தாய். இவ்வளவும் செய்யும் தாயன்பை விட உலகில் வேறு எதுவும் ஈடு இணை ஆகாது நம் உயிருள்ள வரையிலும் தாய்க்கு நாம் பட்ட கடன் தீராது. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/alya-manasa-about-simbhu/", "date_download": "2018-12-15T01:00:38Z", "digest": "sha1:NLCQOH46MQNWYQD6KS6UMQ3MUBLZJ6RW", "length": 9305, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actress Alya Manasa Favourite Hero", "raw_content": "\nநடிகை ஆல்யா மானஸாவின் பதில்..\nநடிகை ஆல்யா மானஸாவின் பதில்..\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார்.\nசீரியல் நடிப்பதற்கு முன்பாகவே இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பிப்பார்ப்பான ‘மானாட மயிலாட’ எனும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும், மானஸா, மானஸ் என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார் .ஆனால், தற்போது அவருடானான காதலை முறித்துக்கொண்டு ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் சஞ்சீவை காதலித்து வருகிராகிறார்.\nசஞ்சீவை காதலித்த பிறகு எந்த யூடூயூப் சேனலை திருப்பினாலும் ஆல்யா மானஸாவின் பேட்டிகள் வந்து விடுகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஆல்யா மானஸா வரும் பொங்கல் பண்டிகையன்று யாருடைய படத்தை முதலில் பார்ப்பேன் என்று தெரிவித்துள்ளார்.\nஅடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக உள்ள ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படத்தில் எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள் என்று கேட்கப்ட்டதற்க்கு மிகவும் எதிர்பாராத விதமாக சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தான் முதலில் பார்ப்பேன் என்றும் நான் சிம்புவின் மிகப்பெரிய ரசிகை என்றும்கூறியுள்ளார் கூறியுள்ளார்.\nPrevious articleநயன்தாராவுடன் திருமணம் எப்போது ..பதிலளித்த இயக்குனர் விக்னேஷ் சிவன்..\nNext articleசிவாஜி வீட்டின் மருமகளானர் பிக் பாஸ் சுஜா வருணி..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவ���்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nநடிகர் கார்த்திக் நடித்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களான ஜீவா,...\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nமீண்டும் கதாநாயகியாக அவதாரமெடுக்கும் பாவனா..அதுவும் இந்த சூப்பர் ஹிட் பட ரீ-மேக்கில்..\nநம் படத்தை கொண்டாடாமல் விஜய் படத்தை கொண்டாடுகிறார்கள் மன நோயாளியாலிகள்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nசிந்து மேனன் னா இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே\nஒரே நாளில் சர்கார் படத்தை எடுத்துவிட்டு வேறு படத்தை போட்ட பிரபல திரையரங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/2point0-has-crossed-sarkar-s-lifetime-gross-in-karnataka-118120400005_1.html", "date_download": "2018-12-14T23:56:57Z", "digest": "sha1:CAZ7GBAO4RIX4UODSSYIG642TBXHPOEQ", "length": 11470, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "'சர்கார்' படத்தின் மொத்த வசூலை ஐந்தே நாட்களில் முறியடித்த '2.0' | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 14 டிசம்பர் 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\n'சர்கார்' படத்தின் மொத்த வசூலை ஐந்தே நாட்களில் முறியடித்த '2.0'\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வசூலை குவித்த��� வருகிறது. இந்த படம் ஏற்கனவே 4 நாட்களில் ரூ.400 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த வாரத்திற்குள் உலகம் முழுவதும் ரூ.550 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் விஜய்யின் 'சர்கார்' திரைப்படம் வசூல் செய்த மொத்த தொகையை '2.0' திரைப்படம் ஐந்தே நாட்களில் முறியடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவ்வளவிற்கு பெங்களூர் உள்பட ஒருசில இடங்களில் வாட்டாள் நாகராஜ் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போதைய நிலையில் கர்நாடக மாநிலத்தில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் '2.0' என்ற சாதனை ஏற்பட்டுள்ளது. இந்த சாதனையை இனிவரும் 'விஸ்வாசம்' மற்றும் 'பேட்ட' படங்கள் முறியடிக்குமா\nகர்நாடக மாநிலத்தில் முதல் நாளில் சர்கார் ரூ.4.5 கோடியும், '2.0' திரைப்படம் முதல் நாளில் ரூ.7.6 கோடி வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nராஜஸ்தான் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்திய ரஜினியின் '2.0'\nராஜஸ்தான் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்திய ரஜினியின் '2.0'\nகல்லா கட்டும் '2.o ' இந்த ஆப் மூலம் இத்தனை கோடியா\nஇப்படி படம் எடுத்தா பாரின்ல மட்டுமில்ல... பாகிஸ்தான்லயும் சூப்பராத்தாம் போகும்\n\"பேட்ட\" படத்திற்கு பாட்டெழுதிய \"சர்கார்\" பாடலாசிரியர் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.slbc.lk/index.php/tech/198-menu/thendral-menu.html", "date_download": "2018-12-15T00:47:25Z", "digest": "sha1:TGMW6Q7ODS425LUCNGO4HWMWIBC4HX5U", "length": 4925, "nlines": 82, "source_domain": "www.slbc.lk", "title": "Services - Sri Lanka Brodcasting Corporation", "raw_content": "\nஇலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வலையமைப்பிலிருந்து உலகெங்கும் ஒலிக்கும்\nஉலகத்தமிழ் பேசும் நெஞ்சங்களின் பேச்சிலும் மூச்சிலும் நிறைந்த முதற்தர முழுநேரத் தமிழ் பொழுதுபோக்கு வானொலியாக தென்றல் எப் எம் விளங்குகின்றது.\nயாதினும் வல்லதொரு சித்தாகின்பமாய் பழமையின் பாதுகாவலனாய் புதுமையின் பிரதிநிதியாய் விளங்கும் தென்றல் எப் .எம் முழுநேர பொழுது போக்கு அம்சங்களுடன் மனம்கவர் நிகழ்ச்சிகளைத்தந்து நேயர்களை மகிழ்விக்கும் வண்ணம் தரத்தில் முதன்மையாய் தமிழில் அமுதமாய் வானலையில் தென்றலாய் தவழ்ந்து நேயர்களை மகிழ்விக்கின்றது.\nபலவேறு தரப்பினரும் பயன்பெறும்வகையில் அன்றாடம் தேவைப்படும் தகவல்களுடன் உலக நடப்புக்கள் , பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டுத்தகவல்கள், பாடல்கள், போட்டிகள் என்பனவற்றுடன் முழுமையான இசையால் இதயம் தொடும் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.\nஅதிகாலை வேளை பக்தி கீதங்களுடன் ஆரம்பித்து மனம் துள்ளும் இனிய பாடல்களை அள்ளிவழங்கி தெறிக்கும் இசையால் தொடர்ந்து மனதை ஆர்ப்பரித்து உணர்வுகளைத்தாலாட்டும் இரவின் மடியிலுடன் இதயங்களை அமைதிப்படுத்தி உறக்கம் கொள்ள வைக்கிறது.\nஎந்த ஓரு வானொலிக்குமில்லாத தனித்துவமான செம்மொழியால் நிறைந்த உரையாடல்களால் பல்சுவை அம்சங்களை நேயர்களிடம் கொண்டு சேர்ப்பதுடன்\nஎண்திசை தாண்டி கடல் அலை தீண்டி கடல் கடந்த தேசம் என விண்ணெங்கும் வாசமாய் தீந்தமிழால் தமிழ்பேசும் நெஞ்சங்களை பொங்குமின்பத்தால் நிறைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/07/4.html", "date_download": "2018-12-14T23:46:54Z", "digest": "sha1:3JUANRNCXVVNQZQTS4APAHQOFNAIYTO6", "length": 17747, "nlines": 214, "source_domain": "www.winmani.com", "title": "நம் கணினி திரைக்கு 4 இலட்சம் அழகான கண்ணைக்கவரும் வால்பேப்பர் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் நம் கணினி திரைக்கு 4 இலட்சம் அழகான கண்ணைக்கவரும் வால்பேப்பர் பயனுள்ள தகவல்கள் நம் கணினி திரைக்கு 4 இலட்சம் அழகான கண்ணைக்கவரும் வால்பேப்பர்\nநம் கணினி திரைக்கு 4 இலட்சம் அழகான கண்ணைக்கவரும் வால்பேப்பர்\nwinmani 12:16 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், நம் கணினி திரைக்கு 4 இலட்சம் அழகான கண்ணைக்கவரும் வால்பேப்பர், பயனுள்ள தகவல்கள்,\nகணினியின் திரையை அழகுபடுத்த யார் தான் விரும்புவதில்லை\nஅந்த வகையில் அழகான தரமிகுந்த 4 இலட்சத்திற்க்கும் மேலான\nவால்பேப்பரை இலவசமாக தரவிரக்கிக்கொள்ளலாம் எப்படி என்பதைப்\nவால்பேப்பர் என்றால் சட்டென்று ஞாபகம் வருவது கணினியில் நாம்\nவைத்திருக்கும் நமக்கு பிடித்த நடிகர், நடிகைகள், நம் புகைப்படம்\nஅல்லது இயற்கையான மரம் செடி கொடிகள் இதை தான் நாம்\nவால்பேப்பராக வைத்திருப்போம். இதைபோன்று வால்பேப்பர்களை\nகொடுக்க பல இணையதளங்கள் இருந்தாலும் சில தளங்களில்\nசென்று ���ால்பேப்பர் தரவிரக்கும் போது நம் கணினி வைரஸால்\nதாக்கப்படலாம் அதுமட்டுமல்ல படங்களின் விளம்பரம் தான்\nபெரிதாக இருக்கும் அதோடு படத்தில் தரமும் (குவாலிட்டி)\nகுறைவாகத்தான் இருக்கும் இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும்\nதீர்வாக நமக்கு ஒரு இணையதளம் வந்துள்ளது. இந்த தளத்திற்க்குச்\nசென்று நாம் விரும்பும் வால்பேப்பரை இலவசமாக தரவிரக்கிக்\nகொள்ளலாம் எல்லாமே எளிமையாக இருக்கிறது.\nபடத்தின் தரத்தையும் நாம் விரும்பும் வண்ணம் தரவிரக்கிக்\nகொள்ளலாம். பயன்படுத்திப் பாருங்கள் கண்டிப்பாக பயனுள்ளதாக\nஅடுத்தவரை பற்றி குறைகூறும் மனிதர்களிடம் நாம்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.சீனாவின் மிகப்பெரிய ஆறு எது \n2.உலகிலேயே மிகப்பெரிய ரெயில்வே பயணி விடுதி எங்குள்ளது \n3.ஒரு கொசு எவ்வளவு இரத்தத்தை உறிஞ்சும் \n4.சீனாவின் வள்ளுவர் என்று அழைக்க்ப்படுபவர் யார் \n5.குழாய்கள் மூலம் வெந்நீர் சப்ளை செய்யப்படும் நாடு எது \n6.பெருங்காயம் எந்த செடியில் இருந்து எடுக்கப்படுகிறது \n7.தவளைகள் எதன் மூலம் கேட்கின்றனர் \n8.எப்போதுமே விரியாத மலர் எது \n9.ஒரு டன் கணிப்பொருளை சுத்தப்படுத்த எவ்வளவு தண்ணீர்\n10.இயற்கையாக கிடைக்கும் கிருமிநாசினி எது \n1.நான்ஜிங், 2.பீகிங் ஸ்டேசன்,3.தன் எடையைப்போன்று\n7.கண்களால் கேட்கின்றன, 8.அத்திமலர்,9.3,000 லிட்டர்,\nபெயர் : தாதாபாய் நௌரோஜி ,\nமறைந்த தேதி : ஜூன் 30, 1917\nபிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின்\nவறுமையும் என்கிற நூல் பிரித்தானிய அரசின்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # நம் கணினி திரைக்கு 4 இலட்சம் அழகான கண்ணைக்கவரும் வால்பேப்பர் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், நம் கணினி திரைக்கு 4 இலட்சம் அழகான கண்ணைக்கவரும் வால்பேப்பர், பயனுள்ள தகவல்கள்\nமுனைவர்.இரா.குணசீலன் July 1, 2010 at 9:03 PM\nமுனைவர்.இரா.குணசீலன் July 1, 2010 at 9:04 PM\nதாங்கள் குறிப்பிட்ட இணைப்பு இவ்வாறு திறக்கிறது..\nஎந்த உலாவியில் வருகிறது நண்பரே...\nஇந்த இணையதளத்தில் ஒரே நேரத்தில் நேற்று மட்டும் அதிகவாசர்கள் சென்றதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் இப்போது சரியாகிவிட்டது.\nஉங்களுக்கு மட்டும் எங்கேயா கிடைக்குது, ரூம் போட்டு தேடுவிங��களோ \nதீபாகரன், நானும் அதை தான் யோசிக்கிறேன்... நாம நாள் பூரா வால்பேப்பர் தேடினாலும் இந்த மாதிரி வளத்தலம் நமக்கு கிடைக்க மாட்டேங்குது. இதை கூகிள்லாரிடம் குறையாக வைக்க வேண்டும்...\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் ம��லம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanbantamil.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-12-15T00:42:25Z", "digest": "sha1:LMXIZMMRVJUUA3Z2ZVEOYW7QEWQYWG3M", "length": 39221, "nlines": 840, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: சுட்டிகளும் சுட்டி டிவியும்", "raw_content": "\nகுழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பது சரியா\n\"உனக்கு ஏன் கார்ட்டூன் பிடிக்கும்\nஇந்தக் கட்டுரையை எழுதும் முன் என் மகளிடமும் அவளது தோழிகளிடமும் நான் கேட்ட கேள்வி இது.\nபெரும்பாலான குழந்தைகள் பட்டியலிட்டவை... கார்ட்டூன் காமெடியாக இருக்கும், விதவிதமான கேரக்டர்கள் வரும், எப்போதும் நிறைய ஃபிரெண்ட்ஸ் இருப்பாங்க, கார்ட்டூன் முடிவில் நீதி (Moral) சொல்வாங்க...\nஇவற்றை சொல்லும்போதே குழந்தைகளிடம் அவ்வளவு பரவசம். அந்தப் பட்டாம்பூச்சித்தனம் அவர்களுக்கே உரித்த அடையாளம் - ரசனை.\nபிறந்த 6 மாதத்தில், ஒரு குழந்தை கண் முன் நிழலாடும் கார்ட்டூன் அதே குழந்தை மூன்று வயதை எட்டும்போது அதை முழுவதும் ஆக்கிரமித்து விடுகிறது என்கிறது ஆய்வுக் குறிப்பு ஒன்று.\nகுழந்தைகள் எப்போதும் திறந்த மனதுடன் இருப்பார்கள். இது உளவியல் உண்மை. அதனாலேயே குழந்தைப் பருவம் ஒரு மனிதனை ஆக்குவதில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.\nஇங்கே நிற்காதே, இதை செய்யாதே, அங்கே விளையாடதே, இப்படித்தான் இருக்க வேண்டும்... இத்தகைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து கொண்டே இருக்க குழந்தைகள் விரும்பவதில்லை. மாறாக, அவர்கள் தாங்கள் பார்ப்பதை பிரதிபலிக்க விரும்புகிறார்கள், பிடித்ததை செய்து பார்க்க தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு கற்றல் அவ்வளவு ருசிகரமானது.\nஎனவே, கார்ட்டூன் படங்களில் பார்ப்பவற்றை நடைமுறைக்கு புறம்பானது என உணராமல் அவற்றை செய்து பார்க்க முயல்கின்றனர். பல நேரங்களில் அது விஷப் பரீட்சையாக முடிகிறது.\nஇருக்கட்டும். கற்றலில் கார்ட்டூனின் பங்கு என்ன என கேட்கிறீர்களா நகர வாழ்க்கை பரபரப்பில் நமக்கு சற்று ஓய்வு தேவைப்படும் போது நாம் உடனே குழந்தைகளிடம் சொல்வது, 'தொந்தரவு செய்யாமல் கொஞ்ச நேரம் கார்ட்டூன் பாரு' என்பது தான்.\nகுழந்தைகள் தனியாக, சுதந்ததிரமாக தெருவில் விளையாட பாதுகாப்பான சூழல் இல்லை என்ற மற்றொரு சமூக அவலத்தின் அடையாளம் அது. அதை பற்றி இங்கு பேச வேண்டாம்.\nஅப்படி குழந்தைகளை கார்ட்டூன் பார்க்கச் சொல்லும் நாம் அவர்கள் எந்த மாதிரியான கார்ட்டூனை பார்க்கிறார்கள் என கவனிப்பதில்லை.\nஒரு பூனை, எலியை அடித்து துவம்சம் செய்வது, பதிலுக்கு எலி திட்டம் தீட்டி பூனை தலை வீங்கும் அளவுக்கு அடிப்பதும், பின்னணி இசையுடன் பரபரப்பாக, கலகலப்பாக, கலர்ஃபுல்லாக இருக்கலாம் அதை பார்க்கும் குழந்தைக்கு, ஆனால் அதில் ஒரு 'ஏ' சர்ட்டிபிகேட் படத்தைவிட அதிக அளவில் வன்முறை இருப்பதை நாம் உணர்ந்திருக்கோமா\nசூழ்ச்சி செய்து, தனது வேலைகளை மற்றவரை வைத்து முடித்துக்கொண்டு ஹீரோயிஸம் செய்யும் ஒரு குட்டிப் பையன், அதை பார்க்கும் குழந்தைக்கு பொய் சொல்லுதல், வேலையை தள்ளிப்போடுதல் ஆகியவற்றை கற்றுத் தருகிறான் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறோமா\nஒரு ஒல்லி பிச்சான் பெண்ணுக்காக இரண்டு பேர் போட்டி போட்டு, சாகசங்கள் செய்வதும். அவர்களில் யார் அதிகம் சாகசம் செய்கிறார்களோ, அவர்களோடு அந்தப் பெண் டூயட் பாடுவதும், எந்த மாதிரியான கருத்தை குழந்தைகள் மனதில் விதைக்கும் என ஊகிக்க முயற்சி செய்திருக்கோமா\nஇன்னும் பல ஹீரோயிஸம்களும், தாதாயிஸம்களும் சினிமாவுக்கு நிகராக கார்ட்டூன் ரூபத்தில் குழந்தைகள் மனதில் பதிகின்றன. பஞ்ச் டயலாக்குகளும், சில நேரங்களில் கெட்ட வார்த்தைகளும் கூட கார்ட்டூன் பொம்மை பேசுவதால் குழந்தைக்கு அது தனக்கான வார்த்தை என்று அர்த்தப்படுகிறது.\nஒரு நிமிடம்... உடனே, கார்ட்டூன் பார்ப்பது தவறு, குற்றம் என உங்கள் குழந்தைக்கு கட்டுப்பாடு விதிக்காதீர்கள். குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதில் தவறில்லை. அது அவர்களது பக்கவாட்டுச் சிந்தனைகளை தூண்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் என்ன மாதிரியான கார்ட்டூன் அவை என்பது தான் முக்கியம். குழந்தைகள் பார்க்க வேண்டிய கார்ட்டூன் இவை தான��� என்பதை பெற்றோர்கள் தணிக்கை செய்வது நலம். பாப்புலர் கார்ட்டூனை விட இது ஏன் சிறந்தது என்பதை அவர்களிடம் பேசி புரிய வைக்கலாம். சிறிது காலம் அவர்களுக்கு அது பழக்கப்படும் வரை அவர்களுடன் நாமும் ஒன்றாக அமர்ந்து அந்த கார்ட்டூனை பார்க்கலாம். அவற்றில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து ஆலோசிக்கலாம்.\nகார்ட்டூன் பார்த்து உலக கலாசாரத்திற்கு ஒரு சிறு அறிமுகமும் குழந்தை பெறலாம், டப்பிங் கார்ட்டூன்களில் மொழிபெயர்ப்பு தரமாக செய்யப்படும் பட்சத்தில் தமிழ் மொழியும் கற்றுக் கொள்ளலாம்.\nஇந்த இரண்டுக்குமே ஒரு சிறு உதாரணத்தை பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு தொலைக்காட்சி சேனலில் வெளிநாட்டு இனிப்பு வகையை ஒருவர் செய்து கொண்டிருந்தார். எதேச்சையாக அதை ஏரிட்டுப் பார்த்த குழந்தை அம்மா இது 'ரைஸ் கேக்', (Japanese Snack) ஜேப்பனீஸ் ஸ்நாக் என்றது. அது உண்மைதான். உணவின் பெயர் கீழே ஸ்க்ரால் ஆகிக் கொண்டிருந்தது. எப்படித் தெரியும் என கேட்க, இதை நான் கார்ட்டூனில் பார்த்திருக்கிறேன் என்று குழந்தை சொன்னது.\nஇப்போது தான் பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்க்கத் துவங்கியுள்ள நண்பரின் குழந்தை ஒன்று, தந்தை ஏதோ சொல்ல... அப்பா நான் அமைதியாகத் தானே இருக்கிறேன் என தெளிவாக கேட்டுள்ளது. பொதுவாக நம்மூர் சிறு குழந்தைகள் சும்மா தான் இருக்கேன் என்று வழக்கு தமிழில் தான் சொல்வார்கள். ஆனால், ஒரு கார்ட்டூனில் இருந்தே அந்தக் குழந்தையும் அப்படி தெளிவாக தமிழ் பேச கற்றுக் கொண்டிருப்பதை குழந்தை பார்க்கும் கார்ட்டூனை கவனித்த தந்தை உணர்ந்துள்ளார்.\nஇவை அவ்வளவு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் வன்முறையை கற்றுக் கொள்வதை விட சின்னச் சின்ன நல்ல விஷயங்களை கற்பது நன்றல்லவா\nஇப்படி பெற்றோர் உதவியுடன் அர்த்தமுள்ள கார்ட்டூன்களை பார்த்த ஒரு குழந்தை அந்த கார்ட்டூனில் சொல்லப்படும் நீதி தனக்கு ஈசாப் கதைகளை நினைவூட்டுவதாக தெரிவித்தது.\nஇது கற்றலினால் விளைந்த பயனன்றோ\nஒரு வாசகத்தை விட, ஒரு காட்சி குழந்தையின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் சக்தி வாய்ந்தது. பள்ளிக்கூடம் செல்லும் முன்னரே கார்ட்டூன் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள் குழந்தைகள். நாளடைவில் அது அவர்களது நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தச் செய்யும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. இது குழந்தைகள் ஏறிச் செல்லும் படிக்கட்டின் முதல் படி. எனவே தெரிந்தெடுத்த கார்ட்டூனை குறிப்பிட்ட நேரம் குழந்தைகள் பார்ப்பது நலமே என நம்புகிறேன்.\nLabels: குழந்தைகள் நலன், சுட்டி டிவி\nகுழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள் - Be...\nசிரிப்பு யோகாவின் மூலம் கிடைக்கும் பலன்கள் - Benef...\nஃபேஸ்புக் கமெண்டுக்கு செம காமெடி படங்கள் - Faceboo...\nகம்ப்யூட்டர்வாசிகளே..உங்க கண்ணைப் பாதுகாக்க - Eye ...\nஎப்போதும் ஃபிட்டாக இருக்க - How to stay super fit ...\nகாதலர் தினத்தன்று என்ன பரிசு கொடுக்கலாம் - Valenti...\nஉடலில் ஏற்படும் வலிகளைக் குறைக்க உதவும் உணவுகள் - ...\nஇரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் - Health...\nசகோதர சகோதரி உறவு ஏன் முக்கியமானது\nபுற்று நோய் வராமல் இருக்க செய்ய வேண்டியவை - Causes...\nஇந்திய பெண்களின் அழகு இரகசியங்கள் - Best Beauty Se...\nகாலை உணவு ரெசிபி - Breakfast recipe\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன��� பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - health benefits almonds\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=96380", "date_download": "2018-12-15T01:15:48Z", "digest": "sha1:QWVRIKNRHJCWWJASAW5UNBD5U2XH33BJ", "length": 6872, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "எழுத்தாளர் வாண்டு மாமா காலமானார� | Writer vantu uncle died - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஎழுத்தாளர் வாண்டு மாமா காலமானார�\nசென்னை: குழந்தைகளின் எழுத்தாளர் என்று அழைக்கப்பட்ட வாண்டு மாமா காலமானார். குழந்தைகளின் எழுத் தாளர் என்று அழைக்கப்பட்டவர் சிகன்(எ)கிருஷ்ணமூர்த்தி (91). இவர் நேற்று முன்தினம் இரவு காலமானார். இவர், கடந்த 70 ஆண்டுகாலமாக சிறுவர்களுக்கான இலக்கிய படைப்பில் ஈடுபட்டு வந்தார். 65 கதைகள், 45 அறிவியல் தொடர்பான புத்தகங்களை வாண்டு மாமா என்ற பெயரில் எழுதியுள்ளார்.\nஅதைத் தவிர கவுசி கன் என்ற பெயரில் 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை யும், 6 சிறுகதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். இவரது மனைவி 8 மாதங்களுக்கு முன் காலமானார். கடந்த ஒரு வாரமாக உடல்நலம் குன்றியிருந்த வாண்டு மாமா நேற்று முன்தினம் காலமானார்.\nஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் முரண்பட்ட தகவல்: மீண்டும் விசாரிக்க ஆணையம் முடிவு\nமாநிலங்களின் ஒருமித்த கருத்து உருவாகும்வரை அணைகள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை கூடாது: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nகுட்கா விவகாரத்தில் திடீர் திருப்பம் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணாவுக்கு சிபிஐ சம்மன்: இன்று ஆஜராக உத்தரவு\nஜெயலலிதா படத்தை உடைத்த விவகாரம்: திமுக பிரமுகர் விடுதலை: உயர் நீதிமன்றம் உத்தரவு\n8 வழி சாலை திட்டத்தை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு\nவண்டலூர் பூங்கா இயக்குநர் அதிரடி இடமாற்றம்: நெடுங்குன்றம் ஏரியில் முதலைகளை மீட்பதில் சிக்கல்\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-14T23:50:34Z", "digest": "sha1:XJYZTMDNRUD4SXICMBMIMD5RHP43Z4OM", "length": 5099, "nlines": 76, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:நாட்டாரியல் - நூலகம்", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.\nஅனுவுருத்திர நாடகம்: தென்மோடி நாட்டுக் கூத்து\nஇராம நாடகம்: வடமோடி நாட்டுக் கூத்து\nஇலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள்\nஈழத்து முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் செந்தமிழ்ச் சொற்கள்\nஈழத்து வாய்மொழிப் பாடல் மரபு\nஈழத்துத் தமிழ் நாவல்களில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகள் பயில்நிலையும் பயன்பாடும்\nகாமன் கூத்தும் மலையகப் பாரம்பரியமும்\nகிழக்கிலங்கை முஸ்லிம் கிராமியக் கவிகள்\nபெண்களின் வாய்மொழி இலக்கியம் தாலாட்டு ஒப்பாரி பற்றிய ஒரு சமூகவியல் நோக்கு\nபோருக்குப் பின் (தென்மோடி நாட்டுக்கூத்து)\nமட்டக்களப்பு மாவட்டத்துக் கிராமிய வழிபாட்டுச் சடங்குகளும் அவை தொடர்பான பாடல்களும்\nமட்டக்களப்புக் குகன்���ுல முற்குகர் வரலாறும் மரபுகளும்\nமலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள்\nமுறைமைசாராக் கல்வி முறையில் நாட்டுக்கூத்துக்கள்\nவட இலங்கை நாட்டார் அரங்கு\nவட இலங்கையர் போற்றும் நாட்டார் பாடல்கள்\nவரவும் வாழ்வும் - மலையக நாட்டாரியல் சிந்தனைகள்\nஇப்பக்கம் கடைசியாக 7 சூலை 2011, 09:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/52053-sarkar-audio-launch-on-october-2.html", "date_download": "2018-12-14T23:43:36Z", "digest": "sha1:B4OQK4GNJ36RIXXJIEIQUW7EGPZOYCRU", "length": 11084, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெளியானது ‘சர்கார்’ விஜய்யின் புதிய போஸ்டர் | Sarkar audio launch on october 2", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nவெளியானது ‘சர்கார்’ விஜய்யின் புதிய போஸ்டர்\n‘சர்கார்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ‘சர்கார்’ படத்தில் நடித்து விஜய் வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் தொழிலதிபராக இருந்து அரசியலில் குதிப்பவராக நடிக்கிறார் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஅக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இதன் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக இ���்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள போஸ்டரில் நீலநிற கோட் உடன் விஜய் கெத்தாக காணப்படுகிறார். இதனை ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். அத்துடன் #SarkarKondattam என்கிற ஹேஷ்டேக்கும் ட்விட்ரில் ட்ரெண்டாகி வருகிறது. இதுமட்டுமில்லாமல்‘சர்கார்’ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சை கேட்பதற்காக நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக விஜய் ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.\nமுன்னதாக ‘சர்கார்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிம்டாங்காரன்’ பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் காணப்படுகிறது. அத்தோடு மட்டுமின்றி ‘சர்கார்’ படத்தின் ஆடியோ வெளியீட்டை நேரடியாக காண படக்குழு போட்டி ஒன்றையும் அறிவித்துள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களை விமான டிக்கெட் போட்டு சென்னை அழைத்து வரவும் படக்குழு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.\n“அநாகரிகமாக சோதனை செய்தார்கள்”- எல்ஜிபிடி பார்ட்டியில் போலீஸ் அத்துமீறல்..\n“கேப்டன்ஷிப்பில் தோனியே எனக்கு குரு” - ரோகித் சர்மா நெகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n”தினகரன் ஃப்பியூஸ் போன பல்பு” - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\n”விஜய் மல்லையா திருடன் இல்லை”: நிதின் கட்கரி\nதுணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\n20ஆம் தேதி வரை முருகதாஸை கைது செய்ய தடை - உயர்நீதிமன்றம்\nசர்வதேச விருதை பெற்றார் நடிகர் விஜய் : குவியும் வாழ்த்துகள்\n“முருகதாஸ் மீது நடவடிக்கை கூடாது” - நீதிமன்றம் அறிவுறுத்தல்\n'ராகுலுக்கும் விஜய்க்கும் மீண்டும் சான்ஸ், அடுத்தப் போட்டியிலும் ப்ரித்வி ஷா இல்லை'\nவெளியானது ரஜினியின் 'பேட்ட' படத்தின் டீஸர்\nமீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது : நேபாளம் அறிவிப்பு\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா\nடிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \n���ிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அநாகரிகமாக சோதனை செய்தார்கள்”- எல்ஜிபிடி பார்ட்டியில் போலீஸ் அத்துமீறல்..\n“கேப்டன்ஷிப்பில் தோனியே எனக்கு குரு” - ரோகித் சர்மா நெகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/08/blog-post_13.html", "date_download": "2018-12-14T23:43:57Z", "digest": "sha1:DNJ5X3DN2A44ZKCKHTDLUU5VVO5NNLTY", "length": 19435, "nlines": 203, "source_domain": "www.winmani.com", "title": "ரேபிட்ஷேர் ,மெகாஅப்லோட்,ஹாட்பைல், டெபாசிட்ஃபைல்ஸ் போன்ற இணையதளங்களில் காலதாமதம் இல்லாமல் தரவிரக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் டெபாசிட்ஃபைல்ஸ் போன்ற இணையதளங்களில் காலதாமதம் இல்லாமல் தரவிரக்கலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் மெகாஅப்லோட் ரேபிட்ஷேர் ஹாட்பைல் ரேபிட்ஷேர் ,மெகாஅப்லோட்,ஹாட்பைல், டெபாசிட்ஃபைல்ஸ் போன்ற இணையதளங்களில் காலதாமதம் இல்லாமல் தரவிரக்கலாம்.\nரேபிட்ஷேர் ,மெகாஅப்லோட்,ஹாட்பைல், டெபாசிட்ஃபைல்ஸ் போன்ற இணையதளங்களில் காலதாமதம் இல்லாமல் தரவிரக்கலாம்.\nwinmani 7:01 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், டெபாசிட்ஃபைல்ஸ் போன்ற இணையதளங்களில் காலதாமதம் இல்லாமல் தரவிரக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மெகாஅப்லோட், ரேபிட்ஷேர், ஹாட்பைல்,\nபோன்ற தளங்களில் பிரியம் அக்கவுண்ட் இருந்தால் தான்\nவேகமாகவும் காலதாமதம் இன்றியும் தரவிரக்க முடியும் என்ற\nநிலையை மாற்றி பிரிமியம் அக்கவுண்ட் இல்லாமல் எப்படி\nவேகமாக தரவிரக்கலாம் என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.\nகோப்புகளை இலவசமாக பகிர்ந்து கொள்வதில் முன்னனியில்\nஇருக்கும் அனைத்து தளங்களிலும் நாம் பிரிமியம் பயனாளர்\nகணக்கு வைத்திருந்தால் தான் வேகமாகவும் தொடர்ச்சியாகவும்\nதரவிரக்கலாம் என்று இல்லாமல் பிரியம் அக்கவுண்ட்\nஇல்லாமலும் நாம் இது போன்ற தளங்ககளில் இருந்து\nதரவிரக்கத்திற்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.\nஇந்தச்சுட்டியை சொடுக்கி மென்பொருளை தரவிரக்கி நம்\nஇந்த மென்பொருள் ஒரு உலாவி போலவே செயல்படுகிறது\nஇங்கு சென்று நாம் எந்த இணையதளத்தின் கோப்பை தரவிரக்க\nவேண்டுமோ அந்த இணையதளத்தின் யூஆரெல்(URL )முகவரியை\nகொடுக்க வேண்டியது தான் உடனடியாக தரவிரக்கம்\nதொடங்கிவிடும். எந்த பிரிமியம் கணக்கும் தேவையில்லை,\nவேகமாகவும் காலதாமதம் இன்றியும் தரவிரக்கம் தொடங்கி\nவிடும். கண்டிப்பாக இந்த மென்பொருள் அதிகமாக ரேபிட்ஷெர்\nபோன்ற தளங்களில் இருந்து தரவிரக்கம் செய்பவர்களுக்கு\nஅடுத்தவர் செய்யும் நற்செயலைப் பார்த்து நாமும் அதுபோல்\nசெய்ய வேண்டும் என்று எண்ணுவது உயர்ந்த பிறவி\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் யார் \n2.சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது \n3.தென்னிந்தியாவின் மிகப்பெரிய கோவில் எது \n4.உலகிலேயே மிகப் பெரிய சிறைச்சாலை எங்குள்ளது \n5.இந்தியாவின் 26 -வது மாநிலம் எது \n6.உலகில் அதிக பரப்பளவைக் கொண்ட கடல் எது \n7.வந்தே மாதரம் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்\n8.நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் எது \n10.பூம்புகார் எந்த மாவட்டத்தில் உள்ளது \n1.ஜோதி வெங்கடாசலம், 2.1967-ல்,3.ஸ்ரீரங்கம் ரங்கநாதர்\nகோவில்,4.ரஷ்யா, 5.சட்டிஸ்கர், 6.பசிபிக் மகாசமுத்திரம்,\nபெயர் : அலெக்சாண்டர் சோல்செனிட்சின்\nமறைந்த தேதி : ஆகஸ்ட் 3, 2008\nஒரு ரஷ்ய எழுத்தாளர் ஆவார். இவரின்\nஎழுத்துகளில் கூலாக் என்ற சோவியத் தொழில்\nமுகாம்களை பற்றி எழுதி உலகுக்கு இதை பற்றி\nதெரியவந்தது. இதனால் 1970- ல்\nஇலக்கியத்துக்காக நோபல் பரிசு வென்றுள்ளார்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # டெபாசிட்ஃபைல்ஸ் போன்ற இணையதளங்களில் காலதாமதம் இல்லாமல் தரவிரக்கலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # மெகாஅப்லோட் # ரேபிட்ஷேர் # ஹாட்பைல்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், டெபாசிட்ஃபைல்ஸ் போன்ற இணையதளங்களில் காலதாமதம் இல்லாமல் தரவிரக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மெகாஅப்லோட், ரேபிட்ஷேர், ஹாட்பைல்\nநண்பரே இதன் வழியாக தரவிறக்க முடியவில்லையே எந்த உரலை இனைத்தாலும் தரவிறக்கம் ஆகவில்லையே எப்படி தரவிறக்குவது இதற்கு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா\n//வேகமாகவும் காலதாமதம் இன்றியும் தரவிரக்கம் தொடங்கி விடும்.//\nmipony மென்பொருள்யை உபோயோகித்து வருகிறேன் மிகவும் சிறப்பானதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. ஆனால் இதில் பல கோப்புகளை தர���ிரக்கும் பொது முதல் கோப்பு தரவிரக்கம் ஆகியவுடன் அடுத்த கோப்பு தரவிரக்கம் ஆக குறிப்பிட்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. வேகமும் மாற்றம் இல்லை.\nஆனால் நீங்கள் வேகமாகவும் காலதாமதம் இன்றியும் தரவிரக்கம் தொடங்கி விடும் என்று கூறியுள்ளீர்கள் எப்படி சார் கொஞ்சம் விளக்கமுடியுமா.\nபகிர்வுக்கு நன்றி சார் .\nசில நேரங்களில் இது போன்ற பிரச்சினை ஏற்படுகிறது.\nமொபொருளின் புதிய பதிப்பைப் பயன்படுத்திப் பாருங்கள் ,\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்��� 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padhaakai.com/2015/05/03/dual-merge-poetry/", "date_download": "2018-12-15T01:08:28Z", "digest": "sha1:M362RSFSOLWGSAWESDUG3UYL5RK4F6UP", "length": 43930, "nlines": 157, "source_domain": "padhaakai.com", "title": "முன்னால் இருந்தது இப்பொழுது பின்னால் இல்லை – கவிதை நூல் விமர்சனம் | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\nமுன்னால் இருந்தது இப்பொழுது பின்னால் இல்லை – கவிதை நூல் விமர்சனம்\nபோலிஷ் கவிஞர்கள் முதலில் இதை முன்னெடுத்தார்கள். அதற்கு பிறகு ஐரோப்பியா முழுவதும் இந்த டிரெண்ட் பரவியது. கிரேக்க காவியங்களையும் வரப்போகும் விஞ்ஞான புரட்சிகளையும் இணைத்து பல கவிதைகள் வர ஆரம்பித்தன. இந்தக் கவிதைகளை எழுதிய கவிஞர்கள் வெகுவாக புகழப்பட்டார்கள். இந்தக் கவிதைகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முடங்கிக் கிடந்த பதிப்பங்களுக்கு இந்த டிரென்ட் புத்துயிர் ஊட்டியது.\nஇப்படி எல்லோரும் கிரேக்க காப்பியங்களைப் பின்புலமாக கொண்ட கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கும்பொழுது, Gregory Hart என்ற ஐரிஷ் கவிஞர் இந்திய காப்பியங்களை முன்வைத்து Dual Merge கவிதைகளை எழுத ஆரம்பித்தார். முதலில் ஐரோப்பியர்களுக்கு இவர் கவிதைகள் குழப்பமாக இருப்பதாக தோன்றின. ஆனால் அவருடைய மொழி எல்லோரையும் ஈர்த்தது. ஐரோப்பியாவில் பலர் இந்திய காப்பியங்களை படிக்க ஆரம்பித்தனர். இந்திய காவியங்களின் டிமாண்ட் அதிகமாகியது. இப்பொழுது அங்கு அதிகம் விற்கும் புத்தகங்களின் பட்டியலில் ராஜாஜியின் ‘சக்ரவர்த்தி த��ருமகனும்’ ‘வியாசர் விருந்தும்’ இடம்பெற்றுள்ளன.\nஇப்பொழுது அவருடைய சில கவிதைகளை பார்ப்போம்.\nநாம் இந்த கவிதையை உன்னிப்பாக கவனித்தால் நமக்கு பல உண்மைகள் புலப்படும். கவசம் தரித்துக்கொண்டு, வில்லேந்தி தேரேறும் அர்ஜுனன் போருக்கு அல்லாமல் வேட்டைக்கா போவான் அவன் போருக்கு போகிறான் என்று குந்திக்கு தெரியாதா அவன் போருக்கு போகிறான் என்று குந்திக்கு தெரியாதா அவளுக்கு தெரியாமல்தான் போர் நடக்கிறதா அவளுக்கு தெரியாமல்தான் போர் நடக்கிறதா இல்லை. அவளுக்கு நன்றாக தெரியும். அவள் சந்தேகமாக கேட்டது அர்ஜுனனுக்கு உள்ளிருக்கும் சந்தேகத்தை பிரதிபலிக்கத்தான். போருக்குச் சென்றதும் அர்ஜுனனுக்கு சந்தேகம் வருகிறது. கண்ணனிடம் கேள்வி கேட்கிறான். கண்ணனும் பகவத் கீதை உபதேசம் செய்கிறான். அர்ஜுனன் போர் செய்யப் புறப்படுகிறான். ஆனால் இதையே குந்தி இரண்டு வரிகளில் சொல்லி விடுகிறாள், பாருங்கள். “Are you going to the war Arjuna இல்லை. அவளுக்கு நன்றாக தெரியும். அவள் சந்தேகமாக கேட்டது அர்ஜுனனுக்கு உள்ளிருக்கும் சந்தேகத்தை பிரதிபலிக்கத்தான். போருக்குச் சென்றதும் அர்ஜுனனுக்கு சந்தேகம் வருகிறது. கண்ணனிடம் கேள்வி கேட்கிறான். கண்ணனும் பகவத் கீதை உபதேசம் செய்கிறான். அர்ஜுனன் போர் செய்யப் புறப்படுகிறான். ஆனால் இதையே குந்தி இரண்டு வரிகளில் சொல்லி விடுகிறாள், பாருங்கள். “Are you going to the war Arjuna” என்று கேட்கும்பொழுது அர்ஜுனனின் சந்தேகம் எடுத்துரைக்கப்படுகிறது. “Come back triumphant“ என்று அவள் சொல்லும்பொழுது கீதையின் சாரம் நமக்கு கிடைத்துவிடுகிறது. எவ்வளவு அருமையாக ஒரு சிறு கவிதையில் கீதையை கவிஞர் அடக்கிவிட்டார்.\n“Go ahead my son, go ahead” என்ற வரி எதற்கு வருகிறது என்று நீங்கள் யோசிக்கவேண்டும். இது இல்லாமலும் கவிதை பிரமாதமாக இருக்கிறதே என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இந்த வரி இங்கே வருவதற்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. ‘Go ahead my son, go ahead’ என்பதற்கு பதில் “Go ahead my daughter, go ahead” என்று வந்தால் உங்களுக்கு என்ன தோன்றும் ஆம், எல்லோருக்கும் கர்ணன் படத்தில் வந்த பாடல்தான் மனதில் தோன்றும். இங்குதான் இதிகாசம் மற்றும் இன்றைய நடைமுறையை ஒன்றாக இணைக்கிறார் கவிஞர். நமக்கே கர்ணன் படம் ஞாபகம் வந்தால் குந்திக்கு கர்ணனின் ஞாபகம் வராதா ஆம், எல்லோருக்கும் கர்ணன் படத்தில் வந்த பாடல்தான் மனதில் தோன்றும். இங்குதான் இதிகாசம் மற்றும் இன்றைய நடைமுறையை ஒன்றாக இணைக்கிறார் கவிஞர். நமக்கே கர்ணன் படம் ஞாபகம் வந்தால் குந்திக்கு கர்ணனின் ஞாபகம் வராதா அர்ஜுனனை பார்க்கும்பொழுது கர்ணனை நினைத்து அவள் மனது எவ்வளவு பாடுபட்டிருக்கும் அர்ஜுனனை பார்க்கும்பொழுது கர்ணனை நினைத்து அவள் மனது எவ்வளவு பாடுபட்டிருக்கும் அந்த பாடல் வரிகள் நம்முள் சென்று நமக்கு ஒரு அக விரிவை தருகின்றன அல்லவா அந்த பாடல் வரிகள் நம்முள் சென்று நமக்கு ஒரு அக விரிவை தருகின்றன அல்லவா\nDual Merge கவிதையில் நகைச்சுவை இல்லை, நையாண்டி இல்லை, தன்னைதானே மிகவும் சீரியஸ்ஸாக எடுத்துக்கொள்கிறது என்ற குற்றச்சாட்டு இருப்பது உண்மையே. “Why are all the Dual Merge poets so glum Why do they take their role so seriously You may be a prophet but no one is stopping you from smiling3” என்கிறார் பாப் டால்க்ளிஷ் என்ற கவிஞர். இந்த கவிதை தொகுப்பில் உள்ள பல கவிதைகள் இந்த விமர்சனத்தை பொய்யாக்குகின்றன. எல்லா கவிஞர்களும் எதற்கோ எப்பொழுதும் புத்தரை சாலையில் சந்திக்கிறார்கள். சந்தித்தபோது அவர் ஏதோ சொல்கிறார். இது ஒரு தேய்வழக்கு ஆகிவிட்டது. எல்லோருக்கும் கவிஞர்கள் புத்தரை சந்திப்பதும் அவர் ஏதோ சொல்வதும் அலுப்பூட்ட ஆரம்பித்துவிட்டது. அதை உடைக்க புறப்பட்ட கவிதைதான் இந்த Dual Merge கவிதை. இதில் புத்தரின் இதிகாசமும் இருக்கிறது, இன்றைய கவிதை டிரெண்ட் பற்றிய விமர்சனமும் இருக்கிறது- மதங்களால் பிளவுப்பட்டுக்கொண்டிருக்கும் சமுதாயம் புத்தர் தனக்கு தேவையில்லை என்று ஒதுக்கிவிடுகிறது என்ற ஒரு விமர்சன பார்வையும் இந்த கவிதையில் இருக்கிறது. அதற்கு மேல் நகைச்சுவை உணர்வு மேலோங்கி நிற்கிறது.\n(என் நண்பன் ஒருவன் இந்த கவிதை நம் நாட்டில் உள்ள சாலைகள் பற்றியும் டிராபிக் சென்ஸ் இல்லாமல் ஓட்டுபவர்கள் பற்றியும் என்கிறான். சாலையை கடக்கும்பொழுது நம் முன் யார் வந்தாலும் நம்மால் பார்க்க முடியாது. அப்படி பார்த்துக்கொண்டிருந்தால் தண்ணீர் லாரி மோதிவிடும். இதைதான் கவிஞர் சூசகமாக சொல்கிறார் என்றான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அக விரிவை கொடுப்பது தான் சிறந்த கவிதை. “The way in which a poem expands to fill space and time determines the quality of the poem. The language, phrasing, grammar, rhyme and rhythm are all subordinate to the central requirement that the poem be well defined in terms of the space and time it occupies” – John Sheldon 4)\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் ��ற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\nமஞ்சள் இரவு – வே. நி. சூர்யா கவிதை\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,365) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (9) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (26) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (9) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (18) கவிதை (538) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (43) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (313) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (6) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (2) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (4) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (38) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (2) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுர��மன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (4) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (141) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (23) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (10) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nradha krishnan on காத்திருப்பு – ராதாகிருஷ…\nradha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nமுத்துசாமி இரா on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nபதாகை நவம்பர் - டிசம்பர் 2018\nரமேஷ் பிரேதனின் 'சாராயக்கடை': வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஅன்னையென ஆதல் – ‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை முன்வைத்து\nசாம்பனின் பாடல் - தன்ராஜ் மணி சிறுகதை\nஅறிவிப்பு - சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் போட்டிகள் (கணையாழி மற்றும் கிழக்கு பதிப்பகம்)\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nஎம். கோபாலகிருஷ்ணனின் 'மனைமாட்சி'- வெ. சுரேஷ் விமரிசனம்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிர���ஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர��த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-jayakumar-about-petrol-diesel-price-reduce/", "date_download": "2018-12-15T01:26:43Z", "digest": "sha1:YGQ7GGPEVGBA3VKJNVYAXL3OCPMT4JK6", "length": 13394, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெட்ரோல் விலைக் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் - Minister jayakumar about petrol, diesel price reduce", "raw_content": "\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\n'மனம் இருக்கு.. பணம் இல்லை' - பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் தரவில்லை\nகடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை அதிகபட்சம் 88 ரூபாயையும், டீசல் விலை அதிகபட்சம் 77 ரூபாயையும் கடந்து சென்றுள்ளது. இதனால், சாமானிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு வாட் வரியை 4 சதவீதம் குறைத்தது. இதன் மூலம் பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு ரூ.2.50 காசுகள் குறைக்கப்படும் என்று மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்தார்.\nஅதேபோல், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையில் 2 ரூபாய் குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த விலைக் குறைப்பு நாளை மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வரும். இந்த விலைக் குறைப்பால் அரசுக்கு ரூ.1,120 கோடி இழப்பு ஏற்படும் என்றாலும், மக்களின் சிரமங்களைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறிவித்தார். இதனால், தமிழக அரசும் உடனடியாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விலை குறைக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர்.\nஇந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “பெட்ரோல் டீசல் விலையை ஏற்றிக்கொண்டே போவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கலால் வரியை 50 சதவீதம் மத்திய அரசு குறைக்க வேண்டும். மத்திய அரசு வரிவருவாயில் 42 சதவீதம் மாநிலங்களுக்கு கொடுப்பதாக, மத்திய அமைச்சர் கூறியது தவறு. பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைக்க தமிழக அரசுக்கு மனம் இருக்கிறது, ஆனால் போதிய நிதி இலலை. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தந்தால் விலையை குறைக்க குறைக்க முடியும். தமிழகத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் தரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா இருக்கும்போது இந்த படம் எடுத்திருந்தால் இவர்கள் வீரர்கள்: சர்கார் குறித்து அமைச்சர் ஜெயகுமார்\nஅமைச்சரை யூடியூப்பில் கிண்டலடித்தால் உடனே ஆக்ஷன் தான்..டிடிவி நிர்வாகி அதிரடி கைது\nஆடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் தயார் – அமைச்சர் ஜெயக்குமார்\n‘ஆடியோவில் உள்ளது என் குரல் அல்ல’ – அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு\nஅழகிய தமிழ் மகள் இவள்… பாடகி சுசிலாவுடன் சேர்ந்து பாடல் பாடி அசத்திய அமைச்சர் ஜெயகுமார்\nகருணாஸ் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nஹெச்.ராஜா மீது சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை – அமைச்சர் ஜெயக்குமார்\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை ஆவார்களா தமிழக அரசின் பதில் என்ன\n’ – சோபியா குறித்து அமைச்சர் ஜெயக்குமார்\nகெத்து காட்டிய புல்லட் நாகராஜ்.. காமெடியன் போல் தலையில் தட்டி கைது செய்த போலீசார்\nஉள்ளாட்சித் துறை ஊழல் புகார்: ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி சவால்\nஅகமது படேல் வெற்றிக்காக நள்ளிரவு வரை யுத்தம் : ஜெட்லி – ப.சிதம்பரம் நேரடி பலப்பரீட்சை\nப.சிதம்பரம் முன்வைத்த வாதங்களை தேர்தல் ஆணையம் சீரியஸாக பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. ஒருவேளை தேர்தல் ஆணையத்தில் நியாயம் கிடைக்காவிட்டால், உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகவும் காங்கிரஸ் தயாராக இருந்தது.\nராகுல் காந்திக்கு வைரஸ் காய்ச்சல் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ‘ஆப்சென்ட்’\nகூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nபரத் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம்: இதற்கு அவர் தயாரா\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nசென்னை மெரினாவில் கோரவிபத்து.. கார் மீது அரசு பேருந்து மோதியது\nஇரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் : ராதாகிருஷ்ணன் பேட்டி\n ���ப்ப கண்டிப்பா உங்களிடம் இதெல்லாம் இருக்க வேண்டும்\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.khanakhazana.org/ta/amla-rice-tamil.html", "date_download": "2018-12-15T00:51:25Z", "digest": "sha1:XPNYMSG3RCNFVUSE456M64LNGBIWS277", "length": 3674, "nlines": 68, "source_domain": "www.khanakhazana.org", "title": "அரைநெல்லிக்காய் சாதம் | Amla Rice Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nசாதத்தில் வெரைட்டீஸ் ட்ரை பண்ணியிருப்பீங்க. இப்போ சத்துள்ள சுவையான நெல்லிக்காய் சாதம் செஞ்சுப் பாருங்க. உடலுக்கு மிகவும் தேவையான வைட்டமின் 'சி' நிறைந்த நெல்லிக்காய் சாதம் குழந்தைகள் மற்றும் பெரியவங்களுக்கு மிகவும் நல்லது.\nபச்சரிசி - 2 கப்\nஅரை நெல்லிக்காய் - 1/2 கப்\nபச்சை மிளகாய் - 10\nதேங்காய் துருவல் - 2 டீ ஸ்பூன்\nபெருங்காயம் - 1 டீ ஸ்பூன்\nகடுகு, உளுந்து, மஞ்சள்தூள் - தலா 1/2 டீ ஸ்பூன்\nஎண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்\n* அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள்.\n* நெல்லிக்காய்களை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்குங்கள்.\n* 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்குங்கள்.\n* பிறகு நெல்லிக்காய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி நைசாக அரைத்தெடுங்கள்.\n* மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பலை, ஆகியவற்றை தாளியுங்கள்.\n* சாதத்தில் நெல்லிக்காய் விழுது, கடுகு ஆகியவற்றை சேர்த்து கிளறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-15T00:39:03Z", "digest": "sha1:ERUSIEWRT5EH2CTTRTOUUBPRDUVQKFWG", "length": 31176, "nlines": 226, "source_domain": "athavannews.com", "title": "அபிவிருத்தி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது – ஒரு பார்வை\nநாட்டுமக்��ளுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது\nசட்டத்தை மீறி ஜனாதிபதியால்கூட எதனையும் செய்ய முடியாது - சுமந்திரன்\nபொதுஜன பெரமுன அங்கத்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க முடியுமா\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் ஜனாதிபதிக்கு சஜித் அறிவுரை\nவங்கிகள் எதிர்நோக்கும் சவால்- ரிசர்வ் வங்கி புதிய ஆளுநர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nமக்கள் தீர்ப்பை ஏற்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு\nஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்களை ஈரான் மீறியுள்ளது: அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅயர்லாந்து எல்லை விவகாரம்: சட்டரீதியான உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறார் பிரதமர் மே\nஆர்ஜன்டீனா வரை வியாபித்துள்ள #MeToo இயக்கம் : நடிகரின் துர்நடத்தை குறித்து நடிகை குற்றச்சாட்டு\nடெஸ்ட் கிரிக்கெட் வாழ்வைத் தக்க வைக்க ஸ்டாக்கிற்கு இறுதி சந்தர்ப்பம்\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இதுதான்\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\nசிவ வழிபாட்டுக்கு உகந்த லிங்கங்கள் என்னென்ன – அவை கூறும் வழிபாடுகள் பற்றி அறிவோம்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nபூமியை நெருங்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை\nஇறப்பர் செய்கைக்கு வழங்கும் நிதியுதவி அதிகரிப்பு\nஇறப்பர் செய்கைக்காக வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிப்பதற்கு இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைவாக, ஹெக்டேயர் ஒன்றுக்கான நிவாரணத் தொகையை, 1,50,000 இலிருந்து 3 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ... More\nரணிலைச் சிறையிலடைக்கும் நாள் நெருங்கிவிட்டது: வாசுதேவ\nநாட்டில் இடம்பெற்ற மிகப் பெரிய ஊழலான மத்திய வங்கி ஊழல் குற்றத்தில் முதல் குற்றவாளியான ரணில் விக்கிரமசிங்கவைக் கைது செய்து சிறையிலடைப்பதே எமது முதலாவது கடமை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் குழப்ப... More\nவியட்நாமிடமிருந்து அபிவிருத்தி குறித்து கற்க வடகொரியா எதிர்பார்ப்பு\nவியட்நாமிடமிருந்து அபிவிருத்தி குறித்து கற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக வட கொரியா தெரிவித்துள்ளது. வட கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் றி யொங் ஹோ, வியட்நாம் பிரதமரை தலைநகர் ஹனோயில் இன்று (சனிக்கிழமை) சந்தித்தார். குறித்த சந்திப்பின்போது வியட்நா... More\nஇலங்கை முப்படையினரின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கது: ஜனாதிபதி\nஇலங்கை முப்படையினரின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஆத்திட்டிய பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற முப்படைகளின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.... More\nமுறிகண்டி ஆலய அபிவிருத்தி குறித்து விசேட கலந்துரையாடல்\nமுறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தினை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆலய வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இத... More\nஇராணுவத்தினரின் கோரிக்கைகளுக்கு இடமளிக்க கூடாது – சி.வி.\nதமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடமைகளை இல்லாதாக்கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையானது என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு ஊடகவியலா��ரின் கேள்விக்கு பதில... More\nவடக்கு,கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இன்று\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ச... More\nஆயிரம் குளங்கள் – ஆயிரம் கிராமங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் குளங்கள் புனரமைப்பு\nஹம்பாந்தோட்டையில் 67 குளங்கள் புனரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆயிரம் குளங்கள் – ஆயிரம் கிராமங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த குளங்கள் புனரமைக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இதில் 3 குளங்களின் புனர... More\nஅபிவிருத்தித் திட்டங்களை மாநகர முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார்\nமட்டக்களப்பு மாநகர சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும், வடிகாண் மற்றும் பிரதான வீதிகளின் பணிகளை மாநகர முதல்வர் தி.சரவணபவன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மட்டக்களப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வடிகாண் ... More\nமன்னார்- கணேசபுரம் தமிழ் கலவன் பாடசாலைக்கு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு\nமன்னார், கணேசபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு ‘புளுஸ்’ அபிவிருத்தி அமைப்பினால் உதவிகள் வழங்கும் விசேட நிகழ்வொன்று இன்று (புதன் கிழமை) (17) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வின்போது, ‘புளுஸ்’ அபிவிருத்... More\nஜனாதிபதி செயலணிக்கு 9 அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திச் செயற்பாடுகளை வழிநடத்தவும், கண்காணிக்கவும், அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு 9 அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. ... More\nஅபிவிருத்தித் திட்டங்களுக்கு வட.மாகாண அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை: மனோ\nவட.மாகாணத்தில் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களிற்கு வடக்கிலுள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு போதவில்லை என அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வடக்கில் முன்னெடுக்க முயற்சித்தபோதும் வடமாகாண ... More\nமட்டக்களப்பு அபிவிருத்தி செயற்பாடுகளில் பாரிய ஊழல்: வியாழேந்திரன்\nமட்டக்களப்பில் இடம்பெறும் அபிவிருத்தி செயற்பாடுகளில் பாரிய ஊழல்கள் இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, கோறளைப்பற்று மேற்கு வாகரை பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவ... More\nஐ.நாவின் அபிவிருத்தி நிதியத்துடன் புதிய உடன்படிக்கை கைச்சாத்து\nஇலங்கையின் சமூக அபிவிருத்தியை நேரடியாகப் பாதிக்கும் துறைகளில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்துடன் புதிய உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அமைச்சர் திலக் மாரப்பன இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட... More\nவவுனியாவில் புதிய பாலங்கள் திறந்து வைப்பு\nவவுனியாவில் ஆயிரம் கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆறு பாலங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கப்பட்டன. குறித்த திட்டத்தின் கீழ் 176 மில்லியன் ரூபா செலவில் வவுனியா, செட்டிக்குளம் பிரதேசத்தில் ஆறு பா... More\nபலாலி விமான நிலையம் இந்திய விமான நிலைய அதிகார சபையினால் அபிவிருத்தி\nஇலங்கையின் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான விமான நிலைய அதிகார சபை தயார்ப்படுத்தவுள்ளது. இந்தியாவின் பெரிய செய்தி முகமையான பிரஸ் ட்ரஸ்ட் ஒஃப் இந்தியா நிறுவனம் இந்த செய்திய... More\nநாடாளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கப்படவேண்டும்: ஜனாதிபதி\nநாடாளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் 60 வீதமேனும் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். மதிப்பாய்வுகள் தொடர்பான முதலாவது உலகளாவிய மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) கொழும்பி... More\nவடக்கில் விவசாயத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை\nவடக்கு, கிழக்கு பகுதிகளில் விவசாயத்துறையில் சிறந்த அபிவிருத்தியை ஏற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும�� அப்பகுதிகளிலுள்ள விவசா... More\nசிறந்த சந்ததியினருக்காக அடித்தளமிடுவோம் – அங்கஜன் இராமநாதன்\nஎமது அடுத்த சந்ததியினருக்காக சிறந்த அடித்தளமிடுவோம் என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனின் ஐம்பது லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுத... More\nநாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்\nஅமைச்சரவை மீதான இடைக்கால தடை தொடரும் – உயர் நீதிமன்றம் அறிவிப்பு(7ஆம் இணைப்பு)\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணி இடைநிறுத்தம்\nரணில் அதிகாரத்திற்கு வந்தாலும் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது சந்தேகம்: சுரேஸ்\n4 வயது குழந்தைக்கு சூடுவைத்த கொடூர தாய்\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\nமகளின் பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு – வவுனியாவில் சோகம்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nஅரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் – சிறிதரன்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து வெளிறே வேண்டும் – ஐ.தே.க கோரிக்கை\nகல்பிட்டி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் : தெரசா மே\nபிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nசம்பியன்ஷிப் போட்டியில் பந்தை எடுத்துக் கொடுக்கும் நாய்க்குட்டிகள்\nயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் மணற்சிற்பம்\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\nஇலங்கையில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nஇலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanbantamil.blogspot.com/2013/08/14-to-reduce-belly-fat.html", "date_download": "2018-12-15T00:31:25Z", "digest": "sha1:2ES56SXZDDCZ76UCUBGF4PETV44FXYTZ", "length": 49955, "nlines": 853, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat", "raw_content": "\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nவயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.\nமேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.\nஅதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.\nஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற்கொள்ள வேண்டும்.\nஅத்தகைய டயட்டை கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா\n1. தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.\n2. உப்பை:தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.\nதேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.\n3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.\n4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.\n5. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.\n6. சிட்ரஸ்: பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.\n7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.\n8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல��� எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.\n9. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.\n10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.\n11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.\n12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.\n13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.\n14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.\nமேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற��கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது.\nLabels: belly, health, health tips, healthy diet, healthy foods, weight loss, ஆரோக்கிய உணவுகள், ஆரோக்கியமான பழக்கங்கள், ஆரோக்கியம், உடல் எடை, எடை குறைவு\nசர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவ...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly ...\n'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி\nபெண்கள் ஸ்லிம்மா, அழகா இருப்பது எப்படி\nமன அழுத்தத்தை நீக்க - Ways to kill stress\nபொலிவான சருமத்தை எளிதில் பெற - Ingredients for a c...\nநட்பை காதலாக மாற்றுவது எப்படி \nகூந்தல் உதிர்தல் பிரச்சனையை தடுக்கும் வெந்தயம் - T...\nசெடிகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் மிகவும் சிறந்த இ...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்��ிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - health benefits almonds\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://nftebsnlcbt.blogspot.com/", "date_download": "2018-12-15T00:50:24Z", "digest": "sha1:5BKTIZZWTIC52C6TVJZ2ZOAJ2GNHZ2YP", "length": 23868, "nlines": 113, "source_domain": "nftebsnlcbt.blogspot.com", "title": "NFTE BSNL COIMBATORE", "raw_content": "\nஅனைத்து ஓய்வூதியர்களுக்கும் குறிப்பாக பி எஸ் என் எல் ஓய்வூதியர்களுக்கு எனது நல்வாழ்த்துகள். டிசம்பர் 17 பென்சனர் சமநிலை கோட்பாட்டை முக்கிய செய்தியாக கொண்டுள்ளது. முன்னாள் பென்ஷனர்கள் குறிப்பிட தேதிக்கு பின்னரான பென்ஷனருக்கு இணையாக ஒய்வூதிய திருத்தம் பெற உரிய இணைப்பை அது நல்குகிறது. ’ஒரே ரேங்க் எனில் ஒரேவகை பென்ஷன் பெறத்தகுதி’ என்பது நியாமான ஒன்றாகவும் ஏற்கப்பட்டுள்ளது.\nஇச்சூழலில்’டீலிங்க் -இணைப்பை துண்டி’ எனக் கோரிக்கை உருவாகியிருப்பது துரதிருஷ்டம் என எண்ணத்தோன்றுகிறது. முன்னாள் பென்ஷனரை உயர் ரேங்கில் வை என்பதாகவும் ஆகிவிடுகிறது. உள்ளார்ந்து பார்த்தால் சமதையாக நடத்தப்படவேண்டியவர்கள் வித்தியாசப்படுத்தப்படலாம் என்கிற பொருளையும் தருகிறது.\nஊதிய மாற்றம் என்பது சேவையில் தொடரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வைத்தரும்போதே, ஊதியமாற்ற தேதிக்கு பின்னர் பென்ஷனராக மாறியவர்க்கு பென்ஷன் திருத்தத்தையும் ஊதிய உயர்வு காரணமாகவே தருகிறது.\nஇந்த கேட்டகரி பென்ஷனர்கள்தான் அவர்கள் பெறும் பென்ஷன் திருத்தம் காரணமாக முன்னாள் பென்ஷனருக்கு பென்ஷன் திருத்தம் பெறுவதற்கான இணைப்பை தருகிறார்கள். (சம்பள மாற்ற ஊழியர்கள் அனைவருமல்லர்).\nஇந்த நிலைப்பாட்டையே ஊதியக்குழுக்கள் மாடிபைடு பாரிட்டி கோட்பாடு என அழைக்கின்றன. இந்த அடிப்படையில் தான் சம்பள குழுக்கள் (5,6,7) ஊதிய மாற்றத்தையும், இரு கேட்டகரி பென��ஷன் திருத்தங்களையும் செய்திருக்கின்றன. இன்றைய சூழலில் பி எஸ் என் எல்- இருந்து ஓய்வுபெற்ற பென்ஷனர்கள் அவர்களுக்கான ’இணைப்பு எதிர்கால பென்ஷனரை’ பி எஸ் என் எல்- இருந்தே பெறவேண்டும்- மத்திய அரசு எதிர்கால பென்ஷனரிடமிருந்தல்ல.\nCGM அலுவலக வளாகத்தில் உள்ள NFTE தொழிற்சங்க அலுவலகத்தில் தோழர் P காமராஜ் மாநில தலைவர் தலைமையில் 11/12/2018 அன்று நடைபெற்றது.\nதோழர் K நடராஜன் மாநில செயலாளர் அவர்களின் துவக்கவுரையுடன் விவாதங்கள் துவங்கியது.\nகோரிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வருங்கால கடமைகள் குறித்து கருத்தாழம் மிக்க விவாதங்கள் நடைபெற்றது .\nLPF பொதுச்செயலாளர் சகோதரர் சுப்பராமன் TEPU அவர்கள் பேச்சு வார்த்தையில் நடந்தவைகளை எடுத்து உரைத்தார்.\nதோழர் Pattabi Raman கோரிக்கைகள் மீதான முன்னேற்றம் குறித்த புரிதலை தெளிவுபடுத்தினார்.\nதோழர் S பழனியப்பன் சம்மேளன துனைத் தலைவர்\nதோழர் அ செம்மல் அமுதம் சம்மேளனச் சிறப்பு அழைப்பாளர்\nதோழர் Gopalakrishnan Ssg முன்னாள் சம்மேளனச் செயலாளர்,\nதோழர் சுப்பராயன் உள்ளிட்ட மாநில சங்க நிர்வாகிகள் உரையாற்றினர்.\nநமது கோவை மாவட்ட செயலாளர் தோழர் ராபர்டஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்.\nதோழர் முத்தியாலு ஓய்வூதியர் சங்க துனைப் பொதுச்செயலாளர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்.\nதோழர் R K சிறப்பான முறையில் வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, போராட்டக்களத்தில் நாம் பின்வாங்கவில்லை , சீறிப்பாய்வதற்கான தருணம் வரும் வரை காத்திருப்போம்\nஇரவு 0730 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.\nகோவை மாவட்ட சங்க அலுவலகத்தில் அம்பேத்கர் நினைவு நாள் 06/12/2018 நிகழ்வு.\nNFTE கோவை மாவட்ட சங்க அலுவலகத்தில் அம்பேத்கர் நினைவு தினம் நாள் 06/12/2018\n வீராவேசமுடன் வேலை நிறுத்தத்தை எதிர்கொள்ள காத்திருந்தவர்களுக்கு போராட்டம் அடுத்த நாள் குறிப்பிடாமல் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பால் ஒத்திப்போடப்பட்டது மிகுந்த கோபத்தையே ஏற்படுத்தும்.\nஅதேசமயம் சந்திக்கவோ பேசவோ முடியாதென்ற நிலையை மாற்றி DOT அதிகாரிகள் மட்டுமின்றி அமைச்சரையும் நம்மோடு பேச வைத்தது அனைத்து சங்க ஒற்றுமை தான்.\nநாம் விரும்பும் முடிவு ஏற்படவில்லை என்பது உண்மைதான். அதேசமயம் மோசமான நிர்வாகத்தையும் நம் பக்கமே திரும்பாதிருந்த அமைச்சரையும் சற்று திரு���்ப வைத்திருக்கிறோம் எனில் அதற்கு காரணம் நமது ஒற்றுமையே.\nஅப்படியானால் அந்த ஒற்றுமையை கட்டிப்பாதுகாப்பதன் மூலமே அடுத்த கட்ட முன்னேற்றம் நோக்கி செல்லமுடியும். வேகமான ஒரு பகுதியினரின் முடிவு விடிவையோ முடிவையோ ஏற்படுத்தாது. மாறாக கோரிக்கையை வென்றடைவதற்கு அவசியத்தேவையான ஒற்றுமையில் விரிசலை ஏற்படுத்தும். ஊழியர்கள் மத்தியிலும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும். கட்டியிருக்கிற ஒற்றுமையை மேலும் பலப்படுத்தி உருக்கு போன்று காப்பதன் மூலமே ஒரு சேர சீறிப்பாய முடியும்.\nஒருசிலரின் வேகமான பாய்ச்சலை விட ஒன்றாய் ஒருசேர நாம் வைக்கும் ஓரடி நகர்வுக்கு சக்தி அதிகம். அதுதான் அரசை சிந்திக்க வைக்கும். முடிவுகளில் மாறுபட்டோமானால் அது நாம் சந்திக்க வேண்டிய எதிர்தரப்புக்கே சாதகமாக முடியும்.\nநமது கோபக்கனல் நீறு பூத்த நெருப்பாக இருக்கட்டும். ஒற்றுமை உடையாது காப்போம். நிர்வாகத்தின் அரசின் ஆணவம் உடைப்போம். சற்று பொறுப்பதாலும் தாமதிப்பதாலும் தோற்றுவிட்டோம் என்பதல்ல.\nமாறாக இன்னும் வேகமாக ஆக்ரோஷமாக பேருருவாய் எழப்போகிறோம் என்பதில் திண்ணமாக இருப்போம். ஊர்கூடித் தோற்றதில்லை. போராடாமல் நாம் வென்றதுமில்லை. நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். எதற்காக . எல்லோரும் ஒருசேர சீறிப்பாய்வதற்கே. நமது கோபத்திற்கும் எரிமலையாய் வெடிக்கும் போர்க்குணத்திற்கும் தள்ளிப்போகும் நாட்கள் ஒருபோதும் தடையாக இருக்காது. நமது பொறுமை ஓய்வதற்கல்ல.\nஅக்கினிக்குஞ்சுகளாய் ஆர்த்தெழுந்து முன்னிலும் வேகமாக மோதுவதற்கே. போர்ப்படையென சீற்றமுடன் இருப்போம். எத்துனை தடைவரினும் அவை நொறுக்கி வெற்றி காண்போம். நமது வெற்றி வெகு தொலைவில் இல்லை. நமது ஒன்று பட்ட ஆவேசம் ஆட்சியாளரை நிச்சயம் நம் பக்கம் திரும்பும். சிறிதே காத்திருப்போம் சீறிப்பாயும் தயார் நிலையோடு. தொய்வு கொண்டு துவண்டு விடும் கூட்டமல்ல நாம்.வெற்றி பெறாமல் ஓய மாட்டோம் என கோபத்தின் ரூபமாக கோடிக்கால் பூதமாக கூடித்திரெண்டெழுவோம்.\nஒன்றுபட்ட ஆவேசம் அதுவே நமது மூலதனம்.\nவெற்றி விலகிப் போக ஒருபோதும் விடமாட்டோம்.\nகாலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்\nஒரு வார காலம் - ஒத்தி வைப்பு\n02-12-2018 இன்று., DOT செயலருடன் அனைத்து சங்கத்தலைவர்கள் (AUAB தலைவர்கள்) நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 03-12-2018 முதல் துவங்க இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ஒரு வார காலம் ஒத்திவைக்கப்பட்டு., 10-12-2018 முதல் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.\nநாளை 03-12-2018 அன்று காலை 10-00 மணிக்கு நமது மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதால்., நமது காலவரையற்ற வேலை நிறுத்தம் டிசம்பர் 10-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\n02-12-2018 இன்று மதியம் 12-00 மணிக்கு நமது CMD உடன்., அனைத்து சங்கத் தலைவர்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. DOT சில கோரிக்கைகளின் மீது சாதகமான நிலைபாடு எடுத்திருப்பதாகவும்., அதனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தை விளக்கிக் கொள்ளுமாறும் நமது CMD அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். ஆனால்., DOT-யிடம் இருந்து எழுத்துப்பூர்வமான உறுதிமொழிகள் இல்லாமல் போராட்டத்தை விலக்கிக் கொள்ள இயலாது என AUAB தலைவர்கள் தெளிவுபட எடுத்துரைத்தனர்.\nCMD-யுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்., DOT செயலர்., கூடுதல் செயலர் மற்றும் DOT-யின் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஇப் பேச்சுவார்த்தையில்., BSNL-க்கு 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு., ஓய்வூதியப் பங்களிப்பை முறைப்படுத்துதல் மற்றும் 01-01-2017 முதல் ஓய்வூதியத் திருத்தம் ஆகிய கோரிக்கைகள் சாதகமாகப் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக DOT செயலர் உறுதி அளித்தார்.\nஇருப்பினும்., முக்கியக் கோரிக்கையான 15% சத ஊதிய உயர்வு அளிப்பது பற்றி., ஊழியர் சங்கங்களுடனான பேச்சுவார்த்தையை முழுமைப் படுத்துமாறு BSNL CMD-ஐ., DOT செயலர் கேட்டுக் கொண்டுள்ளார். ஊழியர்களைப் போலவே அதிகாரிகளுக்கும் ஊதிய உயர்வு அளிப்பது பற்றிய DPE வழிகாட்டுதல் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும்., இது பற்றி தொலைத்தொடர்பு அமைச்சருடன் AUAB அனைத்து சங்க கூட்டமைப்பு விவாதிப்பதற்கு 03-12-2018 அன்று கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.\nமேற்கண்ட முன்னேற்றங்களின் அடிப்படையில்., 03-12-2018 முதல் துவங்க இருந்த நாடுதழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம் 10-12-2018-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nநமது இறுதிக்கட்டப் போராட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதும் ஊழியர்களும்., அதிகாரிகளும்., ஒப்பந்த ஊழியர்களும்., ஓய்வு பெற்ற தோழர்களும் மிகவும் உற்சாகமாக காத்திருந்தனர்.\nஆயினும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில்., ந���து அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சரியான நிலைபாட்டினை எடுத்து போராட்டத்தினை ஒருவார காலத்திற்கு தள்ளி வைத்துள்ளது பாராட்டுக்குரியது.\nநமது முக்கிய கோரிக்கையான ஊதிய மாற்றம்\n2018 டிசம்பர் 10 முதல் களம் காண்போம்...\nA ராபர்ட்ஸ், மாவட்ட செயலர் NFTE-BSNL.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/news/50007", "date_download": "2018-12-15T00:22:25Z", "digest": "sha1:QXCUDQDFEQBJ5ITZVC3MQJFL4355EGJ7", "length": 6238, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "ஐரோப்பாவில் ருமேனியர்களுக்கும் பல்கேரியர்களுக்கும் தடை நீங்குகிறது", "raw_content": "\nஐரோப்பாவில் ருமேனியர்களுக்கும் பல்கேரியர்களுக்கும் தடை நீங்குகிறது\nஐரோப்பாவில் ருமேனியர்களுக்கும் பல்கேரியர்களுக்கும் தடை நீங்குகிறது\nஐரோப்பாவில் ருமேனியர்களுக்கும் பல்கேரியர்களுக்கும் தடை நீங்குகிறது\nருமேனியாவும், பல்கேரியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து 7 ஆண்டுகளின் பின்னர் அந்த நாடுகளின் பிரஜைகள் இன்று முதல் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலை செய்ய முடியும்.\nஇந்த இரு நாடுகளில் இருந்தும் பெருந்தொகையானோர் தமது நாடுகளுக்கு குடியேறுவதை தடுப்பதற்கு 9 ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.\nபிரிட்டன் உட்பட சில ஐரோப்பிய நாடுகள், ருமேனியர்களும் பல்கேரியர்களும் தமது நாடுகளுக்கு குடியேறிகளாக படையெடுப்பார்கள் என்று அஞ்சுகின்றன.\nஆனால், அப்படி நடக்காது என்று அந்த இரு நாடுகளும் கூறுகின்றன.\nஅத்துடன், அப்படியாக ருமேனிய குடியேறிகள் படையெடுப்பார்கள் என்று கூறுவது கிட்டத்தட்ட ஒரு இனவாதம் போன்றது என்று ருமேனிய அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றுக்கு கூறியுள்ளார்.\nபிரிட்டன் போன்ற நாடுகளில் பல்கேரியர், ருமேனியர் குவிந்துவிடுவார்கள் என்ற அச்சபடுகிறார்களாம்\nஇலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட தடை விதித்து அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு\nஐரோப்பிய நாடுகளின் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nசர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா\nஓரின சேர்க்கை குற்றமல்ல ; தடைசெய்யும் சட்டப்பிரிவு ரத்து - சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடக்கும் பலன்கள்\nமருத்துவம் பற்றிய பல மூட நம்பிக்கைகள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/news/50601", "date_download": "2018-12-15T00:48:13Z", "digest": "sha1:JUU27RALYVIRTM4N5EJ3PBXFLRIEVNSB", "length": 6616, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "லண்டனில் இலங்கை இளம் தமிழ் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலங்களாக மீட்பு.(படங்கள்) VIDEO", "raw_content": "\nலண்டனில் இலங்கை இளம் தமிழ் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலங்களாக மீட்பு.(படங்கள்) VIDEO\nலண்டனில் இலங்கை இளம் தமிழ் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலங்களாக மீட்பு.(படங்கள்) VIDEO\nலண்டனில் இலங்கை இளம் தமிழ் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலங்களாக மீட்பு...(படங்கள்)\nஇலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப் பட்டனர்:- ஏழு மாத ஆண் குழந்தை, ஐந்து வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு இளம் குழந்தைகளின் சடலங்களையும் அவர்களின் தாயாரது சடலத்தையும் பிரித்தானிய காவல் துறை மீட்டுள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை (09.01.14) பிற்பகல் லண்டன் நேரம் 5.20ற்கு கணவர் சக்தி வேல் வாகேஸ்வரன் வீட்டுக்கு வந்தபோது மூவருடைய சடலங்களை கண்டுள்ளார்.\nஅதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வடமேற்கு லண்டன் Woodgrange Close பகுதிக்கு சென்ற காவல்துறை இந்த சடல ங்களை மீட்டுள்ளனர். இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட 33 வயதுடைய ஜெயவாணி வாகேஸ்வரன் என்ற இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த பின் தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும், தாயினுடைய மரணம் தற்கொலையினால் சம்பவித்ததா என்ற சந்தேகம் தொடர்வதாகவும் தெரிவித்த காவல்துறை, இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.\nஇளம்பெண், உறவினரால் கற்பழித்து கொடூர கொலை\nஇளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது\nகட்டிப்பிடி வைத்தியத்திற்கு ஒருமணி நேரத்திற்கு 6 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்கும் இளம் பெண்\nநாம் தூங்கும் பொது நடக்கும் 10 அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் video\nபனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடக்கும் பலன்கள்\nமருத்துவம் பற்றிய பல மூட நம்பிக்கைகள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51998-india-vs-bangladesh-asia-cup-2018-final-match-i-india-enter-match-as-favourites.html", "date_download": "2018-12-14T23:30:32Z", "digest": "sha1:63KH35IA43SDC2NRVRJWHOR3BVWDH4RF", "length": 12139, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு | India vs Bangladesh, Asia Cup 2018 Final Match i: India enter match as favourites", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஆசியக் கோப்பை இறுதிப் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு\nஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இன்று பங்களாதேஷ் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது. அனுபவ வலிமையுடன் இந்திய அணியும், முதல்முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்துடன் பங்களாதேஷ் அணியும் களம் காண்கின்றன.\nஆசியக் கோப்பை நடப்புத் தொடரில் எந்த ஆட்டத்திலும் தோல்வியை சந்திக்காமல் இறுதியாட்டத்திற்கு முன்னேறியுள்ள இந்திய அணி ஒருபுறம். கடும் போராட்டம் நடத்தி இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்த பங்களாதேஷ் அணி மறுபுறம். கோப்பைக்காக துபாயில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.\nகேப்டன் ரோகித் ஷர்மா -ஷீகர் தவான் ஆகியோரின் சிறப்பான தொடக்கம் இந்திய அணிக்கு வலுசேர்க்கிறது. தவான் 4 போட்டிகளில் 327 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தோர் பட்ட���யலில் முதலிடத்தில் இருக்கிறார். ரோகித் ஷர்மா 4 போட்டிகளில் 269 ரன்கள் குவித்திருக்கிறார். அதேவேளையில் மத்திய வரிசை வீரர்கள் ரன்குவிக்க சற்று போராடி வருகிறார். பும்ரா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சேஹல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சு இந்திய அணிக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபங்களாதேஷ் அணியில் தொடக்க வீரர் தமீம் இக்பால், ஷகீப் அல் ஹசன் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அதேவேளையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முஷ்ஃபிகுர் ரஹீம் பெரும் பலமாக இருக்கிறார். 4 போட்டிகளில் 297 ரன்களை அவர் குவித்திருக்கிறார். மத்திய வரிசை வீரர்களான முஹமது மிதுன், மெஹ்முதுல்லா ஆகியோரும் நடப்புத் தொடரில் குறிப்பிடத்தக்க அளவில் ரன்குவித்துள்ளனர். மஷ்ரப் மொர்டாசா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை அந்த அணி நம்பியுள்ளது. பங்களாதேஷ் ஆச்சர்ய வெற்றியை நிகழ்த்தக் கூடிய அணி என்பதால் இறுதிப்போட்டி இந்திய அணிக்கு சற்று சவாலாகவே இருக்க வாய்ப்புள்ளது.\nஇந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.\nஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு - மருந்துக்கடைகள் கடையடைப்பு போராட்டம்\nகர்நாடகாவின் ஜெயலலிதா வழக்கு : மறுசீராய்வு மனு தள்ளுபடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'நாளைய போட்டியில் இருந்து அஸ்வின், ரோகித் சர்மா அவுட்' அணியை அறிவித்தது பிசிசிஐ\nஉள்ளூர் போட்டிகளில் தோனி விளையாட வேண்டும்: அமர்நாத்\n2-வது டெஸ்ட்: ரோகித் சர்மா காயம், விஹாரிக்கு வாய்ப்பு\nஇந்தியாவின் ஹீரோ தோனி: சிலிர்க்கிறார் ரிஷாப்\n'இவங்க யாரும் புஜாரா இல்ல' ஆஸி பேட்ஸ்மேன்களை கலாய்த்த ரிஷப் பன்ட்\nபணக்கார இந்திய விளையாட்டு வீரர் பட்டியலில் கோலி முதலிடம்\n“டொமெஸ்டிக் இந்திய அணிக்கு தோனியை கேப்டன் ஆக்கலாமே” - கவாஸ்கர் கேள்வி\nஅணி மாறும் வீரர்கள்: 18-ம் தேதி ஜெய்ப்பூரில் ஐபிஎல் ஏலம்\n“தோனியின் வலிமையை யாராலும் கணிக்க முடியாது” - ஃப்ளமிங் பெருமிதம்\nமீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது : நேபாளம் அறிவிப்பு\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா\nடிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு - மருந்துக்கடைகள் கடையடைப்பு போராட்டம்\nகர்நாடகாவின் ஜெயலலிதா வழக்கு : மறுசீராய்வு மனு தள்ளுபடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arulsothidam.com/page-4.html", "date_download": "2018-12-14T23:35:49Z", "digest": "sha1:HBBX5ABD7XLSBUZZRAIY35FN2B5DDHLE", "length": 11230, "nlines": 58, "source_domain": "arulsothidam.com", "title": "அரசியல் - Arulsothidam", "raw_content": "\nபிறக்கும் போதே இறப்பதைப் பற்றி சிந்திப்பதில்லை, வாழ்வைப் பற்றி தான் சிந்திக்கின்றோம்.\nஆனால், இறப்பது நிஜம் என தெரிந்தும், மனித நேயத்தை மறந்து எமக்காக வாழ்வது நியாயமா \nமனிதனாக வாழப்பழகு, உதவி செய்து மற்றவரை உன்னைப்போல் நேசிக்க முயலு,\nஉன் இனத்தில் அன்பு பாசம் இருந்தால் உதவி செய்\nஇறைவன் இருக்கின்றார் தர்மம் வெல்லும் என்பதை நம்பு \nஇனி மக்கள் நின்மதியாக வாழ வழி தேடுவோம்.\nநாம் இன்னும் ஒற்றாகவில்லை, ஒற்றுமையாகப்பணி செய்யவில்லை, எதையும் சாதிக்கவில்லை என்பதை புலம் பெயர் எந்த அமைப்போ, அல்லது தனி மனிதத் தமிழனோ ஏற்றுக் கொள்ளவேண்டும். காரணம், ஒற்றிமையை நாம் தொலைத்ததால், எமது இனம் படுகுழியில் விழுந்துவிட்டது. தமிழரை தள்ளியது, தவிக்கவிட்டது நாமே, தூக்கிவிட முயலவில்லை, என்பதை உணரவேண்டும். ஒற்றுமைப்பட்டு சாதிக்கத் தெரியாத தமிழ் இனம் நாங்கள் என்பதையாவது ஏற்றுகொள்ளுங்கள்.\nஉனக்கும் ஒரு கதி வரும் அப்போ முழிப்பாய் தமிழா \nதமிழ் விடுதலைக்கூட்டணியின் செயல்பாடு எனக்கு ஒரு திருப்பதியைத் தந்துள்ளது, கொள்கையில் வீரம் காட்டுதல், இது எப்போதும் இருந்தால் நாம் அரசாங்கத்தை எதிர்த்து வெற்றி கொள்ளலாம், தமிழரில் கட்சி தாவும், நபர்கள் எதுவும் சாதித்ததாக வரலாறு இல்லை, தமிழருக்கு என எதையும் செய்யமுடியாது தான் வாழலாம். எனவே, தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கை வீரம் இப்படியே இருக்கட்டும்.\nஆ��ாலும், எமக்கு சரியான தமிழர் தலைமை தேவையாக இருக்கிறது. உறுதியான நிலை, சரியான கொள்கை, மாறாத நிலைப்பாடு ஆதவை, தினம் தினம் புதுப்பிக்கத் தேவையில்லை, தமிழரின் தேவை என்ன, அபிலாசை என்ன, இவை தானே, இதை எப்போதும் மாற்றவேண்டிய நிலை இல்லை.\nஇதில் உறுதியான தமிழ்த் தலைவன் தேவை, தமிழ்க் கட்சி தேவை. இதுவரை இருந்தவர்கள், என்ன செய்தார்கள், பொறுங்கள், என்றவர்கள் எவ்வளவு காலம் பொறுப்பது, இன்றே முடிவொடு. பறை சாற்று, மாற்றம் வேறு இல்லை, சிங்கள அரசியல்வாதிகளிடம் நிபந்தனையை வைத்து செயல்படு, நிபந்தனையற்ற வாக்குறுதிகளை தழிழ் கட்சிகள் கொடுப்பது எப்படி, இப்போ எல்லாம், தவிடுபொடி,\nதமிழர் அழைவரும், ஈழத்தமிழர், இந்தியத் தமிழர், புலம் பெயர் தமிழர்கள் ஒன்றினைந்தால் எமக்கு விடிவு உடனே கிடைக்கும், அதை நடத்தி செல்ல ஒலு தலைமை வேண்டும். அது தான் இப்போதய தேவையாகும்.\nஅதன் பின் உன் மரணம் வருவதைப் பற்றிக் கலங்கமாட்டாய்\nஅது தான் மகிழ்வான வாழ்க்கையாகும் என்பதை அறிந்து கொள்\nகாலம் உன்னோடு வரும் போது கடவுள் வருகின்றார்.\nஅந்த காலம் உன் முன் வருகிறது.\nசந்தற்பம் உன்னைத் தேடி வரும் அது காலம் தான்\nகிரகங்கள் மாறுகின்றன, இறைவன் மாற்றங்களை உருவாக்குகின்றார், தப்பு செய்தவன் தண்டணை அடைவான்,\nகாலம், ஒரே இடத்தில் நிற்காது, அதிஸ்டம், ஒரே இடத்தில் அமராது, பணம் ஒரே இடத்தில் இருக்காது, உலகம் ஒரே இடத்தில் நிற்காது சுற்றுகிறதே இது தான் வாழ்க்கை, உன் கையில் கூட பணம், பலம் ஒரு நாள் வரும் அதை சரியாக செய்யத்தயாராக இரு. குறிப்பாக ஒற்றுமையாக இரு.\nஇலங்கை ஆட்சியாளர்களால், இலங்கையில் பொருளாதார முன்னேற்றத்தை சரியாக கொண்டு செல்லமுடியவில்லை, அதற்கு காரணம், நாட்டுப்பற்று அவர்களிடம் இல்லை, விலை போகும் மனிதர்களாக, இருந்தால் அந்த நாடு எப்படி சிங்கப்பூராகமுடியும்.\nநாம் பல பாடங்களை எமது நாட்டின் நடைமுறை அரசியலில் அறிகின்றோம். எது சரி என நாமும் புரிந்து கொள்ளமுடியும்.\nஅதை ஒற்றுமையால் நாம் சாதிக்கமுடியும். அதை தமிழர்கள் புரியவேண்டும். வரும் காலம் எம்முடையது என்பதை மட்டும் மறவாதீர்கள்.\nசித்திரை வருடம் பிறக்கும் காலம் தமிழர்கள் ஒன்று பட்டு செயல்பட்டால், வாழ்வு உண்டு என்பதை மனதில் கொள்ளவும்.\nநாட்டில், நியாமில்லை, பாதுகாப்பில்லை, கொலை, கொள்ளை நடக்கிறது. அர���ால் அடக்கமுடியாதா\nவடமாகான முதலமைச்சர் கேட்டது போல், பாதுகாப்பு அதிகாரத்தைத் தாருங்கள் ஒரு மாதத்தில் கட்டுப்படுத்தி காட்டுகிறேன் என குறிப்பிட்டார். நிற்சயமாக அவரால் அது சாதித்து காட்டமுடியும்.\nசட்டம் சமனாக நடை பெறாது போனால், இறைவன், மழையால், அல்லது, பூமி அதிர்வால், அல்லது சுனாமியால் இலங்கையை அழித்தே தீருவார்.\nகாரணம், அநியாயம் கூடிவிட்டது. அரசியல்வாதிகளின் போதிய அறிவின்மையால், நாட்டைப்பற்றி சிந்திக்காத, மக்களைப்பற்றி சிந்திக்காத அரசியல்வாதிகளே எமது நாட்டுக்கு துரோகிகள்.\nஅரச அதிகாரிகள் பலர் லஞ்சம் வாங்குகிறார்கள், கடமையைச் செய்ய பணம் கேட்கிறார்கள். குற்றம் செய்யும் அதிகாரிகளைத் தண்டிக்க அரச அதிகாரிகள் தயங்குகிறார்கள். இதனால் தமிழர்கள் பலர் பாதிப்படைகிறார்கள். இதை எங்கே முறையிடுவது.\nஇறைவா ஒரு வழி தாரும்.........\nசுவிசர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscayakudi.com/tnpsc-current-affairs-tamil-12-july-2018/", "date_download": "2018-12-15T01:20:22Z", "digest": "sha1:SYFUIXBKZDZPORAFNGQT55TLFWRGIKEQ", "length": 7275, "nlines": 148, "source_domain": "www.tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs Tamil 12 July 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nஅண்ணா உணவகம் ‘ ரூ .5 உணவுத் திட்டத்தை எந்த மாநில அரசு துவக்கியது\nசன் பார்மா நுகர்வோர் ஹெல்த்கேர், சுகாதார துணைக்கு மறுசீரமைப்பு H இன் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டவர் யார்\nஇந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் orthopaedically சவால் நபர்களுக்கு உதவியாக சுயமாக ஓட்டும் சக்கர நாற்காலி வசதி உருவாக்கப்பட்டது.\nA. கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்\nஇந்தியாவின் AI தொடங்குதலுக்கான வழிகாட்டல் திட்டமான launchpad accelred india’ அறிமுகப்படுத்திய நிறுவனம் எது\nஎந்த அரசு பிளாஸ்டிக் மற்றும் தெர்மோக்கல் வெட்டுக்கருவிகள் பயன்படுத்த தடை விதித்துள்ளது\n2018 குளோபல் கண்டுபிடிப்பு இன்டெக்ஸ் 2018 இன் முதல் நிலையில் உள்ள நாடு எது\nபேஸ்புக் மெஸஞ்சரில் பரஸ்பர நிதிகள் பரிவர்த்தனை திறனைத் தொடக்கும் பின்வரும் நிறுவனம் எது\nஎந்த மாநிலத்திற்கு, தீபா கர்மாக்கர் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார்\nமலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்ளும் Hydroxychloroquine Sulfate மாத்திரைகளை U S உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திலிருந்து ஒப்புதல் பெறும் மருந்து நிறுவனத்தின் பெயர் என்ன\nஃபோர்ப்���் 2018 பட்டியலில் அமெரிக்காவின் மிக வெற்றிகரமான பெண் தொழில் முனைவோர் யார்\nஇந்தோனேசியாவில் சபாங்கின் துறைமுகத்தில் நுழையும்முதல் இந்திய கப்பற்படைகப்பல் எது\nஇந்தியாவின் முதல் தனியார் UAV தொழிற்சாலை __________ இல் அமைக்கப்படும்.\nசமீபத்தில், எந்த நாடு லண்டனை தளமாக கொண்ட பலவகை கடன் வழங்குபவர்களில் ஐரோப்பிய மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான வங்கி குழுவில்69 வது உறுப்பினர் ஆனது, ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-15T00:38:28Z", "digest": "sha1:X3HGESARMD3MZYK6BNSTAZJEJPDLO6VY", "length": 31252, "nlines": 226, "source_domain": "athavannews.com", "title": "இராணுவம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது – ஒரு பார்வை\nநாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது\nசட்டத்தை மீறி ஜனாதிபதியால்கூட எதனையும் செய்ய முடியாது - சுமந்திரன்\nபொதுஜன பெரமுன அங்கத்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க முடியுமா\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் ஜனாதிபதிக்கு சஜித் அறிவுரை\nவங்கிகள் எதிர்நோக்கும் சவால்- ரிசர்வ் வங்கி புதிய ஆளுநர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nமக்கள் தீர்ப்பை ஏற்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு\nஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்களை ஈரான் மீறியுள்ளது: அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅயர்லாந்து எல்லை விவகாரம்: சட்டரீதியான உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறார் பிரதமர் மே\nஆர்ஜன்டீனா வரை வியாபித்துள்ள #MeToo இயக்கம் : நடிகரின் துர்நடத்தை குறித்து நடிகை குற்றச்சாட்டு\nடெஸ்ட் கிரிக்கெட் வாழ்வைத் தக்க வைக்க ஸ்டாக்கிற்கு இறுதி சந்தர்ப்பம்\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜ��்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இதுதான்\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\nசிவ வழிபாட்டுக்கு உகந்த லிங்கங்கள் என்னென்ன – அவை கூறும் வழிபாடுகள் பற்றி அறிவோம்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nபூமியை நெருங்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை\nஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்\nஜம்மு- காஷ்மீர், பந்திப்போரா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினரால் 3 தீவிரவாதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று... More\nகிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளில் 10 ஏக்கர் காணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுவிக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு அமைய வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் படிப்படியா விடுவிக்கப்பட்ட... More\n3000 கோடிக்கு போர் கருவிகளை வாங்கும் இந்தியா\n3000 கோடி ரூபாய்க்கு இராணுவ போர்க்கருவிகளை வாங்கும் ஒப்புதல் ஒன்று இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இராணுவ கொள்முதல் குழு கூட்டத்திலேயே இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்க... More\nவடக்கு- கிழக்கில் படையினரின் இருப்பு தொடரும்: இராணுவம் திட்டவட்டம்\nவடக்கு- கிழக்கு மாகாணங்களில் 12 ஆயிரம் ஏக்கர் காணியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பார்கள் என இராணுவம் அறிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக இராணுவ��் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அதில... More\nஇராணுவத்தினரின் கோரிக்கைகளுக்கு இடமளிக்க கூடாது – சி.வி.\nதமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடமைகளை இல்லாதாக்கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையானது என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில... More\nகொள்ளைகளில் ஈடுபட்டவர் இராணுவ முகாமுக்குள் தப்பிச் சென்றதாக தகவல்\nமட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று இரவு கொள்ளைகள... More\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 4 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீர், சோபியான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். சோபியான் மாவட்டம், நாடிகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக இரகசிய தகவல் கிடைப்பெற்றத்தை அடுத்து அப்பகுதியி... More\nஇந்தியா– ரஷ்யாவின் 2ஆம் நாள் கூட்டு இராணுவப் பயிற்சிகள் இன்று\nஇந்தியா– ரஷ்யா கூட்டு இராணுவப் பயிற்சிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் நடைபெறவுள்ளது. இந்தியா– ரஷ்யா நாடுகள் இணைந்து நடத்தும் 10ஆவது கூட்டு இராணுவ பயிற்சி நேற்று (திங்கட்கிழமை) இந்தியா- உத்தர பிரதேஷ், JHANSI இல் ஆரம்பமானது. இ... More\nவலைத்தளங்களில் வைரலாகும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இளைஞனின் காணொளி\nதெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சபாநகரி பகுதியில் வசித்து வந்த நதீம் மன்சூர் என்ற இளைஞன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்படும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இவர், இராணுவத்தினருக்கு தீவிரவாதிகளின் இருப்பிடம் தொ... More\nசத்தீஸ்கர் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டை: நக்சலைட்டு சுட்டுக் கொலை\nசத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், பிஜப்பூர் மாவட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட்டு ஒருவரை அதிரடிப்படையினர் சுட்டுக்��ொன்றுள்ளனர். குறித்த பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக அதிர... More\nஇராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழா : மன்னாரில் இரத்த தான முகாம்\nஇலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மன்னார் தள்ளாடி இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இரத்த தான முகாமொன்று இடம்பெற்றது. தள்ளாடி இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவில் இந்த இரத்த தான முகாம்... More\nயாழ் மக்கள் நிம்மதியாக வாழும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக இராணுவத்தளபதி தெரிவிப்பு\nயாழ்.மாவட்ட மக்கள் நிம்மதியாக வாழும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற... More\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகளை படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். ஜம்மு- காஷ்மீர் மாநிலம்- சஃப்னாக்ரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அட... More\nஒடிசா மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டை: 5 மாவோயிஸ்டுகள் உயிரிழப்பு\nஒடிசா மாநிலம், மால்கங்கிரி மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் இன்று (திங்கட்கிழமை) சுட்டுக்கொன்றுள்ளனர். மால்கங்கிரி மாவட்டம், கலிமேடா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தக... More\nஇராணுவ வசமிருந்த பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டடம் விடுவிப்பு\nமன்னார் நகர நுழைவாயிலிலுள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டடத்தை சுமார் 28 வருடங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இராணுவத்தினர் இன்று ( திங்கட்கிழமை) அதனை விடுவித்துள்ளனர். மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்த இக்கட்ட... More\nஇந்தியா- பாகிஸ்தான் இராணுவ தளபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை\nஇந்தியா- பாகிஸ்தான் இராணுவ தளபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இதன்போது இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமை, இந்திய கட்டுப்பாட்டுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ... More\nயாழில் மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு\nயாழ்ப்பாணத்தில் மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காணிகளை விடுவிக்க 100 கோடி ரூபாயை இராணுவம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதுதொடர்... More\nமுப்படையினர் வசமுள்ள விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் முப்படையினர் வசமுள்ள விவசாய காணிகளை மீள கையளிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து இதனை தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பொதுமக... More\nமன்னாரில் ஐயாயிரம் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம்\nஇலங்கை இராணுவத்தின் 69ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு மக்கள் நலன்பெறும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லும் மன்னார் பிரதேச இராணுவத்தினர், இன்று (வெள்ளிக்கிழமை) மன்னார் பேசாலை புனித பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தில் ஒரு தொ... More\nநாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்\nஅமைச்சரவை மீதான இடைக்கால தடை தொடரும் – உயர் நீதிமன்றம் அறிவிப்பு(7ஆம் இணைப்பு)\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணி இடைநிறுத்தம்\nரணில் அதிகாரத்திற்கு வந்தாலும் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது சந்தேகம்: சுரேஸ்\n4 வயது குழந்தைக்கு சூடுவைத்த கொடூர தாய்\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\nமகளின் பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு – வவுனியாவில் சோகம்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வர��ு செலவு திட்டம் தோற்கடிப்பு\nஅரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் – சிறிதரன்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து வெளிறே வேண்டும் – ஐ.தே.க கோரிக்கை\nகல்பிட்டி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் : தெரசா மே\nபிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nசம்பியன்ஷிப் போட்டியில் பந்தை எடுத்துக் கொடுக்கும் நாய்க்குட்டிகள்\nயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் மணற்சிற்பம்\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\nஇலங்கையில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nஇலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalaikesari.lk/article.php?category=features&num=2825", "date_download": "2018-12-15T01:11:38Z", "digest": "sha1:DFY37JLQFOECOWGKK5IRMY73PTHFZ7O7", "length": 7416, "nlines": 63, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nவிநாயக சதுர்த்திக்காக பிள்ளையார் சிலை வாங்கும் முன்பு கண்டிப்பாக இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்\nவிநாயக சதுர்த்திக்காக அனைவரும் பிள்ளையார் சிலை வாங்கி பூஜிக்கின்றனர். சதுர்த்திக்கான விநாயகரை தெரிவு செய்யும் போது அதில் பல முக்கிய விடயங்களை கருத்தில் கெள்ளுதல் வேண்டும்.\nநாம் வாங்கும் சிலைகள் நமது பணவசதிக்கு ஏற்றால் போல் இருந்தால் போதும் பெருமைக்காக கடன் பட வேண்டிய அவசியம் இல்லை. அதே போன்று பிள்ளையார் சிலையின் நிறம், வடிவம், தும்பிக்கை இருக்கும் திசை, மற்றும் சிலை செய்யப்பட்டுள்ள பொருள் என்பவற்றை தெரிவுசெய்து வாங்கி சரியான முறையில் பக்தியுடன் பூஜை செய்வதால் இறைவன் மனம் மகிழ்ந்து எமக்கு அருள் தருவார்.\nவிநாயக சதுர்த்திக்காக வைக்கப்படும் பிள்ளையார் நீரில் கரையும் இயல்புடையதாக இருக்தல் சிறப்பான விடயமாகும். எனவே தான் களிமண்ணால் செய்தத பிள்ளையார் மிகச்சிறப்பு உடையவர். எனினும் இப்போது நிறைய இராசாயண கலவைகள் மூலம் சிலைகள் செய்யப்படுகின்றன. இதனால் சூழல் மாவு ஏற்படும் எனவே இவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குறிப்பாக, மரக்கட்டையால் செய்யப்பட்ட எந்த பிள்ளையாரையும் பூஜையில் எப்போதும் வைக்கக் கூடாது. ஏன் நமது வீட்டு பூஜையறையிலும் கூட அதை வைத்திருக்கக் கூடாது.\nசிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலோ அல்லது மண்ணின் இயல்பான கருப்பு நிறத்திலோ இருக்கும் பிள்ளையாரை வாங்குங்கள். இவ் வண்ணங்கள் உங்கள் வீட்டுக்கு மிகுந்த அமைதியையும் நேர்மறை சக்தியை கவரும் ஆற்றலையும் கொடுக்கும்.\nவீட்டுக்கு வாங்கும் பிள்ளையார் என்றால் அமர்ந்திருக்கும் படி வாங்குங்கள். அதுதான் சிறந்தது. இதுவே அலுவலகம், தொழில் செய்யும் இடமென்றால் நின்றபடி இருக்கின்ற சிலையை வாங்குங்கள்.\nஅமர்ந்திருக்கும் பிள்ளையார் என்றால், செல்வ வளம், பொருளாதாரம் நிலையாக வீட்டில் தங்கும் என்பது ஐதீகம். தேவையில்லாத விரயச் செலவுகள் குறையும். நின்று கொண்டிருக்கும் பிள்ளையாரை தொழில் செய்யும் இடத்தில் வைத்தால், தொழில் வளம் பெருகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nசிறிய பிள்ளையார் சிலையில் பெரும்பாலும் நடுநிலையாகக் கூட தும்பிக்கை அமைந்திருக்கலாம். . அப்படி இருப்பதை வாங்கக் கூடாது. இடதுபுறமாக வளைந்து இருக்கக்கூடிய தும்பிக்கை கொண்ட பிள்ளையார் தான் புனிதமானதாகக் கருதப்படுகிறது. அதனால் இடதுபுறம் தும்பிக்கை திரும்பிய பிள்ளையாரைப் பார்த்து வாங்குதல் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://seithigal.com/tag/trichy", "date_download": "2018-12-15T00:17:08Z", "digest": "sha1:D2A6XXV3C4ENMQQ2R7LBNJQVPRVO4YGH", "length": 181620, "nlines": 620, "source_domain": "seithigal.com", "title": "News about Trichy", "raw_content": "\nதிருச்சி விமான நிலையத்தில் மலேசிய பயணிடம் இருந்து தங்கம் பறிமுதல்\nதிருச்சி: திருச்சி விமான நிலையத்தில் மலேசிய பயணிடம் இருந்து ரூ.15.87 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை கடத்தி வந்த கமாம்பிகையிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.15.87 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nதிருச்சி: திருச்சி விமான நிலையத்தில் மலேசிய பயணியிடம் இருந்து ரூ.15.87 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த பயணி கமலாம்பிகையிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\n4 நாட்களில் தினகரனின் கூடாரம் காலியாகும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nசென்னை: கரூர் மாவட்டம் நெரூர் முதல், திருச்சி மாவட்டம் உன்னியூர் வரை காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.135 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும், 4 நாட்களில் தினகரனின் கூடாரம் காலியாகும் என அவர் கூறியுள்ளார்.\nதிருத்துறைப்பூண்டி அருகே நெல் ஜெயராமனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nதிருவாரூர் : திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமத்தில் நெல் ஜெயராமனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தி்ல் அமைச்சர் காமராஜ், திமுக எம்.பி. திருச்சி சிவா பங்கேற்றுள்ளனர்.\nமத்தியில் மதச்சார்பற்ற ஆட்சியும், மாநிலத்தில் மக்கள் நலன் காக்கும் ஆட்சியும் மலரும் : ஸ்டாலின்\nசென்னை : மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சியும், மாநிலத்தில் மக்கள் நலன் காக்கும் ஆட்சியும் மலர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் திருச்சியில் தொடங்கியது திக்கெட்டும் பரவும், போராட்ட களம் பூகம்பமாகும், அது தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் என்றும் அவர் கூறினார். இதனிடையே தோழமை கட்சி தலைவர்கள் சூளுரைத்ததுபோல் மத்திய, மாநில அரசுகள் தொலையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nதிருச்சி அருகே அரசுப்பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் காயம்\nதிருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் அய்யன் வாய்க்காலில் அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கால்வாயில் பேருந்து கவிழ்ந்ததில் ஓட்டுநர் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.\nபாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சி-ராமேஸ்வரம் ரய��ல் ரத்து\nராமேஸ்வரம்: பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் திருச்சி-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. தூக்கு பாலத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் ராமேஸ்வரத்தில் இருந்து சேது எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கிகள் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி\nதிருச்சி: புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கிகள் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார். திருச்சியில் வங்கியாளர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். புயல் பாதித்த பகுதிகளில் பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு கட்ட வங்கிகள் முன்கடனாக ரூ.50,000 வழங்க வேண்டும் என்று வேலுமணி கூறியுள்ளார்.\nஉயிரே போகும் நிலை வந்தாலும் எங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்: கே.பாலகிருஷ்ணன்\nதிருச்சி: உயிரே போகும் நிலை வந்தாலும் எங்கள் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு கண்டம் தெரிவித்து திருச்சியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், மேகதாது அணை கட்ட மத்திய அரசு மறைமுகமாக உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் தான்: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் முத்தரசன் பேச்சு\nதிருச்சி: முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் தான் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் கூறியுள்ளார். திருச்சியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பேசிய அவர், மத்தியிலும் தமிழ்நாட்டிலு் அரசியல் மாற்றம் ஏற்பட்டால்தான் பிரச்சனை தீரும் என கூறியுள்ளர். ஸ்டாலின் தலைமையில் தமிழக மக்கள் அணி திரள வேண்டும் என்றும் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதேர்தல் பிரசாரத்திற்காக கூட பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் வர விடமாட்டோம்: வைகோ\nதிருச்சி: கஜா புயலால் பாதிப்புக்கு மத்திய அரசு ரூ.50 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். திருச்சியில் நடைபெற்று வரும் போ���ாட்டத்தில் பேசிய அவர், தேர்தல் பிரசாரத்திற்காக கூட பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் வர விடமாட்டோம் என கூறியுள்ளார்.\nசட்டமன்றத்தில் தனது கன்னிப்பேச்சிலேயே உழவர் பிரச்சனை பற்றி குறிப்பிட்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின்\nதிருச்சி: சட்டமன்றத்தில் தனது கன்னிப்பேச்சிலேயே உழவர் பிரச்சனை பற்றி குறிப்பிட்டவர் கலைஞர் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சியில் நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தற்போதைய போராட்டம் அரசியலுக்காக அல்ல, ஊழவர் கண்ணீரை துடைக்கவே என கூறியுள்ளார். மேலும், கஜா புயல் தாக்குதலால் ஏற்கனவே காவிரி டெர்டா மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.\nமத்திய அரசை கண்டித்து திருச்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருச்சி: மத்திய அரசை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட மத்திய அரசு அனுமதித்ததற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெறுகிறது.\nஅரசியல் ஆதாயத்துக்காக மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி: திருமாவளவன் பேச்சு\nதிருச்சி: அரசியல் ஆதாயத்துக்காக மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியுள்ளார். திமுக தலைமையிலான அணியை பலவீனப்படுத்த பாஜக முயற்சி செய்துவருவதாக திருமாவளவன் கூறியுள்ளார்.\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.4.88 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதிருச்சி: கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.4.88 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாதிக் அலி என்பவரிடம் இருந்து ரூ.4.88 லட்சம் மதிப்புள்ள 160 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.2.28 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதிருச்சி: திருச்சி விமான நிலையத்தில் பயணிகன் 3 பேரிடம் இருந்து ரூ.2.28 லட்சம் மதிப்புள்ள 270 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியா, துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த பயணிகளிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nரயில்வே காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு ஐஜி பொன். மாணிக்கவேல் பாராட்டு\nசென்னை : சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியும், ரயில்வே காவல்துறை ஐஜியுமான பொன். மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், சென்னை, திருச்சி ரயில்வே காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, தோழமை கட்சிகள் சார்பில் டிச.4ல் கண்டன ஆர்ப்பாட்டம்\nசென்னை : மேகதாது அணை விவகாரத்தில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் டிசம்பர் 4ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. திருச்சியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை பற்றி விவாதிக்க தமிழக சட்டப்பேரவை கூட்ட வேண்டும் எனவும், சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பவும் அனைத்துக்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமேகதாதுவில் அணை கட்ட ஆய்வு செய்ய மட்டுமே ஒப்புதல்...தமிழிசை பேட்டி\nதிருச்சி: மேகதாதுவில் அணை கட்ட ஆய்வு செய்ய மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று திருச்சியில் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி அளித்துள்ளார். நான்கு மாநிலங்களின் ஆலோசனையை கேட்காமல் மேகதாதுவில் அணை கட்டப்படாது என்று அவர் கூறியுள்ளார்.\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.2.37 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதிருச்சி : திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து வந்த 5 பயணிகளிடம் ரூ.2.37 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5 பெண் பயணிகளிடம் 981 சவரன் தங்கத்தை பறிமுதல் செய்து வருவாய் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிச. 5-ம் தேதி வரை அவகாசம்: மின்வாரியம் அறிவிப்பு\nசென்னை: கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 5-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, மெட்ரோ, புதுக்கோட்டை, நாகையில் ஆகிய கோட்டத்தில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டித்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nபுதுக்கோட்டையில் தென்னை விவசாயி மனம் உடைந்து தற்கொலை\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை சேர்ந்த தென்னை விவசாயி தற்கொலை செய்து கொண்டார். புயலில் தென்னை மரங்கள் சாய்ந்ததால் மனம் உடைந்த விவசாயி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விவசாயி திருச்செல்வம் உயிரிழந்தார்.\nமணப்பாறையில் மின்சாரம் வழங்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nதிருச்சி :மணப்பாறையை அடுத்த நவலூரணிபட்டி பகுதிக்கு இதுவரை மின்சாரம் வழங்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மணப்பாறை - கோவில்பட்டி சாலை தொட்டியபட்டியில் கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கஜா புயலில் பாதிக்கப்பட்டு 9 நாட்கள் ஆகியும் மின்சாரம் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nதொடர் மழை எதிரொலி திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nதிருச்சி: கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.\nமத்திய குழு சென்னை வந்தது புயல் பாதித்த பகுதிகளில் இன்று முதல் 3 நாள் ஆய்வு\nசென்னை: கஜா’’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று சென்னை வந்தனர். இவர்கள், தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்திவிட்டு இன்று முதல் 3 நாள் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்கின்றனர். டெல்டா மாவட்டங்களில் மத்திய, மாநில அமைச்சர்களை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்தியக் குழுவினர் தமிழகம் வந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜா’’ புயல் தாக்கி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்தது. சுமார் 45 லட்சம் தென்னை மரங்கள் சூறைக்காற்றில் வேரோடு முறிந்து விழுந்துள்ளன. புயல் தாக��கி ஒரு வாரம் ஆகியும், இன்னும் சில இடங்களுக்கு நிவாரண உதவியே கிடைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு தேவையான நிதியை கேட்டு பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்றும், தற்காலிக புனரமைப்புக்காக உடனடியாக 1,500 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.அவர் கோரிக்கையை ஏற்று, மத்திய உள்துறை அதிகாரி டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று இரவு 8.15 மணிக்கு சென்னை வந்தனர். இவர்களுடன் தமிழகத்தில் பணியாற்றும் மத்திய அரசு அதிகாரிகள் 2 பேர் ஆய்வில் இணைந்து கொள்கின்றனர். இதுகுறித்து, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: டேனியல் ரிச்சர்ட் (மத்திய உள்துறை இணை செயலாளர்) தலைமையில் கவுல் (மத்திய நிதித்துறை ஆலோசகர்), வத்சலா (மத்திய வேளாண்மை துறை இயக்குனர்), மானிக் சந்திரா பான்ட் (மத்திய ஊரக வளர்ச்சி துறை துணை செயலாளர்), வந்தனா சிங்ஹால் (மத்திய எரிசக்தி துறை தலைமை பொறியாளர்), ஹர்ஷா (மத்திய நீர்வள ஆதாரத்துறை இயக்குனர்), இளவரசன் (மத்திய போக்குவரத்து துறை கண்காணிப்பு பொறியாளர்) ஆகிய 5 பேர் கொண்ட குழு ேநற்று இரவு 8.15 மணிக்கு சென்னை வந்தனர்.இதைத்தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியை மத்திய குழுவினர் சந்தித்துப் பேசுகின்றனர். முன்னதாக 9 மணிக்கு தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் வருவாய்த்துறை, நிதித்துறை, வேளாண் துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள். இந்த ஆலோசனையின்போது, மத்திய குழுவுக்கு `கஜா’’ புயல் பாதிப்பு குறித்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களுடன் விளக்கி கூறப்படும். இந்த கூட்டம் முடிந்ததும் சனிக்கிழமை காலையே சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சில குழுக்களாக பிரிந்து நேரில் சென்று பார்வையிடுவார்கள். அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளை அவர்கள் நேரில் சந்தித்து பேசுவார்கள். தொடர்ந்து 3 நாட்கள் அதாவது 26ம் தேதி வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு ஆய்வு செய்யும்.இதைத்தொடர்ந்து வருகிற 27ம் தேதி மத்திய குழுவினர் மீண்டும் சென்னை வந்து, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த அமைச்சர்கள், துறை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள். இவ்வாறு சத்யகோபால் கூறினார். இந்தநிலையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி 33-வது வார்டில் கஜா புயல் காரணமாக சேதமடைந்த மின் கம்பங்கள் கடந்த 8 நாட்களாக சீரமைக்கவில்லை. இதனால், கோபமடைந்த மக்கள் திடீரென மன்னார்குடி தஞ்சை இடையிலான நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தஞ்சையிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு காரில் வந்தார். பொதுமக்கள் மறியலால் அமைச்சரின் கார் செல்லமுடியாமல் நின்றது. அமைச்சருடன் வந்தவர்கள் கார் செல்ல வழி கேட்டுள்ளனர். மக்கள் சம்மதிக்கவில்லை. உடனே பொன்.ராதாகிருஷ்ணன் காரிலிருந்து இறங்கி வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பிரச்னை குறித்து கேட்டார். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர், டெல்டா பகுதியை பார்வையிடுவதற்காகத்தான் செல்கிறேன் என கூறினார். மேலும், மின் கம்பங்கள் மற்றும் நிவாரண உதவிகளில் பாகுபாடு காட்டுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்ததால் அதிகாரிகளை அழைத்து நிவாரண பணிகளில் பாகுபாடின்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடுவதாக உறுதியளித்தார். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதன்பின், பொன்.ராதாகிருஷ்ணன் திருத்துறைப்பூண்டிக்கு சென்றார்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் 8 நாளாக குடிக்க தண்ணீர் இல்லை. மின்சாரம் வரவில்லை. உணவு கிடைக்காமல் மக்கள் இருட்டில் தவித்து வருகின்றனர். இதுவரை எந்த அதிகாரிகளும் வந்து பார்க்கவில்லை. இதை கண்டித்து நேற்று காலை கந்தர்வக்கோட்டை பஸ் நிலையம் முன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கந்தர்வக்கோட்டை பகுதியை பார்வையிட நேற்று அவ்வழியாக காரில் வந்தார். மறியல் நடப்பது தெரிந்ததும், சற்று தூரம் உள்ள வளவம்பட்டி பிரிவு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு அங்கேயே நின்றுகொண்டிருந்தார். புதுகை எஸ்பி செல்வராஜ் அங்கு சென்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தினார். துணை முதல்வருக்கு வழிவிடும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து துணை முதல்வர் அங்கு வந்தார். அவரது காரை மக்கள் மறித்து முற்றுகையிட்டனர். வேறுவழியின்றி பன்னீர்செல்வம் காரிலிருந்து இறங்கி வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் ஒருவாரமாக மின்சாரம் இல்லை, குடிக்க நீர் இல்லை என்று சரமாரியாக புகார் கூறினர். இதைக்கேட்ட துணை முதல்வர், இதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இதை விரைவுபடுத்தத்தான் நாங்கள் வருகிறோம் என்றார். பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார். இதேபோல் காந்தி சிலை அருகே மற்றொரு தரப்பு மக்களும் ஓபிஎஸ்சை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து துணை முதல்வர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இவ்வாறு மத்திய, மாநில அமைச்சர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்தியக் குழுவினர் நேற்று சென்னை வந்தனவர். இன்று முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர். மத்தியக் குழுவினரின் வருகை மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகஜா புயல் பாதிப்பால் நாளை நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் ஒத்திவைப்பு\nதிருச்சி: கஜா புயல் பாதிப்பு காரணமாக நாளை நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாரதிதாசன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 26ம் தேதி முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி தேர்வு நடைபெறும் என பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nபுயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழு இன்று மாலை வருகை: ஆர்.பி.உதயகுமார் தகவல்\nசென்னை: புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழு இன்று மாலை வருகிறது. சென்னை வரும் மத்திய குழு நாளை காலை முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறது. ஆலோசனைக்கு பின் குழுவினர் விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு செல்கின்றனர். திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக சென்று மத்தியகுழு ஆய்வு செய்ய உள்ளது. இதையடுத்து மு���ற்கட்டமாக மத்தியகுழு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு நடத்த உள்ளது. அதனை தொடர்ந்து நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும் ஆய்வு நடத்த உள்ளனர். மத்திய குழுவின் பயண விவரம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.\nதிருவாரூர், திருச்சி, நாகையில் கனமழை பெய்து வருகிறது\nதிருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர், வடுவூர், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருச்சி மாநகர் மற்றும் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.தஞ்சையில் பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளில் விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது.புதுக்கோட்டையில் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நாகையில் சீர்காழி, தரங்கம்பாடி, கொள்ளிடம், பூம்புகார், வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.\nதிருச்சி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு\nதிருச்சி: திருச்சி அருகே மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தோலை பேசியில் மிரட்டல் வந்ததை அடுத்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித்துறை இணை இயக்குனர் சம்ஷாத் பேகம் ஆய்வி மேற்கொண்டார்.\nசிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 500 கிராம் தங்கம் பறிமுதல்\nதிருச்சி: மலேசியா, சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஇலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா திருச்சியில் மீட்பு\nஇலங்கைக்கு கடத்தப்படவிருந்த 256 கிலோ கிராம் கஞ்சா திருச்சியில் கைப்பற்றப்பட்டுள்ளது.அண்மையில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது.\nதிண்டிவனம் அருகே சாலையில் சென்ற லாரி மீது மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nவிழுப்புரம் : திண்டிவனம் அருகே சாலையில் சென்ற லாரி மீது மரம் விழுந்ததால் போக்குவர���்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொரியர் லாரி மீது புளியமரம் விழுந்தது. இதனால் வாகனங்கள் சாலையில் வரிசையாக நிற்கின்றன.\nசென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்\nசென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்று தெரிவித்த நிலையில், காஞ்சிபுரம், சென்னை , திருவள்ளூர், கடலூர் , அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை , சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகனமழை பெய்த காரணத்தால் திருவாரூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது : முதல்வர் பழனிசாமி\nதிருச்சி : கனமழை பெய்த காரணத்தால் திருவாரூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். வெளிமாவட்டம், வெளிமாநிலத்தில் இருந்து மின்சார ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணி நடைபெறுகிறது என்றும் கஜா புயலால் சேதமடைந்த விவரத்தை உயர் அதிகாரிகள் கணக்கிட்டு வருகிறார்கள் என்றும் கூறினார்.\nகஜா புயல் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியில் திரும்பினார் முதல்வர்\nசென்னை : கஜா புயல் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் முதல்வர் பழனிசாமி பாதியில் திரும்பினார். மழை காரணமாக திருவாரூரில் முதல்வரின் ஆய்வு பாதியில் ரத்து செய்யப்பட்டது. திருவாரூரில் இருந்து திருச்சிக்கு முதல்வர் திருப்பிச் சென்றார்.\nதிருச்சியில் செயல்படும் படேல் குரூப் மீது ரூ.415 கோடி மோசடி புகார்\nதிருச்சி : திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் படேல் குரூப் ரூ.415 கோடி மோசடி செய்துள்ளது. கார்ப்பரேசன் வங்கியில் போலி ஆவணம் மூலம் ரூ. 415 கோடி கடன் வாங்கி மோசடி என புகார் கூறப்படுகிறது. மோசடி தொடர்பாக படேல் குரூப் நிறுவனங்கள், நிர்வாகிகள் 27 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. படேல் குரூப் டிம்பர் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறது.\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நிவாரணம்\nசென்னை: புய��ால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார் ஸ்டாலின். சென்னையில் இருந்து திருச்சிக்கு நிவாரணப் பொருட்கள் செல்வதாக கூறியுள்ளார். திருச்சியில் இருந்து புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் செல்லும் என கூறப்படுகிறது.\nபுயல் பாதித்த பகுதிகளை பார்வையிட முதல்வர் பழனிசாமி திருச்சி சென்றடைந்தார்\nதிருச்சி: புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி சென்றடைந்தார். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் புதுக்கோட்டை செல்லவுள்ளார். புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகை ஆகிய இடங்களில் முதல்வர் பழனிசாமி புயல் பாதிப்பை ஆய்வு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகஜா புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட திருச்சி புறப்பட்டார் முதல்வர் பழனிச்சாமி\nசென்னை: கஜா புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட திருச்சி புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சென்னையில் இருந்து திருச்சி செல்லும் முதல்வர் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ய உள்ளார். புதுக்கோட்டை, திருவாரூர், நாகை உள்ளிட்ட புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்ய உள்ளார்.\nதிருச்சி மணப்பாறையில் குடிநீர், மின்சாரம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nதிருச்சி: மணப்பாறையில் குடிநீர், மின்சாரம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி மற்றும் மின்சாரத்துறையை கண்டித்து மணப்பாறை மற்றும் கோவில்பட்டி செல்லும் சாலையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புயல் பாதிப்பு குறித்து அதிகாரிகள் மெத்தனத்துடன் செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nகஜா புயல் எதிரொலி : திருச்சி - காரைக்குடி, காரைக்குடி - விருதுநகர் ரயில்கள் ரத்து\nசென்னை : கஜா புயல் எதிரொலியாக திருச்சி - காரைக்குடி மற்றும் காரைக்குடி - விருதுநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேஅறிவித்துள்ளது. ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தகவல் அளித்துள்ளனர்.\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும் : வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னை : தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.\nதிருச்சியில் பலத்த காற்று காரணமாக சென்னை- திருச்சி ஏர் இந்தியா விமான சேவை ரத்து\nதிருச்சி : திருச்சியில் பலத்த காற்று காரணமாக சென்னை - திருச்சியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 36 பயணிகளுடன் திருச்சி சென்ற இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை திரும்பியது.\nதிண்டுக்கல், கரூர், திருப்பத்தூர், மதுரை, திருச்சியில் கனமழை பெய்யும் வானிலை மைய இயக்குநர் தகவல்\nசென்னை : திண்டுக்கல் அருகே நிலை கொண்டுள்ள கஜா புயல் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது என்று சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார். கஜா புயல் அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்றும், திண்டுக்கல், கரூர், திருப்பத்தூர், மதுரை, திருச்சியில் கனமழை பெய்யும் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.\nகஜா புயல் : சேலம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nநெல்லை: கஜா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். சேலம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.\nகலால்துறை டி.எஸ்.பி ஜீவானந்தம் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது\nதிருச்சி: கலால்துறை டி.எஸ்.பி ஜீவானந்தம் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் பழவூரில் சிலை கொள்ளை வழக்கில் ஜீவானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார். ஜீவானந்தம் திருச்சியில் கலால்துறை டிஸ்பியாக பணியாற்றி வருகிறார்.\nகஜா புயலால் அண்ணாமலை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nசிதம்பரம்: கஜா புயல் காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தெர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்க���ைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.\nகஜா புயல் எச்சரிக்கையால் கடலோர பகுதிகளில் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை: கஜா புயல் எச்சரிக்கையால் கடலோர பகுதிகளில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, ரயில் சேவையில் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. திருச்சி-ராமேஸ்வரம் மற்றும் ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் ராமேஸ்வரம்-சென்னை சேது விரைவு ரயில் மானாமதுரையிலிருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருச்சியில் இருந்து மலேசியா கடத்த முயன்ற அமெரிக்க டாலர்கள் பறிமுதல்\nதிருச்சி: திருச்சியில் இருந்து மலேசியா கடத்த முயன்ற ரூ.6.25 லட்சம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைப்பையில் மறைத்து வைத்திருந்த மதுரை புதூரைச் சேர்ந்த ரெஜினாவிடம் சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nகஜா புயல் காரணமாக 4 விரைவு ரயில்கள் உட்பட 9 ரயில்கள் ரத்து\nசென்னை: கஜா புயல் காரணமாக 4 விரைவு ரயில்கள் உட்பட 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காரைக்கால்- சென்னை, மன்னார்குடி-சென்னை , வேளாங்கண்ணி-சென்னை, விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தஞ்சை-சென்னை உழவன் விரைவு ரயில், திருச்சி- தஞ்சை சிறப்பு கட்டண ரயிகள் ரத்து செய்யப்பட்டது. வேளாங்கண்ணி-காரைக்கால் பயணிகள் ரயில், காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரயில், விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கஜா புயல் காரணமாக 7 ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன.\nகஜா புயல் காரணமாக நாளை ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை: கஜா புயல் காரணமாக திருச்சி-ராமேஸ்வரம் ரயில் இருமார்க்கத்திலும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை-ராமேஸ்வரம் ரயிலும் நாளை இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சேது விரைவு ரயில் நாளை மானாமதுரையில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 124 சவரன் நகை கொள்ளை\nபுதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே நூர்தீன் என்பவர் வீட்டில் 124 சவரன் நகை கொள்ளை���டிக்கப்பட்டுள்ளது. கோட்டைப்பட்டினத்தில் நூர்தீன் வீட்டின் பூட்டை உடைந்து நகைகள் கொள்ளை அடித்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்காக நூர்தீன் திருச்சி சென்றபோது மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளார்.\nதிருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலால் பெண் உயிரிழப்பு\nதிருச்சி : பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மரணம் அடைந்தார். அயன்பொருவாய் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா தேவி (27) என்ற இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.17.45 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்\nதிருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரியாஸ் அகமது என்பவரிடம் ரூ.17.45 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோலாப்பூர் செல்ல கொண்டுவந்த சூட்கேஸில் இருந்து டாலர், யூரோ, யென், ஆஸி. டாலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nதிருச்சி அருகே ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவா் இருவர் பலி\nதிருச்சி: திருச்சி மாவட்டம் இலுப்பையூரில் இருசக்கர வாகனம் மீது ஜே.சி.பி இயந்திரம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் கல்லூரி மாணவா்கள் விமல்ராஜ், நந்தக்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.\nமலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பு தங்க நகைகள் பறிமுதல்\nதிருச்சி: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பு தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகைகளை கடத்தி வந்த ராஜபாளையத்தைச் சேர்ந்த காளீஸ்வரியிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி அருகே அரசு பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு\nதிருச்சி: ராம்ஜீ நகர் அருகே அரசு பேருந்து மோதி 4 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலில் இருந்து வந்த பேருந்து மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.3.76 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதிருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து வந்த பயணியிடம் 120 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரியசாமி என்பவரிடம் ரூ.3.76 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரியலூர் அருகே காய்ச்சலால் 2 பேர் உயிரிழப்பு\nதிருச்சி : அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த சுந்தரவேல், பாலக்கரையை சேர்ந்த ராணி ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.\nதிருச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகருக்கு அடி உதை\nதிருச்சி: திருச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகருக்கு அடி உதை விழுந்துள்ளது. அதிமுக வட்ட செயலாளர் சலிமை சிறுமியின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் தாக்கியுள்ளனர்.\nதிருச்சி-மலேசியா செல்லவிருந்த விமானத்தில் ரூ.9.78 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்\nதிருச்சி: திருச்சியில் இருந்து மலேசியா செல்லவிருந்த ஏர் ஏசியா விமானத்தில் ரூ.9.78 லட்சம் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ராஜபாளையத்தைச் சேர்ந்த விஜயகுமாரிடம் ரூ.9.78 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விஜயகுமாரை கைது செய்த திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுசிறி அருகே மர்மக்காய்ச்சலால் 2 வயது குழந்தை பலி\nதிருச்சி : திருச்சி முசிறி அருகே பெரியநாச்சிப்பட்டியில் தமிழழகன் என்பவரது 2 வயது குழந்தை மர்மக்காய்ச்சலால் பலியானது. திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தை சிவானியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nதிருச்சி வெடிமருந்து ஆலைக்கு உரிமம் வழங்கியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு\nமதுரை : திருச்சி வெடிமருந்து ஆலைக்கு உரிமம் வழங்கியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி முருகப்பட்டில் செயல்பட்டு வரும் வெடிமருந்து ஆலையில் 2016ல் நடந்த விபத்தில் 19 பேர் பலியானார்கள். இந்த விபத்துக்கு பிறகு வெடிமருந்து தொழிற்சாலை இயங்க தடை விதிக்கப்பட்டது. தடையை எதிர்த்து தொழிற்சாலை நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தத��. ஆலையை இயக்க அனுமதிப்பது தொடர்பாக மக்கள் கருத்தை கேட்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மக்கள் கருத்தை கேட்காமல் வெடிமருந்து ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் தடையில்லா சான்று அளித்தது.\nதிருச்சி அருகே தீ விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு\nதிருச்சி : திருச்சி அருகே மணப்பாறையில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுவன் தீயில் கருகி உயிரிழந்தார். வீட்டில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ராகுல் மித்ரன் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.7.80 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்\nதிருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.7.80 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து தங்க நகைகளை கடத்தி வந்த நஸ்ரின் பானு என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சியில் தனியார் நிறுவன ஊழியர்கள் இருவரிடம் ரூ.1 கோடி வழிப்பறி : 5 பேர் கைது\nதிருச்சி : திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர்கள் இருவரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்துல் இஸ்மாயில், முகமது ரபீக், ஜாகீர் உசேன், முகமது சமீர், சாகுல் ஹமீது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 5 பேரிடம் இருந்து ரூ.4.72 லட்சம் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nதிருச்சி பெல் வளாகத்தில் சுபா புல்களை உண்டதால் 31 மான்கள் உயிரிழப்பு\nதிருச்சி : திருச்சி பெல் வளாகத்தில் 3 நாளில் 31 மான்கள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து சுபா புல்களை உண்டதால் 31 மான்கள் உயிரிழந்ததாக திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரி சுஜாதா விளக்கம் அளித்துள்ளார். மேலும் மான்களை பாதுகாக்க கீரை, அருகம்புல், காய்கறி போன்ற உணவுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஆபத்து : திருமாவளவன்\nதிருச்சி : பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு பாதுகாப்பு இருக்காது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ராகும், சந்திரபாபு நாயுடு சந்திப்பு நம்பிக்கையை தருகிறது என்று அவர் கூறியுள்ளார்.\nதாம்பரம் - நாகர்கோவில் ஏசி சவிதா சிறப��பு ரயில் அறிவிப்பு\nசென்னை : தாம்பரத்த்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நவ. 3ம் தேதி ஏசி சவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு நவ.7 -ம் தேதி ஏசி சவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nஜனசதாப்தி ரயில் என்ஜினில் பறவை மோதியதில் கோளாறு\nதிருச்சி: கோவை-திருச்சி ஜனசதாப்தி ரயில் என்ஜினில் பறவை மோதியதில் கோளாறு ஏற்பட்டுள்ளது. என்ஜின் கோளாறால் திருச்சி புறநகரான முத்தரநல்லூரில் ஜனசதாப்தி ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.\nதிருச்சி, தஞ்சாவூர் சுற்றுவட்டாரங்களில் கனமழை\nதிருச்சி: திருச்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது.\nதிருச்சியில் பாகனை கொன்ற மசினி யானையை மீண்டும் முதுமலை அனுப்ப ஐகோர்ட் உத்தரவு\nமதுரை: திருச்சியில் பாகனை கொன்ற யானையை மீண்டும் முதுமலை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மசினியை யானையை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு அனுப்ப உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள முக்கிய ஆறுகளின் குறுக்கே சிறு அணைகள் கட்ட கோரிய வழக்கு தள்ளுபடி\nசென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய ஆறுகளின் குறுக்கே சிறு அணைகள் கட்ட கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி துறையூரைச் சேர்ந்த தங்கவேலு என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிறு அணைகள் அமைக்காத காரணத்தால் வெள்ளநீரை முறையாக பயன்படுத்தவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சாத்தியமுள்ள இடங்களில் மழை நீரை தேக்கி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அரசு தரப்பு கூறியதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.\nதிருச்சியில் விலை அச்சிடாத 24 டன் உர மூட்டைகளுக்கு சீல்\nதிருச்சி: திருச்சி மாவட்டத்தில் விலை அச்சிடாமல் விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 24 டன் உர மூட்டைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. உர மூட்டைகளில் விலை அச்ச���டாமல் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nதிருச்சியில் தலைமை தபால் நிலையம் அருகே ரூ.1 கோடி கொள்ளை\nதிருச்சி: திருச்சியில் தலைமை தபால் நிலையம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் இருந்து ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்தில் இருந்து இறங்கியபோது 2 ஊழியர்களிடம் காரில் வந்த கும்பல் பணப்பையில் வைத்திருந்த ரூ.1 கோடியை பறித்து சென்றுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சியில் இருந்து ஷார்ஜா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு\nதிருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் புறப்படும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்கோளாறு சரிசெய்யப்பட்டு மாலை 5 மணிக்கு ஏர் இந்தியா விமானம் ஷார்ஜா செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருச்சியில் டெங்கு பாதிப்பு இல்லை : அரசு மருத்துவமனை முதல்வர்\nதிருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 3 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதையடுத்து திருச்சியில் டெங்கு பாதிப்பு இல்லை என திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் அனிதா பேட்டியளித்துள்ளார்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சிலை திருட்டு புகார் தொடர்பான அறிக்கை தாக்கல்\nதிருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சிலை திருட்டு புகார் தொடர்பான 25 பக்க விசாரணை அறிக்கையை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் தாக்கல் செய்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சிலை திருட்டு தொடர்பான விசாரணை அறிக்கை சீலிட்ட கவரில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து நவம்பர் 1ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.முன்னதாக திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சிலைகள், புராதன பொருட்கள் திருடப்பட்டதாக புகார் எழுந்தது.\nஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கு... 4 பேர் நீதிமன்றத்தில் சரண்\nஅரியலூர்: அரியலூரில் ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். உறையூரைச் சேர்ந்த சரவணன், ஸ்ரீரங்கம் தனபால், திருச்சியை சேர்ந்த சுரேஷ் மற்றும் சதீஸ் ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்துள்ளார். அரியலூரில் 19-ம் தேதி உறையூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் துரைராஜ் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nநான் முதல்வராக இருப்பதால் நெடுஞ்சாலை துறை டெண்டர் வழக்கில் மேல்முறையீடு : பழனிசாமி பேட்டி\nதிருச்சி: தாம் முதல்வராக இருப்பதால் நெடுஞ்சாலை துறை டெண்டர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வழக்கில் உயர்நீதிமன்றம் எந்த குற்றமும் சொல்லவில்லை என்றார்.\nதிருச்சி அருகே மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்\nதிருச்சி: திருச்சி லால்குடி அருகே புல்லாம்பாடியில் மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்கக் கோரி அப்பகுதி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 15ம் தேதி மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்க 10 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஉளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து, லாரி மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு\nவிழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு வாகனங்களும் முற்றிலும் எரிந்து போயின. பேருந்து, டேங்கர் லாரி ஓட்டுனர்கள் மற்றும் ஒரு பயணி உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 12 பயணிகளை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nநாடாளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் சங்க போராட்டக்குழு முடிவு: அய்யாக்கண்ணு\nதிருச்சி: டெல்லியில் நவ.28, 29, 30ல் நாடாளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் சங்க போராட்டக்குழு முடிவு செய்துள்ளது. இந்திய அளவில் 30 லட்சம் பேர் பங்கேற்கவுள்ள முற்றுகை போராட்டத்தில் தமிழகத்திலிருந்து 3000 பேர் பங்கேற்கவுள்ளதாகவும், அனைத்துக்கட்சி தலைவர்களும் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக அய்யாக்கண்ணு தகவல் தெரிவித்துள்ளார்.\nதிருச்சி - துபாய் விமானம் ரத்து\nதிருச்சி : திருச்சியிலிருந்து நள்ளிரவு 1.20 மணிக்கு துபாய் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. 144 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஓடுபாதை நோக்கி புறப்பட்டது. விமானத்தின் முகப்பு விளக்கு ஏரியாததை அடுத்து துபாய்க்கு கூறப்பட்ட விமானம் நிறுத்தப்பட்டது.\nமணப்பாறையில் ஆயுதபூஜை ஊர்வலத்திற்கு தடை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆயுதபூஜை ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றக்கிளை தடை விதித்துள்ளது. அக்டோபர் 18-ம் தேதி மணப்பாறையில் ஆயுதபூஜை ஊர்வலம் நடத்த ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் அறிவித்திருந்தனர். வாகனங்களில் ஒலி பெருக்கிகளை கட்டிக்கொண்டு அதிக சத்தத்துடன் ஊர்வலம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் என்பவர் தொடர்ந்த வழக்கில் வாகன ஊர்வலத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nதிருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் சுற்றுவட்டாரங்களில் மழை\nதிருச்சி: திருச்சியில் கண்டோன்மென்ட், சத்திரம் பேருந்துநிலையம், உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. விழுப்புரத்தில் முண்டியம்பாக்கம், கோலியனூர், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளிலும், பெரம்பலூரில் பழைய, புதிய பேருந்து நிலையம், குன்னம், வேப்பூர், வேப்பந்தட்டை, செட்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.\nகோவையில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் அறை முன் மாணவி தர்ணா போராட்டம்\nகோவை : கோவையில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் அறை முன் மாணவி கிரிஜா தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். தம்மை மீண்டும் திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் சேர்க்க மாணவி கிரிஜா கோரிக்கை விடுத்துள்ளார். உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி சமீபத்தில் திருச்சி கல்லூரிக்கு மாற்றப்பட்டார். திருச்சி கல்லூரியில் தமது பாதுகாப்பு இல்லை எனக் கூறி மீண்டும் தி.மலைக்கு மாற்ற கோரியுள்ளார்.\nமும்பையில் இருந்து துபாய் செல்ல பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது : ஏர் இந்தியா விளக்கம்\nபுதுடெல்லி : திருச்சியில் சுவரை இடித்துக்கொண்டு சென்ற ஏர் இந்தியா விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்து ஏர் இந்தியா நிறுவனம், மும்பையில் இருந்து துபாய் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. திருச்சி விமான நிலையத்தில் நள்ளிரவு 1.30 மணிக்கு விபத்து நடைபெற்ற நிலையில், அதிகாலை 5.35 மணியளவில் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் அளித்துள்ளது. மேலும் இதுகுறித்து விமான விபத்து புலணாய்வு பிரிவு விசாரணை நடத்து வருகிறது என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.\n\\\"அகோரி\\\" மணிகண்டனின் நடு ராத்திரி பூஜைகள்.. 9 நாள் நடக்குமாம்.. நடுங்கி கிடக்கும் திருச்சி\nதிருச்சி: இறந்துவிட்ட தாயின் சடலம் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு பூஜை செய்த அகோரி மணிகண்டன் காளி கோயில் பூஜையில் மீண்டும் இறங்கியுள்ளார். திருச்சியை சேர்ந்த ராஜகோபாலும் மேரியும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவர்கள். இவர்களின் மகன்தான் மணிகண்டன். இப்போது 38 வயதாகிறது. மணிகண்டன் சின்ன வயசிலேயே காசிக்கு போய் அகோரியாக மாறிவிட்டார். [ அதிகாரத் திமிரில்\nதிருச்சியில் விபத்துக்குள்ளான விமானம் மும்பையில் தரையிறக்கம் : பயணிகள் அவதி\nதிருச்சி : திருச்சியில் சுவரை இடித்துக்கொண்டு சென்ற விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாற்று விமானம், உணவு ஏற்பாடு செய்யவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nவிபத்து குறித்து விசாரணை நடத்தப்படும், அதன் பிறகே முழுவிவரம் தெரியவரும் : திருச்சி விமான நிலைய அதிகாரிகள்\nதிருச்சி : திருச்சியில் சுவரை இடித்துக்கொண்டு சென்ற விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து திருச்சி விமான நிலைய நிர்வாக ஆணையர் குணசேகரன் பேட்டி அளித்துள்ளார். அப்போது விபத்துக்குள்ளான விமானத்தில் சென்ற பயணிகளுக்கு மும்பையில் இருந்து துபாய்க்கு செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் மின் விளக்கு கோபுரத்தில் விமானம் மோதியவுடன் விமானியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் விமானத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்து தொடர்ந்து விமானத்தை இயக்கினார் என்றும் விமான நிலைய இயக்குனர் கூறினார். மேலும் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும், அதன் பிறகே முழுவிவரம் தெரியவரும் என்றும் இயக்குனர் தெரிவித்தார்.\nபாரிய டவர் மீது மோதிய ஏர்இந்திய விமானம்\nதிருச்சியில் இருந்து டுபாய் சென்ற ஏர்இந்தியா விமானம் விமான நிலையத்தின் முடிவில் உள்ள பாரிய விமான போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம் மீது மோதி விபத்துக்குள்ளாகி.\nகட்டுப்பாட்டு டவரில் மோதிய திருச்சி ஏர்இந்தியா விமானம்.. எப்படி நடந்தது\nதிருச்சி: திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர்இந்தியா விமானம் கட்டுப்பாட்டு கோபுரத்தின் மீது மோதியது எப்படி என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதிகாலை 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. திருச்சியில் இருந்து அந்த ஏர்இந்தியா விமானம் துபாய் நோக்கி சென்றுள்ளது. இந்த விமானம் விமான நிலையத்தின் முடிவில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரமான ஏடிசி டவர்\nநிலைதடுமாறி கட்டுப்பாட்டு டவர் மீது மோதிய ஏர்இந்தியா விமானம்.. திருச்சியில் பரபரப்பு\nதிருச்சி: திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர்இந்தியா விமானம் சிறிய விபத்துக்கு உள்ளாகி உள்ளது. திருச்சியில் இருந்து அந்த ஏர்இந்தியா விமானம் துபாய் நோக்கி சென்றுள்ளது. உள்ளே 130 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் இருந்துள்ளனர். இந்த விமானம்தான் தற்போது விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இது தற்போது மும்பையில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது. [சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் தற்கொலை\nகட்டுப்பாட்டு சுவரில் மோதிய திருச்சி ஏர்இந்தியா விமானம்.. எப்படி நடந்தது\nதிருச்சி: திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர்இந்தியா விமானம் கட்டுப்பாட்டு கோபுரத்தின் மீது மோதியது எப்படி என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதிகாலை 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. திருச்சியில் இருந்து அந்த ஏர்இந்தியா விமானம் துபாய் நோக்கி சென்றுள்ளது. இந்த விமானம் விமான நிலையத்தின் முடிவில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரமான ஏடிசி டவர்\nதிருச்சியில் இருந்து 130 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மும்பையில் தரையிறக்கம்\nதிருச்சி: திருச்சியில் இருந்து 130 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் டயர் மோதி விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் உடைந்தது. எமெர்ஜென்சி லேண்டிங் இல்லாமல் பயணிகளுடன் விமானம் துபாய் சென்றது. மேலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் மும்பையில் 5.46க்கு பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.\nநீலகிரி மலைரயில் கட்டண உயர்வை த��ரும்பப்பெற மத்திய அமைச்சரிடம் திருச்சி சிவா வலியுறுத்தல்\nதிருச்சி: நீலகிரி மலைரயில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா கடிதம் எழுதியுள்ளார். கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டுமென மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் திருச்சி சிவா கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். கட்டண உயர்வால் சுற்றுலா வரும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர் என்று திருச்சி சிவா கூறியுள்ளார்.\nபுஷ்கர விழாவை ஒட்டி தாமிரபரணி ஆற்றில் ஆளுநர் புனித நீராடல்\nபாபநாசம்: பாபநாசம் அருகே தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழாவை ஒட்டி ஆளுநர் புனித நீராடினர். ராஜராஜேஸ்வரி திருச்சி ஸ்வாமிகள் மண்டபம் படித்துறையில் ஆளுநர் பன்வாரிலால் புனித நீராடினர்.\nசமயபுரம் யானை மசினியின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு\nமதுரை: சமயபுரம் யானை மசினியின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வரும் 29ம் தேதிக்குள் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. திருச்சி சமயபுரம் கோவிலில் யானை மிதித்து ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கோவில்களில் யானை வளர்க்க தடை விதிக்கக் கோரி மதுரை கிளையில் ஆண்டனி கிளிண்டன் ரூபின் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், பல ஆண்டு காலமாக பின்பற்றப்படுவதால் யானைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nதிருச்சியில் ஜியோ நிறுவனம் செல்போன் டவர் அமைக்க உயர்நீதிமன்றக்கிளை இடைக்கால தடை\nதிருச்சி: திருச்சி துவரங்குறிச்சியில் ஜியோ நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்க உயர்நீதிமன்றக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. இதையடுத்து டவர் விவகாரம் பற்றி திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கை 2 வாரத்திற்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது.\nஎந்தவித ஆதாரமில்லாமல் தனி நபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு : டிடிவி தினகரன்\nதிருச்சி : நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை தாம் வரவேற்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து எ���்தவித ஆதாரமில்லாமல் தனி நபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு என்றும் அந்த வகையில் நக்கீரன் கோபால் மீது வழக்கு தொடர்ந்து இருப்பதை நான் வரவேற்கிறேன் என்றும் தினகரன் கூறினார். இதனிடையே பத்திரிக்கையாளர்கள் தங்களது பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், கடந்த 1996ம் ஆண்டு என் மீது அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை பெற்று கொடுத்தேன் என்று கூறினார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம் சிந்தாதிரிபேட்டை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nஅப்படி என்ன கேட்டு விட்டார் விஜயகுமார்.. இதற்கு போய் சஸ்பெண்ட் செய்வதா\nசென்னை: அப்படி என்ன கேட்டுவிட்டார் விஜயகுமார், \"பிரேக் இல்லை... ஷட்டர் இல்லை... பஸ்ஸுக்குள்ள ஒழுகுது.. தொப்பலா நனையறேன்.. ஓட்டவே முடியல\" என்ற ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார் இதுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார் டிரைவர் விஜயகுமார் இதுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார் டிரைவர் விஜயகுமார் கனமழை ஜோ..வென பெய்கிறது... அதில் நின்றபடி பேசுகிறார் விஜயகுமார், \"நான் பழனி கிளை அரசு பஸ் டிரைவர் விஜயகுமார். திருச்சி ரோடுதான் எனக்கு பஸ்\nஅரியலூர் அருகே மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் சாலை மறியல்\nதிருச்சி : அரியலூர் அருகே இலையூர் தொடக்கப்பள்ளிக்கு மாணவர்களை அனுப்பமாட்டோம் என பெற்றோர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். பட்டியலினத்தவ மாணவர்களை தனியாக அமரவைத்து, ஒருமையில் பேசுவதாக தலைமை ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். குளோரியாவை பணி நீக்கம் செய்யும் வரை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\n\\\"மறுத்த\\\" மனைவியின் தலையை துண்டித்து அருகிலேயே உறங்கிய கணவன்\nதிருச்சி: திருவெறும்பூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியின் தலையை துண்டித்து உடல் மற்றும் தலையுடன் விடிய விடிய கணவன் உறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள, காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் சகாயராஜ். 30 வயதான இவர் எல்.ஐ.சி ஏஜென்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, தஞ்சை, திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த, ஜெசிந்தா ஜோஸ்பின்\nநோட்டாவுடன் போட்டி போடும் பாஜக கட்சியுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்\nதிருச்சி : பாஜகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். நோட்டாவுடன் போட்டி போடும் கட்சியுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஓபிஎஸ் ஸ்லீப்பர் செல் இல்லை என்றும், ஸ்லீப் ஆக போகும் செல் என்றும் அவர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.\nஅதுக்கு மறுத்த மனைவியின் தலையை துண்டித்து அருகிலேயே உறங்கிய கணவன்\nதிருச்சி: திருவெறும்பூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியின் தலையை துண்டித்து உடல் மற்றும் தலையுடன் விடிய விடிய கணவன் உறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள, காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் சகாயராஜ். 30 வயதான இவர் எல்.ஐ.சி ஏஜென்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, தஞ்சை, திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த, ஜெசிந்தா ஜோஸ்பின்\nபதவி உயர்வு, ஊதிய உயர்வு கோரி பெல் ஊழியர்கள் 8வது நாளாக போராட்டம்\nதிருச்சி : பதவி உயர்வு, ஊதிய உயர்வு கோரி பெல் தொழிற்சாலை வெல்டிங் ஊழியர்கள் 8வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை பணியிடை நீக்கம் செய்ததற்கு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\n'அதுக்கு' மறுத்த மனைவியின் தலையை துண்டித்து அருகிலேயே உறங்கிய கணவன்.. திருச்சியில் பரபரப்பு\nதிருச்சி: திருவெறும்பூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியின் தலையை துண்டித்து உடல் மற்றும் தலையுடன் விடிய விடிய கணவன் உறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள, காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் சகாயராஜ். 30 வயதான இவர் எல்.ஐ.சி ஏஜென்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, தஞ்சை, திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த, ஜெசிந்தா ஜோஸ்பின்\nதொடப்ப கட்டையால அடிக்கணும்.. 2 மாத சிசுவை கொன்ற தாய்.. குமுறும் நெட்டிசன்கள்\nசென்னை: \"தொடப்ப கட்டையால அடிக்கணும்...\" என்று வேளச்சேரியில் 2 மாதக்குழந்தையை கொன்ற தாயை நெட்டிசன்கள் கன்னா பின்னாவென்று தாளித்து வருகிறார்கள். வே���ச்சேரி தம்பதியான வெங்கண்ணா - உமா தம்பதியின் 2 மாதக் குழந்தை கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரம்தான் தமிழகம் முழுவதும் பேச்சாக இருக்கிறது. நேற்றிலிருந்து இன்னும் யாருக்கும் மனசே ஆறவில்லை. [ 'அதுக்கு' மறுத்த மனைவியின் தலையை துண்டித்து அருகிலேயே உறங்கிய கணவன்.. திருச்சியில் பரபரப்பு\nதமிழகத்தில் எல்லாவற்றுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது: வைகோ பேட்டி\nதிருச்சி: தமிழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிக்கே பல லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார். மேலும் பல ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வருவதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.\nதிருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு சுற்றுசூழல் நிபுணர் மதிப்பிட்டுக் குழு அனுமதி\nதிருச்சி :திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு சுற்றுசூழல் நிபுணர் மதிப்பிட்டுக் குழு அனுமதி வழங்கி உள்ளது. 37 நிபந்தனைகளுடன் விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய சுற்றுசூழல் நிபுணர் குழு அனுமதி வழங்கி உள்ளது. ரூ.951 கோடி செலவில் திருச்சி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்திய விமான நிலையங்கள், தமிழ்நாடு மாசு வாரிய அனுமதியையும் பெற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில், விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nபெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதால் மக்களுக்கு மிகப்பெரிய சுமை நீங்கியது : பிரகாஷ் ஜவடேகர்\nதிருச்சி : பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதால் மக்களுக்கு மிகப்பெரிய சுமை நீங்கியது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். பாஜக ஆட்சி செய்யும் 13 மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை ரூ.2.50 குறைத்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்து மதத்தையும், இந்துக்களையும் அழிக்கும் துறையாக அறிநிலையத்துறை உள்ளது : ஹெச்.ராஜா\nதிருச்சி : அறிநிலையத்துறை இந்து மதத்தையும், இந்துக்களையும் அழிக்கும் துறையாக உள்ளது என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார். இந்துக்கள் அல்லாதோர் அறநிலையத்துறையில் பணியாற்றக்கூடாது என்றும், சிலைகள் வைத்திருப்போர் தாமாகவே ஒப்படைக்க வேண்டும் என ஐஐி பொன். மாணிக்கவேல் கூறியதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதிருச்சி-கரூர் புறவழிச்சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nதிருச்சி : திருச்சி-கரூர் புறவழிச்சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால் முத்தரசநல்லூரில் மரம் விழுந்தது. இதையடுத்து மரத்தை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.\nஅறநிலையத்துறை இந்துக்களையும் இந்து மதத்தையும் அழிக்கும் துறையாக உள்ளது.. எச் ராஜா பாய்ச்சல்\nதிருச்சி: அறநிலையத்துறை இந்துக்களையும் இந்து மதத்தையும் அழிக்கும் துறையாக உள்ளது என எச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பிரச்சனையில் சிக்கி வருகிறார். எச் ராஜா நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கு நிலுவையில் உள்ளது. இதுதொடர்பான வழக்கில் எச் ராஜாவை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி நீக்கம்\nதிருவண்ணாமலை: பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவியை நீக்க திருவண்ணாமலை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விசாரணையில் புகார் கூறிய மாணவியின் மீது சக மாணவிகளும் பதில் புகார் கூறியுள்ளனர். மேலும் மாவட்ட நீதிபதியின் விசாரணையை தொடர்ந்து மாணவி திருச்சி கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் உத்தரவுபடி திருச்சி கல்லூரியில் சேராததால் மாணவி மீது நடவடிக்கை ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுக்கொம்பு கதவணையின் உடைந்த மதகு பகுதியை அரசு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு\nதிருச்சி: முக்கொம்பு கதவணையின் உடைந்த மதகு பகுதியை அரசு கண்காணிப்பு அலுவலர் பாலாஜி ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் 2 வாரங்களில் முழுமையாக நிறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடைமடை பகுதிகளுக்கு நீர் செல்வதற்கான உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nசென்னை���ில் ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம்-ல் கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் கைது\nசென்னை: சென்னையில் ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம்-ல் கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேபாளத்தை சேர்ந்த கணேஷ் புகாட்டியா, நாரத் புகாட்டியா என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் திருச்சியில் கேஸ் சிலிண்டர் வாங்கிய தகவலை வைத்து 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇறந்த தாயின் உடல் மீது அமர்ந்து வினோத பூஜை நடத்திய அகோரி.. திருச்சியில் பரபரப்பு\nதிருச்சி: திருவெறும்பூர் அருகே மரணமடைந்த தாயின் உடல் மீது அமர்ந்து அகோரி ஒருவர் நடத்திய விசித்திர பூஜையானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட தலைமுடி, உடல் முழுவதும் திருநீர், தியான நிலை என்று வாழும் அகோரிகள் பெரும்பாலும் இமாலய மலை பகுதிகளான கங்கோத்ரி, யமுனோத்ரி, நேபாளம் ஆகிய இடங்களில் அதிகமாக வசித்து வருகிறார்கள். காசியிலும் எண்ணிலடங்கா அகோரிகளை\nஇலங்கையில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 2.5 கிலோ தங்கம் பறிமுதல்\nதிருச்சி: இலங்கையில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த 9 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கத்தை விழுங்கி கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதிருச்சியில் புதிதாக வாங்கிய வீட்டை பார்க்க சென்ற போது விபத்து.. 8 பேர் பலியான சோகம்\nதிருச்சி: திருச்சியில் புதிதாக வாங்கிய வீட்டை பார்ப்பதற்காக சென்றபோது சென்னையிலிருந்து சென்றபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர்கள் திருச்சி முசிறி அருகே பெட்டவாய்த்தலை அருகே உள்ள சிறுகமணி பகுதியில் புதிதாக வீட்டை வாங்கியுள்ளனர். இந்த வீட்டில் அவ்வப்போது வந்து தங்கி செல்வதை\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழா: திருச்சி-சென்னை வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு\nசென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு செல்லும் வாகனங்களால் திருச்சி-சென்னை வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் முதல் சென்னை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி��டைந்துள்ளனர்.\nதிருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து: 8 பேர் பலி\nதிருச்சி: திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தில் தீயணைப்புபடை வீரர்கள் மீட்பு பணியல் ஈடுபட்டுள்ளனர்.\nமணப்பாறை அருகே ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு: பொதுமக்கள் புகார்\nதிருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அருகே நேற்றிரவு முதல் மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்கக்கோரி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மணப்பாறை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் எஞ்சின் பழுதாகி நிற்பதால் நேற்றிரவு 7 மணி முதல் ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் வீரப்பூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல 2கிமீ சுற்றி செல்ல வேண்டியுள்ளதாக உள்ளது என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nமணப்பாறை \\\"பெருமாள்சாமி\\\" திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய கிராமம்\nதிருச்சி: மணப்பாறை அருகே இறந்த காளைக்கு மனிதர்களுக்கு நடத்தப்படுவதுபோல இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அப்போது, பெண்கள் கதறி அழுதனர். மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி என்ற பழனிச்சாமி. இவர் கடந்த 23 வருடங்களுக்கு முன்பு ஒரு கன்றுக்குட்டி வாங்கி, அதனை கோவிலுக்கு விட்டு அதற்கு பெருமாள்சாமி என பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்த காளை மணப்பாறையை சுற்றி\nமணப்பாறை மக்களின் மனதை கொள்ளை கொண்ட \\\"பெருமாள்சாமி\\\" திடீர் உயிரிழப்பு... சோகத்தில் மூழ்கியது கிராமம்\nதிருச்சி: மணப்பாறை அருகே இறந்த காளைக்கு மனிதர்களுக்கு நடத்தப்படுவதுபோல இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அப்போது, பெண்கள் கதறி அழுதனர். மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி என்ற பழனிச்சாமி. இவர் கடந்த 23 வருடங்களுக்கு முன்பு ஒரு கன்றுக்குட்டி வாங்கி, அதனை கோவிலுக்கு விட்டு அதற்கு பெருமாள்சாமி என பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்த காளை மணப்பாறையை சுற்���ி\nகன்னியாகுமரி அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து விபத்து: 13 பேர் காயம்\nகன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே இறச்சகுளத்தில் போலீஸ் வாகனம் கவிழ்ந்ததில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். திருச்சி சிறையில் இருந்து 13 இலங்கை தமிழர்களை இரணியல் கோர்ட் கொண்டு செல்லும்போது விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமுக்கொம்பு அணையை விரைவில் சீரமைக்கக் கோரி திருச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nதிருச்சி: முக்கொம்பு அணையை விரைவில் சீரமைக்கக் கோரி திருச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் அண்ணாசாலை அருகே 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஹிமாச்சல் பிரதேசத்தை மிரட்டும் கனமழை.. வெள்ளம்.. சுற்றுலா சென்ற தமிழக மாணவர்கள் ஆசிரியர்கள் தவிப்பு\nதிருச்சி: ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த காட்டூரை சேர்ந்த 31 பள்ளி மாணவர்கள், 9 ஆசிரியர்கள் குலுமணாலிக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. குலுமணாலியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nமணப்பாறை அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது\nதிருச்சி: மணப்பாறை அருகே 11-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் முதியவர் சின்னப்பாவை போலீசார் கைது செய்தனர்.\nஒரு மாதத்திற்குப் பிறகு திறக்கப்பட்டது முக்கொம்பு.. ஒரே கூட்டம், ஜாலி... மகிழ்ச்சி\nதிருச்சி: தொடர் வெள்ளப் பெருக்கு, பாலம் உடைந்தது என பல்வேறு சம்பவங்களால் ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த முக்கொம்பு சுற்றுலா மையம் ஒரு மாதத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை விடப்பட்டிருப்பதால் அங்கு கூட்டம் அலை மோதுகிறது. திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே முக்கொம்பில் உள்ள சுற்றுலா மையத்திற்கு விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான\nரூ. 950 கோடியில் விரிவடைகிறது திருச்சி ஏர்போர்ட்.. \\\"ரூஃப்\\\" உடையாம பார்த்துக்கங்க பாஸ்\nதிருச்சி: திருச்சி விமான நிலையம் ரூ. 950 கோடியில் பிரமாண்டமாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. 61,634 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய முனையம் கட்டப்படவுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளன. திருச்சி விமான நிலையத்தை, சென்னை விமான நிலையம் போல பிரமாண்டமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய முனையத்திற்கான வடிவமைப்பு மாதிரியை வெளியிட்டுள்ளார் விமான நிலைய ஆணைய\nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்வது வருத்தமளிக்கிறது: நீதிபதி இந்திரா பானர்ஜி\nதிருச்சி: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்வது வருத்தமளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார். திருச்சியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற இந்திரா பானர்ஜி இதனை தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதிருச்சி அருகே ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை\nதிருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவாசியில் உள்ள சேட்டு வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை நடந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகரூர் மாவட்டத்தில் கல்குவாரியில் வருமான வரித்துறையினர் ரெய்டு\nகரூர்: கரூர் மாவட்டம் பவித்தரம், தென்னிலை உள்ளிட்ட இடங்களில் கல்குவாரியில் ரெய்டு நடைபெற்று வருகிறது. கல்குவாரிகளில் திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nகோயில் யானை குறித்து அறநிலையத்துறை ஆணையர் பதில் தர உத்தரவு : உயர்நீதிமன்ற மதுரை கிளை\nமதுரை: கோயில் யானை குறித்து இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. யானைகளை கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லக்கூடாது என கோரிய வழக்கில் நீதிமன்றம் ஆணையிட்டது. திருச்சி சமயபுரம் கோயிலில் யானை தாக்கி பாகன் உயிரிழந்ததை குறிப்பிட்டு ஆண்டனி கிளிண்டன் வழக்கு தொடர்ந்தார்.\nதிருச்சியில் திருக்கோயில் பணியாளர்களிடம் தகராறு செய்ததாக பாஜக பிரமுகர் கைது\nதி���ுச்சி: திருச்சியில் திருக்கோயில் பணியாளர்களிடம் தகராறு செய்ததாக பாஜக பிரமுகர் நடராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கோயில் பணியாளர்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஸ்ரீரங்கம் கோயிலின் ரங்கா ரங்கா கோபுரம் அருகே திருக்கோயில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடையாக இருபடபதாக பணியாளர்களுடன் மிலிட்டரி நடராஜன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மிலிட்டரி நடராஜனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சியில் அதிமுக அரசைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்\nதிருச்சி: அதிமுக அரசைக் கண்டித்து திருச்சியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஏராளாமான திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடப்பதைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.\nவிழுப்புரத்தில் ஆசியர் வீட்டில் 21 சவரன் நகை கொள்ளை\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றாம்பலத்தில் ஆசியர் மாதவன் வீட்டில் 21 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. குடும்பத்துடன் மாதவன் திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்தபோது மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருச்சி அருகே 250 கிலோ குட்கா பறிமுதல்\nதிருச்சி : திருச்சி மேலபுலிவார்டு ரோடு பகுதியில் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ரூ. 2 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருநாவுக்கரசருக்கு வந்த திடீர் ஆசை\nசென்னை: ஆவியோடு எனக்கு பேச தெரியவில்லை. அப்படி பேச தெரிந்தால் ஜெயலலிதா ஆவியோடு பேச ஆசையாக இருக்கிறேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்ட���்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல் வாஷ்னிக்,\nஇடைத் தேர்தலில் தூள் கிளப்பப் போகுது குக்கர்.. திருச்சியில் தினகரன் உற்சாகப் பேட்டி\nதிருச்சி: திருப்பரங்குன்றம், திருவாரூர் இரு தொகுதி இடைத் தேர்தல்களிலும் அமமுக வேட்பாளர்களே வெல்வார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். திருச்சி வந்த அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இரு தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் வாங்கத்தான் போட்டியிடுகிறது என்றும் நக்கலடித்தார். தினகரன் பேட்டியிலிருந்து: திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்\nதிருச்சி தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்\nதிருச்சி : திருச்சி தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முக்கொம்பு மேலணை கிளை வாய்க்காலில் நீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். அய்யாக்கண்ணு தலைமையில் திரண்ட விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் பல இடங்களுக்கு சென்று சேரவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஉச்சிப்பிள்ளையார், கற்பக விநாயகர் கோயில்கள் உட்பட தமிழகம் முழுக்க விநாயகர் சதுர்த்தி கோலாகலம்\nதிருச்சி: தமிழகம் உட்பட நாடு முழுக்க விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி மலைக்கோட்டை விநாயகர் திருக்கோயில் பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. 274 அடி உயர மலைக்கோட்டை உச்சியில் வீற்றிருக்கிறார் உச்சிப்பிள்ளையார். உச்சிப்பிள்ளையார் கோயிலில், பிரமாண்ட கொழுக்கட்டை படையல் இன்று செய்யப்படுகிறது. முதலில் உச்சிப்பிள்ளையாருக்கும் பிறகு, மாணிக்க விநாயகருக்கும், கொழுக்கட்டை படையல் படைக்கப்படும்.\nபெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் வரதட்சணை கேட்ட ஆசிரியர்.. கல்யாணம் நின்னு போச்சு\nதிருச்சி: கொஞ்சம் காலமாக ஓய்ந்திருந்த இந்த வரதட்சணை பிரச்சனை இப்போது மீண்டும் தலைதூக்கி உள்ளது. அரசு ஊழியர் அதிலும் ஆசிரியர் ஒருவரே பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் வரதட்சணை கேட்டு இந்த விவகாரத்தில் சிக்கி கொண்டுள்ளார். துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்��ி வருபவர் சூரியகலா. இவருக்கும் மணப்பாறை அருகே சாம்பட்டியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.\n\\\"புல்லட்\\\"டுக்கு.. 15 நாள் ஜெயில்.. திருச்சி சிறையில் அடைப்பு.. ஜீப்பில் \\\"கப்சிப்\\\" பயணம்\nதிருச்சி: போலீஸ் அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப்பில் மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான ரவுடி புல்லட் நாகராஜனுக்கு பெரியகுளம் நீதிமன்றம் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்துள்ளது. தேனியைச் சேர்ந்த ரவுடி புல்லட் நாகராஜன். மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரது அண்ணனின் அடாவடியை கட்டுப்படுத்த மதுரை சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளா கமாண்டோ படையினரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிறையில்\nதொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு அதிக சலுகை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசென்னை : கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லையில் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் மற்றும் மானியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2018-ம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்பவியல் கொள்கையை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஆதிவாசி மக்கள் போராட்டம்\nதிருச்சி: விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஆதிவாசி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆதிவாசிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சீர்மரபினர் சமுதாயத்தினர் என்று குறிப்பிடும் அரசாணையை திருந்த மலைவாழ்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகொள்ளிடம் அணையில் சீறிப்பாயும் தண்ணீர்.. 20 அடி ஆழத்தில் உயிரை பணயம் வைத்து அடைக்கும் தொழிலாளர்கள்\nதிருச்சி: திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையின் உடைந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தப்பட்ட பாறாங்கற்களுக்கு இடையே காவிரி நீர் சீறிப்பாயும் காட்சி ரம்மியமாக உள்ளது. திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 9 மதகுகள் கடந்த மாதம் 22-ஆம் தேதி திடீர் என உடைந்து விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் 120 மீட்டர் நீளத்திற்கு இடைவெளி ஏற்பட்டு அதன்\nவிருந்து வச்சு கழுதைக்கு கல்யாணம் பண்ணி வச்சாச்சுல்ல.. இனி அடுத்து மழைதான்.. திருச்சி ��ருகே கலகல\nமணப்பாறை: திருச்சி மணப்பாறை அருகே உள்ள வத்தமணியாரம்பட்டியில் உள்ள கிராமத்தில் இரு கழுதைகளுக்கு திருமணம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஒன்றிய பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மழை பொய்த்து போய் விட்டதால் விவசாய பணிகள் தடைபட்டுள்ளன. இதனால், விவசாயிகள் பலர் கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடிப்பதற்கும் போதிய தண்ணீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/51792-kannada-actor-duniya-vijay-arrested.html", "date_download": "2018-12-15T00:46:19Z", "digest": "sha1:SWHLLBFJCZD32USZZS3VGT7EXAGGOUVM", "length": 12650, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’1 மணி நேரத்துக்குள்ள இங்க நிற்கணும்’: எச்சரித்த போலீஸ், சரண்டர் ஆன ஹீரோ! | Kannada actor Duniya Vijay arrested", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\n’1 மணி நேரத்துக்குள்ள இங்க நிற்கணும்’: எச்சரித்த போலீஸ், சரண்டர் ஆன ஹீரோ\nபாடிபில்டரை தாக்கியதாக கன்னட ஹீரோவை போலீசார் நேற்று கைது செய்தனர்.\nபிரபல கன்னட ஹீரோ ’துனியா’ விஜய். இவர், மாஸ்திகுடி, துனியா, சங்கர் ஐ.பி.எஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பாடி பில்டரும் கூட. பெங்களூரு வசந்த்நகரில் உள்ள அம்பேத்கர் பவனில் நேற்று முன்தினம் இரவு ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதற்கு நடிகர் ’துனியா’ விஜய், நண்பர்களுடன் சென்றிருந்தார். அங்கு உடற்பயிற்சியாளர் மாருதி கவுடா என்பவரும் சென்றிருந்தார். கவுடா, பிரபல உடற் பயிற்சியாளர் பானிபூரி கிட்டி என்பவரின் உறவினர். பானிபூரி கிட்டி பல நடிகர்களுக்கு உடற்பயிற்சியாளராக இருக்கிறார். ’துனியா’ விஜய்யும் முதலில் அவரிடம்தான் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். பின்னர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு பிரிந்தனர்.\nRead Also -> நிறத்தைக் காரணம் காட்டி நடிக்க மறுத்த ஹீரோயின்: இயக்குனர் தகவல்\nஇந்நிலையில் அங்கிருந்த மாருதி கவுடாவிடம் பானிபூரி கிட்டி பற்றி ’துனியா’ விஜய் விசாரித்தாராம். பின்னர் பானிபுரியை விஜய் திட்டிய தாகத் தெரிகிறது. இதையடுத்து மாருதி கவுடாவுக்கும் ’துனியா’ விஜய் மற்றும் அவர் நண்பர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. பின்னர் ’துனியா’ விஜய் தனது நண்பர்களுடன் மாருதி கவுடாவை தனது காரில் கடத்தி சென்று தாக்கினார்.\nஇதுபற்றி பானிபூரி கிட்டிக்கு தகவல் தெரிந்ததும் அவர் ஐகிரவுண்ட் போலீசில் புகார் செய்தார். போலீஸ் அதிகாரி ரவிசங்கர் உடனடியாக ’துனியா’ விஜய்-க்கு போன் செய்தார். ‘இன்னும் ஒரு மணி நேரத்துல மாருதி கவுடாவோட நீங்க இங்க இருக்கணும். இல்லனா, கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்’ என்றார் அதிகாரி. சொன்னது போலவே ஒரு மணி நேரத்துக்குள் வந்தார் விஜய். அப்போது அங்கிருந்த பானிபூரி கிட்டி, ’துனியா’ விஜய்யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nRead Also -> சிட்னி விமான நிலையத்தில் நிறவெறியில் சிக்கிய ஷில்பா\nபானிபூரி கிட்டியின் ஆதரவாளர்கள் ’துனியா’ விஜயின் கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கினார்கள். இதனால் போலீஸ் நிலையம் முன்பாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நடிகர் துனியா விஜய், அவரது நண்பர்கள் மணி, பிரசாத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். துனியா விஜய்யும் அவர் நண்பர்களும் தாக்கியதில் காயமடைந்த மாருதி கவுடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nகன்னட ஹீரோ கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n’இந்திய வீரர்கள், எங்களை விட திறமையானவங்க’: பாக்.கேப்டன் ஒப்புதல்\nஇப்படி ஒரு கல்வி அதிகாரியா.. தனி ஒரு ஆளாய் தலைநிமிர வைத்த ஜோஷி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nயார் ’ரூட் தல’ - பேருந்து கண்ணாடியை உடைத்த 7 மாணவர்கள் கைது\nமகளை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய தந்தை\nசிறுமி���ைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சப் இன்ஸ்பெக்டர் மகன் கைது\nசுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாக மோசடி.. 5 வருடத்திற்கு பின் இருவர் கைது..\nகணவரை கொலை செய்த மனைவி; காட்டிக்கொடுத்த மகன்\nபண மோசடி: ’பேட் மேன்’ பட தயாரிப்பாளர் பிரேர்னா அரோரா கைது\nபுலந்த்ஷர் வன்முறை: ராணுவ வீரர் அதிகாலையில் கைது\nபெண் குழந்தை ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட அவலம் : 3 பேர் கைது\nRelated Tags : Duniya Vijay , கன்னட ஹீரோ , துனியா விஜய் , கைது , பெங்களூர்\nமீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது : நேபாளம் அறிவிப்பு\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா\nடிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’இந்திய வீரர்கள், எங்களை விட திறமையானவங்க’: பாக்.கேப்டன் ஒப்புதல்\nஇப்படி ஒரு கல்வி அதிகாரியா.. தனி ஒரு ஆளாய் தலைநிமிர வைத்த ஜோஷி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sangarfree.com/2015/09/blog-post.html", "date_download": "2018-12-15T00:12:24Z", "digest": "sha1:BY4MDP4HNUAIECVJFXZWA7EZ3TX4DVMW", "length": 11767, "nlines": 217, "source_domain": "www.sangarfree.com", "title": "கொலைக்கு ஒரு கொலை ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nsangarfree SIVA ஒருபக்ககதை, சிறுகதை\nஅலகை கொஞ்சம் உள்ளே விட்டு குடலை வெளியில் எடுத்து இழுத்து உருசி பார்த்து கொண்டிருகிறது காக்கைகள் ,சாம்பலும் கருப்பும் கலந்த சாத்தன் வகை பூனை வீதி வழி வழிந்தோடும் என் \"பி பொசிட்டீவ்\" வகை குருதியை நாக்கை சுழட்டி சுழட்டி குடித்தும் உருசித்தும் கொண்டு இருக்கிறது , உற்று பார்க்கிறேன் அதே பூனைதான் ;முழுவதுமாய் உறுதி செய்து விடுகிறேன் அந்த பூனைதான் இது .\nஅவரசமான பயணமொன்றில் சகுனம் பாராது குறுக்கே பாய்த்து சக்கரத்தின் அடியில் மாட்டி உயிரை\nவிட முயன்ற அந்த பூனைதான் .திரும்பி பார்க்க தைரியமில்லா மனசினால்; அப்படியே ஓடி வந்த என்னை தான் கனவில் கொலை செய்து குருதி குடித்து கொண்டிருகிறது அந்த பூனை\nஒரு டவுசர் கிழிந்த கதை\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\n .அவனுகளுக்கு பொழுது போகாட்டா \"அண்ணன் வரட்டாம்\" எண்டு கூப்பிட்டு ஊறப்போட்டு அடிப்பானுகள் . போக்கிரி ,சிவக...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nஉன்னை காணாமல் விட்டிருக்கலாம் போலும் நிலவை முழுமையாக ரசிக்க முடியவில்லை . நிலவையும் நட்ட்சதிரங்களையும் ஒன்றாய் பார்க்கும் போது உன் வகுப்பர...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nஒரு டவுசர் கிழிந்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/02/blog-post_52.html", "date_download": "2018-12-14T23:26:12Z", "digest": "sha1:6QU2UVYUFO7AD2VBZJIP6DRJB5O5GRO2", "length": 39953, "nlines": 608, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: விஜயதாரகை அறிமுகம் - ரேணுகா தனஸ்கந்தா - அவுஸ்திரேலியா", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை10/12/2018 - 16/12/ 2018 தமிழ் 09 முரசு 35 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவிஜயதாரகை அறிமுகம் - ரேணுகா தனஸ்கந்தா - அவுஸ்திரேலியா\nஇமைகள் கவிழ்ந்த இலக்கிய இதழ்\nபுகலிடத்தில் வரையறைக்குள் நின்று பெண்ணியம்பேசிய ஆளுமையின் காலத்தை பதிவுசெய்த ஆவணம்\nஇலங்கையிலும் புகலிடம்பெற்ற அவுஸ்திரேலியாவிலும் ஒரு இலக்கியத்தாரகையாக மிளிர்ந்த எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளரும் சமூகப்பணியாளருமான திருமதி அருண். விஜயராணி கடந்த ஆண்டு இறுதியில் மறைந்து நாட்கள் விரைந்து ஓடி, ஒரு மாதகாலம் கடந்துவிட்ட நிலையில் அவருடைய நினைவுகளைத் தாங்கி வெளியாகியிருக்கிறது விஜயதாரகை என்னும் இமைகள் கவிழ்ந்த இலக்கிய இதழ்.\n\" தாரகைகள் உதிரும் இயல்புள்ளவை. மீண்டும் உலகிற்கு அவை விஜயம்மேற்கொள்ளும் இயல்பையும் தன்னகத்தே கொண்டிருப்பவை. \" என்ற தொனிப்பொருளுடன் விஜயதாரகை இதழை தொகுத்துள்ளனர்.\nஇதன் வெளியீடு கடந்த 31 ஆம் திகதி அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தின் மெல்பன் நகரத்தில், பிரஸ்டன் நகர மண்டபத்தில் மக்கள் நிறைந்த அரங்கில் இடம்பெற்றது.\nகாலத்தின்தேவைய���க கருதப்படும் விஜயதாரகை பற்றியதே இக்கட்டுரை.\nஇந்த இதழில் விஜயாவின் மனிதநேயத்தை, அவரின் இலக்கியப்படைப்புகளை அவரிடமிருந்த சமூகப்பார்வையை, அவர் மேற்கொண்ட கலை, இலக்கிய சமூகப்பணிகளை நாம் காணமுடிகிறது. இதில் எழுதியிருப்பவர்கள் விஜயாவுடன் பல வருடகாலம் இணைந்து பொதுப்பணிகளில் ஈடுபட்டவர்கள்.\nவிஜயாவின் இல்லத்தின் முற்றத்தில் நிற்கும் தண்ணீர்குடம் ஏந்திய பெண்தேவதை பசுமையான முற்றத்து மரங்களின் நிழலிருந்து வாசகரை இதழின் உள்ளே வரவேற்பது போன்று நிற்கிறாள்.\nவிஜயராணி இந்த இதழின் முகப்பிலிருந்து எம்மையெல்லாம் பார்க்கிறார்.\nஅவர் இல்லையென்பதை தாங்கிக்கொள்ளும் மனவலிமையுடன்தான் இதழின் பக்கங்களை புரட்டுகின்றோம்.\nவிஜயராணி இதுவரையில் நூலாக தொகுத்து வெளியிட்டது கன்னிகாதானங்கள் சிறுகதைத்தொகுப்பு மாத்திரமே. இது 1990 ஆம் ஆண்டில் வெளியானது. அதன்பிறகு இரண்டாவது கதைத்தொகுப்பினை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஆயினும் அது வெளிவரு முன்னர் விடைபெற்றுவிட்டார்.\nகுறிப்பிட்ட புதிய நூலுக்கு சிட்னியில் வசிக்கும் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பியிடம் வாழ்த்துச்செய்தி பெற்றுள்ளார். அந்தச்செய்தி விஜயதாரகையில் முதல் ஆக்கமாக வந்துள்ளது.\n\" இலக்கியத்தொடர் பயணத்தில் ஒரு குடும்பத்தலைவி \" என்ற தலைப்பில், விஜயராணியின் பொறுப்புகள், தார்மீகப்பண்பாடுகள் சார்ந்தவை\" என்று அம்பி குறிப்பிடுகிறார்.\nவிஜயராணி எழுதப்புகுந்த காலகட்டத்திலிருந்து இவருடைய இலக்கியத்தோழியாக இணைந்துவந்த ஈழத்தின் மற்றுமொரு மூத்த எழுத்தாளரான தாமரைச்செல்வி, விஜயாவுடன் பழகிய கடந்த கால அனுபவங்களை நினைவுபடுத்தி \" என் இனியதோழி, நீ மறையலாம். உன்னால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளும் உன்னைப்பற்றிய நினைவுகளும் என்றைக்குமே மறையாது. என் விழி சிந்தும் நீர்த்துளிகளால் உன்பாதங்களுக்கு அஞ்சலி செய்கின்றேன் \" என்று தமது கட்டுரையை நிறைவுசெய்கிறார்.\nஇந்த இதழில் விஜயராணியின் மூத்த அண்ணரும் கலை, இலக்கிய ஆர்வலருமான சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன், அஸ்தமனத்தில் உதயம் என்ற கட்டுரையை எழுதியுள்ளார்.\nவிஜயா, தனது சமூகம் சார்ந்த செயற்பாடுகளிலெல்லாம் தனது குடும்பத்தையும் அந்த உறவுகளினால் நீடித்த பந்தங்களையும் இணைத்துக்கொண்டே பயணித்���வர்.\nஇங்கு வாழப்போகின்ற எம்மவர்களின் அடையாளம் பற்றிய கேள்விகள்தான் விஜயாவிடத்தில் எழுந்தன. அக்காலங்களில் வந்த சில சாதாரண பெண்கள் இங்குள்ள கலாச்சார சூழ்நிலையில் வேலை தேடி அலைந்ததும், அந்தக்கலாச்சாரங்களினால் மனமாற்றம் கொண்டதும் விஜயாவைப்பாதித்தது என்றும் ரவீந்திரன் தமது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.\nவிஜயராணியின் மருமகனும் ஊடகவியலாளருமான தெய்வீகன், \" தாய் நிலம்தாண்டி கங்காரு நாட்டில் என்னைத் தத்தெடுத்த இரண்டாம் தாய் \" - என்று விஜயராணியைப்பற்றி விதந்து எழுதியிருக்கிறார். அத்துடன், விஜயராணியின் தாய் அன்பையும், குடும்ப உறுப்பினரை அணைத்துப்போகும் பாங்கையும் குறிப்பிடுகிறார். தான் சந்தித்த எல்லா மனிதர்களிடத்திலும் பாரபட்சமின்றி, மரியாதை செலுத்தும் பரந்த மனம் படைத்தவர் என்றும், தனது கொள்கைகளில் இறுக்கமானவர் எனவும், எடுத்த காரியத்தில் வெற்றிகொள்ளும் விடாமுயற்சியுள்ளவரெனினும் மரணத்தைத் தவிர அனைத்தையும் அவர் தம் வாழ்வில் வெற்றிகொண்டார் எனவும் தெய்வீகன் சொல்கிறார்.\nவிஜயராணி அவுஸ்திரேலியாவில் ஒலிக்கும் பல தமிழ்வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். அவருக்கு இலக்கியத்தில் இருந்த ஈடுபாடு எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து வானொலி ஊடகத்திலும் நீடித்திருந்தது.\nஅந்தவகையில் சிட்னியிலிருந்து ஒலிக்கும் அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலியில் நிகழ்த்தப்பட்ட நேர்காணல் தொடர்பான அனுபவங்களைப்பற்றியும் அவ்வப்போது கலந்துரையாடல்களிலிருந்து பெற்ற நயத்தகு செய்திகளையும் கானா. பிரபா \" விஜயா அக்கா கதைக்கிறன் என்ற குரல் \" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.\nபெண்ணியம் என்றால் என்ன என்பது பற்றி அதன் வரையறைகளுடன் வாழ்ந்துகாட்டியவர் விஜயராணி என்றும் கானா. பிரபா சொல்கிறார்.\nஎழுத்தாளர் நடேசன் தாம், உதயம் இதழை நடத்திய காலத்திலிருந்து விஜயராணியுடன் ஏற்பட்ட இலக்கிய உறவுபற்றியும், தனிப்பட்ட முறையில் ஒரு சகோதரிபோன்று தமது குடும்ப நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியதுடன், சமூகம் சார்ந்த சேவைகளில் ஆளுமையுடன் எவ்வாறு இயங்கியவர் என்றும் தனது கட்டுரையில் விபரிக்கின்றார்.\nஎழுத்தாளர் முருகபூபதி, விஜயராணிக்கு உடன்பிறவாத சகோதரன்போன்று பழகியவர். இவருடன் ��ணைந்து விஜயா ஈடுபட்ட பல கலை இலக்கிய சமூகப்பணிகளில் விஜயா சந்தித்த ஆளுமைகள் பற்றியும் அவர் தமது தேர்ந்த சினிமா ரசனையிலிருந்து எவ்வாறு படிப்படியாக இலக்கியத்தின் பக்கம் முழுமையாக வந்தார் என்பது பற்றியும் \" கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள் \" என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.\nயாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதன் அர்த்தமாய் வாழ்ந்தவர் எங்கள் விஜயராணி என்ற தொனியுடன், நேசித்ததும் யாசித்ததும் என்ற சிறிய கவிதையை திருமதி மாலதி முருகபூபதி எழுதியுள்ளார்.\nபெண்ணியத்தை ஆதரித்து கண்ணியத்தை வளர்த்தவரே என்று கவிஞர் எம். ஜெயராம சர்மா எழுதிய கவிதையும் விஜயதாரகையில் இடம்பெற்றுள்ளது.\nவிஜயராணி ஒரு சமூகப்பணியாளர் என்பதை இந்த ஆக்கத்தின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா.\nவிஜயராணி மெல்பனில் 27 வருடங்களுக்கும் மேலாக இயக்கும் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்திலும் பதினைந்து ஆண்டு காலமாக நடைபெறும் தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்திலும் இணைந்திருந்தவர். அத்துடன் 1990 ஆம் ஆண்டளவில் தோன்றிய அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியத்தின் கலாசார செயலாளராகவும் இந்த அமைப்பின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின் ஆசிரியராகவும் செயல்பட்டவர். அத்துடன் இங்கு வெளியான மரபு என்ற இதழிலும் எழுதியவர்.\nஇத்தகைய விஜயாவின் பன்முகப்பணிகளை சித்திரிக்கும் அவர் மேற்கொண்ட செயற்பாடுகளை இதுவரையில் தெரிந்துகொள்ளாதவர்களுக்கு தெரியப்படுத்தும் கட்டுரைகளை இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தற்போதைய தலைவரும் மரபு ஆசிரியருமான விமல். அரவிந்தனும், அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் பேராசிரியர் ஆசி. கந்தராஜாவும் எழுதிய கட்டுரைகளும் விஜயதாரகையில் இடம்பெற்றுள்ளன.\nதொத்துவியாதிகள் என்னும் சிறுகதையை விஜயராணி சில வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு கணையாழி இதழ் வெளியிட்ட அவுஸ்திரேலிய சிறப்பிதழில் எழுதியிருந்தார். அதனை Contagious Diseases என்னும் தலைப்பில் தமிழக கவிஞி தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.\nவிஜயராணியின் சமூகம் சார்ந்த இலக்கியச்சிந்தனையை தமிழ் தெரியாத ஆங்கில வாசகர்களுக்காக இந்த மொழிபெயர்ப்பையும் விஜயதாரகை இதழில் இணைத்துள்ளனர்.\nவிஜயர��ணி தனது கலை இலக்கிய வானொலி மற்றும் சமூகச்செயற்பாடுகளில் சந்தித்த ஆளுமைகளுடன் நிற்கும் படங்களும் விஜயதாரகை இதழுக்கு மெருகேற்றுகின்றன.\nவிஜயராணி அற்பாயுளில் மறைந்துவிட்டதனால் ஒரு பெரிய வெற்றிடம் தோன்றியிருக்கும் கனத்த மனநிலையுடன் அன்று அந்த நினைவரங்கு மண்டபத்தினுள் பிரவேசித்தோம்.\nஅன்று வெளியிடப்பட்ட நினைவு மலரும் விஜயதாரகை இதழும் நினைவரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளும், ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு எவ்வாறு நாம் இயங்கவேண்டும் என்ற வலிமையான செய்தியைத்தந்துள்ளது.\nஅருண்.விஜயராணி தாரகையாக எமது நினைவுகளில் வலம்வந்து ஒளிவீசிக்கொண்டே இருப்பார்.\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து .. ( எம். ஜெயராமசர...\nஎழுதமறந்த குறிப்புகள் - முருகபூபதி\nMELBOURNE Rockbank குன்றத்து குமரன் ஆலய திருவிழா ...\nசங்க இலக்கியத் தூறல் - 11--- அன்பு ஜெயா, சிட்னி\nபுலம்பெயர் எழுத்தாளர் நடேசனுடன் ஒரு சந்திப்பு\nஈழத்து மிருதங்கமேதை சந்தான கிருஷ்ணனுக்கு அஞ்ச...\n\"யாழ்ப்பாணம் பாரீர்\" செங்கை ஆழியானின் உலாத்தல் - க...\nகவி விதை 10 - காரிருள் எது\nவிஜயதாரகை அறிமுகம் - ரேணுகா தனஸ்கந்தா - அவுஸ்த...\nஒரு விருது பெருமை பெறுகிறது....\nதேங்காய் மகத்மியம் - முருகபூபதி\nரண்டே வார்த்தை நிறைய வெற்றி அவர்தான் தர்ஷினி.\nசுக்கு காபியில் பால் சேர்க்கலாமா\nதமிழ் சினிமா - விசாரணை\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/36916", "date_download": "2018-12-15T00:46:24Z", "digest": "sha1:WOTKOWWB3KILGTNHSRYVFB72MHLDOAR5", "length": 10765, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களிற்கு அணித்தலைவரின் அறிவுரை என்ன? | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nதென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களிற்கு அணித்தலைவரின் அறிவுரை என்ன\nதென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களிற்கு அணித்தலைவரின் அறிவுரை என்ன\nசுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது உங்கள் தடுத்தாடும் திறனை நம்புங்கள் என தென்னாபிரிக்க அணியின் தலைவர் டு பிளசிஸ் தனது துடுப்பாட்ட வீரர்களிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்\nஇரு அணிகளிற்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் நாளை எஸ்எஸ்சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமுதல் டெஸ்டில் நாங்கள் எங்கள் தடுத்தாடும் திறன் மீது நம்பிக்கை வைக்கவில்லை அதுவே எங்கள் தோல்விக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக விளையாடுவதற்கு முக்கியமான விடயம் உங்கள் தடுத்தாடும் திறனை நம்புவதாகவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாங்கள் சுழற்பந்து வீச்சாளர்களிற்கு நெருக்கடியை கொடுக்க முயலவேண்டும் எங்கள் அணிவீரர்கள் இரண்டாவது டெஸ்டிற்கான தங்கள் உத்தி குறித்து கடுமையாக பயிற்சி எடுத்தனர் அவர்கள் சாதகமான மனோநிலையில் இருக்க விரும்புகின்றனர் எனவும் டு பிளசிஸ் தெரிவித்துள்ளார்.\nதடுத்தாடும் திறனை நம்புவதே முதல் டெஸ்டில் இரு அணிகளிற்கும் இடையிலான முக்கிய வித்தியாசமாக காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ள அவர் திமுத் கருணாரட்ன அதிகம் ஆபத்தில்லாமல் விளையாடுவார் அடித்து ஆடமாட்டார் சிறந்த முறையில் தடுத்தாடினார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nதென்னாபிரிக்க அணி சுழற்பந்துவீச்சை அவ்வளவு மோசமாக விளையாடுவதில்லை எங்களிற்கு அது உளரீதியான சவாலும் இல்லை காலியில் நாங்கள் அவதானமில்லாமல் விளையாடினோம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற��றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nசெவிப்புலனற்றோருக்கான இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணியினர் இன்று (14-12-2018) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.\n2018-12-14 19:42:37 ஜனாதிபதி சந்திப்பு கிரிக்கெட்\nஜனாதிபதியை சந்தித்த இலங்கை பளுதூக்கும் அணியினர்\nஆசிய பளுதூக்கும் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய குழுவினர் இன்று (14-12-2018) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.\n2018-12-14 18:16:58 ஜனாதிபதி சந்திப்பு இலங்கை\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 6 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-12-14 15:39:10 நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.\nலசித் மலிங்க -இலங்கை ஒரு நாள் அணியின் புதிய தலைவர்\nநியுசிலாந்திற்கு எதிரான ஒருநாள் மறறும் ரி20 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணியின் விபரங்களை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இன்று அறிவித்துள்ளது\nஅவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டதா-புதிய சர்ச்சை\nஎதிரணி துடுபப்பாட்ட வீரர்களின் கண்களில் அச்சத்தை பார்ப்பதும் பந்து பறப்பதை பார்ப்பதும் சிறந்த விடயங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-12-14 11:10:03 இந்திய அவுஸ்திரேலிய அணிகளிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட்\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95/", "date_download": "2018-12-14T23:30:50Z", "digest": "sha1:5NKWIXHGP2EZOEYJDPYASQDE4NBVOVF7", "length": 11799, "nlines": 155, "source_domain": "senpakam.org", "title": "பூமியை போன்று ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு... - Senpakam.org", "raw_content": "\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை ��சதிகளும் செய்து கொடுக்கப்பவில்லை…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் ….\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது…\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லவுள்ள உறுப்பினர்கள்….\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான ஆயத்தங்கள் …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nபூமியை போன்று ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு…\nபூமியை போன்று ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு…\nஅமெரிக்காவின் கலிபோர்னியா விண்வெளி நிறுவனம் மற்றும் ஸ்பெயின் விண்வெளி அறிவியல் மையத்தின் விஞ்ஞானிகள் சூரியன் அருகேயுள்ள ‘பர்னாட்ஸ்’ என்ற நட்சத்திரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.\nஇதன்போது பர்னாட்ஸ் நட்சத்திரம் அருகே பூமியை போன்று ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அது பூமியை விட 3.2 மடங்கு எடை கொண்டதாக உள்ளதெனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nஇது சூரியனிடம் இருந்து 2 சதவீத சக்தியை கிரகித்து கொள்கின்றதாகவும், அதன் மேற்பரப்பில் மைனஸ் 160 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nவிண்வெளியில் இருந்து பூமிக்கு தகவல் அனுப்பிய ஏலியன்கள்…\nநாளை சூரிய புயல் பூமியை தாக்கும் – விஞ்ஞானிகள்…\nகிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு -பாதுகாப்பே கேள்வி குறி\nஇதனால் அங்கு கடும் குளிர் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் உயிரினங்கள் வாழமுடியாது எனவும் கூறப்படுகின்றது.\nஇதற் காரணம் அங்கு திரவ நிலையில் தண்ணீர் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது..\nஇதேவேளை அங்கு தண்ணீர் அல்லது வாயு இருந்தால் திட நிலையில் தான் இருக்கும் என்றும், .அவை உறைந்த நிலையில் இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nபத்திரிகை நிருபர் ஜமால் கசோக்கி கொலை – ஐவருக்கு மரண தண்டனை..\nதலை சுற்றல் ஏன் ஏற்படுகின்றது\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை…\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள்…\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்…\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமருத்துவ பயன்கள் நிறைந்துள்ள மருதாணி…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-12-15T00:28:38Z", "digest": "sha1:YSKD4HVDU4V6ZIHG2WPHDQ3VCD4YKMQG", "length": 10855, "nlines": 152, "source_domain": "senpakam.org", "title": "முல்லைத்தீவில் அமைதிப்பேரணி...பின்புலத்தில் இராணுவம்... - Senpakam.org", "raw_content": "\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பவில்லை…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் ….\nம���்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது…\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லவுள்ள உறுப்பினர்கள்….\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான ஆயத்தங்கள் …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nயாவருக்கும்.. நிலையான சமாதானத்தை குழப்பக்கூடாது என்று சிவில் பாதுகாப்பு திணைக்களகத்தினர் அமைதிப்பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nஅமைதிப்பேரணி புதுக்குடியிருப்பு பஸ்தரிப்படத்திலிருந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் அலுவலகம் நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎழுச்சிகோலம் பூண்டு காட்சியளிக்கும் இரணைப்பாலை மாவீரர்…\n30 ஆண்டுகளுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட புதுக்குடியிருப்பு…\nஇரணைப்பாலை வீதியில் மாட்டுடன் மோதி விபத்து இளைஞன் படுகாயம்\nஇதேவேளை குறித்த பேரணியின் பின்புலத்தில் இராணுவம் இருந்து செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது\nபசுவை வெட்டி ஆட்டோவில் கடத்திய இருவர் கைது – யாழில் சம்பவம்…\nஇலங்கை உச்ச நீதிமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்றும் விசேட பாதுகாப்பு ….\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை…\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள்…\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்…\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இ��ுந்த காவலாளி சடலமாக மீட்பு…\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமருத்துவ பயன்கள் நிறைந்துள்ள மருதாணி…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/avan-ivan-actress-madushalini-prank/", "date_download": "2018-12-15T00:32:11Z", "digest": "sha1:BPC4TUKYFFDLDEXBRMKDKZIV3DRJYNVE", "length": 8761, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actress Madhu Shalini Pranked Video", "raw_content": "\nHome செய்திகள் படப்பிடிப்பு தளத்தில் அலறி ஓடிய அவன் இவன் பட நடிகை மது ஷாலினி..\nபடப்பிடிப்பு தளத்தில் அலறி ஓடிய அவன் இவன் பட நடிகை மது ஷாலினி..\nமிர்ச்சி சிவா நடிப்பில் 2011 ஆம் ஆண்டு தமிழில் வெளியான படத்தில் நடித்தவர் நடிகை மது ஷாலினி. ஆனால், இவர் அந்த படத்திற்கு முன்னாள் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் இவரது கதாபாத்திரம் மக்கள் மனதில் நன்றாக பதிந்தது.\nமேலும் அவன் இவன் படத்தில் இவர் தனது சொந்த குரலில் டப்பிங் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதுவரை இவர் 2 தமிழ் படத்திலும் 1 ஹிந்தி படத்திலும் மட்டுமே நடித்துள்ளார். மேலும் உலகநாயகன் கமலஹாசன் நடித்த “தூங்கா வானம் “என்ற படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.\nஇந்நிலையில் நடிகை மது ஷாலினி அலறி அடித்துக்கொண்டு ஓடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். என்ன காரணம் என்று பார்த்தால் ஒரு படப்பிடிப்பு தளத்தில் பிராங்க் ஒன்றை செய்துள்ளனர். அதில் மது ஷாலினியிடம் கண்ணை மூடுங்கள் என அவரிடம் கூறிவிட்டு அவரின்கையில் பல்லியை வைத்துவிட்டனர். அதை பார்த்ததும் மதுஷாலினி அலறி கத்தியுள்ளார்.\nPrevious articleமோடிக்காத்தான் உங்க மூஞ்சிக்காக இல்லை..கட்சில ஆள் சேக்க பாருங்க..கட்சில ஆள் சேக்க பாருங்க..\nNext articleபெண்கள் பயன்படுத்தும் ஆபாச பொருளை கையில் வைத்து போஸ் கொடுத்துள்ள சமந்தா..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nநடிக���் கார்த்திக் நடித்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களான ஜீவா,...\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nமீண்டும் கதாநாயகியாக அவதாரமெடுக்கும் பாவனா..அதுவும் இந்த சூப்பர் ஹிட் பட ரீ-மேக்கில்..\nநம் படத்தை கொண்டாடாமல் விஜய் படத்தை கொண்டாடுகிறார்கள் மன நோயாளியாலிகள்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஆண்ட்ரியா எடுத்த மோசமாக கவர்ச்சி “selfie” .\nநாய்கள் ஜாக்கிரதை பட நடிகை வெளியிட்ட படு கவர்ச்சி போட்டோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/movie-news/thalapathy-62-movie-new-updates", "date_download": "2018-12-15T00:17:51Z", "digest": "sha1:GEXUYF7NJKRMUNCG4H2KM36RZIO75XFD", "length": 10087, "nlines": 85, "source_domain": "tamil.stage3.in", "title": "தளபதி 62 படத்தின் முக்கிய தகவல்", "raw_content": "\nதளபதி 62 படத்தின் முக்கிய தகவல்\nஇளைய தளபதி விஜய், 1992-ஆம் ஆண்டு வெளியான 'நாளைய தீர்ப்பு' படத்தில் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார். அதற்கு முன்பு அவருடைய தந்தையான இயக்குனர் எஸ் ஏ சந்திர சேகர் இயக்கத்தில் வெளிவந்த வெற்றி, நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 'நாளைய தீர்ப்பு' படத்திற்கு பிறகு தனது தந்தை இயக்கத்தில் செந்தூர பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, மாண்புமிகு மாணவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது வரை கிட்டத்தட்ட 60 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். மேலும் இவருடைய படங்களில் 30 பாடல்களுக்கு மேல் தனது சொந்த குரலில் பாடியுள்ளார்.\nஇவர் தற்போது 'மெர்சல்' படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் விவசாயம் சார்ந்த படமாகவும், இரு கதாபத்திரங்களில் விஜய் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் இந்த படத்தின் தலைப்பை 'கலப்பை' என்று வைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை படக்குழு மறுத்துள்ளது. விஜயின் 62 வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 'பைரவா' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.\nஇந்த படத்தின் இசையமைப்பாளராக இசைப்புயல் இணைந்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு காமெடி நடிகராக வலம் வரவுள்ளார். இதர தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக இசைப்புயல் தனது பணியை தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஒரு பாடலை ஏஆர் ரஹ்மான் முடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் லுக் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. தற்போது விடுமுறைக்காக சீனா சென்றுள்ள விஜய் இந்தியா திரும்பியதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது.\nதளபதி 62 படத்தின் முக்கிய தகவல்\nவிஜய் 62 படத்தின் தகவல்\nவிஜய் 62 படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ்\nவிஜய் 62 இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்\nவிஜய் ஏஆர் முருகதாஸ் தலைப்பு\nவிஜய் 62 புது பட டைட்டில்\nதளபதி 62வின் டெஸ்ட் லுக் வைரல் வீடியோ\nதளபதி 62 படத்தின் முக்கிய தகவல்\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9585585516 செய்தியாளர் மின்னஞ்சல் vigneshanjuvi06@gmail.com\nவிஜய் 62 படத்தில் முதல் முதலாக இணையும் நட்சத்திரங்கள்\nதளபதி 62வின் டெஸ்ட் லுக் வைரல் வீடியோ\nவிஜய் 62 புது பட டைட்டில்\nஉதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நிமிர் படத்தின் ட்ரைலர்\nதல 58 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா\nகலைஞர் கருணாநிதி இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி விளம்பரம்\nட்விட்டரில் நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpscexams.guide/index.php/2018/11/10/job-vacancy-in-canara-bank/", "date_download": "2018-12-15T00:39:30Z", "digest": "sha1:LINOKW4IMY62XBNDJ4OBT5HCLKZWBVHZ", "length": 3882, "nlines": 48, "source_domain": "tnpscexams.guide", "title": "Job vacancy in Canara Bank – TNPSC Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – TN Govt Job", "raw_content": "\nவேலை வாய்ப்பை தேடி அலையும் இளைஞர்களுக்காக கனரா வங்கி தற்போது வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\n அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண : இங்கே கிளிக் செய்யுங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்\nநிறுவனம் : கனரா வங்கி\nபணி : மேலாளர்-பாதுகாப்பு - 31\nகட்டணம் செலுத்தும் முறை : கனரா வங்கி வழியாகவும் அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 7.11.2018 to 27.11.2018\nதேர்வு செய்யும் முறை: தகுதியின் அடிப்படை, கலந்துரையாடல், நேர்முக தேர்வு\n அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காண : இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNPSC GROUP 2 தேர்வு – 2018 : இன்றைய (நவம்பர் 09)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nTNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 12)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nTNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 13)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nபுதிய 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/strawberry/sandesh/&id=41841", "date_download": "2018-12-14T23:33:37Z", "digest": "sha1:YXAYPWO4QTQ7W7KRJERAL26U5JPDMTPE", "length": 8928, "nlines": 79, "source_domain": "samayalkurippu.com", "title": " ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் strawberry sandesh , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குற���ப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nவரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nதுருவிய பன்னீர் - 250 கிராம்\nபொடித்த சர்க்கரை - அரை கப்\nநெய் - 2 ஸ்பூன்\nஸ்ட்ராபெர்ரியைச் சிறிய துண்டுகளாக்கி, மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து கொள்ளவும்.\nபனீர் துருவலைத் தட்டில் கொட்டி நன்றாகத் தேய்க்கவும்.\nஇதனுடன் சர்க்கரை, ஸ்ட்ராபெர்ரி விழுது சேர்த்து, கைவிடாமல் 10 நிமிடங்கள் தேய்க்கவும்.\nநான்ஸ்டிக் பானில் நெய்விட்டுத் தேய்த்த பனீர் கலவையைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அடிபிடிக்காமல் கிளறவும்.\nகலவை சுருண்டு வரும்போது இறக்கவும். கலவை ஆறிய பிறகு அதை விரும்பிய வடிவில் செய்து குளிரவைத்துப் பரிமாறலாம் . சுவைாயான ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் ரெடி.\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nதேவையானவை .அவல் - 2 கப்கல்கண்டு - ஒரு கப் முந்திரி - 1 ஸ்பூன்நெய் - 6 ஸ்பூன்ஏலக்காய்த்தூள் - அரை ஸ்பூன்செய்முறை .அவல், முந்திரியை 2 ...\nதேவையானவை: மைதா மாவு - 150 கிராம்சர்க்கரை - 200 கிராம்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை கலர் கொப்பரைத் துருவல் - 2 ஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை கேசரி கலர் ...\nசத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe\nதேவையானப் பொருட்கள் :கேழ்வரகு மாவு - 1 கப்வெல்லத்தூள் - தேவையான அளவுதேங்காய்த்துருவல் - அரை கப்ஏலக்காய்த்தூள் - கால் ஸ்பூன்நெய் - 2 ஸ்பூன் செய்முறை ...\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nதேவையானவை:துருவிய பன்னீர் - 250 கிராம்பொடித்த சர்க்கரை - அரை கப்நெய் - 2 ஸ்பூன்ஸ்ட்ராபெர்ரி - 6செய்முறை: ஸ்ட்ராபெர்ரியைச் சிறிய துண்டுகளாக்கி, மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் ...\nதேவையான பொருள்கள்பனீர் - கால் கிலோசர்க்கரை - 150 கிராம்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகைநெய் - 50 கிராம்குங்குமப்பூ - 1 சிட்டிகைநட்ஸ் கலவை - ஒரு ...\nமாம்பழ அல்வா | mango halwa\nதேவையான பொருட்கள் மாம்பழம் - 2சர்க்கரை - 1 கப்பால் - 2 கப்ஏலக்காய் - 2நெய் - தேவையான அளவுமுந்திரி - 5 செய்முறை :மாம்பழத்தின் ...\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nதேவையான பொருள்கள் சர்க்கரைவள்ளி கிழங்கு - 1 வெல்லம் - 50 கிராம்தேங்காய்ப் பால் - அரை டம்ளர்ஏலக்காய் - 2உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை சக்கரைவள்ளி ...\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nதேவையான பொருள்கள்.ப்ரெட் - 3 துண்டுகள்சர்க்கரை - முக்கால் கப்தண்ணீர் - அரை கப்பால் பவுடர் - 3 ஸ்பூன்கன்டண்ஸ்டு மில்க் - 3 ஸ்பூன்எண்ணெய் - ...\nபாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam\nதேவையான பொருள்கள்.ஜவ்வரிசி - கால் கப்பயத்தம்பருப்பு - 1 கப்தேங்காய் துருவல் - கால் கப்பொடித்த வெல்லம் - 1 கப்ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்நெய், முந்திரி, ...\nபாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew\nபாதாம் முந்திரி மிட்டாய்தேவையானவை:பாதாம் – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்)முந்திரி – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்)வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்வறுத்த வெள்ளை எள் – ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiraimix.com/show/ayutha-ezhuthu/105717", "date_download": "2018-12-15T01:12:28Z", "digest": "sha1:23R2PK3HGBUFWWEMGWU2UIMA7FJIQUVQ", "length": 5073, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Ayutha Ezhuthu - 08-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமகன் சூப்பர்ஸ்டார், அப்பா இன்னும் டிரைவர் - விஷால் சொன்ன ஷாக் தகவல்\nஆசை வார்த்தைக்கு மயங்கிய சுவிஸ் பெண்... பெருந்தொகையை ஏமாற்றிய நபர்: எச்சரிக்கை சம்பவம்\nஇலங்கையின் உயரிய விருதை பெற்று சாதனை படைத்த தமிழ் மாவட்டம்\nகூகுளில் ‘முட்டாள்’ என தேடினால் ட்ரம்ப் வருவது ஏன் – சுந்தர் பிச்சை விளக்கம்\nஅம்பானி வீட்டு திருமணம்: மணப்பெண்ணின் சேலை தொடர்பில் வெளியான தகவல்\nஉயர்நீதிமன்ற தீர்ப்பு; வைத்தியசாலையிலிருந்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சம்மந்தன்\nஇந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா இவருக்கு இவ்வளவு அழகான மகளா இவருக்கு இவ்வளவு அழகான மகளா\nபிரபல டிவி சானல் இளம் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை\nஇந்த விஜய் சேதுபதி படம் தான் ஹிரித்திக் ரோஷனுக்கே பேவரட் படமாம், எது தெரியுமா\nகாணாமல் போன இளம் நடிகர் வெறித்தாக்குதலுடன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் \nஅதிகளவில் ஆண்களை குறிவைத்து தாக்கும் புற்றுநோய் இது தான்..\nஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அம்பானி... கண்கலங்கிய நெகிழ்ச்சியான தருணம்\nகுடும்பத்தோட 2.0 படம் பார்த்த ரஜினி வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா\nஇந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா இவருக்கு இவ்வளவு அழகான மகளா இவருக்கு இவ்வளவு அழகான மகளா\nவிடுமுறை கொடுக்காததால் குடும்பத்துடன் ஆம்புலன்ஸில் ஆபிஸ் ��ந்த பெண் ஊழியர் பலரை நெகிழ வைத்த புகைப்படம்\nயார் இந்த கோபி, திடீர் ட்ரெண்ட், இணையத்தை கலக்குபவர் இந்த வாரம் இவர் தான்\nஆண்களே.. வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது..\nJodi Fun Unlimited நிகழ்ச்சியில் ஏற்பட்ட பெரிய சண்டை- ஷோவில் இருந்து வெளியேறும் பிரபலம்\nசர்க்கரை நோய்களை குணப்படுத்தும் அரிய வகை பழம் கண்டுப்பிடிப்பு.. புதிய முயற்ச்சியில் விஞ்ஞானிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-14T23:40:01Z", "digest": "sha1:FIV3GDBFAJHXL64I2USURLTA7D4QN7GJ", "length": 3024, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:ஊடகவியல் - நூலகம்", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஇலங்கையில் தமிழ்ப் புதினப்பத்திரிகையின் வளர்ச்சி\nஒரு நாளிதழின் நெடும் பயணம்\nதொடர்பாடல் மற்றும் ஊடகவியற் கற்கை: தரம் 10\nபத்திரிகை இயலுக்கு ஓர் அறிமுகம்\nபத்திரிகைத்துறை - சில நினைவுக்குறிப்புகள்\nமன ஓசை: தமிழ் ஒலிபரப்பாளர் ஒருவரின் நினைவு மீட்பு\nமின் ஊடகங்களில் பால்நிலை சமத்துவத்தைப் பேண கையாளப்பட வேண்டிய ஒழுக்காற்று விதிகள்\nமின்னியக்க பத்திரிகை இயல் ஓர் அறிமுகம்\nஇப்பக்கம் கடைசியாக 7 சூலை 2011, 09:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/26685-neet-affair-tamil-nadu-government-appeal.html", "date_download": "2018-12-15T00:16:02Z", "digest": "sha1:TNSWCEFJJ2DFZWGTOTHOXPYAMW6RPQCZ", "length": 12091, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் விவகாரம்: தமிழக அரசின் முறையீட்டு மனு தள்ளுபடி! | NEET affair Tamil Nadu government appeal", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவ�� நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nநீட் விவகாரம்: தமிழக அரசின் முறையீட்டு மனு தள்ளுபடி\nமருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்ட 85 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஜூன் 22 ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, 85 சதவீத உள் ஒதுக்கீடு மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.\nஇதை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள், அம்மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை 31 ம் தேதி உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்தும், 85 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த 4ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.\nஅதில், ’மாநில பாட திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்தது மாநில அரசின் கொள்கை சார்ந்த நடவடிக்கை. இதுபோன்ற மாநில அரசின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிடுவது அடிப்படை உரிமையை மறுக்கும் செயல். எனவே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்ற வகையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, 85 சதவீத உள் ஒதுக்கீட்டை உயர்���ீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என்று உத்தரவிட்டனர்.\nடெங்குவுக்கு 35 பேர் பலி: அமைச்சர் தகவல்\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நீட்டை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\nமுதல்வர் மருத்துவக் காப்பீடு தொகை ஐந்து லட்சமாக அதிகரிப்பு\nநீட்: பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு; விண்ணப்பிக்க அவகாசம் வழங்க ஆணை..\nமருத்துவ மாணவிக்கு தொந்தரவு கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைது\nகேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வந்த மருத்துவக்குழு\n“ஆணவப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - ஸ்டாலின் கடிதம்\n“டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்” - படத்திற்கு தடைகோரி அனிதா தந்தை வழக்கு\n21 ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தில் மாற்றம்\n“குற்றம் சொன்ன உடனேயே யாரையும் தாக்க கூடாது” - சின்மயி புகார் பற்றி கமல்\nRelated Tags : NEET , NEET Exam , Medical , Judgment Court , மருத்துவ படிப்பு , சேர்க்கை , பாட திட்டம் , ரத்து செய்து ஐகோர்ட்டு\nமீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது : நேபாளம் அறிவிப்பு\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா\nடிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெங்குவுக்கு 35 பேர் பலி: அமைச்சர் தகவல்\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sangarfree.com/2010/04/blog-post_15.html", "date_download": "2018-12-14T23:26:42Z", "digest": "sha1:IOGRETLM3VTI55P52UB2VFD42B2RPVPL", "length": 17756, "nlines": 232, "source_domain": "www.sangarfree.com", "title": "இத்தால் சகலருக்கும் அறிய தருவது யாதெனில் --- ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nஇத்தால் சகலருக்கும் அறிய தருவது யாதெனில் ---\nsangarfree SIVA அனுபவம், மொக்கை\nகடந்த இரண்டு வாரமாகவலைப்பூ பக்கம் எட்டி கூட பார்க்க முடியவில்லை .நேரம் இல்லை என்று சொன்னால் அது பொய் .ஒரு விதமான சோம்பல் வந்து தொற்றிகொண்டது .கூடவே நான் சொந்த ஊருக்கு போய் இருப்பதால் அங்கு பல பல வேலைகள் இருந்தாலும் வலைப்பூ பக்கம் வர முடியவில்லை அப்பிடி ஒன்னும் பெருசா பண்ணல சும்மா பசங்க கூட சேர்த்து கதைச்சு அறுக்கிறது .அப்பிடியே மொக்கையா போயிட்டுது .\nஇத விட முக்கியமா இணைய பக்கமே வர முடியாமல் பண்ணி பெரும் புண்ணியத்தை இந்த dialog காரங்க எடுத்து கிட்டங்க .நானு கொழும்புல ஒரு வேலையும் இல்லாம இந்த இணையதில் மட்டும் இருந்து எல்லா பதிபவர்களின் பதிவுக்கும் பின்னுட்டம் போட்டு சில நேரம் ஒருநாளைக்கு மூன்று பதிவு கூட போட்டு அப்பிடி வாழ்க்கை நடத்திவந்தான் .ஆனா என் இணைய இணைப்பில் ஒரு சிக்கல் அதான் நான் படிக்கிற பொடியன் எண்டு போட்டு நானும் டயலாக் காரன் கிட்ட படிக்கிற ஆக்களுக்கு குடுக்கிற அந்த பக்கேஜ் எடுத்தன் .இழவு அதில 5gb வரைக்கும் ஸ்பீட் லிமிட் அதாவது\n5gb க்கு பிறகு இணைய வேகம் சும்மா படு வேகம் 5kb /s அப்பிடி ஒரு வேகம் தமிழிஷ் க்கு லிங்க் குடுத்து போட்டு ஒரு டீ போட்டு குடிச்சு வரலாம் .சில நேரம் அப்ப கூட அந்த பேஜ் ஓபன் பண்ணி இருக்காது .இந்த லச்சனத்தில எப்பிடி பதிவு எழுதி எப்பிடி லிங்க் பண்ணி நீங்களே சொல்லுங்க .\nஇப்ப எப்பிடி எண்டு கேப்பிங்க அதுக்குதான் பதில் உடனடியா இருக்கு .மாதம் சம்பளம் வார மாதிரி 15 ம் திகதி வந்தா திரும்ப பழைய படி ஸ்பீட் வந்திடும்க .வழமையா நானு ஒரு இருபது நாலு வரைக்கும் ஒட்டி விடுவன் .ஆனா போன மாதம் இந்த ipl பார்க்க எண்டு போட்டு youtube முன்னால் தவம இருந்தாதால் டயலாக் மாதா இந்த வரத்தை எனக்கு அளித்தால் .அங்க கொழும்புல ரூம்ல டி .வி பொட்டி இல்ல என்கிறது உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல.ஆனா இப்ப வீட்ட இருக்கிறதால ipl பார்கிரதில ஒரு பிரச்னையும் இல்ல. எங்க ஊருல கேபிள் லைன் இல்ல.இருந்தாலும் விடியோகோன் டிஸ்க் ஒன்னு இருக்கிறதால (அப்பா ஒருமாதிரி எங்க வீட்டில அது இருக்கு எண்டு சொல்லி போட்டன் ).\nசரி நிறைய நாளுக்கு பிறகு பதிவு போடா போறம் எத பத்தி என்கிறதில பிரச்னை வந்து பெரிசா முட்டிகிட்டு நிண்டது பிறகு ஒருமாதிரி சரி ஒரு மொக்கை ஒன்றையே போடுவம் எண்டு போட்டு இத போட்டன் .சரி ipl புதினம் இன்னும் முடியல்ல அத பற்றியும் ஏதாவது எழுதணும் பாப்பம் கட்டாயம் நாளைக்கு பதிவு வரும் அதில ச��்திப்பம் .ஒரு நல்ல பதிவா\nஉலகின் சிறந்த\" குடி \" மக்கள் சிறப்பு வீடியோ தொகுப்...\nபூனையும் லேசரும் ஒரு சுப்பர் டான்ஸ்\nஏ .ர் ரகுமான் இசை ஐ.பி .ல் வீடியோ ,பிசபா வாசு நடனம...\nமூன்றாவது ipl கிண்ணம் 22 ஓட்டங்களால் சென்னை வசமா...\nமேர்வின் சில்வா ஊடக பிரதியமைச்சராம் \nகொலம்பியா ஆர்மி கெலிகோப்பெர்ஸ் நேரடி மோதல் (வீடி...\nஇன்னிக்குதான் கிட்லர் பிறந்தாருங்கோ ..\nஇத்தால் சகலருக்கும் அறிய தருவது யாதெனில் ---\nஎல்லாருக்கும் தேர்தல் சின்னம் கொடுப்போம்\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\n .அவனுகளுக்கு பொழுது போகாட்டா \"அண்ணன் வரட்டாம்\" எண்டு கூப்பிட்டு ஊறப்போட்டு அடிப்பானுகள் . போக்கிரி ,சிவக...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nஉன்னை காணாமல் விட்டிருக்கலாம் போலும் நிலவை முழுமையாக ரசிக்க முடியவில்லை . நிலவையும் நட்ட்சதிரங்களையும் ஒன்றாய் பார்க்கும் போது உன் வகுப்பர...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nஉலகின் சிறந்த\" குடி \" மக்கள் சிறப்பு வீடியோ தொகுப்...\nபூனையும் லேசரும் ஒரு சுப்பர் டான்ஸ்\nஏ .ர் ரகுமான் இசை ஐ.பி .ல் வீடியோ ,பிசபா வாசு நடனம...\nமூன்றாவது ipl கிண்ணம் 22 ஓட்டங்களால் சென்னை வசமா...\nமேர்வின் சில்வா ஊடக பிரதியமைச்சராம் \nகொலம்பியா ஆர்மி கெலிகோப்பெர்ஸ் நேரடி மோதல் (வீடி...\nஇன்னிக்குதான் கிட்லர் பிறந்தாருங்கோ ..\nஇத்தால் சகலருக்கும் அறிய தருவது யாதெனில் ---\nஎல்லாருக்கும் தேர்தல் சின்னம் கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/world-news/61261-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-12-14T23:56:42Z", "digest": "sha1:2XEDMW7DVL6MSOUKY3RYGQA6TVUA33DQ", "length": 24874, "nlines": 325, "source_domain": "dhinasari.com", "title": "ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி! ரணில் மீண்டும் பிரதமர்?! - தினசரி", "raw_content": "\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nஎத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nவி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்\n இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nஎங்க போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது செந்தில் பாலாஜிக்கு மாரியப்பன் கென்னடி சாபம்\nபழனியில் பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணை\nவெங்கய்ய நாயுடு கையால் கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது\nதினகரனைத் தவிர்த்து யார் வந்தாலும்… ஓகேதான்\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nரபேல் விவகாரத்தில் பொய் சொன்ன ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்\nவாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயங்கள் விரைவில் வெளியீடு\nகாங்கிரஸ், ராகுல் கடைந்தெடுத்த பொய்யர்கள்: ரஃபேல் மூலம் நிரூபித்தது உச்ச நீதிமன்றம்\nரபேல் விமான ஒப்பந்தம்: விசாரணை கோரிய மனு தள்ளுபடி முறைகேடு நடக்கவில்லை என்றது உச்ச…\nதிருகோணமலையில் அழிக்கப்படும் இன அடையாளங்கள் கதறும் கிராம மக்கள்\nஇலங்கை அதிபர் சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது\nஉலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோ பெண்\nராகுல் குரலை எதிரொலிக்கும் இம்ரான் கான்மோடியை எதிர்த்து பாகிஸ்தானில் பிரசாரம்\nஉலக சாதனை படைத்தது ஜாக்ஸனின் த்ரில்லர் ஆல்பம்♨\nஅரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு\nகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nஎத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nவி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசிதம்பரத்தில் மார்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்\nமலேசிய மொழியில் அபிராமி அந்தாதி\nகடையனுக்கும் கைகொடுக்கும் சீரடி சாய்பாபா பாகம்-1\nபத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் அவதார நன்னாள் அன்பளிப்புகள்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள��குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nசர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்\nமுகப்பு உலகம் ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nகொழும்பு : இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றது. இதை அடுத்து ரணில் மீண்டும் பிரதமர் ஆவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து ராஜபட்ச வெளிநடப்பு செய்ததை அடுத்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராஜபட்சவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதை அடுத்து ரணிலுக்கு வாய்ப்பு கூடியுள்ளது.\nகடும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது. ரணில் விக்ரமசிங்க கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அவையில் பங்கேற்றனர். அப்போது அதிபர் சிறீசேனாவால் தற்போது பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபட்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபட்ச அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து அவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.\nஇந்நிலையில், எதிர்க்கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவாக அணி மாறினர். ரணிலுக்கு 120 உறுப்பினர் ஆதரவு ஏற்கெனவே இருந்தது. இதனால் ராஜபட்சவின் ஆதரவாளர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண��டு வருவதற்கு எதிராக கூச்சல், குழப்பம் எழுப்பினர்.\nஇதை அடுத்து இலங்கை நாடாளுமன்றத்தை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்க உத்தரவிட்ட சபாநாயகர், ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தார். இதை அடுத்து ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமர் பதவி ஏற்பார் எனத் தெரிகிறது.\nமுந்தைய செய்திஇலங்கை நாடாளுமன்ற கூட்டம்… சர்வதேச விசாரணை வேண்டும்\nஅடுத்த செய்திமுஸ்லிம் படையெடுப்பில் அரங்கனை காத்த ஆசாரியர்: பிள்ளைலோகாசாரியர் திருநட்சத்திரம் இன்று…\nதிருகோணமலையில் அழிக்கப்படும் இன அடையாளங்கள் கதறும் கிராம மக்கள்\nஇலங்கை அதிபர் சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது\nரணில் – ராஜபட்ச எம்.பி.க்கள் இடையே கடும் மோதல் இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி ரகளை\nபின்வாசல் வழியே வந்தார்… பின்வாசல் வழியே பறந்தோடினார்… அதுதான் ராஜபட்ச…\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்தார் ராஜபட்ச உடன் 50 முன்னாள் எம்.பி.க்களும் அடைக்கலம் உடன் 50 முன்னாள் எம்.பி.க்களும் அடைக்கலம்\nஇலங்கை வாழ் இந்திய தமிழர்களின் உளவியலும் பூர்வகுடிகளான இலங்கை தமிழர்களின் உளவியலும்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nசர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஅரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு\nதிருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டு… பழைமை நினைவலைகள்\n இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதிருநீர்மலை... அரசுத் துறை காப்பாற்றாது\nதிமுக.,வில் இணைந்தது குறித்து செந்தில் பாலாஜி தரும் விளக்கம்..\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/2-0-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-12-15T00:08:32Z", "digest": "sha1:4I4G3BS5X4LYPBRXCVP2Z7MBHMNZYBLK", "length": 10713, "nlines": 152, "source_domain": "senpakam.org", "title": "2.0 இல் வாய்ஸ் மட்டும் கொடுத்துள்ள ஐஸ்... - Senpakam.org", "raw_content": "\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பவில்லை…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் ….\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது…\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லவுள்ள உறுப்பினர்கள்….\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான ஆயத்தங்கள் …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\n2.0 இல் வாய்ஸ் மட்டும் கொடுத்துள்ள ஐஸ்…\n2.0 இல் வாய்ஸ் மட்டும் கொடுத்துள்ள ஐஸ்…\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது.\n2.0 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.\nவெளியாகியுள்ளது 2.0 டீசர் …\nபடத்தில் எந்திரன் படம் போன்று சண்டைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிகள் மிக அருமையாக இருப்பதாக கூறுகின்றனர்.\nஇந்நிலையில் ஐஸ்வர்யா ராய் குறித்து சங்கர் சில கருத்துக்களை கூறியுள்ளார்.\nஅதாவது , 2.0 வின் கதை மற்றும் கதாபாத்திரம் மிக வித்தியாசமானது, எனவே ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கவில்லை என்றும் அதன் காரணமாக, 2.0 படத்தின் தொடக்கத்தில் அவரத��� வாய்ஸ் மட்டுமே வருவதாகவும் இயக்குனர் சங்கர் கூறியுள்ளார்.\n12 வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித்துடன் இணையும் இசைப்புயல்….\nகால்நடை வளர்ப்போருக்கு வர்த்தக ரீதியான புல்செய்கை ஊக்குவிப்பு செயலமர்வு…\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை…\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள்…\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்…\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமருத்துவ பயன்கள் நிறைந்துள்ள மருதாணி…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-12-15T00:12:25Z", "digest": "sha1:YCRCRGMVAE2TKWR6YRRUVT6MPHWNGFI2", "length": 3724, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அர்த்தராத்திரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எ���்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அர்த்தராத்திரி யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2", "date_download": "2018-12-15T00:05:10Z", "digest": "sha1:KCHKRO2SEUOARWYMUZUMEXIWHCBM2XNX", "length": 4726, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இன்றைக்கெல்லாம் இருந்தால் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் இன்றைக்கெல்லாம் இருந்தால்\nதமிழ் இன்றைக்கெல்லாம் இருந்தால் யின் அர்த்தம்\n(குறிப்பிடப்படும் காலத்தைப் பொறுத்து) அதிகபட்சமாகக் கணக்கிட்டால்.\n‘இன்றைக்கெல்லாம் இருந்தால் அந்த வீட்டின் மதிப்பு பதினைந்து லட்சம்தான்’\n‘அந்தச் சிறுவனுக்கு இன்றைக்கெல்லாம் இருந்தால் பத்து வயது இருக்குமா எவ்வளவு அழகாகப் பாடுகிறான்\n‘இன்றைக்கெல்லாம் இருந்தால் அவருக்கு ஐம்பது வயது இருக்குமா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-12-15T00:25:06Z", "digest": "sha1:XGJMIDMLQUFQELSTZNIBYJ3F3DAKOKUP", "length": 4440, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வட்டா | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுக���றது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வட்டா யின் அர்த்தம்\n‘காப்பியை வட்டாவில் ஊற்றி ஆறவை’\nஇலங்கைத் தமிழ் வழக்கு (வெற்றிலை வைத்துக் கொடுப்பதற்குப் பயன்படும்) மேல்புறம் அகன்ற வட்டமான பரப்புக் கொண்டதும் கீழ்ப்புறம் நிற்க வைப்பதற்கு ஏற்ற கால் உடையதுமான ஒரு பாத்திரம்.\nதமிழ் வட்டா யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/2018-nissan-micra-body-was-not-strong-enough-crash-test-result-015607.html", "date_download": "2018-12-15T00:03:46Z", "digest": "sha1:BA443RGXVCC5NVK5XG4HYY5CSCGFLSMA", "length": 17621, "nlines": 345, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்த காரில் பயணிப்பவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. அதிர்ச்சிகரமான கிராஷ் டெஸ்ட் வீடியோ.. - Tamil DriveSpark", "raw_content": "\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nஇந்த காரில் பயணிப்பவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. அதிர்ச்சிகரமான கிராஷ் டெஸ்ட் வீடியோ..\nபாதுகாப்பு தரத்தை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட்டில், நிஸ்ஸான் மைக்ரா கார் 1 ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nநிஸ்ஸான் நிறுவனத்தின் மைக்ரா கார், கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டது. அதன்பின் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நிஸ்ஸான் நிறுவனத்தின் கார் என்ற அந்தஸ்தை வெகு விரைவிலேயே மைக்ரா எட்டிபிடித்தது.\nசராசரியாக ஒரு மாதத்திற்கு, 700 மைக்ரா கார்களை நிஸ்ஸான் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஒரு பெட்ரோல், ஒரு டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடனும், 9 டிரிம்களுடனும் (Trims) மைக்ரா காரை நிஸ்ஸான் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.\nஇந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மைக்ரா காரை, நிஸ்ஸான் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அவற்றில் லத்தின் அமெரிக்க நாடுகளும் ஒன்று. அங்கு விற்பனைக்கு வரும் கார்களை லத்தின் என்சிஏபி (Latin NCAP) எனும் அமைப்பு கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்துவது வழக்கம்.\nகிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்துவதன் மூலமாக, கார்களின் பாதுகாப்பு தரம் உறுதி செய்யப்படும். இந்த சூழலில், லத்தின் என்சிஏபி அமைப்பால், புதிய 2018 நிஸ்ஸான் மைக்ரா கார், சமீபத்தில் கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்டது.\nஇந்த கிராஸ் டெஸ்ட்டில், புதிய 2018 நிஸ்ஸான் மைக்ரா கார் வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளதாக, லத்தின் என்சிஏபி அமைப்பு அறிவித்துள்ளது. நிஸ்ஸான் மைக்ரா காரின் கட்டுமானம், போதுமான அளவுக்கு வலுவாக இல்லை எனவும் லத்தின் என்சிஏபி அமைப்பு கூறியுள்ளது.\nஎனவே பயணம் செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த காரில் 2 ஏர் பேக்குகள் உள்ளன. அப்படி இருந்தும் கூட வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளது. மைக்ரா கார் கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்ட வீடியோவை கீழே காணலாம்.\nஇதனிடையே புதிய நிஸ்ஸான் மைக்ரா சிவிடி வேரியண்ட், இந்திய நகர்ப்புறங்களில் வசிக்கும் முதல் முறையாக கார் வாங்க கூடியவர்களை குறி வைத்துள்ளது. அவர்கள்தான் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில், எளிதாக செல்வதற்கு ஏற்றவாறு மலிவான விலையில், சிறிய ஆட்டோமெட்டிக் காரை எதிர்பார்ப்பார்கள்.\nஇதன் 1.2 லிட்டர் பெட்ரோல் 3 சிலிண்டர் இன்ஜின், 6,000 ஆர்பிஎம்மில் 75 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 104 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். ஒரு லிட்டருக்கு 19.34 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட ச���ய்திகள்\nஒன்றுக்கு மேற்பட்ட வாகனம் வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்.. ரகசியமாக பட்டியல் தயாரிக்கும் ஆர்டிஓக்கள்\nமொபைல் ஆப் மூலம் பைக் ஓட்டுநர்களை பிடிக்கும் போலீஸ்; டிஜிட்டல் இந்தியா புதிய பரிணாமம்\nபெட்ரோல் வளம் மூலம் அடி வயிற்றில் அடிக்கும் அரபு நாடுகள்.. பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த இந்தியா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகார் உரிமையாளர் மீது போலீசார் திடீர் வழக்கு... தப்பி தவறி இனி இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nபவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் இந்திய வருகை விபரம்\nஹோண்டா எக்ஸ் பிளேடு பைக்கில் ஏபிஎஸ் பிரேக் வசதி அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rowdy-who-was-brutally-murdered-in-the-prison/", "date_download": "2018-12-15T01:28:19Z", "digest": "sha1:FGG3TR3IO72YXNYHJ4E3BIGHPZM2EUXO", "length": 13466, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புழல் சிறையில் கோஷ்டி மோதல்... பிரபல ரவுடி கழுத்து அறுத்துக் கொலை - Rowdy who was brutally murdered in the Prison", "raw_content": "\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nபுழல் சிறையில் கோஷ்டி மோதல்... பிரபல ரவுடி கழுத்து அறுத்துக் கொலை\nபிற கைதிகளின் சத்ததைக் கேட்டு ஓடி வந்த சிறைக்காவலர்கள் முரளிக்கு முதலுதவி தர முயற்சித்துள்ளனர்.\nசென்னை புழல் சிறையில் ரவுடிகளுக்கு இடையே ஏற்ப்பட்ட கோஷ்டி மோதலில் பிரபல ரவுடி ‘பாக்ஸர்’ முரளி கழுத்து அறுத்து கோடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.\nவியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி பாஸ்கர் முரளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.முரளி மீது 3 கொலை வழக்கு உட்பட, திருட்டு, அடிதடி என 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. முரளியின் எதிர் கோஷ்டியான ரவுடி நாகேந்திரனின் கூட்டாளிகளும் புழல் சிறையில் விசாரணை கைதிகள் பிரிவில் இருந்துள்ளன.\nகடந்த சில தினங்களாக முரளிக்கும், அவனின் எதிரியான நாகேந்திரனின் கூட்டாளிகளுடன் அடிக்கடி சண்டை மற்றும் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை சண்ட முற்றி அடிதடி வரை சென்றுள்ளது. நாகேந்திரன் கோஷ்டியைச் சேர்ந்த கைதிகள் ஆயுதங்களை பயன்படுத்தும் அளவிற்கு சென்றுள்ளனர். சிறையில் வழங்கப்படும் அலுமினியத் தட்டையை அவர்கள��� உடைத்து ஆயுதமாக பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கொலைவெறி தாக்குதலில் ரவுடி பாஸ்கர் முரளி சிறையிலியே கழுத்து அறுக்கப்பட்டுள்ளார். பிற கைதிகளின் சத்ததைக் கேட்டு ஓடி வந்த சிறைக்காவலர்கள் முரளிக்கு முதலுதவி தர முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் முரளி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். ரவுடி முரளியை கொடூரமாக தாக்கிக் கொன்ற சரண், கார்த்திக், ரமேஷ், ஜோயல், பிரதீப் ஆகிய 5 பேரையும் புழல் போலீசார் கைது செய்துள்ளனர்.\nபுழல் சிறையில் நடந்த இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா நேரடியாக வந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெளியில் தவறு செய்தி விட்டு தண்டனையை அனுபவிக்க சென்ற இடத்திலும் ரவுடிகள் இதுப் போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதே நேரட்ர்ஹ்தில் சிறையில் கைதிகளுக்கு இடையே கலவரம் நடக்கும் வரை சிறைத்துறை அதிகாரிகல் என்ன செய்து கொண்டிருந்தனர் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஒரே செல்களில் கைதிகள் கூட்டாக அடைக்கப்பட்டிருப்பதும், இது போன்ற கொலைகளுக்கு காரணமாக அமைய வாய்ப்புள்ளதாக மற்ற சிறை கைதிகள் தெரிவித்துள்ளனர்.\nசென்னை மெரினாவில் கோரவிபத்து.. கார் மீது அரசு பேருந்து மோதியது\nஇரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் : ராதாகிருஷ்ணன் பேட்டி\nசெந்தில் பாலாஜி மேல டிடிவி தினகரனுக்கு கோபமே இல்லையாம்.. என்ன சொன்னாரு பாருங்க\nடிடிவி தினகரனை விமர்சிக்க மறுத்த செந்தில் பாலாஜி: மக்கள் விருப்பப்படி திமுக.வில் இணைந்ததாக பேட்டி\nஅறிவாலயத்தில் செந்தில் பாலாஜி: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக.வில் இணைந்தார்\nபுயல் அபாயம் இல்லை, மழை நிச்சயம்: தமிழ்நாடு வானிலை லேட்டஸ்ட் அப்டேட்\nநெடுஞ்சாலைகள் சட்டத்தை மீறி சேலத்தில் அதிமுக கொடிக்கம்பம்… நீதிமன்றத்தில் ஆஜரான சேலம் கலெக்டர்\nமேகதாது விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை தேவை – ரஜினிகாந்த்\nபொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு தடைவிதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா ச��யிப் மாலிக்\nசோயிப் மாலிக்கை சானியா திருமணம் செய்த பின்பு அவர் சந்தித்த விமர்சனங்கள் எண்ணில் அடங்காதவை.\n’இஜான்’.. குழந்தைக்கு அரபு மொழியில் சானியா மிர்சா பெயர் வைக்க என்ன காரணம்\nவருங்காலத்தில் குழந்தை டென்னிஸ் பிளேயரா\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nபரத் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம்: இதற்கு அவர் தயாரா\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nசென்னை மெரினாவில் கோரவிபத்து.. கார் மீது அரசு பேருந்து மோதியது\nஇரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் : ராதாகிருஷ்ணன் பேட்டி\n அப்ப கண்டிப்பா உங்களிடம் இதெல்லாம் இருக்க வேண்டும்\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/health/25852-.html", "date_download": "2018-12-15T01:20:19Z", "digest": "sha1:C64C2CUTRLDWKR3D3R2OSNSVHZ4PHLOZ", "length": 7926, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "வெயிலில் ஏற்பட்ட சரும பிரச்சனையை போக்க : |", "raw_content": "\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nவெயிலில் ஏற்பட்ட சரும பிரச்சனையை போக்க :\nபருவ மழை பொய்த்து, நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை அதிகரித்து வருகிறது. இதனால் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் வந்தாலும், சரும பிரச்சனை என்பது பெரும் தலைவலி .. இதனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். * எலுமிச்சை சாறு மற்றும் தேன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும். * கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் இந்த ஃபேஸ் பேக், வெயிலால் ஏற்பட்ட கருமையை குறைப்பதோடு, பொலிவை அதிகரிக்கும். * பேக்கிங் சோடாவை ரோஸ் வாட்டரில் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். * எலுமிச்சையின் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, குளிக்கும் போது இந்த கலவையைக் கொண்டு சருமத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமைகள் அகலும். * வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீங்கும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேட்மிண்டன் இறுதி உலக டூர்: அரையிறுதியில் பிவி சிந்து\nபி.எஸ்.என்.எல்.-இல் ரூ.50,500 மாத சம்பளத்தில் உங்களுக்கு வேலை \nகோவிலில் நச்சு பிரசாதம்; கர்நாடகவில் 12 பேர் பலி\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n4. நாளை வங்கக் கடல் கொந்தளிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை \n5. வாட்ஸ் ஆப்பில் 7 புதிய அப்டேட்டுகள்\n6. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\n7. நவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/science/9173-.html", "date_download": "2018-12-15T01:22:29Z", "digest": "sha1:TOKRN3MNSYKJSKY25VAYGOFN7MCPTTYC", "length": 7442, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "சிறுவயதில் பருவமடைதலும் அதற்கான காரணிகளும் |", "raw_content": "\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nசிறுவயதில் பருவமடைதலும் அதற்கான காரணிகளும்\nபெண் குழந்தைகள் வேகமாக பருவமடைதலை Precocious Puberty என கூறுகின்றனர். ஓர் பெண் குழந்தை வேகமாக பருவமடைய போகிறாள் என்பதை, அக்குழந்தையின் மார்பக வளர்ச்சி மற்றும் உடல் பகுதிகளில் வளரும் முடி வளர்ச்சியை வைத்து கண்டறிய முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். வேகமாக பருவமடைவது மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்களுக்கு நிறைய பாதிப்புகளை உண்டாக்குகிறது. இதனால் அடிக்கடி மனநிலை மாற்றங்கள், மாதவிடாய் கோளாறுகள் போன்றவை உண்டாகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இக்கால பெண்கள் விரைவில் பருவமடைவதற்கான முக்கிய காரணிகள் இதோ: * சிறுவயதிலேயே அதிகமான உடல்பருமனை பெற்றிருப்பது * அடிக்கடி, அதிக அளவில் கோழி இறைச்சி உண்பது * சந்தையில் விற்கப்படும் மரபணு மாற்றப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை உண்பது * உணவுகளில் Bisphenol A (BPA), பூச்சிக்கொல்லி ஆகியவற்றின் கலப்பு * நவீன வாழ்க்கை முறையால் சிறுவயதில் ஏற்படும் அதிக மன அழுத்தம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேட்மிண்டன் இறுதி உலக டூர்: அரையிறுதியில் பிவி சிந்து\nபி.எஸ்.என்.எல்.-இல் ரூ.50,500 மாத சம்பளத்தில் உங்களுக்கு வேலை \nகோவிலில் நச்சு பிரசாதம்; கர்நாடகவில் 12 பேர் பலி\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n4. நாளை வங்கக் கடல் கொந்தளிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை \n5. வாட்ஸ் ஆப்பில் 7 புதிய அப்டேட்டுகள்\n6. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\n7. நவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%B5%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF.14660/", "date_download": "2018-12-15T00:27:55Z", "digest": "sha1:3RWPFWGCOXKJI4QM5JK3DAQQJBFJZ3UY", "length": 7391, "nlines": 124, "source_domain": "www.tamilsurabi.in", "title": "வஜ்ஜிரவல்லி | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\n\"முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது என்றார்கள்.\nபிரண்டையை உபயோகித்துகொள்ளுமாறு ஆலோசனை கூறி அனுப்பினேன்.\nகடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லை. என வந்து தெரிவித்தார்கள்.\nபிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது.\nஅதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது.\nகுறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும். இதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.\nபிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபடுகிறது.\nசிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்...\nபெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் .\nபெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து..\nஉரிய மருந்தாகவும், ஏற்ற உணவாகவும்\nஇந்த மூலிகையை \"குத ரோக நாசினி\" என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.\nஇவ்விதமாக நிறைய வயிறு சம்மந்தப்பட்ட குறைபாடுகள் பிரண்டையால் குணமாகிறது.\nமற்றும் இயற்கை கால்சியம் அதிகம் உள்ளது .\nஇவ்வாறு இருக்க நாம் ஏன் அனாவசியமாக கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் செய்து கொள்ள வேண்டும். யோசிங்க.....\nவைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப��பிடப்பட்டுள்ளது.\nஉலகிலேயே கடினமான பொருள் வைரம் ஆகும். அதில் உள்ள கார்பன் பிணைப்பையே உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........\nதேகத்தை வஜ்ஜிரமாக்கும் என்பதினால்தானோ என்னவோ\nஇதற்கு மற்றொரு பெயர் \"வஜ்ஜிரவல்லி\" எனப்படுகிறது.\nஉயிரினில் கலந்த உறவானவள் /...\nமனதை மாற்றிவிட்டாய் / Manathai...\nதொடரும் கொலைகள் / Thodarum...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.andhralekha.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_bb02be387.html", "date_download": "2018-12-15T00:09:32Z", "digest": "sha1:QJYPJTXVYZXDLN5SJ6ZZV7UQIYSBJJER", "length": 16810, "nlines": 419, "source_domain": "www.andhralekha.com", "title": " ரஜினி பேரனின் பிறந்தநாள் கொண்டாடிய பிரபலங்கள் | Tamil Cinema News | Kolywood | Rajini | Vad Birthday", "raw_content": "\nரஜினி பேரனின் பிறந்தநாள் கொண்டாடிய பிரபலங்கள் | Tamil Cinema News | Kolywood | Rajini | Vad Birthday\nரஜினி பேரனின் பிறந்தநாள் கொண்டாடிய பிரபலங்கள் | Tamil Cinema News | Kolywood | Rajini | Vad Birthday\nரஜினி பேரனின் பிறந்தநாள் கொண்டாடிய பிரபலங்கள்\nஇந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சி இருந்தா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க\nஉங்களை அன்புடன் வரவேற்கிறது.தமிழ் சினிமா,நடிகர்,நடிகை,சினிமா செய்திகள், சினிமா கிசு கிசு வைரல் வீடியோ நடிகர் அஜித் , விஜய் சூர்யா தனுஷ் சிவகார்த்திகேயன் நயன்தாரா விக்ரம் விஜய் சேதுபதி பற்றிய வீடியோகளை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனல்-ஐ Subscribe பண்ணுங்க\nதிரிஷா தான் எல்லாத்துக்கும் காரணம் - ஸ்ரீரெட்டி | SriReddy News | Sri Reddy | Tamil Cinema\nஅந்த காலத்திலேயே பிகினியில் தோன்றி Hot காட்டிய நடிகைகள் - Tamil Cinema News, Tamil News\nஎடப்பாடியை எச்சரித்த ரஜினி - அதிமுக அதிர்ச்சி | Latest tamil news today\nபெண்கள் மட்டும் கவனமாக இந்த வீடியோவை இறுதிவரை பாருங்க | Tamil Cinema News | Tamil News\nரஜினி, கமல் அவ்ளோ பெரிய ஆளா\nஉயிருக்கு போராடும் கேரளா மக்களுக்காக சூர்யா செய்ததை பாருங்க\nபுதிய சர்ச்சையில் மாட்டிக்கொண்ட ஆர்.ஜே .பாலாஜி | R.J.Balaji | Tamil cinema News | Kollywood | Tamil\nவைரலாகும் அஜித் மகன் மகளின் லேட்டஸ்ட் வீடியோ\nஅனைத்து பேஸ்புக் பெண்களும் உஷார் \nநள்ளிரவில் பிரபல நடிகை வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nமொட்ட ராஜேந்திரன் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகணவன் இருக்கும் போதே பெண் செய்த மோசமான காரியம் | Tamil News | Kollywood News | Cinema Seithigal\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சூர்யா செய்ததை பாருங்க\nசந்தி��முகி படத்தில் நடிக்கவிருந்த நடிகை யார் தெரியுமா | Kollywood | Tamil Cinema News | Tamil hot\nஆட்டோகிராப் பட நடிகர் மீது மனைவி போலீசில் புகார்\nதனுஷுடன் கெஞ்சும் விஜய் படக்குழு - ஏன்\nகள்ளக்காதல் தவறில்லை என்று கணவனின் பதிலால் மனைவிக்கு நடந்த சோகம் Tamil Cinema News\nகோடி கணக்கில் சம்பாதிக்கும் ஜோதிகா\nசெந்திலை அதிர வைத்த சூர்யா\nதன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொண்ட ரஜினி|Rajini Press meet|Breaking News\nசர்காரால் ஆத்திரமடைந்து, வெளிப்படையாக பேசிய ரஜினி | Rajini Warn | Thalapathy VIjay | Sarkar Issue\nதோஷம் கழிப்பதாக சொல்லி மாமா செய்யும் வேலையே பாருங்க Tamil Cinema News Kollywood News\nஆண்கள் யாரும் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம் Tamil Cinema News Kollywood News\nசற்றுமுன் பிரபல நடிகர் மரணம்அதிர்ச்சியில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "http://www.sangarfree.com/2010/03/blog-post_13.html", "date_download": "2018-12-14T23:27:03Z", "digest": "sha1:YZNN7ZNQ73UF2PG3YKYUIGZOSGNOIJOX", "length": 19976, "nlines": 275, "source_domain": "www.sangarfree.com", "title": "விபரீத விஞ்ஞானியும் விபரீத முடிவும் ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nவிபரீத விஞ்ஞானியும் விபரீத முடிவும்\nsangarfree SIVA நகைச்சுவை, மொக்கை\nவிஞ்ஞானி ஒருவர் இருந்தாராம் (முன்னுக்கு ஒருஊருல எண்டு போட்டுகொள்ளுங்கோ அப்பிடிதான் எல்லோரும் கதை சொல்ல வரும் போது தொடங்குவாங்க).அவர் ஒரு ஆராய்ச்சிபிரியர் எதையாவது எப்பிடியாவது\nஆராய்ந்து கொண்டு இருப்பார் .எதையாவது கொண்டு வந்து வெட்டுவது ,கொத்துவது என்ன இருக்குது எண்டு பார்க்கிற அப்பிடி என அவர் தனது ஆராய்ச்சி பணியை சிறப்பாக கொண்டு செல்வார் .\nஒரு நாள் ஒரு தவளை ஒன்றை பிடித்து வந்து அது பற்றி ஆராய்ச்சி செய்ய முயற்சித்தார் .ஒருபடியாக தவளைக்கு jump என்றால் தவளை முன்னால் பாயும் அளவுக்கு அந்த தவளைக்குபயிற்சி கொடுத்தார் .\nபின்னர் அந்த தவளையின்பாயும் திறன் பற்றி பரிசோதனை ஒன்று செய்தார் .\nமுதலில்அந்த தவளையை jumpஎன்று கூற அது பாயும் தூரம் எவ்வளவு என்பதை குறித்து கொண்டார் .சரியாக நாலு அடி தூரம் சென்று இருந்தது .\nபின்னர் அந்த தவளையின் ஒருகாலை வெட்டி விட்டு jump என்றார் .இப்போது தவளை மூன்று அடி தூரம் பாய்ந்து இருந்தது .இந்த காலில் எதோ விஷயம் இருக்கிறது என்று சந்தோசப்பட்டஅவர் .அடுத்த காலையும் வெட்டி விட்டார் .இப்போது ஒற்றை காலுடன் தவளை இரண்டு அடி தூரம் பாய்ந்தது .ஆகா எனக்கு நல்ல முடிவு கிடைக்க போகிறது என எண்ணி இறுதி காலை��ும் வெட்டி விட்டு jump என்றார் .தவளை பாயாமல் அப்பிடியோ நின்றது .சற்று பெரிய சத்தமிட்டு jump என்றார் .ம்ம்ம்ம் தவளை அப்பிடியோ கல்லு மாதிரி இருந்தது .தன்னால் ஆனா மட்டும் பெரிய அளவில் உரத்து jump என்றார் .தவளை மசிய வில்லை .அப்பிடியே நின்றது ,\nமிகவும் சந்தோஷ பட்ட அவர் தனது குறிப்பு டயரியை எடுத்து .\nஇன்று நான் எனது தவளை பற்றிய பரிசோதனையில் ஒரு சிறப்பான கண்டு பிடிப்பை நிகழ்த்தினேன் .தவளையின் கால்கள் வெட்டப்படும் போது தவளைக்கு காது கேக்கும் சக்தி குறைந்து கொண்டு போகின்றது .அத்துடன் எல்லா கால்களும் வெட்ட பட்ட பின் முழுவதுமாக அதன் காது கேக்கும் சக்தி\nவிஜய டி.ராஜேந்தருடன் ஒரு சிரிப்பு நேர்காணல் .\nஉலகத்தில் மிக அபாயகரமான வீதிகள்\nஇந்தியாவில் ஏன் சனத்தொகை அதிகரிக்கிறது \nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை...\nசீனாவின் திறமை (போலிகளை நம்ப வேண்டாம் )\nகல்கிபகவான் சீ எருமை மாடு பகவான் ,மற்றொரு போதைசாமி...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ....................\nஈபில் டவரையே (eiffil tower ) விலைக்கு விற்ற மனிதன்...\n மன்னம்பிட்டி செக் பாயிண்ட் வந்திட்டு ....\nஇப்பிடி பண்ணினா வேலையில்லா திண்டாட்டம் வரும்தான்\nமக் டொனால்ட்,K.F.C போறிங்களா ,கவனம்\nஎன் தோட்டமும் நம் காதலும்\nதண்ணீரில் நடக்கும் ,வானில் பறக்கும் மனிதன் (வீடியோ...\nகாளமேக புலவர் 3 in 1 கவிதை\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nவிபரீத விஞ்ஞானியும் விபரீத முடிவும்\n\"போல் \" காதல் கவிகள்\nஎண்ணெய் மசாஜ் செய்யும் நித்தியானந்தர் புதிய வீடிய...\nஇலங்கை காப்புறுதி ............ஹா ஹா ஹா\nஎனக்கு பிடித்த டி.வி நிகழ்சி(லொள்ளுசபா ) -தொடர் பத...\nகோல் டைவேட்டிங் ஒரு கொலைவெறி அனுபவம்\nஎன் வீடும் நம் காதலும்\nபேஸ்புக் சில சுவாரசிய தகவல்கள்\nஅவுஸ்திரேலியாவில் மீன் மழை (வீடியோ இணைப்பு )\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி fro...\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\n .அவனுகளுக்கு பொழுது போகாட்டா \"அண்ணன் வரட்டாம்\" எண்டு கூப்பிட்டு ஊறப்போட்டு அடிப்பானுகள் . போக்கிரி ,சிவக...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nஉன்னை காணாமல் விட்டிருக்கலாம் போலும் நிலவை முழுமையாக ரசிக்க முடியவில்லை . நிலவையும் நட்ட்சதிரங்களையும் ஒன்றாய் பார்க்கும் போது உன் வகுப்பர...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் ச���ல்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nவிஜய டி.ராஜேந்தருடன் ஒரு சிரிப்பு நேர்காணல் .\nஉலகத்தில் மிக அபாயகரமான வீதிகள்\nஇந்தியாவில் ஏன் சனத்தொகை அதிகரிக்கிறது \nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை...\nசீனாவின் திறமை (போலிகளை நம்ப வேண்டாம் )\nகல்கிபகவான் சீ எருமை மாடு பகவான் ,மற்றொரு போதைசாமி...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ....................\nஈபில் டவரையே (eiffil tower ) விலைக்கு விற்ற மனிதன்...\n மன்னம்பிட்டி செக் பாயிண்ட் வந்திட்டு ....\nஇப்பிடி பண்ணினா வேலையில்லா திண்டாட்டம் வரும்தான்\nமக் டொனால்ட்,K.F.C போறிங்களா ,கவனம்\nஎன் தோட்டமும் நம் காதலும்\nதண்ணீரில் நடக்கும் ,வானில் பறக்கும் மனிதன் (வீடியோ...\nகாளமேக புலவர் 3 in 1 கவிதை\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nவிபரீத விஞ்ஞானியும் விபரீத முடிவும்\n\"போல் \" காதல் கவிகள்\nஎண்ணெய் மசாஜ் செய்யும் நித்தியானந்தர் புதிய வீடிய...\nஇலங்கை காப்புறுதி ............ஹா ஹா ஹா\nஎனக்கு பிடித்த டி.வி நிகழ்சி(லொள்ளுசபா ) -தொடர் பத...\nகோல் டைவேட்டிங் ஒரு கொலைவெறி அனுபவம்\nஎன் வீடும் நம் காதலும்\nபேஸ்புக் சில சுவாரசிய தகவல்கள்\nஅவுஸ்திரேலியாவில் மீன் மழை (வீடியோ இணைப்பு )\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி fro...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-12-14T23:40:23Z", "digest": "sha1:YUAX7U7IKZ7P2Y5JWWSNV3OYZYX6WZ4J", "length": 11456, "nlines": 155, "source_domain": "senpakam.org", "title": "இயற்கை பேரழிவு பாதிப்பில் கேரளா முதலிடம்… - Senpakam.org", "raw_content": "\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பவில்லை…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் ….\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது…\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லவுள்ள உறுப்பினர்கள்….\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான ஆயத்தங்கள் …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஇயற்கை பேரழிவு பாதிப்பில் கேரளா முதலிடம்…\nஇயற்கை பேரழிவு பாதிப்பில் கேரளா முதலிடம்…\nஉலகளவில் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக சர்வதேச வானிலை அமைப்பு அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக குறித்த அமைப்பு அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளது.\nபித்தம் நீங்க இயற்கை மருத்துவ முறைகள்…..\nமட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இயற்கை இடரால் மக்கள்…\nஐக்கிய அரபு அமீரக அரசில் கேரள மாநிலத்தில் இருந்து வரும்…\nஅதில் உலக வெப்பமயமாதல் காரணமாக தொடர்ந்து 4வதுஆண்டாக கேரளாவில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.\nகடந்த 1920ம் ஆண்டுக்கு பிறகு வெள்ளத்தினால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த குறிப்பிட்டுள்ளது.\nமேலும் சர்வதேச வானிலை அமைப்பு, சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளில் 4வது இடத்திலும், இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட பகுதிகளின் அடிப்படையில் முதல் இடத்திலும் கேரளா உள்ளதாக கூறியுள்ளது.\nகடந்த 20 ஆண்டுகளில், 2015, 2016, 2017 மற்றும் 2018 ம் ஆண்டில் தான் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக சர்வதேச வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.\nவடக்கு, கிழக்கை இணைக்க முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ..\n2.O படத்தின் 3 நாள் பிரமாண்ட வசூல் நிலவரம்…..\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை…\nஇரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து ���ொடுக்கப்படாத நிலையில்…\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வுகள்…\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தம்….\nயாழில்.மர்ம காய்ச்சலால் மாணவன் சிகிச்சை பயனின்றி மரணம்…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்…\nமட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி சடலமாக மீட்பு…\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமருத்துவ பயன்கள் நிறைந்துள்ள மருதாணி…\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/health/20782-.html", "date_download": "2018-12-15T01:19:05Z", "digest": "sha1:R7MZVKRFV6JQBUSKFXG3NG4HXTVK6HRT", "length": 8780, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "மூளையை பாதிக்கும் பழக்க வழக்கங்கள்..!!! |", "raw_content": "\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nமூளையை பாதிக்கும் பழக்க வழக்கங்கள்..\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் மூளையின் நரம்பு செல்களின் அழிவுக்கு காரணமாகின்றது. மிக அதிகமாக சாப்பிடுவதால் மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகி மூளையில் சக்தி குறைவை ஏற்படுத்துகின்றது. புகை பிடித்தல், மூளை சுருங்கவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. நிறைய சர்க்கரை சாப்பிடுவதால் புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பை உண்டாக்குகின்றது. மாசு நிறைந்த காற்றை சுவாசித்தால் நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை பெறுவதற்கு தடை செய்கின்றது. இதனால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் குறைகின்றது. நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும். தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். இதையெல்லாம் தவிர்த்து விட்டு, மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது நரம்பு செல்களின் இணைப்புகள் உருவாகி மூளையை வலிமையான உறுப்பாக மாறும். மேலும், அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூலமும் மூளையின் வலிமையை அதிகரிக்கலாம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேட்மிண்டன் இறுதி உலக டூர்: அரையிறுதியில் பிவி சிந்து\nபி.எஸ்.என்.எல்.-இல் ரூ.50,500 மாத சம்பளத்தில் உங்களுக்கு வேலை \nகோவிலில் நச்சு பிரசாதம்; கர்நாடகவில் 12 பேர் பலி\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n4. நாளை வங்கக் கடல் கொந்தளிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை \n5. வாட்ஸ் ஆப்பில் 7 புதிய அப்டேட்டுகள்\n6. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\n7. நவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/pakistan/", "date_download": "2018-12-14T23:57:43Z", "digest": "sha1:PONNUV5NHXQMTF3MHVU6A2ME5DEHQFVG", "length": 8867, "nlines": 131, "source_domain": "www.sathiyam.tv", "title": "pakistan Archives - Sathiyam TV", "raw_content": "\nஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்ய தடை\nடி.டி.வி.தினகரனின் கூடாரம் 4 நாட்களில் காலியாகும்\nஇரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள சந்திரசேகர ராவ்\nதமிழகத்தை பொறுத்த வரை எப்போதும் கழகங்களின் ஆட்சிதான் நடைபெறும்\n“குட்டி பிரேசில்”-வியாசர்பாடி | அடையாளம் | Small Brazil-Vyasarpadi\nஇலை ஓவியர் சையது அக்பர் | அடையாளம் | The Art of Leaf…\nஅடையாளம் : நன்மை தரும் பாம்புகள் | பாம்பு மனிதன் விஷ்வாவுடன் சிறப்பு நேர்காணல்\nஅடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” – விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார்\nமேகதாது அணைக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி கொடுத்தது தவறானது – இயக்குனர் கவுதமன்\nமேகதாது அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் -வேல்முருகன்\nநகைச்சுவை நாயகன் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் பற்றி ஒரு பார்வை\nஇந்தியாவின் முதல் மகாத்மா புலே\nஉலகின் மிக நீண்ட விபத்து\nபெண்கள் பாதுகாப்புக்கு இனி 181-ஐ அழைக்கலாம்\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை\nஒரு வருடத்தில் ரஜினியின் சம்பளம் இவ்வளவா\nஇறுதிக்கட்டத்தில் என்.ஜி.கே,… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nடிரெண்டிங்கில் மாஸ் காட்டும் ‘மரண மாஸ்’\n3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம்\nபாகிஸ்தானுக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nவாழ்வா, சாவா நிலையில் பூமி..\nபயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் இரட்டை வேடம்\nதீவிரவாதிகளின் அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுக்கவே சர்ஜிக்கல் ஸ்டிரைக்\nபாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது “சர்ஜிக்கல் ஸ்டைரக்” நடத்தப்பட்டது\nஆசிய கோப்பை நேற்றயை ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வெற்றி\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற இருந்த அமைதி பேச்சுவார்த்தை ரத்து\nஇந்திய ராணுவ வீரர் கொடூர கொலை – கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபாகிஸ்தானின் பெண்ணிடம், ராணுவ ரகசியங்களை தெரிவித்த பாதுகாப்பு படை வீரர் கைது\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை\nஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்ய தடை\nடி.டி.வி.தினகரனின் கூடாரம் 4 நாட்களில் காலியாகும்\nஇரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள சந்திரசேகர ராவ்\nதமிழகத்தை பொறுத்த வரை எப்போதும் கழகங்களின் ஆட்சிதான் நடைபெறும்\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை\nஒரு வருடத்தில் ரஜினியின் சம்பளம் இவ்வளவா\nஇறுதிக்கட்டத்தில் என்.ஜி.கே,… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nடிரெண்டிங்கில் மாஸ் காட்டும் ‘மரண மாஸ்’\n“இந்த குடும்பம் இனி என் குடும்பம்” : ரசிகரின் குடும்பத்திற்கு ஆதரவு அளித்த நடிகர்\n“ஒரு நாள் லீவும், முதல் ஷோ டிக்கெட்டும்” – பணியாளர்களுக்கு ஆச்சரியம் அளித்த நிறுவனம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக���காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilreader.com/tamilnadu-news/", "date_download": "2018-12-14T23:53:11Z", "digest": "sha1:2SB4BIBHPY46Q5TBTA4PPCGQD44UA2Z3", "length": 9020, "nlines": 56, "source_domain": "www.tamilreader.com", "title": "தமிழ்நாடு செய்திகள் • Tamil Reader", "raw_content": "\nஇராமேஸ்வரம் அருகே கார் – வேன் நேருக்குநேர் மோதி விபத்து…\nராமேஸ்வரம் அருகே கார் மற்றும் வேன் நேருக்குநேர் மோதி வாகன விபத்து. இராமநாதபுரம் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் குயவன்குடி ஊர் அருகே இன்று காலை டாட்டா சுமோ கார் மற்றும் வேன் நேருக்கு...\nதிருவாரூர் மாவட்டத்தில் தொடரும் திருட்டு – 5 பவுன் செயின் பறிப்பு…\nதிருவாரூர் மாவட்டத்தில் தொடரும் திருட்டு சம்பவம். ஆசிரியையின் 5 பவுன் செயின் பறிப்பு.திருவாரூர் மாவட்டம் ஆவூர் சாளுவம்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி கவிதா(வயது 38). இவர் நீடாமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில்...\nசென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் TNTJ சார்பாக நிலவேம்பு கசாயம்\n சமீப காலமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலினால் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சிலர் உயிரிழந்து உள்ளனர். எனவே, டெங்கு காய்ச்சலினால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக TNTJ தி.நகர் கிளை...\nதிருத்துறைப்பூண்டியில் பள்ளி மாணவர்களின் ஆட்டோ- 2 வேன்கள் பறிமுதல்…\nதிருத்துறைப்பூண்டியில் ஆவணங்கள் இன்றி பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ- 2 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருத்துறைப்பூண்டி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றியும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட வேன், மற்றும் ஆட்டோக்களில் கூடுதலாக பள்ளி...\nதிருச்சியிலிருந்து துபாய் சென்ற விமானம் கட்டுப்பாட்டை இழந்து…\nதிருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் 130 பயணிகளுடன் துபாய் கிளம்பிய ஏர் இந்தியா விமானம், ஓடுதளத்தில் இருந்து மேலே பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து திருச்சி – புதுகை...\nதேச துரோக வழக்கு ரத்து. நக்கீரன் கோபால் விடுதலை\nசென்னை: நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடியாக கூறிவிட்டது. மேலும் அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோக வழக்கையும் நீதிபதி ரத்து செய்து விட்டார். சென்னை...\nநக்கீரன் ஆசிரியர் கோபால் க��து: எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது: எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம். இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நக்கீரன் பத்திரிக்கை இதழின் ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் கோபால் அவர்களை தேச...\nசென்னை விமான நிலையத்தில் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான நக்கீரன் கோபால் அவர்கள் எந்த ஆவணங்களும் இன்றி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமானநிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த ஆசிரியர் நக்கீரன்...\nதமிழகத்தில் இரண்டு அடுக்கு பேருந்து நிலையம்…\nசென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால், மாதவரம் ரவுண்டானா அருகில் 8 ஏக்கர் பரப்பளவில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில், தரை தளத்தில் 51 பேருந்துகளையும், மேல்தளத்தில் 50 பேருந்துகளையும் நிறுத்தி வைக்க...\n‘பரியேறும் பெருமாள்’ படக்குழுவினருக்கு ஸ்டாலின் வாழ்த்து\n‘பரியேறும் பெருமாள்’ படக்குழுவினருக்கு ஸ்டாலின் வாழ்த்து. இயக்குநரும் தயாரிப்பாளருமான திரு ரஞ்சித் அவர்களின் தயாரிப்பில், “மறக்கவே நினைக்கிறேன்” எழுதிய அறிமுக இயக்குநர் திரு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பார்த்தேன். நீண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2016/06/8.html", "date_download": "2018-12-15T00:34:16Z", "digest": "sha1:SVPTQFOSGMRE74HBWCDWHUN6IYSFZSJF", "length": 27789, "nlines": 214, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: அப்போது 8ம் வகுப்பு டிராப்-அவுட்... இப்போது வருமான வரித்துறை இணை ஆணையர்!", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nஅப்போது 8ம் வகுப்பு டிராப்-அவுட்... இப்போது வருமான வரித்துறை இணை ஆணையர்\nஅப்போது 8ம் வகுப்பு டிராப்-அவுட்... இப்போது வருமான வரித்துறை இணை ஆணையர்\n“ஸ்கூல்ல நான் ரொம்ப பிரபலம். நந்தகுமார்னா யாருக்கும் தெரியாது; ‘தூங்குமூஞ்சி’ன்னா கரெக்ட்டா சொல்லிடுவாங்க. பள்ளிக்கூடத்துக்கு உள்ளே நுழைஞ்சவுடனே எங்கிருந்துதான் வருமோ தூக்கம்... உக்காந்தவுடனே தூங்கிருவேன். டீச்சர் சொல்லிப் பாத்தாங்க, அடிச்சுப் பாத்தாங்க. கடைசியா ஒரு பெஞ்சை காலிபண்ணிக் கொடுத்து, ‘படுத்து தூங்குப்பா’ன்னு சொல்லிட்டாங்க...’’ - சிரிக்கிறார் நந்தகுமார்.\nநந்தகுமார், இந்திய வருமான வரித்துறையின் இணை ஆணையர். தற்போது திருச்சி மண்டலத்தில் பணிபுரிகிறார். சென்னை ஆவடியில், விளிம்புக் குடும்பத்தில் பிறந்து, ஒவ்வொரு நகர்விலும் தடுக்கி விழுந்து, கற்பனைக்கு அப்பாற்பட்ட சாதனை மனிதராக உயர்ந்து நிற்கும் இவரின் கதை உற்சாக நரம்புகளை முறுக்கேற்றும் சக்திமிக்கது.\n‘‘அஞ்சு வயசுக்குள்ள சின்னம்மை, மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாய்டுன்னு உடம்பு நோய்க் கூடாரமா ஆயிடுச்சு. அதனால எதிர்ப்பு சக்தி குறைஞ்சு போச்சு. எப்பவும் சோர்வாவே இருக்கும். படிச்சா மனசுல தங்காது; டீச்சர் சொல்றதை புரிஞ்சுக்க முடியாது. புரிஞ்சுக்கிட்ட விஷயத்தை சரியா வெளிப்படுத்தவும் முடியாது.\nபோர்டுல எழுதிப் போடுறதை எழுதமுடியாது. அப்படியே எழுதினாலும் தப்புத் தப்பா எழுதுவேன். இதுக்கெல்லாம் காரணம் ‘டிஸ்லெக்ஸியா’ என்று சொல்லப்படுற ‘கற்றல்குறைபாடு’தான்னு சிவில் சர்வீஸ் பிரிப்பேர் பண்ணும்போது தான் தெரியவந்துச்சு. ‘தாரே ஜமீன் பர்’ படத்தில ஒரு சின்னப் பையனுக்கு இருக்குமே, அதே பிரச்னைதான். இது நோயில்லை; உளவியல் பிரச்னையும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு சிக்கல். இதுக்கு மருத்துவத்துறை இன்னும் தீர்வு கண்டுபிடிக்கல...’’ - நிதானமாகப் பேசுகிறார் நந்தகுமார்.\n‘‘ஒருவழியா 8ம் வகுப்பு வரைக்கும் வந்துட்டேன். அதுக்குமேல என்னைச் சிரமப்படுத்த அப்பா விரும்பல. ‘படிப்புதான் வரல... லாட்டரிச் சீ���்டு வியாபாரம் பண்ணியாவது பொழச்சுக்கோ’ன்னு ஆவடியில இருந்த கடையில உக்கார வச்சுட்டார். தெருக்கள்ல போய் விப்பேன். கடையையும் பாத்துக்குவேன். வயது ஆக ஆக, ஸ்கூலுக்குப் போற பிள்ளைகளைப் பாக்க ஆசையா இருக்கும்.\nஇன்னொரு பக்கம், ‘அவன்கூடப் பழகுனா நீயும் ஊர்சுத்திப் பயலாயிடுவே’ன்னு சொல்லி என்கூட பழகுற பசங்களை அவங்க பேரன்ட்ஸ் அடிப்பாங்க. படிக்காம இருக்கிறது தப்புன்னு உணர்ந்தேன். ஆனா, திரும்பவும் பள்ளிக்கூடம் போறதுக்கு மிரட்சியா இருந்துச்சு. அப்போ தான் அமல்ராஜ்னு ஒரு நண்பன், ‘பள்ளிக்கூடம் போய்தான் படிக்கணும்னு இல்லைடா, வீட்டில இருந்துக்கிட்டே தேர்வு எழுதலாம்’னு சொன்னான். அதுதான் முதல் பொறி. உடனடியா அப்ளை பண்ணினேன். கடையில இருந்துக்கிட்டே எட்டாவது பாஸ் பண்ணிட்டேன். அடுத்து பத்தாவது...\nடியூஷன் போகக்கூட நேரம் கிடைக்காது. எழுதி எழுதிப் பாப்பேன். நாலு தடவை தப்பா எழுதினா, அஞ்சாவது தடவை சரியா எழுதிடுவேன். மத்தவங்க மாதிரி வேகமா எழுத வராது. எல்லோரும் ரெண்டரை மணி நேரத்தில 40 கேள்விக்குப் பதில் எழுதினா என்னால 15 கேள்விக்குத்தான் எழுதமுடியும். கையெழுத்தும் சரியா இருக்காது. ஆனா விடையை சரியா எழுதுவேன்.\nஇப்படித்தான் பத்தாம் வகுப்பை முடிச்சேன். கணக்குல 92...’’ - வியக்க வைக்கிறார் நந்தகுமார். ‘‘திடீர்னு லாட்டரிச் சீட்டை தடை பண்ணிட்டாங்க. கடையை மூடிட்டு சித்தாள் வேலைக்குப் போனேன். என் உடல்வாகுக்கு செங்கலும், மண்ணும் சுமக்க முடியலே. ஜெராக்ஸ் கடைக்குப் போனேன். அதுவும் சரியா வரல. அப்புறம் சவுண்ட் சர்வீஸ் கடை. அங்கிருந்து டி.வி. மெக்கானிக் சென்டர். வாழ்க்கையில ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க அலையா அலைஞ்சேன். கடைசியா மெக்கானிக் ஷாப். அங்கே வேலை செஞ்சுக்கிட்டே +2வுக்கு அப்ளை பண்ணினேன். அந்த வருஷம் எக்கனாமிக்ஸ் சிலபஸ் மாறிடுச்சு. அது தெரியாம பழைய புக்கையே படிச்சதால அந்தப் பாடத்தில ஃபெயிலாகி, அட்டெம்ட்ல பாஸ் பண்ணினேன்.\nஅடுத்து கல்லூரி போகணும். இப்போ அப்பாவோட மனநிலையும் மாறிடுச்சு. ‘சரி.. வேலைக்குப் போகவேணாம், படிடா’ன்னு சொல்லிட்டார். எனக்கு பி.எஸ்சி கணிதம் படிக்க ஆசை.\nஆனா தனித்தேர்வரா எழுதினதால எந்தக் கல்லூரியிலயும் இடம் கிடைக்கலே. வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில, ‘பி.ஏ. ஆங்கிலம் இருக்கு, எடுத்துக்கிறியா���ன்னு கேட்டாங்க. சேந்துட்டேன்...’’ என்கிறார் நந்தகுமார். கல்லூரியில் சேர்ந்த ஒரே வாரத்தில் நந்தகுமாரின் ‘ஆங்கில அறிவைப்’ பார்த்து மிரண்டு போன பேராசிரியர்கள், ‘நீயெல்லாம் படிச்சு பாஸ் பண்ணமுடியாது... ஒர்க்ஷாப்புக்குப் போய் ஒழுங்கா தொழிலைக் கத்துக்கோ’ என்று அறிவுரை சொன்னார்கள்.\n‘‘போகப் போக சரி பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு, தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன். முதல் செமஸ்டர்... தேர்வுக்கு முதல் நாள் அம்மை போட்டுருச்சு. எழுந்து உக்காரக்கூட முடியலே. தட்டுத்தடுமாறி கல்லூரிக்குப் போயிட்டேன். ஆனா உள்ளே அனுமதிக்கலை. போராடி அனுமதி வாங்கி தனியா உக்காந்து எழுதுனேன். அடுத்த செமஸ்டர் நேரத்தில பெரிய விபத்து. அதிலிருந்தும் மீண்டு வந்தேன்.\nஅந்த செமஸ்டர்ல ஆங்கிலத்தில டிஸ்டிங்ஷன். இறுதியா, என் பேட்ச்ல அரியர் இல்லாம டிகிரி வாங்கின ஒரே ஆள் நான் மட்டும்தான். பி.ஏ முடிச்சதும் எம்.ஏவுக்கு நிறைய கல்லூரிகளுக்கு அப்ளை பண்ணினேன். மாநிலக் கல்லூரியில ‘வராண்டா அட்மிஷன்’தான் கிடைச்சுது. வராண்டா அட்மிஷன்னா, ‘போனாப் போகுது’ன்னு கொடுக்கிறது...’’ என்கிற நந்தகுமாருக்கு அங்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.\nஅவர்கள்தான் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளை எல்லாம் அறிமுகம் செய்தார்கள். ‘‘எல்லாரும் தீவிரமா பிரிப்பேர் பண்ணினோம். ஆனா அவங்க வேகத்துக்குப் படிக்க முடியலே.\nஇடையில, ‘ஆபீசர்ஸ் டிரெயினிங் அகாடெமி’ நடத்தின ஒரு தேர்வை எழுதுனேன். என்.சி.சி.யில இருந்ததால அந்த வாய்ப்பு கிடைச்சுச்சு. அதுல பாஸ் பண்ணி, ஆர்மியில செகண்ட் லெப்டினென்ட் வேலைக்குத் தேர்வானேன். ஆனா பயிற்சிக்குப் போறதுக்கு முன்னாடி திரும்பவும் பெரிய விபத்து. டாக்டர்கள் கை விட்டுட்டாங்க.\n54 கிலோவா இருந்த எடை 38 கிலோவாயிடுச்சு. மருத்துவர்களுக்கே புரியாத புதிர். ஆனா நான் மனம் தளரலே. அதிலிருந்தும் மீண்டு வந்தேன். ஆனா, வேலை கைவிட்டுப் போயிடுச்சு. டிஎன்பிஎஸ்சி குரூப்-2 எழுதி பாஸ் பண்ணினேன். ஏ.எஸ்.ஓவா வேலை கிடைச்சுச்சு. ஆனா அதில்லை என் இலக்கு. அடுத்து குரூப்-1 எழுதினேன்... வெற்றி கூட்டுறவுத்துறையில துணைப் பதிவாளரா 3 வருஷம் வேலை செஞ்சேன். டெபுடி கலெக்டர் ரேங்க் வர்ற நேரம், யு.பி.எஸ்.சி பாஸ் பண்ணிட்டேன். ஐ.பி.எஸ் கிடைச்சுச்சு. ஆனா எனக்கு தமிழ்நாடு கேடர் கிடைக்கலே. அதனால ஐ.ஆர்.எஸ்ல (இந்திய வருவாய்ப்பணி) சேர்ந்துட்டேன்...’’ - சிலிர்க்க வைக்கிறார் நந்தகுமார்.\nஇன்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்குப் பயணிக்கிறார். தன் கதையைச் சொல்லி, ‘நானே சாதித்திருக்கிறேன்... நீங்களும் சாதிக்கலாம்’ என்று நம்பிக்கையூட்டுகிறார். மாணவர்களிடம் உற்சாகம் கிளர்ந்தெழுகிறது.\nஐ.ஏ.எஸ். மாணவர்களுக்கும் வகுப்பெடுக்கிறார். நந்தகுமாரின் காதல் மனைவி விஜயலெட்சுமி, மெக்கானிக்கல் எஞ்சினியர். இவர்கள் அன்பில் விளைந்த குட்டிப்பையன் சரண், ஐந்தாம் வகுப்புப் படிக்கிறான்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு சென்னை: சொத்து வரியை 50%ல் இருந்து 100% ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை ப...\nநாளை வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nநாளை வெளியாகிறது 10ம் வகுப்ப��� தேர்வு முடிவுகள் பத்தாம் வகுப்பு பொது ✍தேர்வு முடிவுகள் நாளை (மே 19) காலை 10 மணியளவில் வெளியாகவுள்ளது. இத...\nகலாம் நண்பர்கள் இயக்கம் இரத்த கொடையாளர்கள் பதிவு ...\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்\nபதில் சொல்ல முடியாத டயலாக்ஸ்\nடெல்லி - வாரணாசிக்கு புல்லட் ரயில் சேவை\nநிலையற்றது சிற்றின்பம். நிரந்தரமானது பேரின்பம்.\nஅப்போது 8ம் வகுப்பு டிராப்-அவுட்... இப்போது வருமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://temple.dinamalar.com/New.php?id=480", "date_download": "2018-12-15T01:23:23Z", "digest": "sha1:ZA2SCFVEW2WC7KBSK2YAQ2PUMB3UJPQE", "length": 18875, "nlines": 226, "source_domain": "temple.dinamalar.com", "title": " Agastheeswarar Temple : Agastheeswarar Agastheeswarar Temple Details | Agastheeswarar- Tiruchunai | Tamilnadu Temple | அகத்தீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்\nஅகத்தியர் பாறையில் சுனை நீரை தெளித்து, பாறை நெகிழ்வாக மாறியது. பின், பாறையையே சிவலிங்கமாக பிடித்து பூஜைகள் செய்து வழிபட்டார்.\nகாலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில், திருச்சுனை, மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம்.\nஅகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கியும், பாடகவள்ளி அம்பாள் சுவாமிக்கு இடதுபுறம் தனி சன்னதியில் தெற்கு நோக்கியும் அருளுகின்றனர். பொதுவாக குன்றின் மீது முருகன்தான் காட்சி தருவார். ஆனால் இங்கு சிவன் காட்சி கொடுக்கிறார்.\nசிவன், அகத்தியருக்கு பிரான்மலை என்னும் மலையில் திருமணக்காட்சி கொடுத்தார். இம்மலையிலும் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. கோஷ்டத்தில் சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் துர்க்கை ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.\nபிரகாரத்தில் நால்வர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சன்னதிகள் இருக்கிறது.\nஇங்கு வேண்டிக்கொள்ள மனக்குழப்பங்கள் நீங்கி, அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nசுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தலாம்.\nசிவன் சன்னதிக்கு பின்புறத்தில் சுனை தீர்த்தம் இருக்கிறது. மிகவும் விசேஷமான இந்த தீர்த்தம் எப்போதும் வற்றுவதில்லை என்பது கலியுக அதிசயம். சுனை தீர்த்தம் தெளித்து சிவலிங்கம் உண்டாக்கப்பட்டதால் இத்தலம் தீர்த்தத்தின் பெயராலேயே, \"திருச்சுனை' என்று அழைக்கப்படுகிறது.\nஅகத்தியர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். பொதுவாக கோயில்களில் நுழைவு வாசலின் வலப்புறத்தில் சூரியன் தனியாகத்தான் இருப்பார். அரிதாக சில தலங்களில் நவக்கிரக மண்டபத்தில் மனைவியருடன் இருப்பார். ஆனால், இங்கு நுழைவு வாசல் அருகில் உஷாவுடன் சேர்ந்து காட்சியளிக்கிறார்.\nஉடன் பிரத்யூஷா இல்லை. இந்த அமைப்பை காண்பது அபூர்வம். சிவன், திருமணக்காட்சி தந்த தலமென்பதால் இக்கோயிலில் அதிகளவில் திருமணங்கள் நடத்தப்படுகிறது.\nகைலாயத்தில் சிவ,பார்வதி திருமணம் நடந்தபோது, தேவர்களும், மகரிஷிகளும் அங்கு சென்றனர். இதனால், வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. எனவே, சிவன் அகத்தியரை தெற்கே பொதிகை மலை நோக்கி அனுப்பினார்.\nதென்திசைக்கு கிளம்பிய அகத்தியர் தான் மட்டும் சிவன் திருமணத்தை காணாமல் செல்வதை எண்ணி வருந்தினார். எனவே சிவன், அகத்தியர் செல்லும் வழியில் எவ்விடத்தில் திருமணக்காட்சி காண விரும்புகிறாரோ, அவ்விடங்களில் தான் மணக்கோலத்தில் காட்சி தரும்படியான வரம் கொடுத்தார்.\nஅதன்படி தென்திசை வந்த அகத்தியர் பல தலங்களில் சிவனின் திருமணக்காட்சியை தரிசித்தார். அவர் இத்தலம் வழியாக வந்தபோது, இந்த குன்றில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது அவர் சிவதிருமண தரிசனம் பெற வேண்டும் என எண்ணினார். சிவனை தரிசிக்கும் முன்பு நீராட விரும்பினார். அந்த நேரத்திலேயே, அதிசயமாக பாறையில் ஊற்று பெருகியது.\nதீர்த்தத்தில் நீராடிய அகத்தியர், சிவனை வழிபட அருகில் லிங்கம் தேடினார். ஆனால், லிங்கம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, பாறையில் சுனை நீரை தெளித்தார்.\nதீர்த்தம் தெளித்ததும், பாறை நெகிழ்வாக மாறியது. பின், பாறையையே சிவலிங்கமாக பிடித்து பூஜைகள் செய்து வழிபட்டார் அகத்தியர். அப்போது இக்குன்றுக்கு எதிரேயுள்ள மற்றொரு மலையில் சிவன், பார்வதியுடன் திருமணக் கோலத்தில் காட்சியளித்தார். அகத்தியருக்கு காட்சி தந்தவர் என்பதால் சுவாமி, \"அகத்தீஸ்வரர்' எனவும் பெயர் பெற்றார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: அகத்தியர் பாறையில் சுனை நீரை தெளித்து, பாறை நெகிழ்வாக மாறியது. பின், பாறையையே சிவலிங்கமாக பிடித்து பூஜைகள் செய்து வழிபட்டார்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nமதுரையிலிருந்து திருச்சி செல்லும் ரோட்டில் 45 கி.மீ., தூரத்தில், மேலூரை அடுத்துள்ள கருங்காலக்குடிக்கு சென்று, அங்கிருந்து இடப்புறம் பிரியும் சாலையில் 2 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம். கருங்காலக்குடி வரை பஸ்வசதி உள்ளது. அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாண்டியன் ஹோட்டல் +91 - 452 - 435 6789\nஹோட்டல் தமிழ்நாடு +91 - 452 - 253 7461 (5 லைன்ஸ்)\nஹோட்டல் நார்த்கேட் +91 - 452 - 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ்)\nஹோட்டல் கோல்டன் பார்க் +91 - 452 - 235 0863\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-14T23:28:49Z", "digest": "sha1:GHFXGOZ57A5AOOE7OJTISZXFQ3FJCZ5E", "length": 19254, "nlines": 253, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:கல்வியியல் - நூலகம்", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 210 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n13வது சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரை\nஆங்கிலேயராட்சியிலே யாழ்ப்பாணத்தில் ஆங்கிலக் கல்வியின் வளர்ச்சி: பாவலர்...\nஆசிரியருக்குத் தொழில் சார் கல்வி அவசியம்\nஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல்\nஆரம்ப வகுப்புக்களுக்கான உடற்கல்விச் செயற்பாடுகள்\nஆரம்பக் கல்வி உளநூலும் கற்பித்தலும்\nஆரம்பப் பாடசாலை மாணவர்களும் ஆரம்ப கணிதம் கற்பித்தலும்\nஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை\nஇடைநிலைப் பாடசாலைகளில் வழிகாட்டல் ஆலோசனைச் சேவை ஒப்பீட்டு ஆய்வ���\nஇந்து சமயம் கற்பித்தல் முறை\nஇந்து சமயம்: க.பொ.த உயர் தரம்\nஇறையரசைக் கட்டியெழுப்பத் துணைபுரியும் மறை ஆசிரியர்\nஇலங்கை பெருந்தோட்ட சமூகத்தின் பாடசாலைக் கல்வி நிலை: எதிர்கால பிரச்சினைகளும் சவால்களும்\nஇலங்கையின் கல்வி வளர்ச்சி (கட்டுரைத் தொகுப்பு)\nஇலங்கையின் பாடசாலை அமைப்பு முறையின் பரம்பல்\nஇலங்கையிலே பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழர் சிந்தனை வளர்ச்சி\nஇலங்கையில் உயர்கல்வி: பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்\nஇலங்கையில் கல்வியின் நவீன போக்குகள்\nஇலங்கையில் கல்வியும் இன உறவும்\nஇலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்கன் மிஷனும்\nஇலங்கையில் தோட்டப்பள்ளிக்கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சினைகளும்\nஇலவசக் கல்வியைக் காப்பது எப்படி\nஉடற்கல்வி அறிமுகமும் ஆசிரியர் பொறுப்புக்களும்\nஉடலமைப்பியலும், உடற்றொழிலியலும் உடல் நலமும்\nஉளவியலும் நவீன கற்பித்தல் இயலும்\nஎழுத்துப் பிழைகள் சொல் இடைவெளி நிறுத்தக் குறிகள்\nஒன்றிணைந்த சுற்றாடற் கல்விப் பயிற்சி\nகற்றல் கற்பித்தல் மேம்பாட்டுக்கான வழிமுறைகள்\nகல்வி செயற்பாட்டில் புதிய செல்நெறிகள்\nகல்வி முகாமைத்துவ விடய ஆய்வுகள்\nகல்விக் கொள்கைகள், பாடசாலைப் பரிபாலனம் சம்பந்தமான விரிவுரைகளின் தொகுப்பு\nகல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்\nகல்விச் சிந்தனையில் புதிய செல்நெறிகள்\nகல்வித்திட்டமிடல் கோட்பாடுகளும் புதிய வளர்ச்சியும்\nகல்வியில் புதிய சீர்திருத்தங்கள்: ஒரு விளக்க நிலை நோக்கு\nகல்வியில் புதிய சீர்திருத்தங்கள்: ஒரு விளக்க நிலை நோக்கு (1999)\nகல்வியும் உளவியலும் பகுதி II\nகுழந்தைகளின் கல்விக்கான தொழில் நுட்ப முறைகள்\nகுழந்தைகளுக்கான ஆரம்ப விஞ்ஞானம்: தரம் 4\nகுழந்தைகளுக்கான புதிய சுற்றாடற் கல்வி: தரம் 4\nசமகாலக் கல்வி முறைகளின் சில பரிமாணங்கள்\nசமஷ்டி முறையும் சுயநிர்ணய உரிமையும்\nசமூக அறிவியல்: தரம் 4\nசமூக அறிவியல்: தரம் 5\nசமூக அறிவியியல்: தரம் 3\nசமூக மேம்பாட்டுக்கான ஊடக அறிவுக் கல்வி: பாவலர் தெ. அ...\nசிறு விளையாட்டுக்கள் உப விளையாட்டுக்கள் பிரதான விளையாட்டுக்கள்\nசீரிய சிந்தனை (விசேட கல்வி அடிப்படைகள்)\nசுகாதாரமும் உடற்கல்வியும் செயல் நூல்: தரம் 6\nசுகாதாரமும் உடற்கல்வியும்: தரம் 11\nசுகாதாரவியலும் உடற்கல்விய��ம்: தரம் 9\nசுனாமியினால் பாதிப்புற்ற பாடசாலைகளை முகாமை செய்தல்\nசுற்றாடற் கல்வி: தரம் 5\nசுவாமிஜி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 1897ஆம் ஆண்டு ஆற்றிய ...\nதமிழ் செய்ல் நூல்: ஆண்டு 5\nதமிழ்மொழி செயல் நூல்: ஆண்டு 10\nதாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி\nதிறன்களே உலகின் திறவுகோல்கள்: அளவெட்டி அருணோதயக் கல்லூரி வருடாந்த பரிசளிப்பு வைபவமும்\nதொலைக் கல்விப் பாடநெறிகள் கைந்நூல்\nநினைவுப் பேருரை (கலாசூரி இ. சிவகுருநாதன்)\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க்கல்வி\nபரிசுத்த வேதாகமம் புதிய ஏற்பாடு\nபாரம்பரிய தொழில் முறையில் உய்த்துணரத்தக்க கல்வி முறைகள்\nபுடவையும் உடை அமைத்தலும்: தரம் 9\nபுலமைப் பரிசில் பரீட்சை: கடந்தகால வினா விடைகள் தரம் 5\nமகாஜனாவின் சிற்பியின் தலைமைத்துவப் பொற்காலத்தில் கல்லூரியின் சமூக...\nமலையகக் கல்வி: சில சிந்தனைகளும் ஆலோசனைகளும்\nமாணவர் கல்வி மேம்பட ஆசிரியர் பெற்றோர் மாணவரிடையே...\nமீண்டும் பயிற்று மொழியாக ஆங்கிலம்: ஒரு விளக்க நிலை நோக்கு\nமுதல் மொழி தமிழ் செயல் நூல்: தரம் 4\nமுறையான கற்றல் நிறைவான வெற்றி இலகு வழிகளில்\nமேல் மாகாண கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளைப் புனரமைத்தல்\nயாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி ஓர் ஆய்வு\nவள்ளுவரின் கல்விச் சிந்தனைகள்: பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை...\nவாழ்க்கையில் ஓர் உறுதியான ஆரம்பம்\nவிசேட உதவி தேவைப்படும் பிள்ளைகள் தொகுதி 1\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 7 சூலை 2011, 09:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2010/12/buthar.html", "date_download": "2018-12-15T00:35:25Z", "digest": "sha1:YZCAQI6YBS3CGD7CYHZZJZCKWFSNFD5L", "length": 24850, "nlines": 309, "source_domain": "www.tamilvaasi.com", "title": "புத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்... | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அன்பு, இந்தியா, கதைகள், குறிப்புகள், நட்பு, பொது, மாமேதை\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nசித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்��ரே இவரது தாயாருக்கு ஒரு வெள்ளை யானை வடிவில் தோற்றம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார்.\nசித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.\nஅவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையில் அதிருப்தியடைந்தார்.\nஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. ஒரு ஊனமுற்ற மனிதன், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நாலாவதாக ஒரு முனிவன். இக் காட்சிகளினூடாக மனிதவாழ்க்கையின் துன்பங்களை உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், ஒரு துறவியாகத் தீர்மானித்தார்.\nதுறவறம் பூண்ட சித்தார்த்தர், யோக நெறியில் கடுந்தவம் புரிந்தார். தன் தவங்களின் மூலம் உயர்ந்த யோக நிலைகளை அடைந்தாலும், உலக வாழ்க்கையின் துன்பங்களின் ஆதாரத்தை அறிய முடியாததால் அதிருப்தி அடைந்தார். எனினும் தவ வாழ்க்கையை தொடர்ந்து கடைபிடித்தார்.\nதனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் தவம் புரிவது என தீர்மானித்தார். ஒரு வாரம் கடுந்தவம் புரிந்தபின் பெருஞ்ஞான நிலையை அடைந்து புத்தரானார். இவர் தன்னை தத்தாகதர் என்று (அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலை எய்திவர்') என்று அறிவித்துக் கொண்டார். புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்த கயை என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.\nவாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரை சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு புத்தி புகட்டினார். இந்நிகழ்ச்சி தம்மச் சக்கரப் பிரவா்த்தனம் அல்லது அறவாழி உருட்டுதல் என புத்த சமய நூல்களில் அழைக்கப்படும். அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்க��் ஆயினர். தனது 80ஆம் வயதில் புத்தர் குசினாரா என்ற இடத்தில் காலமானார்.\nகௌதம புத்தர் பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார். இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் \"சாக்கிய முனி\" என்றும் அழைக்கப்பட்டார். புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்தத் துறவிகள் மனனம் செய்துவந்தார்கள். சீட பரம்பரையூடாக வாய்மொழிமூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.\nபுத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார்.\nதன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும், ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும். - புத்தரின் போதனைகள்\nகறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளை காகம் நிற்குது- அது உன்ன\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை: இருந்தாலும், இறந்தாலும், பறந்தாலும் இறக்கை மடக்காத பட்சி – அது என்ன\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அன்பு, இந்தியா, கதைகள், குறிப்புகள், நட்பு, பொது, மாமேதை\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொ��ர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஅடுத்த வருடம் இவங்களுக்கு எப்படி இருக்கும்\nஇந்தியாவின் செயற்கைக் கோள் வெடித்துச் சிதறிய காட்ச...\nசுனாமி நினைவலைகள்... வீடியோ இணைப்பு.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nDTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை\nஉலக கோப்பையை வெல்லுமா இந்திய உத்தேச அணி.\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nநடிகர் விஜய்யின் நலன் விரும்பி\nIPL CRICKET ஏலத்தில் முன்னணி வீரர்கள்\nஇசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ...\nசீமான் கைதானது செல்லாது , கோர்ட் தீர்ப்பு - நாளை வ...\nஇளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம...\nடாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த...\nமதுரை TO திண்டுக்கல்; வழி: சின்னாளபட்டி (பாகம் - 1...\nநூறாவது பதிவு: பதிவுலக நண்பர்களுக்கு சமர்ப்பணம்\nமனதில் வலியை கொடுத்த மகாதேவன் மலை - ஆலயம் அறிவோம்\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்���டும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.theevakam.com/2018/12/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2018-12-15T00:35:27Z", "digest": "sha1:NC2B5ZALOT5DZF42JVREKJK26IK3BXE3", "length": 30887, "nlines": 476, "source_domain": "www.theevakam.com", "title": "மாதுளம் பழத்துடன் இந்த பொருட்களை கலந்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா? | www.theevakam.com", "raw_content": "\nயாழில் சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து:\nஇரணைதீவு மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை..\nஇலங்கை கடற்பரப்பில் நடந்தேறும் சம்பவங்கள்\nஸ்ரீதேவி திருமண விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்துள்ளார் .\nமைத்திரியின் கட்சி முக்கிய அறிவிப்பு..\nஇளைஞர் ஒருவன் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .\nதிருமணமாகி 3 மாதங்களில் மாப்பிளை தற்கொலை …\nஅமெரிக்காவை நோக்கி சென்ற விமானம் பாதி வழியில் திரும்பியுள்ளது …\nஉலகின் முன்னணியில் உள்ள கூகுளில் இந்த வருடம் அதிகளவில் தேடப்பட்ட வார்த்தைகள் இவை தான்..\nHome ஆரோக்கியச் செய்திகள் மாதுளம் பழத்துடன் இந்த பொருட்களை கலந்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா\nமாதுளம் பழத்துடன் இந்த பொருட்களை கலந்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா\nமாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. அப்படி மாதுளை நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nமாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் 10 நிமிடத்தில் நிற்கும். அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்.\nதொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும். உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள், நுரையீரல் மற்றும் குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.\nஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.\nமாதுளம் ���ழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். இதனால் மாதுளம் பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.\nமாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்லாமல் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nமாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகும்.\nமாதுளம் பழத்தை அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.\nசிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு. புளிப்பு ரக மாதுளம் பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும்.\nபுளிப்பு மாதுளையைப் பயன்படுத்தி வந்தால் வயிற்றுக் கடுப்பு நீங்குவதோடு, ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைப்பட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்த நோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றும் பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த அல்சரையும் குணமாக்குகிறது.\nதுவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின் மீது போட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும்.\nதலைவாழை இலையில் நடிகைக்கு பிரியாணி விருந்தளித்த கமல்\nஓரினச் சேர்கையால் நடந்த விபரீதம்\nதலைவலி என்றால் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க\nஇதயக் கோளாறுகலை குணப்படுத்தும் வழிகள் \nவடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது\nஇரவு 11 க்கு பின்னர் தூங்குபவர்கள் கட்டாயம் இதை படிக்கவும்.\nதினமும் ஒரு கைப்பிடி அளவு இதை சாப்பிட்டுங்க\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்களே இதை செய்த��ல் போதும்\nதினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா\nகருச்சிதைவை ஏற்படுத்தும் இயற்கை உணவுகள் பெண்களே கவனம்….\nகொழுப்பை அதி வேகமாக குறைக்க இந்த ஒரு பொருள் போதும்\nகாலில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா\n மைத்திரியின் அதி முக்கிய பல விக்கட்டுகள் OUT.\nநிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் களம்…. இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கிறார் ரணில்….\n உயர் நீதிமன்றம் விசேட அறிவிப்பு….\nதமிழ் மொழிதான் என் மற்றொரு தாய் – தமிழப்பன்\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\nசுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க எம்.பி.\n மைத்திரியின் அதி முக்கிய பல விக்கட்டுகள் OUT.\nநிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் களம்….இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கிறார் ரணில்….\nஉயர் நீதிமன்றம் சற்று முன்னர் விசேட அறிவிப்பு….\nஉலகில் உள்ள தமிழ் நூல்களுக்கு புத்துயிர் கொடுப்பேன்\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – பா.ஜ.க. பற்றி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\nசுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க எம்.பி.\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nஹன்சிகா மீது போடப்பட்ட வழக்கு\nஒர் இரவுக்கு 2 லட்சம் ரூபாய்: கேட்ட ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல தொகுப்பாளினி…\nகவிஞர் வைரமுத்து விடுத்த அன்பு வேண்டுகோள்.\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nசுவையான மிளகு சப்பாத்தி செய்வது எப்படி\nபெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் வெளிப்படும் அறிகுறிகள்\nகுழந்தைகள் நன்கு தூங்க வைக்க., இதனை முயற்சி செய்யுங்கள்.\nபோராட்டத்தில் குதித்த யாழ் – போக்குவரத்துச் சபை ஊழியர்கள்…\n‘சொல்லிப் பாரு’.. ஊர் பஞ்சாயத்தில் மூன்றாவது முறை தலாக் சொன்னதும், கணவரை வெளுத்து வாங்கிய மனைவி\nமர்ம நபர் துப்பாக்கிச��� சூடு… 4 பேர் மரணம், 11 பேர் படுகாயம்\nதிருமணமாகி 2 வருடங்களில் தலாக் கூறிய கணவன்: பொதுவெளியில் மனைவி கொடுத்த தண்டனை\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\n2019-ஆம் ஆண்டு இதுதான் நடக்கும் துல்லியமாக செல்லும் பாபா வங்காவின் கணிப்பால் அதிர்ச்சி\nஒருவரின் மரணத்தை முன்கூட்டியே காட்டிக்கொடுக்கும் காகம்\nதிருமணத்திற்கு முன்னர் பெண்களை ஊஞ்சல் ஆடச் சொல்வது என் தெரியுமா…\nசருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா\nஉடல் எடையை குறைக்க எளிய வழிகள்..\n10 நிமிடத்தில் பல் வலி குணமாக\nஇதை தேய்த்தால் நரைமுடிகள் கறுப்பாகும் அதிசயம்\nகற்றாழையுடன் இந்த பொருளை சேர்த்து பயன்படுத்துங்க முகம் பளபளன்னு மின்னும்\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nஇப்படியும் அதிசயம்…… முட்டைக்குள் முட்டை\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=5", "date_download": "2018-12-15T00:16:07Z", "digest": "sha1:ERDRFZQS7CI6WNGM3WWFTKR25UK2S37F", "length": 8352, "nlines": 128, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரித்தானியா | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\n“பிரித்தானிய பிரதமர் என்னைக் கவனிப்பதை விடுத்து தீவிரவாதம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்”\nபிரித்தானிய பிரதமர் தெரேஸா மே என்னில் கவனம் செலுத்துவதை விடுத்து தனது நாட்டிலான தீவிரவாதம் தொடர்பில் கவனம் செலு...\n98 வயதில் 80 வயது மகனை முதியோர் இல்லத்தில் வைத்து பராமரிக்கும் தாய்\nபிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் அமைந்துள்ள Moss View முதியோர் இல்லத்தில் வசித்துவரும் தனது 80 வயது மகனை பராமரிக்கு...\n8 மாத கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த வைத்தியசாலை\nபிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவரை பிரித்தானியர் என்பதை உறுதி செய்யக் கேட்டு வைத்தியசாலை ஒன்று சிகிச்சை அளிக்க மறுத்...\n11.4 மில்லியன் பவுண்ட் பெறுமதியான வைர செருப்பு\nபிரித்தானியாவில் விலை அதிகமான ஆடைகளை வடிவமைப்பதில் கைதேர்ந்த டெபி விங்கம் என்ற வடிவமைப்பாளர் உலகின் அதிக விலை உயர்ந்த வ...\nஅதே நாள், அதே அழிவு\nஅத்திலாந்திக் பகுதியில் உருவாகியிருக்கும் ‘ஒபிலியா’ புயல், எதிர்வரும் ஞாயிறு, திங்கள் தினங்களில் பிரித்தானியாவின் மேற்கு...\nபிரித்தானிய இளவரசியின் நிர்வாணப்படத்தை வெளியிட்ட பத்திரிகை ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டனின் நிர்வாணப்படத்தை வெளியிட்ட பத்திரிகையொன்று இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் அதி...\nயாழில் மாபொரும் “துடுப்பாட்டத் தாக்குதல் - 2017”\nஇருபதுக்கு - 20 துடுப்பாட்ட தாக்குதல் ( CRICKET BASH - 2017 ) போட்டிகள் தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள நான்கு பாடசாலைகளின் ம...\nபிரித்தானிய உயரஸ்தானிகர்,வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி சந்திப்பு\nஇலங்கைக்கான பிரித்தானிய உயரஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி மெரில் விக்ரமசிங்கவை நேற்று வட...\nவட மத்திய கடற்படை தளபதியை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nபிரித்தானியாவிற்கான இலங்கையிலுள்ள உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி மெரில் விக்கிரமசிங்கவை ந...\nஜாகிங் சென்ற நபரொருவர் செய்த வேலை ;சாரதியின் சாமர்த்தியத்தால் பெண் இன்று உயிருடன் ( திகிலூட்டும் வீடியோ)\nஜாகிங் சென்ற நபரொருவர் அவ���வழியே வந்த பெண்ணை பஸ்ஸின் முன்பு தள்ளிவிட்ட சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சி வெளியாகியுள்ளது.\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/blackberry-key2-announced-with-android-oreo-snapdragon-660-018115.html", "date_download": "2018-12-15T00:56:51Z", "digest": "sha1:HQYM52JQC2KY2JKTK6TUH2YVAYMPZAV4", "length": 16933, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "அறிமுகம் பிளாக்பெர்ரி கீ2 | BlackBerry KEY2 Announced - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுரட்டுத்தனமான அம்சங்கள்; நியாயமான விலை; மிரண்டுப்போன நோக்கியா, ஒன்ப்ளஸ்.\nமுரட்டுத்தனமான அம்சங்கள்; நியாயமான விலை; மிரண்டுப்போன நோக்கியா, ஒன்ப்ளஸ்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nஇந்தியர்களின் கனவு போன்கள் என்கிற நோக்கியா மற்றும் ஆப்பிள் ஐபோனுக்கு அடுத்தபடியாக இருக்கும் ஒரு மொபைல் தான் பிளாக்பெர்ரி. கடுமையான போட்டி காரணமாக, மிக நீளமான இடைவெளியை எடுத்துக்கொண்ட பிளாக்பெர்ரி நிறுவனம் கடந்த ஆண்டு, அதன் பிளாக்பெர்ரி KEYONE ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.\nபோதுமான அளவு வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் வன்பொருள் மேம்பாடுகளுடன் வெளியான அந்த பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் எதிர்பார்த்த அளவிலான வெற்றியையும் பெற்றது. அதை மென்மேலும் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பின் கீழ் தற்போது, பிளாக்பெர்ரி KEY2 ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவெளியாகியுள்ள KEY2 ஸ்மார்ட்போன் ஆனது KEYONE ஸ்மார்ட்போனுடன் ஒற்றுப்போகிறதா. இல்லை வேறுபடுகிறதா. போன்ற பல கேள்விகளுக்கான விடையை ஆராய்வோம் வாருங்கள். மேலோட்டமாக பார்த்தல் பிளாக்பெர்ரி KEY2 ஆனது KEYONE போன்றே தான் உள்ளது. ஆனால்...\nஇனிமே எளிமையான கிளிக்குகளை வழங்கும்.\nஉற்றுநோக்கினால் KEY2 ஸ்மார்ட்போனின் கீபேட் ஆனது KEYONE-ன் கீபேட்டை விட 20% பெரியதாகும். பிளாக்பெர்ரி பயனர்களை பொறுத்தவரை இதுவொரு சிறப்பான மாற்றமாகும். மேலும், பிளாக்பெர்ரி நிறுவனத்தின் படி, இந்த ஸ்மார்ட்போனை கீபேட் ஆனது கடினமாக இருக்காது, எளிமையான கிளிக்குகளை வழங்கும். ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை மிகவும் அழகான மற்றும் கண்ணியமான அம்சங்களையே கொண்டுள்ளது.\nKEY2 ஸ்மார்ட்போன் அதே 4.5 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கிறது. அதாவது 3: 2 என்கிற திரை விகிதம் மற்றும் 1080 x 1620 என்கிற பிக்சல்கள் தீர்மானத்தை கொண்டுள்ளது. க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 மொபைல் பிளாட்பார்ம் உடனான 6 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு வெவ்வேறு சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கும் - 64 ஜிபி மற்றும் 128 ஜிபி. இரண்டு வகைகளுமே 6 ஜிபி ரேம் கொண்டு இயங்கும். உடன் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2 டிபி வரை சேமிப்பு விரிவாக்க ஆதரவையும் வழங்கும்.\nமுதல் முறையாக டூயல் கேமரா.\nபிளாக்பெர்ரி, முதல் முறையாக, அதன் ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா அமைப்பை பயன்படுத்தப்படுகிறது. KEY2 ஸ்மார்ட்போனின் பின்னால் இரண்டு 12 எம்பி சென்சார்கள் உள்ளது. முதன்மை 12 எம்பி சென்சார் ஆனது ஒரு எப் / 1.8 துளை, லேசர் ஆட்டோஃபோகஸ் மற்றும் PDAF போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டாவது சென்சார் ஆனது எப் / 2.6 துளையுடன் கூடிய ஒரு டெலிஃபோட்டோ லென்ஸ் ஆக செயல்படுகிறது.\nஇதன் பின்புற கேமராவானது 4கே வீடியோக்களை 60fps என்கிற வேகத்திலும், 1080p வீடியோக்களை 30fps என்கிற வேகத்திலும் படப்பிடிப்பு செய்ய உதவும். முன்பக்கத்தை பொறுத்தவரை ஒரு 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரி அளவை பொறுத்தவரை ஒரு 3500mAh மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இது பாஸ்ட் சார்ஜ் 3.0 ஆதரவுடன் வருகிறது என்பது குறிப்பிடத்த��்கது.\nஸ்பேஸ் பாரில் கைரேகை ஸ்கேனர்.\nஇந்த ஸ்மார்ட்போன் நீர் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கவில்லை. மற்றும் இதன் கைரேகை ஸ்கேனர் இன்னமும் ஸ்பேஸ் பாரில் தான் வைக்கப்படுகிறது. எப்போதும் போல், பிளாக்பெர்ரி அதன் பாதுகாப்பு அம்சங்களையும் KEY2-வில் சேர்த்துள்ளது. DTEK பாதுகாப்பு தொகுப்பு மற்றும் FIPS 140-2 புல் டிஸ்க் என்க்ரிப்ஷன் போன்றவைகளை கொண்டுள்ளது. உடன் 4ஜி LTE, வோல்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ் மற்றும் GLONASS போன்ற இணைப்பு விருப்பங்களையும் கொண்டுள்ளது. அளவீட்டில் 8.5 மிமீ தடிமன் மற்றும் 168 கிராம் எடையைக் கொண்டுள்ளது.\nபிளாக்பெர்ரி KEY2 ஆனது 649 அமெரிக்க டாலர்கள் என்கிற விலை நிர்ணயத்தை கொண்டுள்ளது. அதாவது இந்திய விலைப்படி சுமார் ரூ.43,200/- ஆகும். இருந்தாலும் கூட இது KEYONE ஸ்மார்ட்போனை (ஆகஸ்ட் 2017-ல் வெளியானது) போலவே ரூ.39,999/-ஐ சுற்றிய ஒரு விலையில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பிளாக்பெர்ரி நிறுவனமானது இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகெனவே இரண்டு ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவதாக வதந்திகள் கூறுகின்றன. அதாவது பிளாக்பெர்ரி கோஸ்ட் மற்றும் கோஸ்ட் புரோ.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடூயல் கேமராவுடன் ஜென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அறிமுகம்.\nடுவிட்டர்: மோடியை கிண்டல் செய்து ராகுல் காந்தி வீடியோ.\nஅமேசான்: ஆப்பிள் சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpscexams.guide/index.php/2018/11/13/forest-officer-pothu-tamil-question-and-answer-1/", "date_download": "2018-12-14T23:35:08Z", "digest": "sha1:AYZUJKDFTF6YDKC2Y6BVPVIBQQINYRFK", "length": 9107, "nlines": 85, "source_domain": "tnpscexams.guide", "title": "FOREST OFFICER – POTHU TAMIL QUESTION AND ANSWER-1 – TNPSC Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – TN Govt Job", "raw_content": "\nபொதுத்தமிழ் வினா விடைகளினை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் தமிழ்நாடு வனத்துறையில் 300 காலி பணி இடங்களை கொண்ட வனவர் பணிக்கும், 726 காலி பணி இடங்களை கொண்ட வனக்காப்பாளர் பணிக்கும், 152 காலி பணி இடங்களை கொண்ட ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கும் என மொத்தம் 1,178 காலி பணி இடங்களுக்கு நேரடி நியமனம் மற்றும் இணையவழி (ஆன்லைன்) மூலமாக தேர்வு நடத்��� உள்ளது.\nவனக்காப்பாளர் பணிக்கு பொதுப்பிரிவினருக்கு 31 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். இதேபோல பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 26.5 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாமியர் 3.5 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 20 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 15 சதவீதம், அருந்ததியர் 3 சதவீதம், பழங்குடியினர் 1 சதவீதம் என்ற ஒதுக்கீட்டிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.\n இந்த பிரிவுகளில் பெண்களுக்கு 30 சதவீதமும், ஒட்டுமொத்தமாக அனைத்து பிரிவுகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள் அனைத்து பணியிடங்களிலும் 20 சதவீதம் தகுதியானவர்களாக பரிந்துரைக்கப்படுவார்கள்.\nவனத்துறை பணிக்கு இணையவழி மூலமாக தலா 100 மதிப்பெண்கள் அடிப்படையில் பொது அறிவு தேர்வு மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு தொடர்பான தேர்வு என இரண்டு முறையில் தேர்வு நடத்தப்படுகிறது.\nபொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்:\nஇசையின் மரபுகளை வெளிப்படுத்துவது எது / எவை சரி\nஅ) I மட்டும் சரி\nஆ) II மட்டும் சரி\nஇ) III மட்டும் சரி\nஈ) இவை மூன்றும் சரி\nஎத்தனை நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர்\nகீழ்க்கண்ட எந்த நாடுகளில் குடியரசுத் தலைவர்களாக தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்\nகீழ்கண்ட எந்த நாடுகளில் தமிழர்கள் கோவில்கள் கட்டி திருவிழா நடத்துவதில்லை\nதமிழர்கள் எந்த நாட்டுடன் கடல் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்\nகீழ்கண்டவற்றுள் எது / எவை தவறானது அல்ல\nI) மதுரைத் தமிழ்ச்சங்கத்தை “தமிழ்கெழு கூடல்” என பரிபாடல் கூறுகிறது.\nII) மதுரைத் தமிழ்ச்சங்கத்தை “தமிழ்வேலி” என புறநானூறு கூறுகிறது.\nஅ) I மட்டும் சரி\nஆ) II மட்டும் சரி\nஇயலிசை நாடகக் கலைஞர்கள் பற்றிய கீழ்கண்ட எது / எவை சரியானது அல்ல\nபொதுத்தமிழ் வினா விடைகளை இலவசமாக PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொதுத்தமிழ் மாதிரி வினாத்தாளினை PDF வடிவில் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவனத்துறையினர் பணிக்களுக்கான பொதுத்தமிழில் முழுமையான மதிப்பெண்களை பெற உதவும் பொதுத்தமிழ் வினா விடைகளை உங்களது நண்பர்களுக்கும், தேர்விற்கு தயாராகும் தேர்வாளர்களுக்கும் share செய்து பயன் பெறுங்கள்.\nTNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 12)நடப்பு ந��கழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nTNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 13)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nபுதிய 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilreader.com/376/", "date_download": "2018-12-15T00:52:27Z", "digest": "sha1:IERH53QPUQ2KJKRDUMKISBR6VQCVT7HW", "length": 5000, "nlines": 34, "source_domain": "www.tamilreader.com", "title": "ஐசிஐசிஐ வங்கி தலைமைச் செயல் அதிகாரி சந்தா கொச்சார் ராஜினாமா! • Tamil Reader", "raw_content": "\nHome இந்தியா செய்திகள் ஐசிஐசிஐ வங்கி தலைமைச் செயல் அதிகாரி சந்தா கொச்சார் ராஜினாமா\nஐசிஐசிஐ வங்கி தலைமைச் செயல் அதிகாரி சந்தா கொச்சார் ராஜினாமா\nமும்பை : ஐசிஐசிஐ வங்கி தலைமைச் செயல் அதிகாரி சந்தா கொச்சார் பதவி விலகினார். கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3,250 கோடி கடன் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கொச்சார் ராஜினாமா செய்துள்ளார்.\nகடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐசிஐசிஐ வங்கி தலைமையிலான 20 வங்கிகள் கூட்டமைப்பு வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியது. இந்தக் கடன் வழங்கியதற்கு மாறாக, வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத், முறைகேடான வழியில் ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ சந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சாரின் நிறுவனத்துக்கு குறிப்பிட்ட தொகையையும் பங்குகளையும் பரிமாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.3250 கோடி கடனும் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீடியோகான் நிறுவனம் வாங்கிய கடனில் ஏறக்குறைய இன்னும் ரூ.2800 கோடிக்குமேல் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரத்தில் ஏற்கெனவே தீபக் கொச்சாரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. மேலும் இதுதொடர்பாக ஆலோசிக்க வங்கியின் இயக்குநர் குழு அமைக்கப்ட்டது. அந்தக் குழு விசாரணை நடத்தி முடிக்கும் வரை சந்தா கொச்சார் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கொச்சார் ராஜினாமா செய்துள்ளார். தற்போது புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சந்தீப் பாக்ஷி பொறுப்பேற்றுக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moviesonglyrics.blogspot.com/2010/10/kallai-mattum-kandaal.html", "date_download": "2018-12-15T00:51:28Z", "digest": "sha1:T32ZT6INSMR4W4ARNVNB3F43ICXNBEAP", "length": 6292, "nlines": 173, "source_domain": "moviesonglyrics.blogspot.com", "title": "Lyrics: கல்லை மட்டும் கண்டால் ( Kallai mattum kandaal )", "raw_content": "\nகல்லை மட்டும் கண்டால் ( Kallai mattum kandaal )\nகல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\nகடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது\nஎட்டில் ஐந்து எண் கழியும் என்றால்\nஐந்தில் எட்டு ஏன் கழியாது\nஅட்ச அட்சரம் பார்க்கும் நெஞ்சு\nஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்\nஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் சுத்தம் தான்\n(கல்லை மட்டும் கண்டால் )\nஇல்லை என்று சொன்ன போதும் இன்றியமையாது\nதொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது\nவீர சைவர்கள் முன்னால் எங்கள்\nமன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்\nராஜலெட்சுமி நாயகன் சீனிவாசன் தான்\nசீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்\nநாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்\nராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்\nநீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது\nநெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது\nவீசும் காற்று வந்து விளக்கணைக்கும்\nகொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்\nஅந்த வானம்தன்னை அது நனைத்திடுமா\nசைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது\nதெய்வம் என்று பார்த்தால் சமயம் தெரியாது\nகல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\nகடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது\n//ஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் \"சுத்தம்\" தான்//\nஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் ''சுற்றம்'' தான்...\nஇந்த பாடல் வரிகளை ஊர்ந்து கவனித்தால், கமல் எந்தளவு விஷ்னுதாசன் என்பது புரியும் :/\nகல்லை மட்டும் கண்டால் ( Kallai mattum kandaal )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://serandibenews.com/2018/12/778-2/", "date_download": "2018-12-15T00:42:31Z", "digest": "sha1:H5FA4PHGDP6CFRV4BCEKPC45LWSMQ2RH", "length": 4976, "nlines": 99, "source_domain": "serandibenews.com", "title": "நுவரெலியா நகரசபை பதவி வெற்றிடங்கள் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nநுவரெலியா நகரசபை பதவி வெற்றிடங்கள்\nஇந்த அன்ரெய்ட் அப்லிகேசன் மூலாக எமது தகவலர்களை பெறலாம்\nபேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.easy24news.com/category/entertainment/", "date_download": "2018-12-15T01:10:42Z", "digest": "sha1:44JSA23QQKCFGMBOMZHEEEDVSHURL4ED", "length": 11228, "nlines": 191, "source_domain": "www.easy24news.com", "title": "Entertainment | Easy 24 News", "raw_content": "\nபிரமாண்ட இசை நிகழ்வின் ஆதரவுக்கு நன்றி\nஈசி நியூஸ் பிரமாண்ட இசை நிகழ்வு இனிதாக இடம்பெற ஆதரவு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் easy24news.com இன் அதிபர் திரு .கிருபா கிருசான் தனது பெரும் நன்றியை நல்கியுள்ளார் – புலம்பெயர் நாடு...\tRead more\nஈசி என்ரர்டைநிங் நைட் – 2018\nஇன்று – ஒக்ரோபர் 20 ஆம் திகதி மாலை 5 .30 மணிக்கு தமிழகத்தின் பிரபல பாடகர் எஸ் .என் சுரேந்தர் மற்றும் நமது கலைஞர்கள் பங்குகொள்ளும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி அனைவரும் வருக . ஈசி என்ரர்டைநி...\tRead more\nஇன்று மாலை பிரமாண்ட இசை நிகழ்சி\nஇன்று – ஒக்ரோபர் 20 ஆம் திகதி மாலை 5 .30 மணிக்கு தமிழகத்தின் பிரபல பாடகர் எஸ் .என் சுரேந்தர் மற்றும் நமது கலைஞர்கள் பங்குகொள்ளும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி அனைவரும் வருக . ஈசி என்ரர்டைநி...\tRead more\nபாடகர் சுரேந்தரின் இனிய பாடல்களை கேட்க அனைவரும் வருக\nஇசைநிழ்சசியில் கலந்து கொண்டு இனிய பாடல்களை வழங்கவுள்ள பிரபல தென்னிந்திய திரைப்படப் பாடகர் சுரேந்தர் அவர்களின் வருகை நல்வரவாகுக அவரை இந்த மண்ணுக்கு அழைத்த நண்பர் கிருபா கிருசான் அவர்களுக்கு...\tRead more\neasy24news – இன் ஊடகவியலாளர் சந்திப்பு\nஊடகவியலாளர் சந்திப்பு – எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள தென்னிந்திய கலைஞர் கலைமாமணி S .N .சுரேந்தர் கலந்து கொள்ளும் கிருபா கிருஷானின் Easy Entertaining Night நிகழ்வுக்கு மறுநாள் அனைத...\tRead more\n“easy entertainment night 2018” மாபெரும் இசை நிகழ்சசி வருக��ன்ற சனிக்கிழமை தமிழிசை கலா மன்றத்தில் நடைபெற சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டு உள்ளது .முதல் தடவையாக புகழ்பூத்த...\tRead more\nஇசை நிகழ்ச்சிக்கு தயாராக எஸ் .என் .சுரேந்தர் வருகை தந்தார் – வரவேற்றார் கிருபா கிருசான்\nவரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள ஈஸி இருபத்து நான்கு இணையத்தளம் வழங்கும் இனிய இசை நிகழ்ச்சிக்கு இந்தியாவின் பிரபல பின்னணிப்பாடகரும் ,பின்னணிக்குரலாளரும் ,நடிகரும் தளபதி விஜயின் மாமனாருமான எஸ்...\tRead more\nபெட்டகம் நிகழ்ச்சியில் அதிபர் கிருபா கிருசான்\nTIME FM-ITR வானொலி காற்றலைகளின் பெட்டகம் நிகழ்ச்சியில் EASY24NEWS.COM பிரதம ஆசிரியரும்,நிர்வாக இயக்குனரும்,வர்த்தக பெருமகனுமாகிய KIRUBA KIRUSHAN அவர்கள் கலந்து சிறப்பித்த சிறப்பு நேர்காணல்....\tRead more\neasy24news.com அதிபர் கிருபா வழங்கிய செவ்வி\nமக்களுக்காக மக்களுளோடு இணைந்த பெருந்தகை கிருபா கிருசான் அவர்கள் இந்த மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தமிழிசை காலமன்ற மண்டபத்தில் ஆரம்பமாகும் இன்னிசை நிகழ்வு https://www....\tRead more\n4000 மேடை கச்சேரிகள் – 500 மேற்பட்ட விருதுகள் பெற்ற எஸ் .என் சுரேந்தர் வழங்கும் இசை\n – Easy24news .com இன் இனிய தமிழ் இசை நிகழ்ச்சி தமிழகத்தின் பிரபல பாடகர் எஸ் .என் சுரேந்தர் மற்றும் நமது கலைஞர்கள் பங்குகொள்ளும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒக்ரோபர் 20...\tRead more\nமர்மமாக காணாமல் போன கொரிய போர் வீரரின் நிலைமை தெரியவந்தது\nஒரு பக்க கதை – தியேட்டருக்கு வராது \nசிறப்பு தோற்றத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி, காயத்ரி\nமலேசியா சிங்கப்பூர் ரசிகர்களை சந்திக்க செல்லும் பிரஷாந்த்\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\nதமிழ் மக்களுக்கு வெற்றி தர கூடிய தலைவர்கள் யார்\nரூபாவின் பெறுமதி 26 சதத்தினால் பலமடைந்துள்ளது\nபிரதமராக ரணில் இருப்பது குறித்து ஜனாதிபதி கருத்து\nபிரபாகரனின் கோரிக்கையை ஏற்குமா கூட்டமைப்பு… 31ஆம் திகதி பதவி விலகுமாறு வலியுறுத்தல்\nமர்மமாக காணாமல் போன கொரிய போர் வீரரின் நிலைமை தெரியவந்தது\nமஹிந்த நாளை ராஜினாமா செய்ய வேண்டும்: லக்ஷ்மன் யாப்பா\nரணில் விக்கிரமசிங்கவுடன் உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகள் சந்திப்பு\nவிமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அமெரிக்க தமிழருக்கு 9 ஆண்டு சிறை\nஇந்திய ரூபாய் நோட்டுக்களை தடை செய்த நேபாளம்\nமர்மமாக காணாமல் போன கொரிய போர் வீரரின் நிலைமை தெரியவந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-12-15T00:11:24Z", "digest": "sha1:EX6AWRQPMVBX6IVV44WR42RQZ32NQDSJ", "length": 4677, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கிரிசு ஹானி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிரிசு ஹானி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகிரிசு ஹானி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏப்ரல் 10 (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 28 (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்கு கேப் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/fathima-babu-private-video-leaked/", "date_download": "2018-12-14T23:26:12Z", "digest": "sha1:SYFDMXEATISOZ7AOVUMZPNJ36ZX747J4", "length": 9155, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Fathima Babu About Her Private Video Leak", "raw_content": "\nHome அரசியல் ஸ்டெர்லைட் போராளி பாத்திமா பாபுவின் அந்தரங்க வீடியோ..\nஸ்டெர்லைட் போராளி பாத்திமா பாபுவின் அந்தரங்க வீடியோ..\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து நடத்திவரும் சமூக செயற்பாட்டாளர் பேராசிரியை பாத்திமா பாபு, தன்னுடன் சேர்ந்து போராடிய தெர்மல்ராஜா என்பவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று தூத்துக்குடியில் வைரலாகிவருகிறது.\nதூத்துக்குடி திரேஸ்புரம் அருகில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலத்துறைப் பேராசிரியையாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் பாத்திமா பாபு. ‘வீராங்கனை’ என்ற அமைப்பைத் தொடங்கி, தூத்துக்குடியில் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திவந்தவர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பல போராட்டங்களில் ஈடுபட்டு நடத்திவந்தார்.\nசமீப���்தில் வெளியான சர்கார் படத்திலும் பேராசிரியராக பணியாற்றி வருபவர் போல ஒரு கதாபாத்திரத்தில்நடித்திருந்தார். இந்த நிலையில் பாத்திமா பாபு, தன்னுடன் போராட்டங்களில் பங்கெடுத்த தெர்மல்ராஜா என்பவருடன் ஹோட்டல் அறையில் நெருக்கமாக இருப்பதுபோல உள்ள காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாத்திமா பாபு, இது, திட்டமிட்ட சதி வேலை. இதுகுறித்து எஸ்பி-யிடம் புகார் அளிக்க உள்ளேன்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆரம்பம் முதலே நான் போராடி வருகிறேன். பணத்திற்காக விலை போய்விட்டதாக என் மீது பழி சுமத்தினார்கள் என்று கூறியுள்ளார்.\nபாத்திமா பாபு அந்தரங்க வீடியோ\nPrevious articleவைரலாகும் சிவகார்த்திகேயன் பிரசன்னா மீம்..கிண்டல் செய்த ரசிகர்களுக்கு பிரசன்னாவின் பதில்..\nNext articleஉடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய நடிகை மஞ்சுமா மோகன்..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nநடிகர் கார்த்திக் நடித்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களான ஜீவா,...\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nமீண்டும் கதாநாயகியாக அவதாரமெடுக்கும் பாவனா..அதுவும் இந்த சூப்பர் ஹிட் பட ரீ-மேக்கில்..\nநம் படத்தை கொண்டாடாமல் விஜய் படத்தை கொண்டாடுகிறார்கள் மன நோயாளியாலிகள்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nயார் இந்த லூயிஸ் ஷோபியா…\nசிறையில் சம்பாதித்த பணத்தை டெல்டா மக்களுக்கு கொடுத்த ராஜிவ் காந்தி கொலை குற்றவாளி நளினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/india-41665991", "date_download": "2018-12-15T01:14:26Z", "digest": "sha1:A2SOCH6WVI6XOLHJU33IJG4XZOA434FH", "length": 7906, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "குளிர்காலத்தில் தலைநகர் டெல்லியை மாசு தாக்குவது ஏன்? - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nகுளிர்காலத்தில் தலைநகர் டெல்லியை மாசு தாக்குவது ஏன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஒவ்வொரு குளிர்காலத்திலும் டெல்லியில் காற்று மிகவும் மாசுப்படுவது ஏன் இதற்கும் வட மாநில விவசாயிகளின் செயலுக்கும் உள்ள தொடர்பு என்ன\n`தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது`: பாஜக எம்.எல்.ஏ கருத்தால் வலுக்கும் சர்ச்சை\nவரலாற்றின் மிகப்பெரிய தண்ணீர் நஞ்சை இந்த மணிகள் தீர்க்குமா\nஐ. எஸ் அமைப்புக்கு இன்னொரு தோல்வி: வீழ்ந்தது ரக்கா\nகால்பந்து போட்டியில் 'ஆட்ட நாயகன்' மகேந்திர சிங் தோனி \nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ ஹிஜாபை கழற்றி உரிமைக்கு குரல் கொடுத்த பெண் தந்த விலை\nஹிஜாபை கழற்றி உரிமைக்கு குரல் கொடுத்த பெண் தந்த விலை\nவீடியோ கூகுள் தேடல் எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா\nகூகுள் தேடல் எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா\nவீடியோ சிறைவைக்கப்படும் பெண்களை காக்கும் ரகசிய சுரங்க முகாம்கள்\nசிறைவைக்கப்படும் பெண்களை காக்கும் ரகசிய சுரங்க முகாம்கள்\nவீடியோ பிரிட்டன் ராணுவத்தில் 'சிட்டி': நிஜ எந்திரனின் கதை\nபிரிட்டன் ராணுவத்தில் 'சிட்டி': நிஜ எந்திரனின் கதை\nவீடியோ “ஆர்.பி.ஐ-ன் சுதந்திரத்தன்மையை குலைக்க முயற்சித்தால் நம் நாடு பாதிக்கப்படும்”\n“ஆர்.பி.ஐ-ன் சுதந்திரத்தன்மையை குலைக்க முயற்சித்தால் நம் நாடு பாதிக்கப்படும்”\nவீடியோ தீக்காயங்களில் இருந்து உயிர்த்தெழுந்த \"ஃபீனிக்ஸ் பெண்\"\nதீக்காயங்களில் இருந்து உயிர்த்தெழுந்த \"ஃபீனிக்ஸ் பெண்\"\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://catholicpentecostmission.in/Cross2.html", "date_download": "2018-12-15T00:36:32Z", "digest": "sha1:DTXXBRBMYLKJLG5L3W3CJ6PBFED2BFON", "length": 99593, "nlines": 530, "source_domain": "catholicpentecostmission.in", "title": " சாபம் நீக்���ும் சிலுவைப்பாதை", "raw_content": "\nஇன்று - CPM சபை\nஇன்று நாம், கலந்துகொள்ளவிருக்கிற “சிலுவைப்பாதை ஆராதனை”, நம் பாவ – சாபங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆராதனை. நம் சொந்த பாவங்களும், நம் முன்னோரின் பாவங்களும், நமக்கும் நம் குடும்பத்துக்கும், பெரும் சாப மோசங்களைக் கொண்டு வந்துள்ளன. இந்த பாவ சாபத்தின் விளைவே, இயேசுவின் சிலுவைப்பாதை.\nநம் அன்றாட சிலுவையை நாள்தோறும் சுமந்து, இயேசு சுமந்த பாவ சாபங்களில் நாமும் பங்கு பெற்று, இந்த ஆராதனையில் விசுவாசத்தோடு, பங்கெடுக்கும் போது, நம்முடைய பாவ சாபங்களிலிருந்து, நமக்கும் நிச்சயம் விடுதலை கிடைக்கும். ஆமென்.\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஇயேசுவின் மேல் பல குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், எதுவும் எடுபடவில்லை. கடைசியில், “தன்னைக் கடவுளாகச் செல்கிறார்” என்று அவர் வாக்கு மூலத்திலிருந்தே அவரைக் குற்றம் சாட்டினர் “இவர் மீது நான் எந்த குற்றமும் காணேன்” என்று பிலாத்து மும்முறை கூறினார். “இவனை சிலுவையில் அறையுங்கள்” என்று இறுதி தீர்ப்பு வழங்கினார். சரித்திரத்தை கறைபடுத்திய இந்த விநோத தீர்ப்பு அன்று நடந்தது.\n நான் அநியாயமாக பலரை தீர்ப்பிட்டு, குற்றம் சுமத்தி பாவம் செய்தேன்.\nஎன் பொறாமையாலும், பழிவாங்கலாலும், அனேகர் மீது வீண் பழி சுமத்தியிருக்கிறேன்.\nபிறர் செய்யும் சிறிய குற்றங்களையும், கை, கால், மூக்கு என்று வைத்து, அதை பெரிதுபடுத்தி, ஊரெல்லாம் பேசித் திரிந்திருக்கிறேன்.\nஎதிலும், பிறரை குற்றம் சாட்டுவதற்கு, நான் எப்போதும் முந்தியிருக்கிறேன்.\nஇந்த பாவங்களால், எனக்கும், என் குடும்பத்திற்கும் வர வேண்டிய ஆசீர்வாதம், தடைப்பட்டிருப்பதை உணர்கிறேன். என்னை மன்னித்து விடுவியும் ஐயா.\nஇயேசுவே, என் குடும்ப பாரங்களை நான் சுமக்கும் போது, என்னை அநியாயமாக குற்றம் சாட்டுவோர் அனேகரைக் காண்கிறேன்.\nநான் செய்யாத குற்றத்தை என் மீது சுமத்துகிறார்கள். நான் எடுக்காததை எடுத்ததாக சொல்கிறார்கள். நான் கொடுக்காததை, கொடுத்ததாக சொல்கிறார்கள்.\nஎன் மனதின் துயரத்தால் நான் சோர்ந்து போகிறேன். என் உள்ளத்தின் துயரத்தை ஆற்றி, எ���க்கு விடுதலை தாரும் இயேசுவே.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசுவின் மேல் சிலுவையை சுமத்துகிறார்கள்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஇயேசு தாமே சுமக்கும்படி, இயேசுவின் மேல் பார சிலுவையை சுமத்துகிறார்கள். மரத்தாலான அச்சிலுவையை அவரே சுமந்து சென்று, அதில் அவர் அறையப்பட்டு மடிய வேண்டும். மனித குலத்தின் அக்கிரமங்கள் எல்லாம் அவர் தோள்மேல் சுமத்தப்படுகின்றன.\nஇயேசுவே, என் பணிகளிலும், குடும்பக் கடமைகளை நான் செய்யும் போதும், அநேகர் மேல், அவர்கள் சுமக்க முடியாத பாரங்களை நான் சுமத்தி விடுகிறேன்.\nஎன் பிள்ளைகள் என் பெற்றோர், என் சொந்த பெந்தங்களால், தாங்க முடியாத, தூக்கி சுமக்க முடியாத சுமைகளை, நான் அவர்கள் மேல் வைத்து, பாவம் செய்தேன்.\nஎனக்கும், என் குடும்பத்துக்கும், ஆசீர் கிடைக்க இந்த பாவங்கள் தடையாக இருப்பதை நான் உணர்கிறேன்.\nஇயேசுவே, என் சொந்த வாழ்வில் கூட, என் வயதிற்கோ, என் அனுபவத்திற்கோ, மேலான பாரங்களை நான் இப்போது சுமக்கிறேன்.\nகுடும்ப பொறுப்புக்கள் என்னால் தூக்கி சுமக்க முடியவில்லை.\nபண கஷ்டங்கள், மன கஷ்டங்கள் நான் அனுபவிக்காத பெரும்துயரங்களாக என்னை அழுத்திக் கொண்டிருக்கிறது.\nஎனக்கு ஓர் விடுதலை தாருமைய்யா.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசு முதன் முறை கீழே விழுகிறார்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஇரவெல்லாம் சித்திரவதைப்பட்ட இயேசு, மிகுந்த களைப்புற்றிருந்தார். தனியாக நடந்து செல்வற்கு கூட இயலாத நிலையிலிருந்த, இயேசுவின் தோளில், சிலுவையை சுமத்தினர். பாரத்தைத் தாங்க முடியாத இயேசு, தரையிலே விழுகின்றார்.\n இது பாவம் என்று தெரிந்ததும், இனி இப்படி செய்யக்கூடாது என்று, நான் தீர்மானம் எடுக்கிறேன்.\nஆனால், பாவ சந்தர்ப்பங்களில் விழுந்து போகிறேன்.\nநான் பாவ சுகத்தை எவ்வளவு அனுபவிக்கிறேன் என்றால், மனம் திரும்ப, காலம் தாழ்த்திக்கொண்டே இருக்கிறேன். விழுந்த இடத்திலேயே சுகம் காண்கிறேன்.\n பாவம் எவ்வளவு கொடியது என்று இப்போது காண்கிறேன்.\nஎனக்கும் உமக்கும் இடையே, அது குறுக்கு சுவராக நிற்பதையும் உணர்கிறேன்.\nஎனக்கும் என் குடும்பத்துக்கும் ஆசீரை பெற தடையாக இருக்கின்ற, இந்த பாவம் இனி வேண்டாம் என்று பலமுறை தீர்மானம் எடுத்தும் மீண்டும் மீண்டும், அதே பாவத்தில் விழுந்து கிடக்கிறேன். என்னை மன்னித்து விடுவியும் ஆண்டவரே.\n என் குடும்பத்தில் வீழ்ச்சிக்கு மேல் வீழ்ச்சி.\nதொழிலில் வீழ்ச்சி, முயற்சிகளில் வீழ்ச்சி, நம்பிக்கையில் வீழ்ச்சி.\nஎன் துன்பத்தில், நான் விழுந்த இடத்திலிருந்து, எழும்ப முடியாமல் தவிக்கிறேன்.\nபரிசுத்தரே, என் அன்றாட குடும்ப கடமைகளை, நான் செய்யும் போது, என்னால் தொடர்ந்து எதையும் செய்து முடிக்க போது மன பெலன் எனக்கு இல்லை.\nஎன்னை தாங்கி தூக்கி விடும் இயேசுவே.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசு தன் தாயை சந்திக்கிறார்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nமுப்பது ஆண்டுகள் சரீரத்தில் தூக்கி சுமந்த தாய், மூன்று ஆண்டுகள் மனத்திலும், ஆத்துமாவிலும் தூக்கி சுமந்த தாய், தன் மகன் சிலுவை சுமந்து வரும் சொல்லொண்ணா காட்சியைக் காண்கிறார். தன் தோளைத் தழுவி வளர்ந்த மகனின் கரங்கள், சிலுவையை தழுவியிருந்தன. தன் முகத்தில் முகம் பதித்த இயேசுவின் திவ்ய முகம், இரத்தக்கறைபடிந்திருந்தது.\n சின்ன பருவத்திலிருந்து இந்த நாள் வரை, என் பெற்றோரை எத்தனை முறை நான் துயரப்படுத்தியிருக்கிறேன், வருத்தப்படுத்தியிருக்கிறேன், அவமதித்திருக்கிறேன்.\nநான் எதிர் பார்க்காதது, அவர்கள் எனக்கு செய்த போதெல்லாம், நான் எதிர்பார்த்தது, அவர்கள் எனக்கு செய்யாத போதெல்லாம், நான் அவர்களைத் துன்பப்படுத்தியுள்ளேன்.\nஒரு பெற்றோர் என்றால் யார், அவர்கள் பாரம் என்ன அவர்கள் எவ்வளவு பெரியவர்கள். அவர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள், என்பதெல்லாம் எண்ணாமல்,\nஎன்னுடைய அகந்தையினாலும், சிறு பிள்ளை தனத்தினாலும், நான் அவர்களை துயரப்படுத்தி இருக்கிறேன்.\n இன்று எனக்கும், என் குடும்பத்துக்கும், ஆசீர் கிடைக்க, இந்த பாவங்கள் எல்லாம் தடையாய் இருக்கின்றன. என்னை மன்னியும் இயேசுவே.\nஎன் பெற்றோரின் மனக்காயங்களையும், துயரங்களையும், ஆற்றும். இன்று என்னை பெற்றெடுத்த பெற்றோருக்காக நான் ஜெபிக்கிறேன்.\nஅவர்கள் பசியாலும், பட்டினியாலும், தங்க வீடின்றியும், நோய் நொடிகளாலும். புறக்கணித்தலாலும், மனபாரங்களாலும், சோர்ந்து போய் இருக்கிறார்கள்.\nநானும், ஒரு பெற்றோருக்குரிய கடமைகளைச் செய்ய முடியாமல் தவிக்கிறேன்.\nசொல் கேளா பிள்ளைகளால், துயரப்படுகிறேன். அவர்களின் பாவ வாழ்க்கையால், அவமானப்படுகிறேன்.\nஎன் பெற்றோருக்கு நான் செய்ததெல்லாம், இன்று எனக்கு செய்யப்படுகின்றன.\nஇந்த பரிசுத்த இடத்தில் உம்முடைய தாயை நீர் சந்திக்கும் போது எனக்கும் ஓர் விடுதலை தாரும் ஐயா.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசுவுக்கு சீமோன் உதவி செய்கிறார்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nபிலாத்துவின் தீர்ப்புப்படி, இயேசு கொல்கத்தாவில், சிலுவையில் அறைந்து கொல்லப்பட வேண்டும். அவர் மிகுந்த களைப்போடு காணப்பட்டார். வழியில் ஒரு வேளை சாகக்கூடும். இது காவலருக்கு பிரச்சனையை உண்டாக்கும். எனவே, சிரேனே ஊரானாகிய சீமோன் என்பவனை, காவலர்கள் கட்டாயப்படுத்தினர். சீமோன், கட்டாயத்தினால் இயேசுவின் சிலுவையை சுமந்தாலும், இயேசுவுக்கு அது மிகப்பெரும் இளைப்பாற்றியாகவே இருந்தது. இயேசுவின் பாடுகளில் பங்கு பெற்ற சீமோன், என்றும் நினைவுகூரப்படுகிறார்.\nஇயேசுவே, எனக்கு நிறைய சுயநலம் உண்டு. என்னுட��ய\tசுயநலம் எவ்வளவுக்கு என்னை ஆட்டிப்படைக்கிறதென்றால், பிறர்நலத்தைப் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.\nஎன் சொந்த வீட்டில், என் கூட இருப்பவர்கள், எவ்வளவு வருத்தப்படுகிறார்கள் என்பதை என்னால் உணரவே முடியவில்லை.\nஎன் பார்வை மங்கி போய் இருக்கிறது. நான் வேலை செய்கிற இடங்களில், நான் பயணம் செய்கிற பாதையில்,\nபாரத்தால், மனசுமையால், கஷ்டங்களால், தளர்ந்து தள்ளாடுபவர்களைப் பார்த்து, ஒரு ஆறுதல் சொல்ல கூட எனக்கு மனமில்லாமல் போயிற்று.\nஇந்த என் சுயநலத்தால், நான் பாவம் செய்தேன். எனக்கு விடுதலை தாரும் சுவாமி.\nஐயா, என்னுடைய பாரத்தை நான் சுமந்து செல்லும்போது நானுங்கூட ஆறுதல் இல்லாமல் தவிக்கிறேன்.\nஎன் கூட இருப்பவர்கள் கூட, என்னுடைய கஷ்டங்களை பார்த்தும் பாராமுகமாய் இருப்பதை காண்கிறேன்.\nஅது எனக்கு இன்னும் துயரமாய் இருக்கிறது. அவர்கள் எனக்கு உதவி செய்ய மாட்டார்களா என்ற ஏக்கம் எனக்கு உண்டு சுவாமி.\nஎன் குடும்பத்தில், என் தொழிலில், நான் தனிமைப் பட்டிருக்கிறேன் ஆண்டவரே. எனக்கு துணையாக வந்து என்னை விடுவியும் சுவாமி.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசுவின் முகத்தை வெறோணிக்கம்மாள் துடைக்கிறாள்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஅத்தனை நெருக்கடியிலும், ஒரு வீரப்பெண் வேறோணிக்காள், துணிந்து இயேசுவிடம் வருகிறாள். அவருடைய இரத்தக்கறை படிந்த முகத்தை, தன் துண்டால் துடைக்கிறாள். இயேசுவின் மீது அவளுக்கிருந்த அன்பையும், அசையாத மன உறுதியையும், இவ்வாறு வெளிப்படுத்தினாள். ஆண்டவருடைய துன்பத்தில் பங்கு கொண்டது மல்லாமல், சுற்றிலும் சூழ்ந்து நின்ற அத்தனை கொலைஞர்களுக்கும், அவள் ஒரு விசுவாச வீரங்கனையானாள்.\n வெட்கம், மானம், கௌரவம் என பலவிதமான மன உணர்வுகளால், நான் உந்தப்பட்டு, அகந்தைக்கு ஆளாயிருக்கிறேன்.\nஎன் வாழ்வில் எனக்கு வரும் கஷ்டங்களும், பாடுகளும், பெரியது என்று என்னையே நினைத்து வாழ்ந்திருக்கிறேன்.\nஎன் ச���ந்த மனைவி, என் சொந்த கணவன், என் பிள்ளைகள், என் தாய், என் தந்தை, போன்றோர், மனம் சோர்ந்து போய், என்னைப் பார்க்கும் போது, அதை நான் ஒரு பொருட்டாக கூட நினைக்கவில்லை.\nகர்த்தாவே, என்னுடைய அகந்தையும், “நான்” என்ற என் செருக்கும், உம்முடைய நிறைவான ஆசீர்வாதம், என் குடும்பத்திற்கு வர தடையாய் இருப்பதை நான் உணர்கிறேன்.\nஇந்த பாவ கட்டிலிருந்து என்னை விடுவியும் ஐயா.\nதகப்பனே, ஒரு புறக்கணிக்கப்பட்ட உணர்வு, என் இதயத்தை வாட்டுகிறது.\nஒரு ஆறுதல் எனக்கு கிடைக்காதா என்று நான் ஏங்கி தவிக்கிறேன்.\nஎன் உடன்பிறப்புக்களிடமிருந்து, என் பிள்ளைகளிடமிருந்து, என் பெற்றோரிடமிருந்து, என் கணவனிடமிருந்து, என் மனைவிடமிருந்து, ஒரு வார்த்தை, எனக்கு ஆறுதலாக கிடைக்காதா என்று தவிக்கிறேன் ஆண்டவரே.\nஎன் மனதின் காயங்களை ஆற்றி என்னை விடுவியும் சுவாமி.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஇயேசு மீண்டும் கீழே விழுகிறார். சிலுவையின் பாரம் அவரை அதிகமாக அழுத்தியது. மரச்சிலுவையின் பாரத்தைவிட, மனச்சிலுவையின் பாரம் அவருக்கு மிகுந்த களைப்பை உண்டாக்கியது. கசையடிகளால் உடலில் களைப்பு, ஆனால் செல்லும் வழியில் கிடைத்த வசைமொழிகளால் மனதில் களைப்பு, நிந்தை அவமானம் என்று, அனைத்து உபாதைகளும், அவர் சிலுவையின் அழுத்தத்தை அதிகரித்தது. இந்த மண்ணுலகை உண்டாக்கிய பரிசுத்தர் மண்ணோடு மண்ணாகப் புரள்கின்றார்.\nஎன்னுடைய பொறாமை, கவனக்குறைவு, சுயம், என் வாழ்க்கையில் உண்டாக்கிய விபரீதங்கள் பல. பிறருடைய வாழ்க்கையில், இனி எழும்ப முடியாத அளவுக்கு அவர்களுடைய பெயரை நான் கெடுத்திருக்கிறேன்.\nஒரு விளையாட்டாக நான் பேசிய சில காரியங்கள், எத்தனையோ பேருடைய உள்ளங்களில் காயத்தை உண்டாக்கி வாழ்க்கை பெரும் துன்பத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.\nபொறாமையினாலே, பிறர் பெயரை கெடுத்து, அவர்கள் இனி உலகை பார்க்க முட���யாத அளவுக்கு, நான் துன்பப்படுத்தியிருக்கிறேன்.\nஇதெல்லாம் எவ்வளவு பெரிய பாவம் என்று, நான் உணராமலேயே இருந்தேன்.\nஇதனால் உண்டான பாவம், எனக்கும் என் ஆண்டவருக்கும் இடையே பெரும் தடைச்சுவராக நிற்கிறது என்பதை இப்போது உணர்கிறேன்.\nபரிசுத்தரே, என் குடும்பத்தை கண்ணோக்கிப் பாரும்.\nஎத்தனை வீழ்ச்சிகள், எத்தனை தோல்விகள், எத்தனை ஏமாற்றங்களால் நொறுக்கப்பட்டிருக்கிறேன் சுவாமி.\nஎன் பிள்ளைகளுடைய வாழ்க்கையில், விழுந்த இடத்திலிருந்து, அவர்கள் எழும்ப முடியவில்லை. ஆண்டவரே, என் கணவனின் தொழிலிலும் வீழ்ச்சி.\nஎன் பாவம் போக்க, பாடு ஏற்றவரே, உம்முடைய பாடுகளாலும், மரணத்தாலும் எனக்கு விடுதலை தாரும் சுவாமி.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசு எருசலேம் மகளிருக்கு ஆறுதல் சொல்கிறார்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஇயேசுவின் பணியிலே, அவரோடு இணைந்து உழைத்தவர்களும், பணியில் பங்கு பெற்றவர்களுமாக, அனேக பெண்கள் இருந்தனர் - பெரும்பாலும் உள்ளவர்கள், அவரிடமிருந்து கிருபைகளைப் பெற்றுக் கொண்ட, உயர்குலப் பெண்கள். இயேசு யார் என்பதையும், அவர் எந்த அளவுக்கு பரிசுத்தர் என்பதையும், நன்கு உணர்ந்தவர்கள் அவர்கள். இயேசுவுக்கு உண்டான இந்த பெரும் துன்பத்தில் பங்கு கொள்ள, அவர்கள் குடும்பம் குடும்பமாக முன் வந்தனர்.\nஎன் பாவத்தையும், என் பாடுகளையும் சுமந்த, என் நேச இயேசுவே, நீர் எனக்கு தந்த பிள்ளைகள் உம்முடைய சொத்து என்பதை நான் உணரவில்லை.\nஅவர்கள் நீர் எனக்குத் தந்த கொடை என்பதை உணரவில்லை.\nஇந்த பிள்ளைகள் உமக்கு திருப்பி தரப்பட்ட வேண்டியவர்கள் என்பதையும் எண்ணாமல், அகந்தையோடு வாழ்ந்திருக்கிறேன் ஐயா.\nஎன் பிள்ளைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் இருந்திருக்கிறேன்.\nஎன்னுடைய கோபதாபங்களாலும், எரிச்சல்களாலும், பொறுமையின்மையாலும், பாவ அசுத்தங்களாலும், என் பிள்ளைகளுக்கு நான் துர்மாதிரியாய் இருந்திருக்கிறேன்.\nஆண்டவரே, அ���்த பிஞ்சு உள்ளங்களை நான் காயப்படுத்தியிருக்கிறேன்.\nஅப்பா, அவர்கள் இன்று வளர்ந்து, அவர்களுடைய காயங்களும் வளர்ந்து தவிப்பதை உணர்கிறேன் சுவாமி.\nஎன் பாவங்களை பொறுத்து, எனக்கு விடுதலை தாரும இயேசுவே.\n என் பிள்ளைகளை உம்முடைய பாதத்தில் கொண்டுவருகிறேன்.\nஎன் பிள்ளைகளுக்காக அழ வேண்டும் என்று சொன்னீரே. அவர்கள் படிப்பதற்கான வசதிகளை நீர் நிறைய தந்தும், என் பிள்ளைகளுக்கு படிக்கும் ஞானம் இல்லை ஐயா.\nஎன் பிள்ளைகளுக்கு நல்ல ஆகாரங்களை தந்தும், அவர்களுக்கு உடல் எழுந்தேறவில்லை ஐயா.\n என் குடும்பங்களிலே, எத்தனையோ பிள்ளைகள், இன்னும் எதிர்கால நிச்சயம் இல்லாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் சுவாமி.\nஎன் உடன் பிறப்புக்கள், என் குடும்பத்தார் அனைவரையும் இந்த நேரம் நினைவு கூர்கிறேன். அவர்களுக்காக அழுது புலம்புகிறேன். விடுதலை தாரும் இயேசுவே.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஇயேசு சுமந்து வந்த சிலுவையின் பாரம், எவ்வளவுக் கொடியது என்றால், அவரை கொல்கத்தாவரை சுமந்து செல்ல அது அனுமதிக்கவில்லை. பிலாத்துவின் அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது, இயேசுவுக்கு இருந்த மனபலம், சரீர உறுதி இப்போது இல்லை. சிலுவையின் பாரமும், போகப் போக அதிகரித்தது. வழி எங்கும், மக்கள் கூட்டம் கூடி நின்று, அவரை எள்ளி நகையாடி பரிகசித்தது. இயேசுவைப் பற்றி ஏற்கனவே திருப்தி இல்லாத யூதர்கள், இப்போது நடப்பதை எண்ணி, தங்கள் ஐயப்பாடுகள் சரி என்று உறுதிப்படுத்தினர். இயேசுவை விரோதிகள் தண்டித்தது, “பொறாமை” யால்தான் என்று பிலாத்து உணர்ந்திருந்தான். அந்தப் பொறாமைக் கூட்டம், கொக்கரித்துக் கூத்தாடியது. இயேசுவின் கரத்தினின்று அற்புதங்களையும், ஆறுதலையும் பெற்றுக் கொண்ட, எளிய மக்களை, பாதை எங்கும் இயேசு கண்ட போது, அவர்களையும் சேர்த்து, பரிசேயர்கள் பரிகசித்த போது, இயேசுவுக்கு, உண்டான துய��ம், பன்மடங்காகி அவரை மீண்டும் தரையிலே வீழ்த்தியது. அந்த பரிசுத்த முகம் புழுதியில் புதைந்தது.\nநன்றியின்மை எவ்வளவு பெரிய பாவம். நான் இன்று, இந்த நிலையில் இருக்கிறேன் என்றால், அது எத்தனை பேருடைய தியாகம்.\nஅது எத்தனை பேருடைய இழப்பு. அது எத்தனை பேருடைய பலி.\nஎன் தாய், என் தந்தை, என் உடன் பிறப்புக்கள், என்னை சார்ந்தவர்கள், என் கணவன், என் மனைவி, என பிள்ளைகள், என் நண்பர்கள், என் சுற்றத்தார், என் உபகாரிகள் ஓ… அடுக்கி கொண்டே போகலாமே,\nஇவர்கள் எல்லாம் சுயநலம் மறந்து, தங்களுடைய வசதிகளையும், வாழ்க்கையையும் இழந்து பலியாகி,\nஎன்னை வளர்த்து, என்னை ஆளாக்கி, இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்களே,\nஒருவிசை கூட அவர்களுடைய துயரங்களையும், கஷ்டங்களையும் நான் நினைத்துப் பார்க்காமல் வாழ்ந்திருக்கிறேனே.\nஎன்னை வளர்த்தவர்கள் வீழ்ந்து கிடப்பதைப் பார்த்தும் நான் பாராமுகமாய் இருந்திருக்கிறேனே.\nஅவர்களுக்கு கை கொடுத்து தாங்குவது என் கடமை என்பதை உணராமலேயே மரத்துப் போயிருந்தேனே.\nஎன்னை பொறுத்து, என் பாவத்திலிருந்து என்னை விடுவியும் சுவாமி.\nஆனால் நானோ, இப்போது என் பிள்ளைகளை வளர்த்து, அவர்களை ஆளாக்கி, குடும்பங்களை அமைத்து, இன்று உடல் சேரர்ந்து, மனம் சோர்ந்து காணப்படுகின்றேன் ஐயா.\nஎன் கடன் பாரங்களால் நான், வெளியே தலைகாட்ட முடியாமலிருக்கிறேன் ஐயா.\nபிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்த சுமை ஒரு பக்கம் இருக்கும் போதே,\nஅந்த பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமையாத ஏமாற்றங்களில், என் பிள்ளைகள் தவிப்பதை கண்டு கலங்கி நிற்கிறேன் சுவாமி.\nஇருந்ததையெல்லாம் வைத்து, ஒரு பிள்ளையை திருமணம் செய்து கொடுத்தேன்.\nஇனி இருக்கும் பிள்ளைகளை அனுப்ப எதுவுமில்லையே என்று மனம் சோர்ந்து தவிக்கிறேன் ஐயா.\nஎனக்கு எல்லாம் இருந்த போது, என்னை எல்லாரும் தாங்கினார்கள். நான் எல்லாம் இழந்த போது, என்னை எல்லாரும் தாக்குகிறார்கள்.\nமீண்டும் ஒரு வாழ்க்கையை தொடங்க எனக்கு கை கொடும் சுவாமி.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஆடையோடு யாரையும் சிலுவையில் அறைவது இல்லை. அவ்வாறே இயேசுவின் ஆடைகளை உரிந்தார்கள். இது அவமானத்தின் உச்சிக்கே அவரை அழைத்துச் சென்றது. இரத்தக் கறையால் உடலோடு ஒட்டியிருந்த ஆடை இது. உடலின் காயங்களோடு, ஆடைகள் ஒன்றித்திருந்தன. அதை நிஷ்டூரமாக இழுத்து உரித்ததால், இயேசுவின் காயங்கள் புதுப்பிக்கப்பட்டன.\nஆடை உடுத்துவது, அலங்காரத்திற்கு என்று நினைத்து அகந்தை கொண்ட என் கடந்த நாட்களை நான் நினைக்கிறேன்.\nஎன் அங்கம் மறைக்க, எனக்கு அப்பா தந்த ஆடையை, நான் அலங்காரத்திற்கு பயன்படுத்தி அனேகரை பாவத்துக்கு உள்ளாக்கியிருக்கிறேன்.\nஅப்பா எனக்கு தந்த ஆடையை என் பரிசுத்தத்தில் நான் வளர பயன்படுத்துவதை விட்டு,\nபாவ ஆசைகளுக்கு மக்களை இட்டு செல்லும் கவர்;ச்சிக்கு நான் ஆடைகளை பயன்படுத்தியிருக்கிறேன்.\nஆடையினால் நான் மாசுபடிந்து, அழுக்கடைந்தேன், என்னை மன்னித்து, என் பாவத்திலிருந்து என்னை விடுவியும் இயேசுவே.\nஇன்று உடுதுணிக்கு மறுதுணி இல்லாத நிலையில், என் குடும்பத்தில் அனேகரை பார்க்கிறேன்.\nஎன் சொந்த பெற்றோர் என் உடன் பிறப்புகள் கூட போதிய ஆடை இல்லாமல் வருந்துவதை உணர்கிறேன்.\nநான் வாழும் சமுதாயத்தில் கூட, அனேகர் நல்ல ஆடை இன்றி தவிப்பதை பார்க்கிறேன்.\nஒரு பக்கம் அலங்கார ஆடை உடுத்தி, மக்கள் செல்வதையும், மறுபக்கம், ஒரு நல்ல ஆடை இல்லையே என்ற பெருமூச்சோடு மக்கள் தவிப்பதையும் காண்கிறேன்.\nஇயேசுவே என் ஏக்கத்தையும் என் உள்ளத்தின் கலக்கத்தையும் பாரும்.\nஅலங்கார ஆடை உடுத்தி, அங்கமெல்லாம் காட்டி செய்தப் பாவத்தால், இன்று என் உடலெல்லாம் நோய்நொடிகள்.\nவியாதி இல்லாத உறுப்புக்களே என் உடலில் இல்லை.\nமருந்தும், மருத்துவமும் பொய்த்துப் போக, தவியாய் தவிக்கிறேன் சுவாமி.\nஇன்று என்னை உம் பாதத்தில் தாழ்த்தி தருகிறேன் சுவாமி. எனக்கு விடுதலை தாரும் இயேசுவே.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முட���ய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஇயேசுவுக்குண்டான துன்பம், அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அதன் ஒரு நிகழ்ச்சியாக, சிலுவையில் அறைதல் நடைபெற்றது. சிலுவையில் அறையப்படும் ஆளின் அளவைப் பார்த்து, சிலுவை செய்யப்படுவதில்லை. எனவே அறையப்படும் போது, சிலுவையின் அளவுக்குத் தகுந்தபடி, கைகால்களை இழுத்து நீட்ட வேண்டும். அதுவே கொடுமை. ஆனால் அதற்குமேல், ஆணி அறைதல் நடந்தது.\nஉள்ளங்கைகளை மரத்திலே பதித்து வைத்து, பச்சை மரத்தில், ஆணி அடிப்பது போல் ஓங்கி அறைந்தார்கள். இரண்டு கால்களையும் பிணைத்து வைத்து, பாதங்களைத் துளைத்து ஆணி அடித்தார்கள். ஆணிகளின் முனையை வளைக்க, இயேசுவின் உடலோடு சிலுவையை கவிழ்த்து வைத்து அடித்தார்கள். ஆக, இந்த கொடுமையான சம்பவம், இயேசுவை கொல்லாமல் கொன்றது. உடலிலிருந்து உயிர் பிரியும், பொல்லாத நேரத்தை நோக்கி, இந்தப் பாடுகள் நடந்தன.\nபிறரை காயப்படுத்துகின்றன என்னுடைய வார்த்தைகள், பிறரை காயப்படுத்துகின்றன என்னுடைய செயல்கள்.\nஎத்தனை முறை வேண்டுமென்றே செயல்களாலும், என் சொற்களாலும் பிறரை நான் கொடுமையாக காயப்படுத்தியிருக்கிறேன்.\nவாய்ப்பு கிடைத்த போதெல்லாம், நான் பிறரை காயப்படுத்துவதில் அக்கரையோடிருந்தேன்.\nஎன் உள்ளத்தின் “பழி” எவ்வளவு பெரியது என்றால், வாய்ப்பை உண்டாக்கி, என் பழி தீருமட்டும் நான் காயப்படுத்தியிருக்கிறேன்.\nஇயேசுவே, என்னுடைய வைராக்கியம், என்னுடைய பழிவாங்குதல்கள், எத்தனையோ பேரை சிலுவையில் அறைந்து வைத்திருக்கிறது.\nஇன்னும் அவர்கள் சிலுவையிலேயே தொங்கி நிற்கிறார்கள். என் பாவங்களைப் பொறுத்து, என்னை மன்னியும் தெய்வமே.\nஇயேசுவே, என் குடும்பத்தில், என் கணவனுக்கு தீராத வியாதி. என் மனைவிக்கு, என் பிள்ளைகளுக்கு, கொடிய வியாதிகள்.\nகேன்சர், T.B, ஆஸ்மா, இதய நோய், சர்க்கரை வியாதி, என்று கொடும் வியாதிகளால் என்னுடைய குடும்பம் அலைக்கழிக்கப்படுகிறது.\nசரீரத்தின் வலி தாங்க முடியாமல், தூங்காத இரவுகள்.\nகுடும்பத்தில் ஒப்பாரி சத்தம் ஓயாத என்வீடு, கண்ணீரும் கலக்கமும் நிறைந்த என் குடும்ப வாழ்வு.\nஇயேசுவே எனக்கு விடுதலை தாரும்.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால��� நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசு சிலுவையில் உயிர் விடுகிறார்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஇயேசுவை நிர்வாணமாக சிலுவையில் தொங்கவிட்டனர். உலகத்தின் அத்தனை அவமானங்களும் ஒன்று சேர்த்து அவர்மேல் சாய்ந்து தொங்கியது. இவர் தெய்வ மகன், மெசியா என்று கூறிப் புகழ்ந்த மக்களுக்கு முன், நிர்வாணக் கோலத்தில் சிலுவையில் தொங்கினார். உயிர் உடலைவிட்டுப் பிரிய, கடைசிப் போராட்டம் நடத்தியது. சிலுவையில் தொங்கி நிற்கும் ஒருவர், மூச்சை இழுத்து விடுவது தான் பிராண வேதனை. இந்த கொடுமையான மரணப்பாடு பலமணி நேரங்கள் நீடித்தன. அந்த மரணப் போராட்டத்திலும், தெய்வமகன் தன்பணியை சாந்தத்தோடு செய்து கொண்டிருந்தார்.\n“அம்மா, இதோ உம் மகன்; யோவான், இதோ உன்தாய்,” யோவா 19:2.\n“பிதாவே இவர்களை மன்னியும்.” லூக் - 23:43.\n“இன்றே நீ என்னோடு பரகதியில் இருப்பாய்.” லூக் - 23:43.\n“பிதாவே, ஏன் என்னைக் கை விட்டீர்,” மாற் - 15: 34.\n“தாகமாயிருக்கிறது.” யோவா 19 : 28.\n“எல்லாம் முடிந்தது,”; யோவா 19 : 28.\n“பிதாவே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்.” லூக் - 23:46 என்று கூறி இயேசு உயிர் துறந்தார்.\nபாவத்தை பற்றிய அச்சமே இல்லாதது என் வாழ்வு. பாவம் எவ்வளவு கொடியது. அது என் தெய்வத்தை நேரடியாக தாக்குகின்ற சக்தியுடையது.\nஎன் தெய்வத்துக்கும் எனக்கும் இடையே, உறவை அறுத்துப் போடும் சக்தி கொண்டது. இதை நான் உணராமலேயே வாழ்ந்தேன்.\nஎன் பேச்சுக்களால், கடுமையானப் பாவங்களை கட்டிக் கொண்டன. என் எண்ணங்களால், கொடிய பாவங்களை கட்டிக் கொண்டேன். என் செயல்களால் அவ்வாறே ….\nபரிசுத்தமான இதயத்தோடு தெய்வத்திடத்திலே வலம் வந்த என் கடந்த காலத்தை நினைக்கிறேன்.\nஇன்று பரிசுத்தம் இழந்து, புனிதம் இழந்து, ஆத்துமா செத்துப் போக, உம் காலடியில் வந்துநிற்கிறேன். உம் பாடுகளாலும், மரணத்தாலும் என்னை விடுவியும் இயேசுவே.\nஎன் குடும்பம் சில நாட்களாகவே, மரண பயத்தில் வாடுகிறது. எப்போது என்ன செய்தி வருமோ என்ற நடுக்கம்.\nவெளிநாடுகளிலிருந்து கெட்ட செய்திகள் வருகின்றன. தொலைபேசி மணி அடிக்கும் போதே நெஞ்சம் துடிக்கிறது.\nஎன்ன செய்தி எப்போது வருமோ என���று ஒவ்வொருவரையும் பயந்து கொண்டே பார்க்க வேண்டியிருக்கிறது.\nவியாதியின் கொடுமையால் இரவைக் கடத்தி செல்ல முடியாமல் பயத்தில் இருக்கிறேன்.\nநாளைக்கு எப்படி கண் விழிப்பேன் என்று தெரியாத மரண பயம்.\nஇந்த பெரும் அந்தகார கட்டிலிருந்து எனக்கு விடுதலை தாரும் சுவாமி.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசுவை இறக்கி, தாயார் மடியில் வைக்கிறார்கள்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஅரிமத்தியா ஊர் சூசை நல்லவர், நீதிமான், யூதரின் திட்டத்திற்கும் செயலுக்கும் இணங்காதவர். கடவுளுடைய அரசை எதிர்பார்த்திருந்தார். தலைமைச் சங்க உறுப்பினர் இவர், அதிகாரிகளின் உத்தரவு பெற்று, இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கினார். இயேசுவின் நேசத்தாய் மரியாள், அங்கே இருந்தார். அவர் மடியில் இயேசுவை வைத்தார்கள் தாங்கொண்ணா துயரத்தில், மரியாள் இருந்தார். உன் இதயத்தையும் ஒரு வாள் ஊடுருவும், என்று முன்னறிவிக்கப்பட்டவர். வியாகுலத்தாயாக அமர்ந்திருந்தார்.\nகணவனை இழந்த மரியாள், தன் ஒரே மகனின் அடைக்கலத்தில் இருந்தவர் . அந்த ஒரே மகனையே பிதாவுக்கு பலிப்பொருளாய் கையளித்தார். உலக மீட்புக்கான பிதாவின் திட்டத்தில், மரியாளுக்கும் உரிய பங்கு கிடைத்தது. ஆணிகள் பதிந்த பரிசுத்தக் கரங்கள், முள்முடி பாய்ந்த தேவமகனின் திருத்தலை, கொடிய ஈட்டி ஊடுருவிய தேவனின் திருவிலா, ஆணியால் குத்தித் திறக்கப்பட்ட, இறைமகனின் பொற்பாதங்கள், கண்கள் குளமாக, முத்தமாரி பொழிகின்றாள், அந்த வீரத்தாய். தன்னை முழுவதுமே, தேவ சித்தத்துக்குக் கையளித்த அந்தத்தாய், தனக்கு மீதியிருந்த ஒரு மகனையே, பிதாவின் பலி பீடத்துக்கு கையளிக்கிறார். உலக மீட்புக்கான உன்னத பலி ஒன்று நடந்து முடிந்தது.\nஎல்லாரையும் சிலுவையில் அறைவதில், எப்போதும் நான் முந்தியிருக்கிறேன்.\nபாவம் செய்வதற்கு விரைந்த என் கால்கள், பாவத்திலிருந்து திரும்ப விரையவில்லை.\nபாவம் செய்ய, காலத்தையும் நேரத்தையும், திட்டமிட���டுத் தேடினேன். ஆனால், பாவத்திலிருந்து திரும்ப, காலம் குறிக்க பயப்படுகிறேன்.\nஎன் பேச்சுக்களால், என் எண்ணங்களால், என் செயல்களால், பிறரை சிலுவையில் அறைவதிலேயே, நான் குறியாயிருக்கிறேன்.\n இந்த 13 –ம் தலத்தைக் கண்ட பின்பு, நான் என் வாழ்க்கையை தொடர விரும்பவில்லை.\nஎன்னைப் பொறுத்து, ஏற்றுக்கொள்ளும் சுவாமி.\nஎன் துன்பத்தை யாரிடம் சொல்வேன், என் குடும்பத்தில் நெருக்கடிகளை, என் பெற்றோர் அறிந்தால் பொறுத்து கொள்ளமாட்டார்களே.\nஎன் கணவனுக்குத் தெரியாமல், என் மனைவிக்கு தெரியாமல், என் துன்பத்தை என் பிள்ளைகளுக்கு அறிவிக்காமல் நான் தன்னந்தனியே தவிக்கிறேன்.\nயாரிடத்திலும் சொல்ல முடியாத என் துயரத்தை, இந்த நேரம் என் இயேசுவே நீர் மாத்திரம் காண்கிறீர்.\nபிறர் என்னை, இந்த சிலுவையிலிருந்து இறக்க முடியாது. மனித உதவியை தேடுவதும் ஏமாற்றம் தான்.\nஆனால், உம்மை இறக்கி விட, ஒரு அரிமத்தியா ஊர் யோசேப்பை நீர் தேர்ந்து கொண்டீரே.\nஅப்பா, நீர் எல்லாம் காண்கிறவர், என்னையும், என் சிலுவையிலிருந்து இறக்கி தேற்ற, இந்த 13-ம் தலத்தில் கை தாருமையா.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nமண்ணையும், விண்ணையும் படைத்த மகா பரிசுத்தர் மண்ணுக்குள் புதைக்கப்படுகிறார். “அவர் தமக்குரிய இடத்துக்கு வந்தார். அவருக்குரியவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை” தெய்வத்தை புறக்கணித்த மனிதனின் செயல்தான் இயேசுவின் அடக்கம்.\n“கடவுள் வேண்டாம், கனி போதும்” என்று தொடங்கிய பாவம்,\n“இயேசு வேண்டாம், பரபாஸ் போதும்” என்று உருவான பாவம்,\n“தெய்வம் வேண்டாம், உலகம் போதும்” என்று இன்றும் தொடர்கிறது\nஅந்த பாவ உலகம், தெய்வத்திற்கு அளித்த பரிசு, “கல்லறை”. விளக்கை அணைத்துவிட்டால், இருளை விரும்பும் பிராணிகளுக்குக் கொண்டாட்டம். நல்லவரை அழித்துவிட்டால் தீயவருக்கு குதூகலம். இயேசுவை அடக்கம் செய்தால், பிசா��ின் மக்களுக்கு கூத்தாட்டம், ஆனால் தெய்வத்தை கல்லறை தாங்குமா உயிரும் உயிர்ப்புமானவர் கல்லறையில் இருக்க முடியுமா\n இரகசிய பாவங்கள், எனக்குள் கல்லறையாக இருந்து கொண்டிருக்கிறது.\nஇரகசிய பாவம் என்பது, வெளிப்படையில் மறைக்கப்பட்ட பாவமாக இருக்கலாம்.\nஆனால், உள் மனதிலே புதைந்திருந்து அது புழுத்து புழுவாகி, பெரும் மரண ஆபத்தை ஆத்துமாவுக்கு கொடுத்து கொண்டே இருக்கிறது.\nநான் அதை பற்றியெல்லாம் அக்கரை கொண்டதேயில்லை.\nவெளிப்படையாக, மக்கள் பார்க்கின்ற பாவங்கள் தான் நான் நீக்கப்பட வேண்டியது என்று என்னையே தேற்றியிருக்கிறேன்.\nவாய்ப்பு கிடைக்காததால் நான் பாவம் செய்யாமலிருக்கிறேன்.\nஎன்னுடைய மறைந்த உள்ளம் பாவத்தை தேடிக் கொண்டே இருக்கிறது.\nஎன் இரகசிய பாவங்கள், என் சரீரத்தையும், என் ஆத்துமாவையும் ஒவ்வொரு நாளும் கொன்று கொண்டே இருக்கிறது.\n என்னை முற்றும் அறிகிற கர்த்தாவே, நான் மறைத்தாலும், உமக்கு முன் மறைவானது ஒன்றுமில்லை ஐயா.\nஎன் சின்ன பருவத்திலிருந்து இந்த நாள் வரை வானகத்துக்கு முன்பும், உமக்கு முன்பும், நான் மறைத்த என் பாவங்களை, இதோ வெளியே கொண்டு வருகிறேன்.\nஉம் இரத்தத்தால் தொட்டு, ஒரு கல்லறையின் ஜீவியத்திலிருந்து எனக்கு விடுதலை தாரும் சுவாமி.\nபரிசுத்தரே, என் ஏழை குடும்பத்தை ஒரு முறை பாரும். இனி நாங்கள் எழும்புவோமோ, என்று அச்சம் உண்டாகும் அளவுக்கு விழுந்து கிடக்கிறோம் ஐயா\nஒரு கல்லறையின் அனுபவம் அது. இனி எங்களுக்கு மீட்பு இல்லை. இனி என் பிள்ளைகளுக்கு மீட்பு இல்லை. இனி என் வியாதியிலிருந்து மீட்பு இல்லை.\nகடன் தொல்லையிலிருந்து மீட்பு இல்லை என்ற ஒரு கொடுமையான அச்சத்தை நான் என் வாழ்வில் அனுபவிக்கிறேன் சுவாமி.\nஒரு கல்லறையின் அனுபவம் அது. என் பிள்ளைகளை பார்க்க என் கண்கள் கூசுகின்றன. என் முன்னால் இருக்கின்றவற்றை காண என் கண்கள் அச்சப்படுகின்றன.\nதனிமையை விரும்புகிறேன். யாரையும் பார்க்கும் மன துணிச்சல் எனக்கு இல்லை. ஒதுங்கி ஒதுங்கி, என் வாழ்க்கையை ஓரத்திற்கே கொண்டு போகிறேன்.\nஒரு கல்லறையின் அனுபவம் அது.\nஇயேசுவே, என்னையும், என் குடும்பத்தையும் பற்றி இருக்கின்ற, கொடிய கல்லறையின் அச்சுறுத்தலினின்று எங்களுக்கு விடுதலை தாரும் சுவாமி.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமர���த்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\nஇப்போது நாம், கல்வாரியில், இயேசுவின் சிலுவைப்பாதையை தியானித்து முடிக்கிறோம்.\nஅந்த சிலுவைப்பாதையின் பேறுபலன்கள், நம்மையும், நம் பிள்ளைகளையும் நம் குடும்பத்தையும் வந்து அடையும்படியாக ஜெபிப்போமா\nநமக்காக சிலுவையில் மரித்த இயேசுவை உற்று பார்ப்போம்.\nநமக்கு வாழ்வு தருவதற்காக வந்த இயேசு தம் ஜீவனை நமக்காக கையளித்தார்.\nநம்மை நலமாக்கும் தண்டனை, அவர் மீது விழுந்தது.\nநம் அக்கிரமங்களுக்காகவே, அவர் நொறுக்கப்பட்டார். நம் பாவங்களை கடவுள் அவர் மேல் சுமத்தினார்.\nஅவருக்கு உண்டான இந்த நிலையைப் பற்றி அக்கறைப்பட்டவன் யார்\nஏசாயா 53 வேதனையோடு இக்கேள்வியை கேட்கிறது.\nநம் பாவங்களுக்கு பரிகார பலியாக பிதா இயேசுவை பலியாக்கினார்.\nஆடுகளை போல் நாம் வழி தவறி அலைந்தோம்.\nஅவர் நம் பாவங்களை தன் தோள் மேல் சுமந்தார்.\nஇயேசுவினுடைய சிலுவை பாடுகளும் மரணமும் நம்மை நம் பாடுகளின் மத்தியில் தங்குகிறது.\nநம்முடைய பாவங்கள் அனைத்தும் அவர் தோளிலே சுமத்தப்பட்டன.\nபரிசுத்தரான இயேசு பாவிகளாகிய நமக்காக சிலுவையிலே நொறுக்கப்பட்டார்.\nநம்மை பரிசுத்தராக்குவதற்காக அவர் பாடுகளை ஏற்றுக்கொண்டார்.\nஅவருடைய மரணம் நமக்கு நிச்சயம் விடுதலை தரும்.\nநமக்கு மட்டுமல்ல, நம்முடைய குடும்பம் முழுவதற்கும் விடுதலை கொடுக்கின்றது அவருடைய மரணம்.\nநாம் அழிந்து போகாமல் இருக்க அவர் தம்மையே அழித்துக்கொண்டார்.\nஇன்று இயேசு கல்வாரியில், அவருடைய ஆவியை நமக்காக கையளித்தார்.\nநம்முடைய துன்பத்தில், நம்முடைய வேதனைகளில், நம்முடைய போராட்டங்களில், நமக்குத் துணையாக இருக்க, பாடுபட்டு மரித்த இயேசுவின் ஆவி, இப்போது நம்மீது பொழியப்படுகிறது.\nஇந்த உலகத்தின் போராட்டத்தில், போராடி ஜெயம் கொண்ட இயேசுவின் ஆவி, நம்மீது பொழியப்படுகிறது.\nஇப்போது அந்த ஆவியை, நாம் சொந்தமாக்கி கொள்வோம்.\nகல்வாரியில் இயேசு நமக்காக கையளித்த ஆவியை நாம் சொந்தமாக்கி கொள்வோம்.\nஅது பாடுகளை ஏற்றுக் கொண்ட ஆவி.\nஅது நம் பாவங்களை சுமந்து அழித்த ஆவி.\nஅது துன்பங்களையும், மரணத்தையும் ஜெயம் கொண்ட ஆவி.\nஅந்த ஆவியை நமக்கு சொந்தமாக்கி கொள்வோம்.\nஇயேசுவினுடைய ஆவிக்காக கேட்டு ஜெபிப்போம்.\n உம் ��வியாலே என்னைத் தொடும் என்று கேட்போம்.\nநம்மை விடுவிக்க, மீட்க வந்த இயேசுவின் ஆவி எங்குண்டோ அங்கே விடுதலை உண்டு.\nநம்மை விடுவிக்க வந்த இயேசுவின் ஆவி எங்கே பொழியப்படுகின்றதோ, அங்கே விடுதலை உண்டு.\nநம் சரீரத்துக்கு விடுதலை தர, நம் மனக்கலக்கங்களுக்கு விடுதலை தர,\nநம்முடைய பய சஞ்சலங்களிலிருந்து நமக்கு விடுதலை தர,\nநம் பாடுகள் வேதனைகள் போராட்டங்களில் விடுதலை தர ,\nஇயேசு சுவாமி கல்வாரியில், தன் ஆவியை இன்று கையளித்தார்.\nஅந்த ஆவிக்காக அழுது ஜெபிப்போம்.\nஇயேசுவே அந்த ஆவியை என் மீது பொழியும் என்று கேட்டு ஜெபிப்போம்.\nஇயேசுவே உம்முடைய ஆவியாலே என்னை நிரப்பும் என்று மன்றாடுவோம்.\n கிறிஸ்துவின் ஆவி எங்குண்டோ அங்கே விடுதலை உண்டு என்று விசுவசிப்போம்.\nஅந்த அபிஷேகத்தின் ஆவியால் நாம் நிரப்பப்பட ,\nநமக்காக கையளித்த இயேசுவின் ஜீவனாலே நாம் நிரப்பப்பட,\nநாம் பாவத்தில் அழிந்து போகாமலிருக்க, நம்மை அவர் ஆட்கொள்ள, இப்போது ஸ்தோத்திரத்தோடு ஜெபிப்போமா.\nஸ்தோத்திர பலி எங்குண்டோ அங்கே ஆவியின் பொழிதலும் உண்டு.\nநம்மை குணமாக்குகின்ற இயேசுவின் ஆவி.\nநம்மை விடுவிக்கின்ற இயேசுவின் ஆவி.\nநம் காயங்களை ஆற்றுகின்ற இயேசுவின் ஆவி.\nநம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுகின்ற இயேசுவின் ஆவி.\nநம் தளைகளை, கட்டுக்களை, தகர்த்தெறிகின்ற இயேசுவின் ஆவி.\nஅந்த ஆவி நம்மை ஆட்கொள்வதற்காக, ஸ்தோத்திர பலியோடு அவருடைய பாதத்துக்கு வருவோம்.\nஆதி அப்போஸ்தலர்கள் ஆலயத்தில் கூடியிருந்து, ஸ்தோத்திரபலி இட்டார்கள்.\nஅப்போது, இந்த உலகத்தை விடுவிக்கின்ற பரிசுத்த ஆவியானவர் மிகுந்த பெலனோடு அவர்களை ஆட்கொள்ள இறங்கி வந்தார்.\nவிடுதலை அளிக்கின்ற ஆவியானவர் நம்மை ஆட்கொள்கின்ற நேரம்.\nநீர் எங்களை விடுவிக்க, கையளித்த ஆவிக்காக நன்றி\nஎங்களையும், எங்கள் பிள்ளைகளையும், எங்கள் குடும்பம் முழுவதையும், உம்முடைய ஆவி விடுவித்த அன்புக்காய் கோடி, கோடி நன்றி ஐயா\nதுதி, கனம், மகிமை, உமக்கே செலுத்துகிறோம். இயேசுவின் நாமத்தில் நல்ல பிதாவே \nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள\nஉங்கள் சாட்சியங்களை பகிர்ந்து கொள்ள\nஉங்கள் கேள்விகளுக்கு பதில் பெற\nஇயேசு, கைது செய்யப் பட்டு, இழுத்துச் செல் லப்பட்டார் - எசா 53:8.\nஇயேசுவே என் ஜெபத்தைக் கேளும்\nஆண்டவர், நம் அனை வருடைய தீச்செயல் களையும் அவர் மேல் சுமத்தினார் - எசா 53:6.\nஉன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்\nமுடியாத நேரத்தில் இயேசுவே எனக்கு துணையாக வாரும்\nஇயேசு அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்படும், கத்தாத செம்மறி போலிருந்தார் - எசா 53:7.\n எல்லாம் இருளாக இருக்கிறது, வெளிச்சம் காட்டும்.\nகாண்போர் தம் முகத்தை மூடிக்கொள் ளும் நிலையில் இயேசு இருந்தார் - எசா 53:3.\nஉன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.\n நான் பாவி. என்மேல் இரக்கமாயிரும்.\nஇயேசு நம் துன்பங்களை சுமந்து கொண்டார் - எசா 53:4.\nஎன்னிடம் வருபவனை ஒருபோதும் தள்ளேன்.\n என்னை உம்மை விட்டு பிரிந்து அகல விடாதேயும்\nபார்வைக்கேற்ற அமைப்போ, தோற்றமோ அவரிடம் இல்லை – எசா 53:2.\n எனக்கு நல்ல ஆலோசனைத் தாரும்\nஇயேசு மனிதரால் புறக்கணிக்கப்பட்டார் - எசா 53:3.\nஉனக்காக நான் யாவையும் செய்து முடிப்பேன்\n நான் கையிட்டுச் செய்யும் அனைத்தையும் ஆசீர்வதியும்.\nஇயேசுவுக்கு நேர்ந்தது பற்றி, அக்கரை கொண்ட வர் யார்\nதாங்கும் திறனும் தந்து, தப்பும் வழியும் காட்டுவேன்\n என் இதயக் கலக்கத்தை மாற்றும்.\nநம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார் - எசா 53:5.\nஉன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.\n மாலை நேரமாகிறது. எங்களோடு தங்கும்\nஇயேசு ஒடுக்கப்பட்டார், இழிவுப்படுத்தப்பட்டார் - எசா 53:7.\nஇயேசுவே என் ஜெபத்தைக் கேளும்\nநம் குற்றங்களுக்காக, இயேசு காயமடைந்தார் - எசா 53:5.\nஉன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்\nமுடியாத நேரத்தில் இயேசுவே எனக்கு துணையாக வாரும்\nஇயேசு தம் உயிரை குற்ற நீக்கப் பலியாகத் தந்தார் - எசா 53:10.\n எல்லாம் இருளாக இருக்கிறது, வெளிச்சம் காட்டும்.\nஇயேசு தம் மக்களின் குற்றத்தை முன்னிட்டு, கொலையுண்டார் - எசா 53:8.\nஉன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.\n நான் பாவி. என்மேல் இரக்கமாயிரும்.\nதீயோரிடையே இயேசுவுக்கு கல்லறை அமைத்தார்கள் - எசா 53:9.\n எனக்கு நல்ல ஆலோசனைத் தாரும்\nஇயேசு பலரின் பாவங்களை சுமந்தார், கொடியோருக்காய் பரிந்து பேசினார் - எசா 53:12.\nசமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உன்னோடு உண்டு\nஉன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.themitquill.mitindia.edu/?cat=299", "date_download": "2018-12-14T23:58:30Z", "digest": "sha1:B4IUHQVHKJGFDZYGK7467BRCY2DH2WPN", "length": 2054, "nlines": 33, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "Friendship – The MIT Quill", "raw_content": "\nஅவளின் நாணமாய் வளையும் பாதையின் முடியா தூரம் தான் எத்தனை சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள் சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள்” என்று என்னைக் கேட்கிறார்கள் தோழி என்று சொல்லத் தான்[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.urtamilcinema.com/2017/04/blog-post_62.html", "date_download": "2018-12-14T23:46:10Z", "digest": "sha1:27TO2DBWUL6MFK24L3QM7WUVQM6TUY22", "length": 6891, "nlines": 56, "source_domain": "www.urtamilcinema.com", "title": "சரத்குமாரின் 'ரெண்டாவது ஆட்டம்' ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஉடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர்களில் பெயர் போனவர் நடிகர் சரத்குமார். திரையுலகிற்கு அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும், நாளுக்கு நாள் அவரது உடலழகு மெருகேறி கொண்டே போகின்றது. இன்றைய தலைமுறை கதாநாயகர்களுக்கும் அவர் போட்டியாக இருப்பதற்கு அவரின் கட்டுக்கோப்பான உடலமைப்பும் ஒரு மிக முக்கிய காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். சவாலான கதைக்களங்கள் மீது பேரார்வம் கொள்வது மட்டுமில்லாமல் தன்னை அந்த படத்திற்காக முழுவதுமாக அர்ப்பணித்து கொள்வது தான் சரத்குமாரின் சிறப்பம்சம் என்று திரை உலக வர்த்தகர் பலர் கூறுகின்றனர். சரத்குமார் தற்போது நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பு 'ரெண்டாவது ஆட்டம்'. இந்த படத்தின் வேலைகள் வருகின்ற ஜூன் மாதம் முதல் துவங்க இருக்கின்றது.\n\"என்னுடைய சிறு வயது முதல் நான் ஹோலிவுட் நடிகர் அல் பசினோவின் படங்களை பார்த்து தான் வளர்ந்து இருக்கின்றேன். அவருடைய படங்கள் அனைத்தும் என்னுடைய மனதில் ஆழமாக பதிந்து இருப்பது மட்டுமில்லாமல் ஒருவித தாக்கத்தையும் என்னுள் ஏற்படுத்தி இருக்கின்றது. என்னுடைய கதையில் வரும் கதாப்பாத்த��ரத்திற்கு என்னுடைய முன்மாதிரி அல் பசினோவின் சாயல் இருப்பதை நான் கதை எழுதும் போதே உணர்ந்து கொண்டேன். மேலும் இந்த கதையை நான் என்னுடைய தயாரிப்பாளர் 'பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்' ஐ பி கார்த்திகேயன் மற்றும் நண்பர்களிடம் கூறும் போது, இந்த கதாபாத்திரத்திற்கு மிக சரியானவர் சரத் சார் தான் என்று அனைவருமே கூறினர். அவருடைய முகமும், உடலமைப்பும் இந்த கதாபாத்திரத்துக்கு கன கச்சிதமாக பொருந்தி உள்ளது. இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கின்றார். சமீபமாக ரசிகர்கள் பெரும்பாலானோர் நடுத்தர வயது நிரம்பிய கதாநாயகர்களின் படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அவர்களின் எதிர்பார்ப்பை எங்களின் 'ரெண்டாவது ஆட்டம்' முழுவதுமாக பூர்த்தி செய்யும். அதோடு சரத் சாரின் இந்த மாறுபட்ட தோற்றம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாய் அமையும். தற்போது எங்கள் படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது\" என்று உற்சாகத்துடன் கூறுகிறார் அறிமுக இயக்குநர் பிரித்திவி ஆதித்யா.\nஅட்டு 'பட இயக்குநரின் அடுத்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார்\n17 மேடை நாடக கலைஞர்களை கவுரவப்படுத்திய சீதக்காதி படக்குழுவினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=23903", "date_download": "2018-12-15T01:15:58Z", "digest": "sha1:RWOOJSCVI3M5DEMABY3QS3EMAOR7ZEWI", "length": 7551, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "வேகத்தில் தாக்கு பிடிக்", "raw_content": "\nவேகத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் ஒரே நாளில் சுருண்ட தென் ஆப்ரிக்கா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா 164 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றது. இந்த தொடரின் முதல் போட்டி டர்பனில் நடைப்பெற்று வருகின்றது.\nடாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. வார்னர் 51, ஸ்மித் 56, ஷான் மார்ஸ் 40, மிச்செல் மார்ஸ் 96 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலியா 351 ரன்களில் ஆல் அவுட்டானது.\nசொதப்பிய தென் ஆப்ரிக்கா :\nதொடர்ந்து விளையாடிய தென் ஆப்ரிக்கா அணிக்கு அதிகபட்சமாக மார்க்ரம் 32, டிவில்லியர் 71* ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொதப்பியதால் தென் ஆப்ரிக்கா 162 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. டிவில்லியர்ஸ் மட்டும் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.\nமேல தான் ஒன்னும் இல்ல, உள்ளயும் ஒன்னுமில்லையா; ஜெயகுமாரை கலாய்த்த தினகரன்...\nதேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள மஹிந்த...\nதேசத்தின் புயலுக்கு பல்கலையில் அஞ்சலி\nஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர்: திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி......\n கெத்து காட்டும் சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலர்\nதம்பி செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க – டிடிவி தினகரன் வாழ்த்து...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://temple.dinamalar.com/New.php?id=681", "date_download": "2018-12-15T01:21:49Z", "digest": "sha1:J75MZSYJHI77CDECPMRWSBDPDMMQEMYC", "length": 15889, "nlines": 204, "source_domain": "temple.dinamalar.com", "title": " Varadaraja perumal Temple : Varadaraja perumal Varadaraja perumal Temple Details | Varadaraja perumal- Sangani | Tamilnadu Temple | வரதராஜப்பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : ஸ்ரீதேவி- பூதேவி\nபெருமாளுக்கு அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது. குறிப்பாக வைகுண்ட ஏகாதசி ராப்பத்து, பகற்பத்து இங்கு சிறப்பு.\nபெருமாளின் வலது கரத்தில் தன ஆகார்ஷன ரேகை உள்ளது\nகாலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சங்காணி வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சங்காணி - திருநெல்வேலி மாவட்டம்.\nசுமார் 800 ஆண்டுகளுக்கு முன் வீரபாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் அழகான கோளவட்டம், சதுர வட்டம் எனப்படும் துவிதள விமானத் துடன் காட்சியளிக் கிறது.இந்த அமைப்பை மேலிருந்துபார்த்தால் அறுங்கோண வடிவில் அழகாக வடிவமைத்திருப்பார்கள்.\nஇவரை வணங்கினால் ஆணவம், மாயை, காமம், வெகுளி, மயக்கம், சாபம், நோய், பீடை, கண்திருஷ்டி போன்ற 19 வகையான தோஷங் கள் நீங்கி சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.\nபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.\nகுறைவில்லா வாழ்வு தரும் வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவியுடன் சர்வ அலங்காரத்தில் அருள்பாலிக் கிறார். பெருமாளின் வலது கரத்தில் தன ஆகார்ஷன ரேகை உள்ளதால், தன ஆகார்ஷன ரேகை உள்ள இவரது வலது கையில் பொன்னோ, பொருளோ வைத்து அதை வாங்கி சென்று நம் இல்லத்தில் வைத்தால் செல்வம் செழிக்கும் என்கின்றனர்.\nநாயக்கர் மன்னர் ஒருவர் இக்கோயிலின் பெருமையை அறிந்து தரிசனம் செய்ய விரும்பினார். அவரது அமைச்சர் அதற்கான விரிவான ஏற்பாடுகளை செய்தார். சங்காணி திருவிழாக்கோலம் பூண்டது. மன்னர் பெருமாளை தரிசிக்கும் நாள் நெருங்கி விட்டது. அர்ச்சகர் பரபரப்பாக பணிகளைக் கவனித்து வந்தார். மன்னர் வருவதற்கு முதல்நாள் நடை சாத்தி விட்டு, வீடு சென்றார். அதிகாலையில் எழ முயன்றார். முடியவில்லை. அர்ச்சகருக்கு கடுமையான காய்ச்சல். அவர் பெருமாளை நினைத்து,\"\"பெருமாளே இது என்ன சோதனை. நீதான் என்னை காப்பாற்ற வேண்டும்'' என வேண்டினார். காய்ச்சலின் வேகத்தில் மயங்கி விட்டார். மன்னர் கோயிலுக்கு வந்து விட்டார். அங்கே பெருமாளே அர்ச்சகராய் மாறி நின்றார். வரதராஜப்பெருமாளின் பெருமைகளை மன்னருக்கு எடுத்துரைத்ததோடு, மன்னரே வியக்கும் அளவுக்கு பாசுரங்களையும் பாடினார். பெருமாளின் அழகில் மயங்கியதோடு, பெருமாளின் பெருமையை சிறப்பாக எடுத்துக்கூறியதற்காக பொன்னையும், பொருளையும் அர்ச்சகருக்கு அள்ளி அள்ளி கொடுத்து சென்றார் மன்னர். இரண்டு நாள் உடல் குணமடைந்தவுடன் பணிக்கு பயந்து வந்த அர்ச்சகரை அங்கிருந்தவர்கள், பெருமையாக பேசினர். \"\"மன்னரை அசத்தி விட்டீரே,'' என்றனர். இறைவனே தனக்காக அர்ச்சகர் வேலை செய்துள்ளார் என மகிழ்ந்து, புகழ்ந்தார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் வலது கரத்தில் தன ஆகார்ஷன ரேகை உள்ளது\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nதிருநெல்வேலியிலிருந்து திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ளது சங்காணி. திருநெல்வேலி டவுன் சந்திப்பிள்ளையார் கோயிலிலிருந்து மணிக்கொரு தடவை பஸ் வசதி உள்ளது. ஆட்டோக்களில் விரைவாக சென்று வரலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஓட்டல் ஜானகிராம் போன்: +91- 462-2331941\nஓட்டல் பரணி போன்: +91- 462-2333235\nஓட்டல் நயினார் போன்: +91- 462-2339312\nகையில் ஆகார்ஷன ரேகையுடன் பெருமாள்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/actor-soori-gaja-cyclone-relief/", "date_download": "2018-12-14T23:44:17Z", "digest": "sha1:C44BBLVL4NOHW7AVZBXVUUMWMZYZB4SY", "length": 8691, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Gaja Cyclone Relief Actor Soori Touching Movement", "raw_content": "\nHome Uncategorized நீ நடிகன் இல்லை எங்க புள்ள..கஜா புயல் பாதிப்பு..சூரியை கட்டி பிடித்து அழுத்த பாட்டி..\nநீ நடிகன் இல்லை எங்க புள்ள..கஜா புயல் பாதிப்பு..சூரியை கட்டி பிடித்து அழுத்த பாட்டி..\nதமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளையும் உடமைகளையும் இழுந்து தவித்து வரும் நிலையில் பல்வேறு தொண்டு நிறுவங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.\nஅதுபோக திறைத்துரையை சேர்ந்த பல்வேறு கலைஞ்சர்களும் தங்களால் முடிந்த நிதியுதவியும் பொருளுதவியையும் செய்து வரும் நிலையில் விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என பலரும் உதவி செய்தனர்.\nபல்வேறு நடிகர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளித்து வரும் நிலையில் காமடி நடிகர் சூரியும் நிதியுதவியிம் பொருளுதவியும் அளித்துள்ளார். அதுபோக புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூரில் உள்ள செருவாவிடுதி பகுதிக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.\nசெருவாவிடுதியில் சூரியை பார்த்த மூதாட்டி ஒருவர், உன்னைய பார்த்து இத்தனை நாள் சிரிச்சோம். இப்போ உன்னைய பார்த்து அழுவுறோம். நாங்க நிலை குலைஞ்சு கிடக்குறப்ப நேர்ல வந்து நிற்கிற பாரு… இனி உன்னை சினிமாவுல பார்க்கிறப்ப எல்லாம் நடிகன்னு சொல்ல மாட்டேன். எம்புள்ளன்னு சொல்லுவேன் என்று கட்டிபிடித்து அழுதுள்ளார்.\nPrevious articleஉங்களுக்கு எதுக்கு ராய்ல்டி..\nNext article11 மணிக்கு வர வேண்டிய டீஸர் எங்கே..ஆரம்பத்திலேயே தடங்களை சந்தித்த சிம்பு..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nநடிகர் கார்த்திக் நடித்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களான ஜீவா,...\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nமீண்டும் கதாநாயகியாக அவதாரமெடுக்கும் பாவனா..அதுவும் இந்த சூப்பர் ஹிட் பட ரீ-மேக்கில்..\nநம் படத்தை கொண்டாடாமல் விஜய் படத்தை கொண்டாடுகிறார்கள் மன நோயாளியாலிகள்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபோட்டோவில் இருக்கும் இந்த குழந்தை தனுஷ் பட நடிகையா.. யார் தெரியமா.\nபி���் பாஸ் விதியில் தீடிர் மாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/movie-news/sivakarthikeyan-new-movie-television-rights-bagged-by-sun-tv", "date_download": "2018-12-15T00:13:05Z", "digest": "sha1:WWYSVR4WWO3IRSG4VT2IQELAHEZXSK5R", "length": 7355, "nlines": 58, "source_domain": "tamil.stage3.in", "title": "சிவகார்த்திகேயனின் புது படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய சன்டிவி", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் புது படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய சன்டிவி\nவளர்ந்து வரும் நடிகருள் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக 'வேலைக்காரன்' படம் வெளியானது. இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் மார்க்கெட்டிங் என்ற பெயரில் விற்கும் பொருள்கள் மூலம் வரும் ஆபத்துகளை பற்றி இயக்குனர் மோகன் ராஜா ஆழமாக தெரிவித்திருந்தார்.\nமேலும் இளைஞர்களுக்கு தூண்டுதலாக அமைந்த இந்த படம் தற்போது பள்ளி குழந்தைகள் மாணவர்களுக்கு இலவசமாக திரையிட பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ரவிகுமாருடன் இணைந்துள்ளார். இவர் முன்னதாக நடிகர் விஷ்ணு விஷால், மலையாள நடிகை மியா, கருணாகரன் ஆகியோரது நடிப்பில் வெளியான 'இன்று நேற்று நாளை' என்ற படத்தை இயக்கியவர்.\nதற்போது இவருடைய இரண்டாவது படத்திற்கு சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார். இந்த படமும் அறிவியல் சார்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் இசையமைப்பாளராக இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இணைந்துள்ளார். மேலும் இந்த படத்தை 'வேலைக்காரன்' படத்தை தயாரித்த 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஐந்தாவது படமாக உருவாகி வருகிறது.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதி காட்ட படப்பிடிப்பு படக்குழு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் பொன்ராமுடன் இணைந்துள்ளார்.\nசிவகார்த்திகேயனின் புது படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய சன்டிவி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nஜோதிகா மற்றும் ராதாமோகன் இணைந்துள்ள புதுப்பட தலைப்பு அறிவிப்பு\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருடன் ஜோடி சேர்ந்துள்ள மடோனா\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி 5A சிறப்பு தள்ளுபடி\nஅறிவழகன் இயக்கத்தில் நயன்தாராவின் சைக்கோ த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpscexams.guide/index.php/2018/06/01/maths/", "date_download": "2018-12-14T23:45:57Z", "digest": "sha1:I6ZFFHTFP7A2RK5D46NYKZQZXVM7DSXX", "length": 3794, "nlines": 42, "source_domain": "tnpscexams.guide", "title": "Tnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொது அறிவு மாதிரி வினாத்தாள் – 25 PDF வடிவில் …!! 04.06.2018 !! – TNPSC Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – TN Govt Job", "raw_content": "\nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொது அறிவு மாதிரி வினாத்தாள் – 25 PDF வடிவில் …\nதலைப்பு : பொது அறிவு மாதிரி வினாத்தாள்\nவிளக்கம் : 👍 இந்த PDF ஆனது பொது அறிவு பகுதியில் இருந்து 30 மாதிரி வினா விடைத்தொகுப்பு கொண்டுள்ளது.\n👍 இது நித்ரா குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டு, TNPSC தேர்வு 2018 கூடுதலாக தேர்ச்சி பெறவும், சிக்கல்களை தீர்க்கவும் உதவுகிறது.\n👍 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.\nதேர்வு : TNPSC தேர்வுகள், போட்டித் தேர்வுகள், 2018\nவகை : மாதிரி வினாத்தாள் -25\nபொது அறிவு (கணிதம் ) மாதிரி வினாத்தாள் - 25 PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் \nவரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள் – மே 11 முதல் 15 வரை \nTNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 12)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nTNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 13)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nபுதிய 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/vikram-prabhus-next-venture-asura-guru/", "date_download": "2018-12-15T00:54:42Z", "digest": "sha1:47NXKVLPGUNOHSXANHKHGUHF35EGZUV6", "length": 7694, "nlines": 153, "source_domain": "ithutamil.com", "title": "விக்ரம் பிரபுவின் அசுரகுரு | இது தமிழ் விக்ரம் பிரபுவின் அசுரகுரு – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா விக்ரம் பிரபுவின் அசுரகுரு\nதிரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்று இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜ்தீப் இயக்கி வெளிவரயிருக்கும் படம் ‘அசுரகுரு’. இயக்குநர் ராஜ்தீப் அவர்களுக்குத் தமிழக அரசு சிறந்த குறும்பட இயக்குநருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. முதல் நாள் டப்பிங்கில் விக்ரம் பிரபு அவர்கள் பேசிய வசனம், ‘மக்களை நான் காப்பாற்றுவேன்’. இந்த வசனத்திற்கேற்றாற்போல் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது.\n>> இயக்கம் – அ.ராஜ்தீப்\n>> தயாரிப்பு நிறுவனம் – J.S.B Film Studios\n>> தயாரிப்பு – J.S.B.சதிஷ்\n>> ஒளிப்பதிவு – ராமலிங்கம்\n>> இசை – கணேஷ் ராகவேந்திரா\nTAGAsura Guru movie அசுரகுரு திரைப்படம் டைமண்ட் பாபு விக்ரம் பிரபு\nPrevious Postஅசுரகுரு - போஸ்டர் Next Postஅதிரசம்\n2.0 எனும் அதி பிரம்மாண்டம்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_876.html", "date_download": "2018-12-15T00:39:29Z", "digest": "sha1:RHO7ERFDPNMXP7UWY3AOHNYFHPWH7FE5", "length": 41454, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "என் மேனியில் வறுமை உள்ளது - எனது தாயும், தந்தையும் வறுமையில் கஷ்டப்பட்டனர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎன் மேனியில் வறுமை உள்ளது - எனது தாயும், தந்தையும் வறுமையில் கஷ்டப்பட்டனர்\nவறுமை ஒழிப்பதற்கான நோக்கம் மாத்திரம் எனது மேனியில் உள்ளடங்கவில்லை. என்னுடைய மேனியில் ���றுமை தாக்கம் உள்ளது. அதனை நான் வெளிப்படையாக கூறுகின்றேன். வறுமையின் துயரத்தையும் கஷ்டத்தையும் நான் நன்கு உணர்ந்துள்ளேன்.\nஅந்த வாழ்க்கையின் நிலைமை எனக்கு நன்றாகவே தெரியும். எனது தாயும் தந்தையும் வறுமையில் மிகவும் கஷ்டப்பட்டனர். ஆகவே வறுமையை ஒழிக்க முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nபல்துறைசார் தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா வலய நாடுகளின் அமைப்பு எனப்படும் பிம்ஸ்டெக் அமைப்பின் மூன்றாவது கூட்டத்தொடரின் அமைச்சர்கள் மாநாடு நேற்று கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந்த மாநாட்டிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதெற்கு மற்றும் தென்கிழக்காசிய வங்காள விரிகுடா பிராந்தியத்தின் ஏழு நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்த பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.\nமாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், பிராந்தியத்தில் வறுமையை இல்லாதொழித்து, பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு பலமான செயற்திட்டமொன்று அவசியமாகுமென தெரிவித்தார்.\nபிராந்தியத்தில் மட்டுமன்றி ஒட்டுமொத்த மானிட சமூகத்தின் வறுமையை இல்லாதொழிப்பதற்கு அனைவரினதும் அர்ப்பணிப்பு அவசியமென வலியுறுத்திய ஜனாதிபதி, உலகில் எந்தவொரு நபரும் பசியுடன் காணப்படாத வகையில் செயற்படவேண்டியது உலக நாடுகளின் கடமையும் பொறுப்பும் ஆகுமென தெரிவித்தார்.\nவறுமையை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்திட்டம் இவ்வருடம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதனுடன் இணைந்ததாக 2018 ஆம் ஆண்டு தேசிய உணவு உற்பத்தி வருடமாகவும் பெயரிடப்பட்டுள்ளதென ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இவ்வருட மாநாட்டினை இலங்கையில் நடத்த முடிந்தமை தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி, பிம்ஸ்டெக் அமைப்பின் குறிக்கோள்களை வெற்றிகொள்வதற்கு பிராந்தியத்தின் சகல நாடுகளினதும் அர்ப்பணிப்பு அவசியமென வலியுற��த்தினார்.\nபங்களாதேஷ் நிதி, திட்டமிடல் அமைச்சர் மொஹமட் அப்துல் மன்னன், பூட்டான் நிதி அமைச்சர் நம்கெயி தோர்ஜி, மியன்மார் விவசாய, விலங்கு வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் லாச்சோ, தாய்லாந்தின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் நதாபித், ஸ்நிடிவொக்ஸ் உள்ளிட்ட பிரதிநிதிளும் சமூக வலுவூட்டல் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, அமைச்சின் செயலாளர் ஸ்ரீயானி வீரக்கோன் உள்ளிட்ட குழுவினரும் இந்த மாநாட்டில் பங்குபற்றினர்.\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக...\n'என்ன செய்தாலும், ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' - இன்று அடித்துக்கூறினார் ஜனாதிபதி\n'ரணிலை விட்டு வேறு ஒருவரை கொண்டு வாருங்கள். பரிசீலிக்கிறேன். என்ன செய்தாலும் ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' இன்று -12- காலை தமிழ் ...\nஇன்றைய தீர்ப்பைவிட, நாளைய தீர்ப்பே அதிமுக்கியமானது - ரணில் பிரதமராகமாட்டார், புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்- ஆசாத் சாலி\nபாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது என ஏகமனதாக தீர்மானித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள...\nபுதிய பிரதமர் தலைமையில், அமைச்சரவை பதவியேற்கும் - ரணில் பிரதமராகலாம்...\nநாளை (14) வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்பையடுத்து புதிய பிரதமர�� தலைமையிலான அமைச்சரவை திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. ...\nஐ.தே.க. யுடன் தனித்தனியாக இணைவதைவிட, குழுவாக இணைவதே சிறப்பானது - தயாசிறி\nஎதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையப்பெற உள்ளது. இந்த அரசாங்கத்தில் புதிய பிரதமராக ரணி...\nஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, ரணிலுக்கு தொலைபேசியில் சொல்லப்பட்ட போது...\nஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, ரணிலுக்கு போனில் சொல்லப்பட்ட போது...\nஐ.தே.க. - சு.க. இணைந்த ஆட்சியமைக்கப்படும் - ஹிஸ்புல்லாஹ்\nஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்தே புதிய ஆட்சி நிறுவப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் jaffna muslim இணையத்த...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nமகிந்த அணிக்கு, தயாசிறி எச்சரிக்கை\nநாட்டில் கடந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக மக்கள் அவமகிழ்ச்சியில் இருப்பதாகவும், நடந்த சம்பவங்கள் தவறானவை என மக்கள் எண்ணுவதாகவும...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nதோல்வியைத் தழுவினார் மைத்திரி - மகிந்த இனிமேல் விலகமாட்டார்\nமகிந்த ராஜபக்சவிற்கு பெரும்பான்மை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பசில்ராஜபக்ச எஸ்பி திசநாயக்க திலங்க சுமதிபால உட்பட ஐந்து பேரிடம் கேட்டுக்க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://www.rvsm.in/2014/12/blog-post_27.html", "date_download": "2018-12-15T00:21:32Z", "digest": "sha1:BLGALZJFDJGQFN7M7XYBLN2U4GHQDSHY", "length": 35211, "nlines": 160, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: ஸ்திதப்ரக்ஞன்", "raw_content": "\nஆஃபீஸிலிருந்து நுழைந்தவுடன் ஊஞ்சலில் இம்மாத ’தமிழ்வேதம்’ ஆடிக்கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு சின்ன கையகல வெள்ளைக் கவர். ஸ்டாம்ப் ஒட்டி என் பேர் எழுதி. திருவிசலூர் ஸ்ரீதர ஐயாவாள் மடத்திலிருந்து வந்திருந்தது. விபூதி குங்கும பிரசாதம். கைகால் அலம்பிக்கொண்டு இட்டுக்கொண்டேன். ஊரார் பழித்த போதும் மனம் தளராத ஐயாவாள் ஒரு ஸ்திதப்ரக்ஞன். இன்பதுன்பங்களை லட்சியம் செய்யாவதர். மஹாபாரத உபன்யாசத்தில் ஸ்ரீஸ்ரீ க்ருஷ்ண ப்ரேமி அண்ணா சொன்ன ஒரு கதை ஞாபகம் வந்தது.\nஸமர்த்த ராமதாஸர் வீரசிவாஜிக்கு ஆன்மிகத்திலும் அரசியலிலும் வழிகாட்டியாக இருந்தவர். சிவாஜிக்கு அவர் மேல் ஏராளமான மரியாதை. பக்தி. ராமதாஸரின் சிஷ்யர் ரெங்கநாத கோஸ்வாமி. அவர் மேலும் சிவாஜிக்கு பணிவும் அடக்கமும் இருந்தது. கோஸ்வாமியைக் கொண்டாடினார் சிவாஜி.\nகோஸ்வாமிக்கென்று ப்ரத்யேக சிவிகை வைத்தார். பாதுகாப்புக்கு நான்கு வீரர்களை பாரா பார்க்கச்சொன்னார். வாய்க்கு பாதாம் ஹல்வா கிண்டித் தரச்சொன்னார். இரண்டு பெண்களை சாமரம் வீசச் சொன்னார். தூங்கும் போது கால் பிடிச்சு விட இரண்டு பேர். ராஜ மரியாதை. ஆனால் அவர் சந்நியாசி.\nஇதைப் பார்த்துக்கொண்டிருந்த ரெண்டு பேர் சமர்த்த ராமதாஸரிடம் “கோஸ்வாமி.. ராஜ வாழ்க்கை வாழறான்.. நீங்க சந்நியாசின்னு சொல்றேளே.....”ன்னு கேட்டார்கள். ராமதாஸர் எதுவுமே சொல்லலை.\nரெண்டு யானை, குதிரையில நாலு பேர்னு பல்லக்குல கோஸ்வாமி காட்டு வழியா போயிண்டிருந்தார். சமர்த்த ராமதாஸர் எதிர்த்தாப்ல வரார். சடார்னு பல்லக்குலேர்ந்து குதிச்சார் கோஸ்வாமி. நமஸ்காரம் பண்ணினார். “ஏம்ப்பா என்னதிது ராஜாவுக்கு சமான வாழ்க்கையாப் போச்சே”ன்னு கேட்டார்.\n“தேவரீர் க்ருபை”ன்னு கை கூப்பினார் கோஸ்வாமி. ராமதாஸர் “நீ அனுபவிச்சுட்டு.. தேவரீர் க்ருபையா”ன்னு கேட்டார். “இதெல்லாம் என்னத்துக்கு”ன்னு கேட்டார். “இதெல்லாம் என்னத்துக்கு”ன்னு கேட்டார். உடனே கோஸ்வாமி “ஏம்ப்பா.. எல்லோரும் போங்கோ... பல்லக்கை தூக்கிண்டு இங்கேயிருந்து கிளம்புங்கோ... எனக்கு எதுவும் வேணாம்”னு துரத்தினார். ராமதாஸர் பின்னாடியே அவரோட ஆசிரமத்துக்குப் போனார்.\nநிறைய உபதேசங்கள், புராணங்கள், ஸ்லோகங்கள்னு ரெண்டு பேரும் விஸ்ராந்தியா பேசிக்கொண்டிருந்தார்கள். “சரிப்பா... நேரமாச்சு.. நான் போய் பிக்ஷை வாங்கிண்டு வரேன்.. நீ இங்கேயே உட்கார்ந்திரு.,,”ன்னு சொல்லிட்டு கிளம்பினார். இடத்தை விட்டு அசையாம கோஸ்வாமி உட்கார்ந்திருந்தார். அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் நிழல் போய் வெய்யில் வந்தது. சுளீர்னு அடிக்கிறது. அசையவேயில்லை. யோகீஸ்வரனா உட்கார்ந்திருக்கார். இவர் சொகுசா இருக்கார்னு சொன்ன ரெண்டு ப்ரகிருதிகளும் “வெய்யில் அடிக்கறதே... ஓரமா உட்கார்ந்துக்கலாமே..”ன்னு கேட்டாளாம். “ஊஹும்... ஆசார்யன் சொல்லியிருக்கார். நகர மாட்டேன்..”ன்னுட்டார்.\nஅப்போ வீர சிவாஜி அந்தப் பக்கமா வரான். கோஸ்வாமி வெய்யில்ல கருகிண்டிருக்கிறதப் பார்த்தான். அச்சச்சோன்னு பதறிப் போய்.. “டேய்... இங்க வாங்கோடா... மேலே பந்தல் போடு... ரெண்டு பேர் சாமரம் எடுத்துண்டு வந்து வீசுங்கோ... நாலு பேர் காவல் நில்லுடா... அந்த யானையைக் கொண்டு வந்து வாசல்ல நிறுத்து... ஒருத்தனை குதிரையில சுத்தி வரச்சொல்லு...”ன்னு ஏக தடபுடலா அமர்க்களப்படறது.\nபிக்ஷை வாங்கிண்டு சமர்த்த ராமதாஸர் வரார். குடிலைச் சுத்தி ராஜ பரிவாராங்கள். கோஸ்வாமி உட்கார்ந்த இடத்தில் சிலை போல இருக்கார்.\n“என்னப்பா இது.. இதெல்லாம் வேண்டாமேன்னு சொன்னேனே...”ன்னு கேட்டார்.\n“தேவரீர் க்ருபை”ன்னு சிரிச்சுண்டே சொன்னார் கோஸ்வாமி.\n“இது ரொம்ப அநியாயம். நீ அனுபவிக்கறத்துக்கெல்லாம் என் க்ருபைன்னு சொல்றே”ன்னு சமர்த்த ர��மதாஸர் கேட்டார்.\n“இது குரு கடாக்ஷம். வேண்டாம்னு விரட்டினாலும் பின்னாடி வந்துடறது”ன்னு சிரிச்சாராம் கோஸ்வாமி.\nஸ்திதப்ரக்ஞன் இப்படிதான் இருப்பான். சந்தோஷமோ துக்கமோ கஷ்டமோ நஷ்டமோ எது வந்தாலும் அப்படியே எடுத்துப்பன். என்னிக்குமே கஷ்டநஷ்டமெல்லாம் ஸ்தூலத்துக்குதான். ஆன்மாவுக்கு அழிவில்லை. மனசுக்குள்ள ஆன்மபலத்தை ஏத்திக்கணும்.\nஒரு பொடியனைக் கூப்பிட்டு “டேய்... நீ யாருடா..”ன்னா ”நான் கோகுல்”னு சொல்லுவான். சட்டை போட்டுண்டிருந்தா.. மார்மேல அதைத் தட்டித் தட்டி “கோகுல்...கோகுல் மாமா..”ன்னு சொல்லுவான். சட்டையைக் கழட்டி மூலேல வீசிட்டு வெத்து மார்போட சுத்திண்டிருக்கிறச்சே.. அந்த சட்டையைக் காட்டி அது கோகுலாடான்னு கேட்டா.. “ச்சே..ச்சே... அது சட்டை”ம்பான். கொழந்தைக்குக் கூட தெரியும்.\nதூஷித்தலும் போஷித்தலும் சட்டைக்குதான்னு நாம சட்டை செய்யாமலிருக்கணும்.\nLabels: அண்ணா, கோஸ்வாமி, க்ருஷ்ண ப்ரேமி, ராமதாஸர், ஸ்திதப்ரக்ஞன்\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகணபதி முனி - பாகம் 20 : விசாலாக்ஷியின் புனர்ஜென்மம...\nவிஜய் சிவா - கச்சிதமான கச்சேரி\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்ச���ரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) ���கோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வ��்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வா���்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-news/62770-sri-karancha-narasimhar-ahobilam.html", "date_download": "2018-12-14T23:56:08Z", "digest": "sha1:LYUAHBM3N5PCQ3PVH533MJZDVIYXYK5W", "length": 26904, "nlines": 336, "source_domain": "dhinasari.com", "title": "அனுமனுக்காக வில்லேந்திய நரசிம்மர் - தினசரி", "raw_content": "\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nஎத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nவி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்\n இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nஎங்க போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது செந்தில் பாலாஜிக்கு மாரியப���பன் கென்னடி சாபம்\nபழனியில் பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணை\nவெங்கய்ய நாயுடு கையால் கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது\nதினகரனைத் தவிர்த்து யார் வந்தாலும்… ஓகேதான்\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nரபேல் விவகாரத்தில் பொய் சொன்ன ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்\nவாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயங்கள் விரைவில் வெளியீடு\nகாங்கிரஸ், ராகுல் கடைந்தெடுத்த பொய்யர்கள்: ரஃபேல் மூலம் நிரூபித்தது உச்ச நீதிமன்றம்\nரபேல் விமான ஒப்பந்தம்: விசாரணை கோரிய மனு தள்ளுபடி முறைகேடு நடக்கவில்லை என்றது உச்ச…\nதிருகோணமலையில் அழிக்கப்படும் இன அடையாளங்கள் கதறும் கிராம மக்கள்\nஇலங்கை அதிபர் சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது\nஉலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோ பெண்\nராகுல் குரலை எதிரொலிக்கும் இம்ரான் கான்மோடியை எதிர்த்து பாகிஸ்தானில் பிரசாரம்\nஉலக சாதனை படைத்தது ஜாக்ஸனின் த்ரில்லர் ஆல்பம்♨\nஅரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு\nகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nஎத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nவி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசிதம்பரத்தில் மார்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்\nமலேசிய மொழியில் அபிராமி அந்தாதி\nகடையனுக்கும் கைகொடுக்கும் சீரடி சாய்பாபா பாகம்-1\nபத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் அவதார நன்னாள் அன்பளிப்புகள்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nசர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் அனுமனுக்காக வில்லேந்திய நரசிம்மர்\nஆஞ்சநேயர் எப்போதும் தன்னை ராமரின் சேவகனாகவே, முன்நிறுத்திக்கொண்டவர்.\nராமாவதாரம் முடிந்து போன நிலையில் ஆந்திரமாநிலத்தில் உள்ள அகோபிலம் திருத்தலத்தில், ஒரு மரத்தடியில் அமர்ந்து, ராம நாமம் துதித்துக் கொண்டிருந்தார் அனுமன். அவர் அமர்ந்திருந்த அகோபில தலமானது நரசிம்மமூர்த்தியின் அவதார தலம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதவத்தின் போது அனுமனுக்கு ஒரு ஆசை உண்டானது, தன் நெஞ்சில் எப்போதும் சுமந்து கொண்டிருக்கும், ராமச்சந்திரமூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் அது.\nவேறு என்ன ஆசை ஆஞ்சநேயருக்கு இருந்து விடப் போகிறது. அதே எண்ணத்துடன் ராமரை நினைத்து கண்ணை மூடி தியானித்துக் கொண்டிருந்தார். அவரது எண்ணத்தை நிறைவேற்ற முடிவு செய்தார் ராமபிரான்.\nமேலும் தன் அன்புக்குரிய அடியவனான அனுமனுடன், சற்று விளையாடவும் நினைத்தார் ராமபிரான். அதன்படி அனுமனுக்கு காட்சி கொடுக்க அவர் முன் தோன்றினார்.\nஆனால் அந்த உருவத்தைப் பார்த்து அனுமன் மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஏனெனில் அனுமன் முன்பு அவர் ராமபிரானாக காட்சி தருவதற்கு பதில், நரசிம்மமூர்த்தியாகவே தோன்றியிருந்தார்.\nஇதனால் மகிழ்வதற்கு பதிலாக குழப்பத்தில் ஆழ்ந்து போனார் ஆஞ்சநேயர். அத்துடன் ராமரின் முகத்தைக் காணாது, அவரது முகம் வாடிப்போனது. நரசிம்ம மூர்த்தியின் முகத்தை பார்த்த அனுமனின் முகத்தில் கேள்வி ரேகை படர்ந்திருந்தது. அது ‘என் ராமன் எங்கே’ என்று கேட்பதுபோல் இருந்தது.\nநரசிம்ம மூர்த்தி சற்றே முகம் மலர்ந்து, ‘ராமனும், நானும் ஒருவர்தான்’ என்பது போல் தலையசைத்து புன்னகைத்தார். அது அனுமனுக்கு புரிந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள அவர் மனம் ஒப்பவில்லை.\nஅழகே உருவான ராமபிரான் எங்கே பயங்கரத் தோற்றத்துடன் இருக்கும் இவர் எங்கே பயங்கரத் தோற்றத்துடன் இருக்���ும் இவர் எங்கே’ என்பது போல் எண்ணம் எழுந்தது. ‘விண்ணும், மண்ணும், இந்தப் பால் வெளியும், பஞ்ச பூதங்களும், சர்வ மார்க்கங்களும், சகல தேவர்களும் எனது அம்சமே’ என்பதை அனுமனுக்கு உணர்த்த எண்ணிய இறைவன் ஒரு காரியம் செய்தார்.\nதனது திருக்கரத்தில் வில்லேந்தி காட்சி தந்தார். பின்னர் ‘நன்றாக என்னை உற்றுப் பார்’ என்று ஆணையிட்டார். அனுமனும் உற்றுநோக்கினார். சிரத்துக்கு மேல் ஆதிசேஷன் படம் விரித்துக் குடைபிடிக்க, கரங்களில் சக்கரம், கோதண்டம், வில், அம்பு தாங்கி அற்புதமாய் காட்சி தந்தார் நரசிம்மர்.\nஅனுமனுக்கு உண்மை புரிந்தது. நரசிம்மரும், ராமரும் நாராயணரின் அம்சமே என்பதை அறிந்து கொண்டார். கண்ணீர் மல்க நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்தார். அனுமனுக்கு நரசிம்மமூர்த்தி வில்லேந்திய கோலத்தில் காட்சியை, இன்றும் அகோபிலத்தில் தரிசிக்கலாம்.\nகருங்காலி மரத்தடியில் அனுமனுக்குக் காட்சி தந்ததால், இந்த நரசிம்மருக்கு ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் என்ற திருநாமம் நிலைபெற்றது.\nமுந்தைய செய்திஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 8\nஅடுத்த செய்திகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 88): துப்பாக்கி கொடுக்க மறுத்த தீக்ஷித்\nசங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் இன்று பிரதோஷம்\nசபரிமலைக்கு பெண்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல பிணரயி விஜயன் ‘ப்ளான்’\n539 பெண்கள்… ஆன்லைனில் ஆசை\nதன்வந்திரி திரயோதசி .. தன்வந்திரி ஜெயந்தி தினம் இன்று ..\nசபரிமலை தரிசனத்துக்கு ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பேர்தான் அனுமதி\nதிருப்பதி-ல் 1.02 லட்சம் பேர் சாமி தரிசனம்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nசர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஅரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு\nதிருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டு… பழைமை நினைவலைகள்\n இப்பட��� புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதிருநீர்மலை... அரசுத் துறை காப்பாற்றாது\nதிமுக.,வில் இணைந்தது குறித்து செந்தில் பாலாஜி தரும் விளக்கம்..\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B2", "date_download": "2018-12-15T00:05:43Z", "digest": "sha1:YNKBCLBIWAM3MSAVMUB72BBGS5OS2TUZ", "length": 3984, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தலைச்சுற்றல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தலைச்சுற்றல் யின் அர்த்தம்\nதலைசுற்றி மயக்கம் வரும் உணர்வு; கிறுகிறுப்பு.\n‘மசக்கைக் காலத்தில் தலைச்சுற்றலும் வாந்தியும் இருப்பது சகஜம்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/international/road-accident-video-in-china/", "date_download": "2018-12-15T01:26:00Z", "digest": "sha1:XVCTTY7AOL7EPFCGS3RHIHCIOPUYKCKE", "length": 12172, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கண் இமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய சிறுவர்கள்: நெஞ்சை பதபதைக்கும் வீடியோ! - road accident video in china", "raw_content": "\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nகண் இமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய சிறுவர்கள்: நெஞ்சை பதபதைக்கும் ���ீடியோ\nபார்ப்பவர்களுக்கே நெஞ்சை பதபதைக்க வைக்கும் இந்த வீடியோ\nவிபத்து எப்படி நடக்கும், யாருக்கு நடக்கும் என்பது கணிக்க முடியாத ஒன்று. நொடி பொழுதில் நடக்கும் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஏராளம் . அந்த வகையில் சாலையில் நடக்கும் அதிகப்படியான விபத்துக்கள் தற்போது விழிப்புணர்வுக்காக பெருமளவில் பகிரப்பட்டு வருகின்றன\nசிலர் செய்யும் சிறு தவறுகள் எப்படியெல்லாம் விபத்தை உண்டாக்குகின்றன என்பதை பொதுமக்கள் நேரில் பார்த்தால் அதன் ஆழம் புரியும் என்பதற்காகவே இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு விபத்து சீனாவில் அரங்கேறியுள்ளது.\nலாரியின் அடியில் மாட்டிக் கொண்ட சிறுவன் நொடி பொழுதில் உயிர் தப்பும் காட்சிகள் பார்ப்பவர்களுக்கே அச்சத்தை வர வைத்துள்ளது. இந்த வீடியோவில் சைக்கிள் ஓட்டியப்படியே இரண்டு சிறுவர்கள் சாலையை கடக்கின்றனர். அப்போது எதிரே லாரி வருவதைக் கண்ட சிறுவன் ஒருவன், நடைபாதை மேலே சைக்கிளை ஏற்றுகிறான்.\nஆனால் தவறுதலாக அவன் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விடுகிறான். அந்த நொடியே எதிரே வந்த லாரியின் டயர் அவன் கழுத்து பகுதில் ஏறுகிறது. அப்போது அவன் தோள் பட்டையில் மாட்டுக் கொண்டு இருந்த புத்தகபை அவனை காப்பாற்றுகிறது.\nபார்ப்பவர்களுக்கே நெஞ்சை பதபதைக்க வைக்கும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.\nதூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்… தமிழகத்தை சேர்ந்தவருக்கு அமெரிக்கா கொடுத்த தண்டனை\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nநானும் தமிழகத்தில் தான் பிறந்தேன்… சுந்தர் பிச்சையை விசாரணை செய்த இந்திய – அமெரிக்க பெண் எம்.பி. பெருமிதம்\nராஜபக்சே பதவியைத் தொடர்ந்தால் சரிசெய்யப்பட இயலாத விளைவுகளை சந்திக்க நேரிடும் – இலங்கை நீதிமன்றம்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் HW புஷ் அரிய புகைப்படங்கள் தொகுப்பு\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் H.W. புஷ் மரணம்\nமாரியம்மன் கோவில் இடமாற்றம் பிரச்சனையால் வெடித்த கலவரம்… 21பேர் கைது\nஉள்ளாடையை கொண்டு வந்து காட்டி நாடாளுமன்றத்தை அதிர வைத்த பெண் எம்பி.. காரணம் இதுதான்\nசென்னை டு அமெரிக்கா… இந்தியர்களை பெருமைப்படுத்த இருக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணின் சவால்\nவசூலுக்கு ஏற்ப சம்பளம்… நடிகர் சங்க கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டவை ஒரு பார்வை\nநிர்மலா தேவி வழக்கு: தலைமறைவான துணை பேராசிரியர் முருகனிடம் விசாரணை\nஅகமது படேல் வெற்றிக்காக நள்ளிரவு வரை யுத்தம் : ஜெட்லி – ப.சிதம்பரம் நேரடி பலப்பரீட்சை\nப.சிதம்பரம் முன்வைத்த வாதங்களை தேர்தல் ஆணையம் சீரியஸாக பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. ஒருவேளை தேர்தல் ஆணையத்தில் நியாயம் கிடைக்காவிட்டால், உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகவும் காங்கிரஸ் தயாராக இருந்தது.\nராகுல் காந்திக்கு வைரஸ் காய்ச்சல் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ‘ஆப்சென்ட்’\nகூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nபரத் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம்: இதற்கு அவர் தயாரா\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nசென்னை மெரினாவில் கோரவிபத்து.. கார் மீது அரசு பேருந்து மோதியது\nஇரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் : ராதாகிருஷ்ணன் பேட்டி\n அப்ப கண்டிப்பா உங்களிடம் இதெல்லாம் இருக்க வேண்டும்\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/13021926/The-bus-stops-protesting-the-road-set.vpf", "date_download": "2018-12-15T00:54:10Z", "digest": "sha1:E3PK4EX5PZOFFAG2SN3EWP22AULQ56UA", "length": 13258, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "The bus stops protesting the road set || சாலை அமைக்காததை கண்டித்து பஸ் மறியல், கிராமமக்கள் - தி.மு.க. அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசாலை அமைக்காததை கண்டித்து பஸ் மறியல், கிராமமக்கள் - தி.மு.க. அறிவிப்பு + \"||\" + The bus stops protesting the road set\nசாலை அமைக்காததை கண்டித்து பஸ் மறியல், கிராமமக்கள் - தி.மு.க. அறிவிப்பு\nசிவகங்கை அருகே கீழ்க்கண்டனியில் இருந்து வேம்பங்குடி வரை சாலை அமைக்காததை கண்டித்து பஸ் மறியல் நடத்தப்போவதாக கிராம மக்கள், தி.மு.க. கட்சியினர் அறிவித்துள்ளனர்.\nசிவகங்கை நகர் தி.மு.க. செயலாளர் துரை ஆனந்த், தெற்கு ஒன்றிய செயலாளர் வேம்பங்குடி எம்.ஜெயராமன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– சிவகங்கையை அருகே கீழ்க்கண்டனியில் இருந்து வேம்பங்குடி வரையிலான தார்ச்சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. இதையொட்டி அந்த சாலையில் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு 3 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.\nஆனால் இன்னும் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை.இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிஉள்ளார்கள்.வாகனங்கள் செல்ல முடியாமல் பெரியோர்கள், கர்ப்பிணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதனால் வேம்பங்குடி, உசிலங்குளம், உடையனாதபுரம், கடுக்காகுளம், மாடக்கோட்டை உச்சப்புளி, வெல்லஞ்சி ஆகிய கிராம மக்கள் பெருமளவில் அவதி அடைந்து வருகின்றனர்.\nஇதை கண்டித்து வருகிற 20–ந்தேதி காலை 10 மணி அளவில் சிவகங்கை, மானாமதுரை சாலை கீழ்க்கண்டனி பஸ் நிலையத்தில் கிராம மக்கள் சார்பிலும் தி.மு.க. சார்பிலும் பஸ் மறியல் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n1. தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி\n“தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது“ என்று மதுரையில் அளித்த பேட்டியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.\n2. பட்டாசு தொழிலாளர்கள் மறியல் செய்யப்போவதாக தகவல்: திருத்தங்கல் ரெயில் நிலையத்தில் போலீஸ் குவிப்பால் பரபரப்பு\nபட்டாசு தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக வந்��� தகவலால் திருத்தங்கல் ரெயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.\n3. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : தேர்தல் கமிஷனில் தி.மு.க. மனு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனில் தி.மு.க. மனு அளித்துள்ளது.\n4. தி.மு.க. மாவட்ட பொறுப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\nராமநாதபுரத்தில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.\n5. கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கக்கோரி மதுரையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மறியல்; திருமாவளவன், சீமான் பங்கேற்பு\nகிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கக்கோரி மதுரை ரிங்ரோட்டில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் தொல்.திருமாவளவன், சீமான் கலந்து கொண்டனர்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. தனியார் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை காரணம் என்ன\n2. பயணிக்கு திடீர் நெஞ்சு வலி: இந்தோனேசியா விமானம் சென்னையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது\n3. தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து திருச்சி வழியாக சிறப்பு கட்டண ரெயில் நாகர்கோவில், கோவைக்கு இயக்கப்படுகிறது\n4. பரிகார பூஜை செய்ததால் ராணுவ வீரர் மனைவி தற்கொலை\n5. சித்தராமையாவின் வெளிநாட்டு பயணம் பாதியிலேயே ரத்து : பெங்களூரு திரும்பினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139655-oil-recycling-godown-got-fire-in-erode.html", "date_download": "2018-12-14T23:38:15Z", "digest": "sha1:PLUDE6NCTZOBI47GM2JQM4JDBZY3FYEU", "length": 20172, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "ஈரோட்டில் எண்ணெய் மறுசுழற்சி குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து! | oil recycling godown got fire in erode...", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:00 (14/10/2018)\nஈரோட்டில் எண்ணெய் மறுசுழற்சி குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து\nஈரோட்டில் எண்ணெய் மறுசுழற்சி செய்யும் குடோன் ஒன்றில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து வெடித்து தீப்பற்றிய எண்ணெய் பேரல்களை, நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.\nஈரோட்டை அடுத்த கோணவாய்க்கால் மணக்காடு பகுதியில் எண்ணெய் மறுசுழற்சி செய்யும் குடோன் ஒன்று உள்ளது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட என்ஜின் ஆயில் மற்றும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் போன்றவற்றை பேரல் கணக்காக வாங்கி வைத்து, அதனை மறுசுழற்சி செய்து எரிபொருளாக உற்பத்தி செய்கின்றனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் இந்த நிறுவனத்தினை நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறார். அதனையடுத்து, குடோனில் கிட்டத்தட்ட 500 பேரல்களுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை, மறுசுழற்சி செய்வதற்காக ஸ்டாக் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில், (அக் - 13) மதியம் திடீரென எண்ணெய் பேரல்கள் வெப்பத்தால் புகைய ஆரம்பித்திருக்கின்றன. எண்ணெய் பேரல்கள் புகைவதைப் பார்த்து, குடோனில் இருந்தவர்கள் பதறியடித்து வெளியே ஓடிவந்திருக்கின்றனர். கொஞ்ச நேரத்திலேயே தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்திருக்கிறது. தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள்ளாக கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பேரல்கள் தீப்பிடித்து எரிந்திருக்கின்றன. நேரம் ஆக ஒவ்வொரு பேரலாக தீப்பிடித்து வெடிக்க, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் நடுங்கிப் போயிருக்கின்றனர்.\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\nஇந்த தீ விபத்தால் உண்டான புகையை சுவாசித்த பலருக்கு ம���ச்சுத்திணறலும், கண் எரிச்சலும் ஏற்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 5 தீயணைப்பு வண்டி மூலம், பல மணி நேரம் போராடித் தான் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். இந்த சம்பவத்தால் குடோனைச் சுற்றியுள்ள சில கிலோ மீட்டர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டிருக்கின்றது. இந்த பயங்கரமான தீ விபத்து எப்படி ஏற்பட்டது... சட்டத்தின் நடைமுறைகளை பின்பற்றித் தான் இந்த நிறுவனம் இயங்கியதா... சட்டத்தின் நடைமுறைகளை பின்பற்றித் தான் இந்த நிறுவனம் இயங்கியதா... என வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1,65,000 லிட்டர் பெட்ரோல், மணிக்கு 870 கி.மீ வேகம்... மலைக்க வைக்கும் சிங்கப்பூர் விமானம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\n'நாஸ்ட்ராடாமஸ்' - இன்று வரை நீடிக்கும் ஆச்சர்யம்\n`பூஜை போட்டாச்சு; அசத்தல் இசையமைப்பாளர்’ - இது அஜித்59 ஆரம்பம்’ - இது அஜித்59 ஆரம்பம்\n`பகலில் கால்டாக்ஸி டிரைவர்... இரவில் கைவரிசை’ - கொள்ளைக்கு உதவிய கூகுள் மேப்\n`இது இருந்தால் போதும் ஃபேஸ்லாக்கை ஏமாற்றிவிடலாம்' - ஃபோர்ப்ஸ் நடத்திய சோதனை\n``முதல்வர் எந்த நேரத்தில் தூங்குகிறார் என்றே தெரியவில்லை’’ - நெகிழும் திண்டுக்கல் சீனிவாசன்\n`ஓ.பி.எஸ் மகன் மீது அவதூறு பரப்புகிறார்கள்’ - நெல்லை போலீஸில் அ.தி.மு.க புகார்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanbantamil.blogspot.com/2013/08/ways-to-kill-stress.html", "date_download": "2018-12-14T23:32:11Z", "digest": "sha1:O3YUFXIKN7M7A4QUDNY45EATGSE3LHCG", "length": 40604, "nlines": 852, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: மன அழுத்தத்தை நீக்க - Ways to kill stress", "raw_content": "\nமன அழுத்தத்தை நீக்க - Ways to kill stress\nமன அழுத்தத்தை நீக்க - Ways to kill stress\nஎப்போதும் நமக்கு தெரியாமல் நம்மை வட்டமிட்டுக் கொண்டே இருக்கும் ஒரு உயிர் கொல்லி. என்னங்க, அது என்னனு தெரியலையா அது தான் மன அழுத்தம். மன அழுத்தம் நம்மை பல வழிகளில் தாக்கும். அதில் நடு ராத்திரியில் நடுங்க வைத்து தூக்கத்தை கெடுக்கும் அல்லது முக்கியமான வேலைக்கு நடுவில் அப்படியே உறைய வைக்கும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.Eppōtum namakku teriyāmal nam'mai vaṭṭamiṭṭuk koṇṭē irukkum oru uyir kolli. Eṉṉaṅka, atu eṉṉaṉu teriyalaiyā அது தான் மன அழுத்தம். மன அழுத்தம் நம்மை பல வழிகளில் தாக்கும். அதில் நடு ராத்திரியில் நடுங்க வைத்து தூக்கத்தை கெடுக்கும் அல்லது முக்கியமான வேலைக்கு நடுவில் அப்படியே உறைய வைக்கும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.Eppōtum namakku teriyāmal nam'mai vaṭṭamiṭṭuk koṇṭē irukkum oru uyir kolli. Eṉṉaṅka, atu eṉṉaṉu teriyalaiyā\nதண்ணீர் பருக ஏற்படும் சோம்பேறி தனத்தை நீக்கிடுங்கள்\nஅடிக்கடி தலைவலி, எரிச்சல், குறைச்சலான எதிர் வினை, சோம்பல் மற்றும் களைப்பு ஏற்படுகிறதா அதற்கு உடல் வறட்சியைக் காரணம் காட்டலாம். உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் போது கையில் கிடைத்த பொருளை தூக்கி எறிய வேண்டும் என்று தோன்றலாம். ஆனால் உண்மையிலேயே இதற்கு தேவைப்படுவது தண்ணீர் தான். மதுபானம் பருகினால், அது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து உடல் வறட்சியை அதிகரிக்கவே செய்யும்.\nபாலுடன் முக்கிய சந்திப்பை ஏற்படுத்துங்கள்\nஆம், பால் என்பது மன அழுத்தத்திற்கான நச்சு முறிவுப் பொருளாகும். அழுத்தம் ஏற்பட்டால், அது செரடோனின் அளவை குறைக்கும். செரடோனின் என்பது உங்களை சாந்தமாக வைத்திருக்க உதவும் உடம்பில் உள்ள ஒரு ரசாயனமாகும். பாலில் திடமான புரதம் உள்ளதால், அது ட்ரிப்டோபன் அளவை அதிகரிக்கும். ஒரு ஆய்வின் படி, பாலானது செரடோனின் அளவை 43 சதவீதம் வரை அதிகரிக்க உதவி புரியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் சர்க்கரை மற்றும் காபியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nமுன்னேற்றம் காண பசுமையை நாடிடுங்கள்\nஉங்களுக்கு தேவையானது சாலட். இலை தளைகளால் ஆன அரைக்கீரை மற்றும் இதர கீரைகளில் வைட்டமின் பிஅதிகமாக உள்ளது. இது உங்களை சாந்தமாக வைத்திருக்கும் செரோடோனின், டோபமைன் மற்றும் நொரெபைன்ப்ரைன் போன்றவைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. வைட்டமின் பி6-இன் குறைபாடு, படபடப்பு, எரிச்சல் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இப்போது மதிய உணவிற்கு என்ன வேண்டும் என்ற தெளிவு இருக்கிறதா\nகைகள் பேசட்டும் வேலைக்காக நேர்க்காணலுக்கு செல்லும் போது கைகளை தொடைகளின் மீது வையுங்கள். முழங்கையை சற்று மடித்து விரல்கள் தொடும் படியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் ரிலாக்ஸாக இருக்க, இதனை கண்டிப்பாக செய்ய வேண்டும். மேலும் பேசும் போது சரியான உரையாடலை அது ஊக்குவிக்கும். அதன் பின் என்ன, யாராலும் உங்களை தடுக்க முடியாது.\nகெடுவை அடைய கெண்டைச் சதையை இறுக்கிடுங்கள்\n அழுத்தத்திற்கு மூளை குறி கிடையாது, கெண்டைச்சதை தான். மன அழுத்தம் ஏற்படும் போது கெண்டைச் சதையை இறுக்கினால், மன அழுத்தம் குறையும். மேலும் கால்களை நன்றாக இறுக்கினா,ல் கண்டிப்பாக நல்ல முன்னேற்றம் தெரியும்.\nபச்சை புள்ளியின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்ளுங்கள்\nஉங்களை ஒன்னும் வெஜிடேரியனாக மாற சொல்லவில்லை. ஒரு பச்சை புள்ளியை கைப்பேசியில் ஒட்டிக்கொண்டால், ஒவ்வொரு முறை அழைப்பு வரும் போதும் ஆழமாக மூச்சு விட வேண்டும் என்பதற்கான ரகசிய நினைவூட்டியாக அது விளங்கும். இது அழுத்தத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்யும்.\nபிடித்த இசையை வேலைக்குச் செல்லும் போது எடுத்துச் செல்லுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதனை கேளுங்கள். உலகளாவிய ஆய்வின் படி, இசை என்பது வேலையினால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும். ஏன், அடிக்கடி பிடிக்கும் சளியை கூட நீக்குமாம். என்ன நம்பலையா\nகஞ்சி குடித்து ஆற்றலை அதிகரியுங்கள்\nஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் கஞ்சியை நிரப்பி உண்ணுங்கள். அது போதிய திறனை அளிக்கும். ஓட்ஸில் கிளைகாமிக் இன்டெக்ஸ் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யாது. அதனால் இயல்பாக இருக்க இது உதவி புரியும்.\nஆரஞ்சு பழங்களை கொண்டு அழுத்தத்தை குறையுங்கள்\nமன அழுத்தத்தில் இருக்கும் போது வைட்டமின் சி-யின் அளவு குறையும். வைட்டமின் சி-யை அதிகரிக்க சுவை மிக்க ஆரஞ்சு பழங்களை உண்ண கசக்குமா என்ன உங்களுக்கு வேண்டுமானால் வைட்டமின் சி உள்ள மற்ற உணவுகளையும் கூட உண்ணலாம்.\nநட்ஸ் வகை உணவை தேர்ந்தெடுங்கள்\nமன அழுத்தம் உள்ளதென்றால், அது மெக்னீசியத்தின் குறைபாட்டால் கூட இருக்கலாம். சரி அதற்கு தீர்வு மெக்னீசியம் அதிகம் நிறைந்த பாதாம் போன்ற உணவு வகைகளை உண்ணுங்கள்.\nசர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவ...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly ...\n'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி\nபெண்கள் ஸ்லிம்மா, அழகா இருப்பது எப்படி\nமன அழுத்தத்தை நீக்க - Ways to kill stress\nபொலிவான சருமத்தை எளிதில் பெற - Ingredients for a c...\nநட்பை காதலாக மாற்றுவது எப்படி \nகூந்தல் உதிர்தல் பிரச்சனையை தடுக்கும் வெந்தயம் - T...\nசெடிகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் மிகவும் சிறந்த இ...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - health benefits almonds\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=23509", "date_download": "2018-12-15T01:26:08Z", "digest": "sha1:UWUTN7MUKUNU3MS4ESIFY32HF342ONPL", "length": 7357, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "பஞ்சாப் அணிக்கு தலைமையே", "raw_content": "\nபஞ்சாப் அணிக்கு தலைமையேற்ற தமிழக வீரர் அஸ்வின்\nவரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ள 11-வது ஐபில் தொடரில் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக தமிழக வீரர் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த மாதம் நடைபெற்ற ஏலத்தில் அஸ்வினை சிஎஸ்கே அணி வாங்கிவிடும் என எதிர்ப்பார்த்த நிலையில். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அஸ்வினை ரூ.7.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅஸ்வினை ஏலத்தில் எடுக்க சென்னை அணி தனக்கு இருந்த ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா அதிக முயற்சி எடுத்து அஸ்வினை ஏலத்தில் எடுத்தார்.\nஇந்நிலையில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் விரேந்திர சேவாக், தனது முகநூல் நேரலையில் அஸ்வினை புதிய கேப்டனாக நியமித்தார்.\nமேல தான் ஒன்னும் இல்ல, உள்ளயும் ஒன்னுமில்லையா; ஜெயகுமாரை கலாய்த்த தினகரன்...\nதேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள மஹிந்த...\nதேசத்தின் புயலுக்கு பல்கலையில் அஞ்சலி\nஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர்: திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி......\n கெத்து காட்டும் சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலர்\nதம்பி செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க – டிடிவி தினகரன் வாழ்த்து...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.easy24news.com/2018/08/2020%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-15T01:10:01Z", "digest": "sha1:ZWPO4UOJV7MFPC6WCFZ5DCLP4LEQYZPY", "length": 10684, "nlines": 167, "source_domain": "www.easy24news.com", "title": "2020ம் ஆண்டு வரை இந்த அரசாங்கத்தை அசைக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது | Easy 24 News", "raw_content": "\nHome News 2020ம் ஆண்டு வரை இந்த அரசாங்கத்தை அசைக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது\n2020ம் ஆண்டு வரை இந்த அரசாங்கத்தை அசைக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது\nபெருந்தோட்ட மக்களை தவிர்ந்த ஏனைய மக்கள் கிராமத்தில் வாழ்கின்றனர். நான் ஆட்சிக்கு வந்தால் பெருந்தோட்ட மக்களுக்கு கிராமங்களை உருவாக்கி வாழ வைப்பேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலவாக்கலையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தனக்கு உறுதியளித்தார். அவர் உறுதியளித்தவாறு இன்று கிராமத்தில் மக்களை வாழ வைப்பதற்கு அவரின் உறுதி ஸ்தீரப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.\nஇந்தியா அரசாங்கத்தின் நிதி உதவியின் ஊடாக பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி புரம் கிராமத்தை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் அதி���ியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்தாவது,\nமலையகத்திற்கு இன்று முக்கியமான நாள். நமது லயம் என்ற அடையாளம் மாற்றம் பெற்று புதிய கிராமத்தில் வாழ்வதற்கு வித்திட்ட நாள். இது வரை காலமும் லயம் என்ற அடையாளத்தோடு வாழ்ந்த இம்மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் ஊடாக தனி வீடுகள் அமைத்து கிராமமயத்தில் வாழும் ஓர் நல்ல நாள் நமக்கு உதயமாகியுள்ளது. இது நமது வீடு நமது இடம் என சுதந்திரமாக வாழக்கூடிய வசதியை ஏற்படுத்திய இந்த நாள் பொன்னான நாளாகும்.\nஇதற்கு இலங்கை மற்றும் இந்திய பிரதமர்கள் மற்றும் இந்நாட்டின் அரசாங்கத்திற்கும் நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.\nமலையக மக்களுக்கு ஒரு இலட்சத்து 65 ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றது என தெரிவித்த அமைச்சர் மக்கள் எமக்கு ஒத்துழைப்பை வழங்கினால் இதையும் கட்டி முடிப்போம் எனவும் தெரிவித்தார்.\n2012ம் ஆண்டு இந்திய வீடமைப்பு திட்டம் இலங்கைக்கு கொண்டு வந்து போதிலும் நான்கு வருடங்களாக நடவடிக்கைககள் எடுக்கப்படாமல் இருந்த நிலையில் 2015ல் ஆட்சிக்கு வந்த நான் நடவடிக்கை எடுத்து இந்த வீட்டு திட்டத்தை ஆரம்பித்து வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றது.\nஇவ்வாறான சுதந்திரத்தோடு, வாழக்கூடிய எம்மக்கள் இத்திட்டத்தை அமுல்ப்படுத்திய எமக்கு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என தெரிவித்த அமைச்சர் சிங்கள மொழியில் உரையாற்றுகையில்,\nநாட்டில் பிரதமரை மாற்ற வேண்டும் எனவும், எதிர்கட்சி தலைவர் பதவிக்கு போட்டிகள் நிலவும் இச்சந்தர்ப்பத்தில் 2020ம் ஆண்டு வரை இந்த அரசாங்கத்தை அசைக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது. 2020ல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என உறுதியுடன் தெரிவித்தார்.\nஎதிர்வரும் 22 ஆம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள்\nமலையக தோட்டப்பகுதிகளுக்கு 30 குடிநீர் வழங்கல் திட்டம்\nமர்மமாக காணாமல் போன கொரிய போர் வீரரின் நிலைமை தெரியவந்தது\nஒரு பக்க கதை – தியேட்டருக்கு வராது \nசிறப்பு தோற்றத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி, காயத்ரி\nமலேசியா சிங்கப்பூர் ரசிகர்களை சந்திக்க செல்லும் பிரஷாந்த்\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\nதமிழ் மக்களுக்கு வெற்றி தர கூடிய தலைவர்கள் யார்\nரூபாவின் பெறுமதி 26 சதத்தினால் பலமடைந்துள்ளது\nபிரத���ராக ரணில் இருப்பது குறித்து ஜனாதிபதி கருத்து\nபிரபாகரனின் கோரிக்கையை ஏற்குமா கூட்டமைப்பு… 31ஆம் திகதி பதவி விலகுமாறு வலியுறுத்தல்\nமர்மமாக காணாமல் போன கொரிய போர் வீரரின் நிலைமை தெரியவந்தது\nமஹிந்த நாளை ராஜினாமா செய்ய வேண்டும்: லக்ஷ்மன் யாப்பா\nரணில் விக்கிரமசிங்கவுடன் உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகள் சந்திப்பு\nவிமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அமெரிக்க தமிழருக்கு 9 ஆண்டு சிறை\nஇந்திய ரூபாய் நோட்டுக்களை தடை செய்த நேபாளம்\nமர்மமாக காணாமல் போன கொரிய போர் வீரரின் நிலைமை தெரியவந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=edit", "date_download": "2018-12-15T00:53:14Z", "digest": "sha1:XVFUITF5T64NAMGLRTBBVQF4JNP4VA6H", "length": 12025, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:குறிச்சொற்கள் என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nநூலகம்:குறிச்சொற்கள் என்பதற்கான மூலத்தைப் பார்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n--left column--> * '''கணினியியல், தகவல், பொது ஆக்கங்கள்''' ** [[:பகுப்பு:பொது அறிவு|பொது அறிவு]] ** [[:பகுப்பு:கணினியியல்|கணினியியல்]] ** 010 [[:பகுப்பு:நூல் விபரப் பட்டியல்|நூல் விபரப் பட்டியல்]] ** 020 [[:பகுப்பு:நூலகவியல்|நூலகவியல்]] ** 50 [[:பகுப்பு:பொது சேகரிப்புக்கள்|பொது சேகரிப்புக்கள்]] ***[[:பகுப்பு:அறிக்கைகள்|அறிக்கைகள்]] ***[[:பகுப்பு:நேர்காணல்கள்|நேர்காணல்கள்]] ** 070 [[:பகுப்பு:ஊடகவியல்|ஊடகவியல்]] * '''மெய்யியலும் உளவியலும்''' ** 100 [[:பகுப்பு:மெய்யியல்|மெய்யியல்]] ** 133 [[:பகுப்பு:சோதிடம்|சோதிடம்]] ** 150 [[:பகுப்பு:உளவியல்|உளவியல்]] ** 160 [[:பகுப்பு:அளவையியல்|அளவையியல்]] ** 170 [[:பகுப்பு:ஒழுக்கவியல்|ஒழுக்கவியல்]] * '''சமயம்''' ** 200 [[:பகுப்பு:சமயம்|சமயம்]] ** [[:பகுப்பு:இந்து சமயம்|இந்து சமயம்]] ** [[:பகுப்பு:கிறிஸ்தவம்|கிறிஸ்தவம்]] ** [[:பகுப்பு:இஸ்லாம்|இஸ்லாம்]] ** [[:பகுப்பு:பௌத்தம்|பௌத்தம்]] * '''சமூக அறிவியல்கள்''' ** 300 [[:பகுப்பு:சமூகவியல்|சமூகவியல்]] ** 301.44 [[:பகுப்பு:சாதியம்|சாதியம்]] ** 305 [[:பகுப்பு:பெண்ணியம்|பெண்ணியம்]] ** 310 [[:பகுப்பு:புள்ளிவிபரத் தொகுப்புக்கள்|ப���ள்ளிவிபரத் தொகுப்புக்கள்]] ** 320 [[:பகுப்பு:அரசியல்|அரசியல்]] ** 323 [[:பகுப்பு:மனித உரிமை|மனித உரிமை]] ** 330 [[:பகுப்பு:பொருளியல்|பொருளியல்]] ** 335 [[:பகுப்பு:மார்க்சியம்|மார்க்சியம்]] ** 340 [[:பகுப்பு:சட்டவியல்|சட்டவியல்]] ** 340 [[:பகுப்பு:பொது நிர்வாகம்|பொது நிர்வாகம்]] ** 360 [[:பகுப்பு:சமூக சேவைகள்|சமூக சேவைகள்]] ** 370 [[:பகுப்பு:கல்வியியல்|கல்வியியல்]] ** 390 [[:பகுப்பு:பண்பாடு|பண்பாடு]] ** 398 [[:பகுப்பு:நாட்டாரியல்|நாட்டாரியல்]] * '''மொழியும் மொழியியலும்''' ** 410 [[:பகுப்பு:மொழியியல்|மொழியியல்]] ** 413 [[:பகுப்பு:அகராதி|அகராதி]] ** [[:பகுப்பு:தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கணம்]] ** [[:பகுப்பு:சிங்கள மொழி|சிங்கள மொழி]] ** [[:பகுப்பு:ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] * '''அறிவியல்''' ** 500 [[:பகுப்பு:அறிவியல்|அறிவியல்]] ** 510 [[:பகுப்பு:கணிதம்|கணிதம்]] ** 520 [[:பகுப்பு:வானியல்|வானியல்]] ** 530 [[:பகுப்பு:பௌதிகவியல்|பௌதிகவியல்]] ** 540 [[:பகுப்பு:இரசாயனவியல்|இரசாயனவியல்]] ** 570 [[:பகுப்பு:உயிரியல்|உயிரியல்]] ** 580 [[:பகுப்பு:தாவரவியல்|தாவரவியல்]] ** 590 [[:பகுப்பு:விலங்கியல்|விலங்கியல்]]
| style=\"width: 50%; padding: 0 1em; background: #ffffff; vertical-align: top; border: 1px solid #AAA;\" | <--right column--> * '''நுட்பவியல்''' ** 610 [[:பகுப்பு:மருத்துவமும் நலவியலும்|மருத்துவமும் நலவியலும்]] ** 630 [[:பகுப்பு:வேளாண்மை|வேளாண்மை]] ** 640 [[:பகுப்பு:குடும்ப முகாமைத்துவம்|குடும்ப முகாமைத்துவம்]] ** 641 [[:பகுப்பு:சமையல்|சமையல்]] ** 650 [[:பகுப்பு:முகாமைத்துவம்|முகாமைத்துவம்]] ** 657 [[:பகுப்பு:கணக்கியல்|கணக்கியல்]] * '''கலைகள்''' ** 700 [[:பகுப்பு:கலை|கலை]] ** 750 [[:பகுப்பு:ஓவியம்|ஓவியம்]] ** 780 [[:பகுப்பு:இசையியல்|இசையியல்]] ** 791 [[:பகுப்பு:சினிமா|சினிமா]] ** [[:பகுப்பு:விளையாட்டுக்கள்|விளையாட்டுக்கள்]] ** [[:பகுப்பு:நாடகமும் அரங்கியலும்|நாடகமும் அரங்கியலும்]] ** [[:பகுப்பு:நடனவியல்|நடனவியல்]] * '''இலக்கியம்''' ** [[:பகுப்பு:இலக்கியக் கட்டுரைகள்|இலக்கியக் கட்டுரைகள்]] ** [[:பகுப்பு:அனுபவக் கட்டுரைகள்|அனுபவக் கட்டுரைகள்]] ** [[:பகுப்பு:இலக்கிய வரலாறு|இலக்கிய வரலாறு]] ** [[:பகுப்பு:தமிழ்க் கவிதைகள்|தமிழ்க் கவிதைகள்]] ** [[:பகுப்பு:தமிழ்ச் சிறுகதைகள்|தமிழ்ச் சிறுகதைகள்]] ** [[:பகுப்பு:தமிழ் நாவல்கள்|தமிழ் நாவல்கள்]] ** [[:பகுப்பு:தமிழ் நாடகங்கள்|தமிழ் நாடகங்கள்]] ** [[:பகுப்பு:கடித இலக்கியம்|கடித இலக்கியம்]] ** [[:பகுப்பு:சிறுவர் இலக்கியம்|சிறுவர் இலக்கியம்]] ** [[:பகுப்பு:பழந்தமிழ் இலக்கியம்|பழந்தமிழ் இலக்கியம்]] ** [[:பக��ப்பு:பலவினத் தொகுப்புக்கள்|பலவினத் தொகுப்புக்கள்]] ** [[:பகுப்பு:ஆங்கில இலக்கியம்|ஆங்கில இலக்கியம்]] * '''வரலாறு''' ** 900 [[:பகுப்பு:வரலாறு|வரலாறு]] *** [[:பகுப்பு:இலங்கை வரலாறு|இலங்கை வரலாறு]] **** [[:பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை|இலங்கை இனப்பிரச்சினை]] ** 910 [[:பகுப்பு:புவியியல்|புவியியல்]] ** 920 [[:பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு]] *** [[:பகுப்பு:நினைவு வெளியீடுகள்|நினைவு வெளியீடுகள்]] *** [[:பகுப்பு:பாராட்டு மலர்|பாராட்டு மலர்]] ** [[:பகுப்பு:இட வரலாறு|இட வரலாறு]] ** [[:பகுப்பு:நிறுவன வரலாறு|நிறுவன வரலாறு]] ***[[:பகுப்பு:பாடசாலை மலர்|பாடசாலை மலர்]] ***[[:பகுப்பு:கோயில் மலர்|கோயில்மலர்]] ***[[:பகுப்பு:மாநாட்டு மலர்|மாநாட்டு மலர்]] ***[[:பகுப்பு:விழா மலர்|விழா மலர்]] * '''வகுப்பறை''' ** [[:பகுப்பு:ஆசிரியர் வழிகாட்டி|ஆசிரியர் வழிகாட்டி]] ** [[:பகுப்பு:பாட நூல்|பாட நூல்]] * '''இதுவரை வகை பிரிக்கப்படாதுள்ளவை''' ** [[:பகுப்பு:வகையற்ற நூல்கள்|வகையற்ற நூல்கள்]] ** [[:பகுப்பு:வகையற்ற பிரசுரங்கள்|வகையற்ற பிரசுரங்கள்]]
|} [[பகுப்பு:வலைவாசல்கள்]]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/52178-after-released-five-days-chekka-chivaantha-vaanam-manirathnam-office-in-chennai-abiramipuram-got-threats-from-unknown-person.html", "date_download": "2018-12-14T23:24:49Z", "digest": "sha1:UX54JA62B47EJB5FM55HPAVVZ5W27IR2", "length": 10195, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’செக்க சிவந்த வானம்’ படத்தில் சர்ச்சை வசனம்? - மணிரத்னம் அலுவலகத்துக்கு மிரட்டல் | After released five days Chekka Chivaantha Vaanam, ManiRathnam office in chennai abiramipuram got threats from unknown person", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\n’செக்க சிவந்த வானம்’ படத்தில் சர்ச்சை வசனம் - மணிரத்னம் அலுவலகத்துக்கு மிரட்டல்\nவிஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு என பல நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதனை மணிரத்னம் இயக்கி உள்ளார். கடந்த வியாழக்கிழமை வெளியான இந்தப் படம், 5 நாட்களாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சென்னை அபி்ராமபுரத்தில் உள்ள திரைப்பட இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்துக்கு மர்ம நபர் ஒருவர் நேற்றிரவு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார்.\nசெக்க சிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கவில்லை என்றால் விபரீதமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் தொலைபேசியில் மிரட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். படத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வசனம் இடம் பெற்றுள்ளதாக கூறி அந்த நபர் பேசியுள்ளார்.\nமிரட்டலை அடுத்து மணிரத்னம் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மணிரத்னம் தற்போது அலுவலகத்தில் இல்லாத நிலையில், அவரது அலுவலக ஊழியர்களிடம் நடந்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nஒரே பெண்ணை காதலித்த இரு 10ம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை\nபிரபல நடிகை லட்சுமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெளியானது ரஜினியின் 'பேட்ட' படத்தின் டீஸர்\nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\n'பேட்ட' படத்தில் விஜய் சேதுபதி யார் \n\"இது தமிழர் பிரச்சனை மட்டுமல்ல\" ஆளுநருக்கு ட்வீட் செய்த விஜய் சேதுபதி\n‘96’ நீக்கப்பட்ட காட்சி வெளியீடு : ஜானுவும் ஜானகியும்.. சங்கமம்\n“சீ யூ ஃபார் பொங்கல்.. அப்படினா என்ன சார்” - சிம்புவை கேட்ட ரோபோ சங்கர்\n“96” படத்தின் சொல்ல மறந்த கதை : நாளை மாலை வெளியீடு\nஇம்சை அரசன் விவகாரம்: பேச்சுவார்த்தையில் மீண்டும் வடிவேலு\n“விஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்க்க ஆசை” - வைரலான கார்த்திக் சுப்புராஜ் பதிவு\nமீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது : நேபாளம் அறிவிப்பு\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா\nடிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரே பெண்ணை காதலித்த இரு 10ம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை\nபிரபல நடிகை லட்சுமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.themitquill.mitindia.edu/?tag=poems-2", "date_download": "2018-12-14T23:59:27Z", "digest": "sha1:PD7KRQKFJDBOZIX7XPEOZ5D7LCVFO5QJ", "length": 4740, "nlines": 53, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "poems – The MIT Quill", "raw_content": "\nஅவளின் நாணமாய் வளையும் பாதையின் முடியா தூரம் தான் எத்தனை சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள் சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள்” என்று என்னைக் கேட்கிறார்கள் தோழி என்று சொல்லத் தான்[…]\nகனவுகள் ஆயிரம் சுமந்நு… கற்பனை வானில் பறந்நு… ஊர்,உறவுகள் துறந்நு… உணர்வுகளிள் கலந்நு… விழியோர நீருடண் வீட்டிற்கு விடைகொடுத்து… புண்சிரிப்புடண் புதுஉறவுகள் தொடங்கி…. அக்னி சிறகுகள் விரித்து,அகிலம் ஆழ வரும் அன்பு உள்ளங்களுக்கு…. எம்.ஐ.டி குவ்லின் (The MIT Quill) ஆத்ம வாழ்த்துக்கள்…. – அப்துர் ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://arclip.net/channel/UCsVtl9hy0cIbvZHYdxqSchA", "date_download": "2018-12-14T23:57:13Z", "digest": "sha1:Z3FVXNJGSHSZXV4Q7VW4BD2SPVQGRMZH", "length": 17509, "nlines": 241, "source_domain": "arclip.net", "title": "Suda Suda", "raw_content": "\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஉண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nஇனி வேறமாதிரி உணவு பார்சல் ஜொமோட்டா அதிரடி\nஅசரவைக்கும் அம்பானி மருமகன் யார் தெரியுமா\nஎன்னைக் கடத்தியது உண்மை - `பவர்ஸ்டார்' சீனிவாசன்\n’பின்தங்கும் பி.ஜே.பி... முன்னேறும் காங்கிரஸ்..’\n`ப்ளாக் ஷீப்' டீம் சிவகார்த்திகேயன் கூட சேர்ந்த்து எப்படி \nபேல்பூரி விற்பனை... பார்ட் டைமாக இங்கிலீஷ் டியூஷன்\n2.0 'பக்ஷிராஜன்' டப்பிங் சுவாரசியங்கள்\n2.0 சொல்லும் மெசேஜ் என்ன\n2 கி.மீ தூரம் வரை இறந்து கிடந்த 145 திமிங்கிலங்கள்\n கும்பகோணம் ஸ்பெஷல் மூங்கில் ரெஸ்டாரெண்ட் \n'ராஜா ராணி', 'செம்பருத்தி'- இந்த 5 ஒற்றுமைகளை கவனிச்சிருக்கீங்களா\nஇளைஞர்களை நெகிழ வைத்த விவசாயிகள்\nட்ரோல்...மேக்கப் இல்லாத போட்டோ...`ஆங்கர்' அனிதா சம்பத்தின் பதில்\n 43 வயதில் 21 குழந்தைகள்\nகண்கலங்கவைத்த ஒரு நாயின் பாசம்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\nரசிகர்கள் கொண்டாடும் அஜித்தின் புகைப்படங்கள்\n‘கஜா’ புயலால் என்ன பாதிப்பு எந்த வேகத்தில் எங்கே முன்னேறுகிறது எந்த வேகத்தில் எங்கே முன்னேறுகிறது\nபயணச் செலவைப் பாதியாகக் குறைக்கும் 5 இடங்கள்\n` விஜய் நன்றியோடு இல்லை'அமைச்சர்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி\n சர்கார் விவகாரத்தில் புதிய திருப்பம்\nநடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மீனவர்கள்\nமாதம் இரண்டு லட்ச ரூபாய் லாபம்\n ராஜநாகத்துக்கு இணையான 'பிளாக் மாம்பா'\nசில்லி சிக்கன்...நாட்டுக்கோழி ஃபிரை...ஆசாரி வறுவல்\nதலைவர்களுக்கு என்னென்ன பட்டாசு மேட்ச்சாகும்...\nதற்கொலை செய்துகொள்ள நினைச்சதுக்கு காரணம் இதுதான் \nநெல்லையை கலக்கும் ‘கூரைக்கடை' மட்டன் ஹோட்டல் \nமீம்ஸ் போட்டு ஏரியைக் காக்கும் இளைஞர்கள்\n30 எம்.ஜி.ஆர்... 30 ஜெயலலிதா பார்சல்\nரசிகர்களைப் பயன்படுத்தி இந்த விளம்பரத்தை விஜய் செய்கிறார்\nசென்னையில் பிடிபட்ட 1,000 கிலோ கலப்பட பொருள்கள்\nவிஜய் அண்ணா என் அப்பாகிட்ட சொன்னது இதுதான்\n படேல் சிலையின் தமிழ் வாசகத்துக்கு எழுந்த கண்டனங்கள்\nஒருவழியாக முடிவுக்கு வந்த சர்கார் பிரச்சனை\nதினகரனை எங்கே தட்டணுமோ, அங்கே தட்டுவோம்\nலீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nவிஜ���் சேதுபதி என்ன நினைச்சாரோ அது நடக்கவேயில்ல...\n96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்\nயூடியூப் அரங்கையே அதிர வைத்த சர்காரின் சாதனைகள்\nதினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\nநந்தினி சீரியல் நடிகை ராணி பிரபல நடிகர் மீது புகார் \nஅமானுஷ்யம் நிறைந்த போதைமலையில் ஒரு திகில் பயணம்\nவிஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு\nஐ.ஏ.எஸ் அகாடமி சங்கரின் துயரக் கதை\nஎனக்கு விஐபி வழி வேண்டாம்\n\"வடிவேலு வெர்ஷன்\" வெளியிட்டத்துக்கு காரணம்\nவெரைட்டியான இந்தோ - சிலோன் உணவுகள் இப்போ மதுரையில்\nதினகரன் வெளியிடப்போகும் ரகசியம்...சரண்டரான ஓ.பி.எஸ்\n விஜய்யின் மேடை பேச்சு வைரலாக காரணம்\n யார் இந்த ப்ரித்வி ஷா\nஇதுவரை தமிழகம் கண்டிராத கனமழை தாங்குமா தமிழகம்\nநடிக்க 1 மணிநேரம்...கேரவனில் 3 மணிநேரமா விஜய்\nதமிழகத்தை தாக்க இருக்கும் அடுத்த புயல்\nஇணையதளத்தை அதிரவைத்த விஜய்யின் சர்கார் பன்ச்\nஜேக் ஸ்பேரோக்கும் ,கிருஷ்ணாவுக்கும் இப்படி ஒரு சம்மந்தமா \nவிஜய் அண்ணா வாழ்த்துவார்னு நான் எதிர்பார்க்கவே இல்ல\nஇப்படி ஒரு பாட்டிய நிச்சயமா உங்க வாழ்க்கைலயும் கடந்திருப்பிங்க...\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவின் நண்பர் கோபி பற்றிய பகீர் பின்னணி\nமதுரை ஸ்பெஷல் கறி விருந்தின் ருசிகர பின்னணி\n\"கைப்புள்ள - கட்டதுரை காம்போ\" ஹிட்டானதுக்கு இதுதான் காரணம்\nதகர்ந்த சபரிமலையின் 800 ஆண்டுகால நடைமுறை முழு பின்னனி\nஅவரோட சூழ்ச்சியால ஐஸ்வர்யா ஜெயிச்சாலும் ஆச்சர்யமில்ல...\nசந்திரனில் 'சாய்பாபா' தெரிய இந்தப் பயதான் பாஸ் காரணம்\nவைரல் புகைப்படத்தால் தாய்க்கு குவியும் பாராட்டுகள்\nஆதார் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 20 விஷயங்கள்\nசோலார் ஆட்டோவை பார்த்து ஆச்சர்யத்தில் தேனி மக்கள்\nசர்ச்சை பேச்சுக்கு காரணமானா மாஸ்டர் பிளான்...\nதிவால் ஆகிவிட்டதா ரத்னா ஸ்டோர்ஸ்...முழு பின்னணி\nவிஜய்,ஷில்பாவின் உண்மை காதலுக்கு கிடைத்த வெற்றி\nவயது 105...வாழ்வது காட்டுக்குள்...வியக்கவைக்கும் பாட்டி\nகருணாஸ் ஒரு வார்த்தைகூட தவறா பேசலை\nக்ளைமாக்ஸை நெருங்குகிறதா ரெய்டு ...அடுத்த குறி தம்பிதுரை\nநிலானி எதிர்காலம் கருதி அமைதியாக இருக்கேன்\nபிக்பாஸ் எனக்குத் தொழில்... அரசியல் கடமை\nநயன்தாரா இப்படி சொல்லுவாங்கனு நான் எதிர்பாக்கல\nமிட்டாய் விற்று 5 வீடு வாங்கிய பாட்டி \n1 லிட்டர் பெட்ரோலை 35 ரூபாய்க்கு வழங்கத் தயார்\nசின்ன இடம்...பறக்கும் பார்சல்...சூடான பிரியாணி\n`முரட்டு சிங்கிள்' ஐபோன் இனிமே சிங்கிள் இல்ல\nமீண்டும் ஒரு வெள்ளத்துக்கு சென்னை தாங்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ad/samsung-galaxy-j6-2018-used-for-sale-jaffna-3", "date_download": "2018-12-15T01:25:02Z", "digest": "sha1:A3RT2XH6OT3QMWGTQUXGEWDKLNKC43O3", "length": 7371, "nlines": 132, "source_domain": "ikman.lk", "title": "கையடக்க தொலைபேசிகள் : Samsung Galaxy J6+ 2018 (Used) | யாழ்ப்பாணம் | ikman.lk", "raw_content": "\nsoorya மூலம் விற்பனைக்கு 8 டிசம் 8:43 பிற்பகல்யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்\nபுளுடுத், புகைப்பட கருவி , இரட்டை சிம் வசதி, எக்ஸ்டென்டபல் மெமரி, பிங்கர் பிரின்ட் சென்டர், GPS, பெளதீக விசைப்பலகை, மோஷன் சென்டர், 3G, 4G, தொடு திரை\n0766007XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0766007XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n8 நாள், யாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசிகள்\n1 நாள், யாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசிகள்\n39 நாள், யாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசிகள்\n11 நாள், யாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசிகள்\n28 நாள், யாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசிகள்\n28 நாள், யாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசிகள்\n15 நாள், யாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசிகள்\n56 நாள், யாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசிகள்\n39 நாள், யாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசிகள்\n45 நாள், யாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசிகள்\n36 நாள், யாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசிகள்\n25 நாள், யாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசிகள்\n30 நாள், யாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசிகள்\n13 நாள், யாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசிகள்\n7 நாள், யாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசிகள்\n8 நாள், யாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thambattam.blogspot.com/2018/10/blog-post_9.html", "date_download": "2018-12-15T00:14:19Z", "digest": "sha1:V46MTMVKXD6NYSVWFWMJRLNUWA7J7KAH", "length": 22508, "nlines": 568, "source_domain": "thambattam.blogspot.com", "title": "thambattam: நவராத்திரி - ஒரு முன்னோட்டம்", "raw_content": "\nஅறிந்தது,தெரிந்தது,அறிந்து கொள்ள ஆசைப்படுவது எல்லாம் இங்கே\nநவராத்திரி - ஒரு முன்னோட்டம்\nநவராத்திரி - ஒரு முன்னோட்டம்\nஎங்களுக்கு எங்கு இடம் கிடைக்குமோ\n95% சதவிகிதம் ரெடி. இன்னும் சீரியல் செட் போட வேண்டும்\nஆக, ஒரு வழியாக கொலுவிற்கு ரெடியாகி விட்டோம். கொலுவிற்கு டச் அப் வேலைகள் பாக்கி. சுண்டலுக்கு தேவையான சாமான்கள் வாங்கியாச்சு. புடவைகள், ப்லௌஸ்கள் ரெடி, கிஃப்ட் ரெடி. ஆகவே மக்களே ஒன்பது நாட்களும் பாடுவதற்கு தோடி, கல்யாணி, காம்போதி, பைரவி, பந்துவராளி, நீலாம்பரி, புன்னாகவராளி, வசந்தா ராகங்களில் பாடல்கள் தயார் செய்து கொண்டு எங்கள் வீட்டுக்கு தாம்பூலம் வாங்கிக் கொள்ள வாங்கோ.\nஉங்கள் வரவை அன்போடும், ஆவலோடும், மிகுந்த எதிர்பார்ப்போடும் எதிர்பார்க்கும்.\nஇதோ புறப்பட்டு விட்டேன்ன்ன்ன்ன் வலது காலைப் பிளேன் படியில வச்டிட்டேன்ன்ன்ன்ன்ன்:).. எனக்கு பிங் சாறிதான் வேணும்ம்ம்ம்ம்:)\nGranted. புடவை நிச்சயம் உண்டு, ஆனால் பாட்டு பாட வேண்டும்.\n பட்டாணி சுண்டல் என்று செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள். அன்று வருகிறேன் நான் பாடுவேன். அது என்ன ராகம், ராகமா, சோகமா என்று நீங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்\nஅது சுண்டல் ராகமாக இருக்கும்போல:)\nஆஆஆவ்வ்வ்வ் எதுகை மோகன் ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே :).. எதுகை மோனையில பேசுறார் ஶ்ரீராம் ஹா ஹா ஹா:)..\nஸ்ரீராம் உங்களுக்கு உக்காரை, புட்டு, வெல்ல காராமணி சுண்டல் இவையெல்லம் பிடிக்காதா\n எங்க வீட்டில் இருந்த பொம்மைகளைக் கொடுத்துவிட்டதோடு அல்லாமல் கொலுப்படியையும் சில ஆண்டுகள் முன்னர் தான் விற்றோம் :) சும்மா இருக்கும் சில பொம்மைகளைத் தான் வைக்கிறேன். இந்த வருஷம் அதுக்காகப் படியும் கட்ட முடியலை\nஇன்னும் கொஞ்சம் பொம்மைகளை நான் வைக்கவில்லை. சென்னை வீட்டில் தோரணங்கள் கட்ட ப்ரொவிஷன் செய்து வைத்திருந்தோம். இது வாடகை வீடு என்பதால் தோரணங்கள் கட்ட முடியவில்லை. பூங்காவும் அமைக்கவில்லை.\nஎனக்கு அரக்கு, மெஜந்தா, பச்சை இல்லாமல் வேறே ஏதேனும் ஒரு நிறத்தில் புடைவை கொடுத்தால் போதும். இந்த வைச்சுக்கொடுக்கிறவங்க கூட மெரூன், பச்சை, மெஜந்தா கலரிலேயே புடைவையோ, ப்ளவுசோ கொடுக்கிறாங்க ஏன் அவங்களுக்கெல்லாம் மஞ்சள், நீலம், பிங்க், ப்ரவுன், காஃபி ப்ரவுன், ஆரஞ்சு, மஸ்டர்ட், ஆலிவ் க்ரீன், ஊதா, கத்திரிப்பூக் கலர் இதெல்லாம் கண்ணிலேயே படறதில்லை என்பது எனக்கு இன்னிக்கு வரைக்கும் ஆச்சரியம் ஏன் அவங்களுக்கெல்லாம் மஞ்சள், நீலம், பிங்க், ப்ரவுன், காஃபி ப்ரவுன், ஆரஞ்சு, மஸ்டர்ட், ஆலிவ் க்ரீன், ஊதா, கத்திரிப்பூக் கலர் இதெல்லாம் கண்ணிலேயே படறதில்லை என்பது எனக்கு இன்னிக்கு வரைக்கும் ஆச்சரியம்\nபுடவை வைத்து கொடுக்கும்பொழுது கருப்பு வரக்கூடாது என்று சிலர் நினைப்பார்கள். நான் கருப்பு, வெள்ளை இந்த நிறங்களைத் தவிர எல்லா நிறத்திலும் வைத்து கொடுப்பேன். உங்களுக்கு இல்லாததா என்ன கலர் வேண்டும் சொல்லுங்கள்.\nஇஃகி, இஃகி எல்லாக் கலரிலேயும் ஒண்ணொண்ணு போதும் இப்போதைக்கு தீவாளிக்கு அப்புறமா வாரேன்\nநீங்க, அதிரடி,இவங்கல்லாம் எங்க வீட்டு நவராத்திரி லலிதாம்பிகையைப் பார்க்க வரவே இல்லை\nமிக்க நன்றி. உங்களுக்கும் நவராத்திரி நல் வாழ்த்துக்கள்.\nகும்பகோணத்தில் எங்கள் வீட்டில் 1970களிலும், 1980களிலும் நாங்கள் கொலு வைத்த நாள்கள் நினைவிற்கு வந்தன.\nகொலு நாட்கள் யாராலும் மறக்க முடியாதவை.\nஅன்பு நல் வாழ்த்துகள் பானு மா. அழகாக வைத்திருக்கிறீர்கள். இங்கே இனிதான்\nகிஃப்ட் எல்லாம் வாங்க வேண்டும்.\n3 batch ஆக அழைக்கப் போகிறாள் மகள்.\nடின்னரும் கொடுப்பதால் செம வேலை பிடித்துக் கொள்ளும். தள்ளுமோ தள்ளாதோ.\nஆனால் கலகலப்பாகச் செல்லும் நாட்கள்.\n//தள்ளுமோ தள்ளாதோ. ஆனால் கலகலப்பாகச் செல்லும் நாட்கள்.// உண்மைதான், அதுதான் நவராத்திரியின் சிறப்பு. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகள்\n ஏன் இதை யாரும் கவனிக்கவில்லை\nநெல்லைத் தமிழரே, முத்துசாமி தீக்ஷிதரால் இயற்றப்பட்ட நவாவரணக் கீர்த்தனைகள் நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ராகத்தில் பாடுவார்கள். அதிலே காம்போதியும் இருக்கானு கீதா ரெங்கன் வந்து தான் சொல்லணும். :)\nஇப்போத் தான் கவனிச்சேன் மூன்றாம் நாளைக்கான ராகம், காம்போதி. சங்கீதத்தில் அவ்வளவாகப் பரிச்சய இல்லாததால் நினைவில் நிற்கலை. :) ஆனால் என் குறிப்புக்களில் இருக்கு\nவாங்க நெல்லை,நவராத்திரியில் காம்போதி ராகம் பாடக்கூடாதா என்ன\n கணவர் மீது எவ்வளவு கரிசனம் உங்களுக்கு அவருக்கு வேலை கொடுக்கவேண்டாம் என்றுதானே சின்னஞ்சிறியதாக ஒரு க��லுவை அமைத்தீர்கள் அவருக்கு வேலை கொடுக்கவேண்டாம் என்றுதானே சின்னஞ்சிறியதாக ஒரு கொலுவை அமைத்தீர்கள்\nசிறிய கொலுவாக இருக்கலாம், சின்னஞ்சிறியது அல்ல. சூம் செய்து பாருங்கள், ஒரே படியில் இரண்டு வரிசை பொம்மைகள் இருப்பது தெரியும். இன்னும் சில பொம்மைகளை வைக்கவில்லை.\nBhavani Patti Talks - ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா\nநவராத்திரி - ஒரு முன்னோட்டம்\nபரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் - 8\nகலைஞர் உடல் நிலை (1)\nகிழிசல் உடை நாகரீகம் (1)\nசாப்பாடு பரிமாறும் முறை (1)\nபாலக்காட்டு பாயசம் பாட்டு (1)\nப்ளஸ் டூ எக்ஸாம் (1)\nமார்க் வாங்க பரிகாரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://kambankazhagamkaraikudi.blogspot.com/2015/10/blog-post_15.html", "date_download": "2018-12-14T23:29:11Z", "digest": "sha1:CSPIEPIS5QL2CVPBVOZULBNFEBFTS75T", "length": 2884, "nlines": 39, "source_domain": "kambankazhagamkaraikudi.blogspot.com", "title": "கம்பன் கழகம் காரைக்குடி: அந்தமானுக்கு வர விரும்புபவர்கள் வரலாம்.", "raw_content": "\nகம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்/ பதிவு பெற்றது/ பதிவு எண் 38/ 2015/\nஅந்தமானுக்கு வர விரும்புபவர்கள் வரலாம்.\nஏறக்குறைய ஒரு நூறு அன்பர்கள் ஆய்வாளர்கள் அந்தமானில் கால் பதித்து கம்ப ஆய்வினை நிகழ்த்த முன்வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.\nஇன்னும் வர எண்ணுபவர்களுக்கு இன்னும் வாசலைத் திறந்து வைக்கிறோம்.\nதிரு. கிருட்டிண மூர்த்தி, 9434289673 (அந்தமான்) அவர்களுடன் தொடர்பு கொண்டுத் தாங்கள் கம்ப ஆய்வினை நிகழ்த்த அந்தமான் வரலாம்.\nPosted by கம்பன் தமிழ் ஆய்வு மையம் at 9:24 AM\nசாகா வரம் பெற்ற கம்பனடிப்பொடி சா. கணேசனார்\nகம்பன் அடிப்பொடி புகழ் வாழ்க\nகம்பன் கழகம் 80 முத்துவிழா\nகம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளரப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://serandibenews.com/2017/08/154/", "date_download": "2018-12-15T01:06:55Z", "digest": "sha1:CI4EFM53T7KROO3HA34GYPQO52DLT6WI", "length": 5951, "nlines": 104, "source_domain": "serandibenews.com", "title": "government gazzete August 2017 – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஎமது தகவல்களை உடனடியாகப் பெற எமது முகநூல் பக்கத்தை லைக் இடவும்\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்\nF @infokandyஎன டைப் செய்து 40404 இற்கு SMS அனுப்பவும்.\nதொழில் விபரங்கள், கல்வி சார்���்த தகவல்களை whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..\nஎமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்\nஎமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்\nசெப்தெம்பர் மாத வர்தமாணிகள் Gazette September 2017\nபேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://temple.dinamalar.com/New.php?id=288", "date_download": "2018-12-15T01:21:00Z", "digest": "sha1:YWDBQWDUO6UXMK3CY7WLITO4HH7HRTSR", "length": 12581, "nlines": 210, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sukriva Temple : Sukriva Sukriva Temple Details | Sukriva- Rameswaram | Tamilnadu Temple | சுக்ரீவர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக��கம் >> பிற ஆலயங்கள் > அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில்\nதீர்த்தம் : சுக்ரீவர் தீர்த்தம்\nசுக்ரீவர் தோஷ நிவர்த்தி தலம்\nஇக்கோயிலில் இரும்பு கம்பிக்கதவு போடப்பட்டிருப்பதால் வெளியில் இருந்தே சுவாமியை தரிசிக்கலாம்.\nஅருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில், ராமேஸ்வரம்- 623 526 ராமநாதபுரம் மாவட்டம்.\nசெய்யாத தவறுக்கு தண்டனை பெற்றவர்கள் இங்கு வேண்டி மனஅமைதி பெறுகிறார்கள்.\nபிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.\nசுக்ரீவன் சன்னதியுடன் மட்டும் அமைந்த, மிகச்சிறிய கோயில் இது. கோயிலுக்கு வெளியில் சுக்ரீவர் உண்டாக்கிய தீர்த்தமும், எதிரே வங்காள விரிகுடா கடலும் இருக்கிறது.\nவானரனாகிய வாலி, தனது சகோதரன் சுக்ரீவனின் மனைவியை அபகரித்ததோடு, அவனை விரட்டியடித்தான். சுக்ரீவன், ராமர் சீதையை மீட்பதற்கு உதவி செய்தான். பின்பு சுக்ரீவனுக்காக ராமர், வாலியை மறைந்திருந்து கொன்றார். இவ்வாறு வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் பிடித்தது.தோஷம் நீங்க இவ்விடத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். சுக்ரீவன் வழிபட்ட தலத்தில் பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: சுக்ரீவர் தோஷ நிவர்த்தி தலம்.\n« பிற ஆலயங்கள் முதல் பக்கம்\nஅடுத்த பிற ஆலயங்கள் கோவில் »\nராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ., தூரத்தில் ராமர் பாதம் செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஓட்டல் சண்முகா பாரடைஸ் ஏ/சி போன்:+91- 4573-222984, 222945.\nஓட்டல் ஐலண்ட் ஸ்டார் போன்:+91- 4573-221472,\nகோசுவாமி மடம் தங்கும் விடுதி. போன்: +91- 4573 221108, 222419.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/party-begins-with-premji-music/", "date_download": "2018-12-15T00:57:07Z", "digest": "sha1:PDAPVZIT45FDEKXNPYFEJCHSFQHQXHMX", "length": 7818, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "பிரேம்ஜியின் இசையில் ‘பார்ட்டி’ துவங்கியது | இது தமிழ் பிரேம்ஜியின் இசையில் ‘பார்ட்டி’ துவங்கியது – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா பிரேம்ஜியின் இசையில் ‘பார்ட்டி’ துவங்கியது\nபிரேம்ஜியின் இசையில் ‘பார்ட்டி’ துவங்கியது\nஅம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சரோஜா படத்துக்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தயாரிக்கும் படம் பார்ட்டி.\nஜூலை 12 அன்று, இந்தப் படத்தின் பூஜை நடந்தது. சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளம் பார்ட்டியில் பங்கேற்கிறது. முதல் முறையாக பிரேம்ஜி, வெங்கட் பிரபுவின் படத்துக்கு இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.\nபிஜி தீவுகளில் படமாக்கப்பட இருக்கும் ‘பார்ட்டி’ படத்தின் நட்சத்திர அறிமுகம், மிகப் பெரிய அளவில் வெங்கட் பிரபுவிற்கே உரிய பாணியில் நடந்தது.\n‘பார்ட்டி’ மீதான எதிர்பார்பை உருவாக்கியுள்ளது வெங்கட் பிரபு & கோ.\nTAGDone Media Party movie பார்ட்டி திரைப்படம் பிரேம்ஜி அமரன் வெங்கட் பிரபு\nPrevious Postகருப்பன் - மோஷன் போஸ்டர் Next Postபண்டிகையின் மூன்று பாடல்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“கஜா பேரிடரிலிருந்து மீள அனைவரும் ஒன்று சேரவேண்டும் – நடிகர் ஆதி\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kadayanallur.org/archives/4026", "date_download": "2018-12-15T00:09:17Z", "digest": "sha1:BSTRVYO2JSY74ETFDWMJ3KIZ3ISEST4Z", "length": 9420, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் பெட்ரோல் பங்க்களால் புற்று நோய் ஆபத்து |", "raw_content": "\nகுடியிருப்பு பகுதிகளில் இருக்கும் பெட்ரோல் பங்க்களால் புற்று நோய் ஆபத்து\nகுடியிருப்பு பகுதியில் இருக்���ும் பெட்ரோல் பங்க்குகளால் மனிதர்களுக்கு புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nபெரும்பாலான நகரங்களின் குடியிருப்புகள் அருகே சில பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. அவற்றால் மனிதர்களின் உடல் நலனுக்கு கேடு ஏற்படும். குறிப்பாக Levitra online புற்று நோய் உருவாகும் ஆபத்து உள்ளது என நிபுணர்கள் தெரிவித்தனர்.\nஸ்பெயின் நாட்டில் உள்ள முர்சியா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மார்தா டோவல் என்பவர் தலைமையிலான குழுவினர் இது குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அப்போது பெட்ரோலில் உள்ள இரசாயன பொருட்களால் புற்று நோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக பெட்ரோலில் உள்ள பென்சீன் இரசாயன மூலக்கூறினால், ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர். பென்சீன் மூலக்கூறுகள் பெட்ரோல் பங்குகள் உள்ள இடத்தில் இருந்து 100 மீட்டார் சுற்றளவு பரவுகின்றன. எனவே குடியிருப்பு பகுதியில் இருந்து குறைந்தது 50 மீட்டர் தூரத்திலாவது பெட்ரோல் பங்க்குகள் இருப்பது அவசியம் என இந்த ஆய்வறிக்கை தெரிவித்தள்ளது.\nகடவுளுக்கும் ‘கட்டிங்’ கொடுத்த சாராய மல்லையா\nகலவரம் இந்தியாவுக்கு களங்கம்:பிரதமர் மன்மோகன், துயர்துடைப்பு பணிகளுக்கு ரூ.300 கோடி\nஹஜ் ஒதுக்கீடு:மறுபரிசீலனைச் செய்யக்கோரும் மத்திய அரசின் மனு நிராகரிப்பு\nமும்பையில் உள்ள தெண்டுல்கரின் வீடு ரூ.100 கோடிக்கு இன்சூரன்ஸ்\nஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தேர்தல் கூட்டத்தில் CPI(M) குண்டர்கள் தாக்குதல்\nஈராக் மீது தாக்குதல் நடத்துவதற்கு புஷ் என்னிடம் கேட்கவில்லை: ரம்ஸ்பீல்டு\nநெல்லை மாவட்டத்தில் பறக்கும் படை “அதிரடி’ 12,297 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/nov/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2807805.html", "date_download": "2018-12-15T01:05:00Z", "digest": "sha1:7VK7WAAM2CBHWMUOOJ5Z74W2EK52CXGM", "length": 8346, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "திராவகம் பதுக்கலை தடுக்க அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nதிராவகம் பதுக்கலை தடுக்க அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு\nBy DIN | Published on : 15th November 2017 12:36 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதலைநகரில் சட்டவிரோதமாக திராவகம் பதுக்கப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் உத்தரவிட்டார்.\nபெண்கள் பாதுகாப்புதொடர்பானபணிக் குழுக் கூட்டம் துணை நிலை ஆளுநர்அனில் பய்ஜால் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தில் துணைநிலை ஆளுநர் பேசுகையில், \"பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் இருந்து விடுதலையாவதற்கான காரணங்களை கண்டறியும் வழிமுறைகளை சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரும் உருவாக்க வேண்டும். அதேபோன்று, தலைநகரில் சட்டவிரோதமாக திராவகம் பதுக்கி வைப்பதையும், விற்பனை செய்யப்படுவதையும் தடுக்கும் வகையில் ஒரு செயல்முறையை உருவாக்க வேண்டும். இதற்கு அனைத்து துறையைச் சேர்ந்தவர்கள்ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும். அனைத்து வாகனங்களிலும் வாகன செயல்பாட்டை கண்டறியும் குளோபல் பொஸிஷனிங் சிஸ்டம்ஸ் (ஜிபிஎஸ்) கருவியை பொருத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும். தில்லியை பெண்களுக்கான பாதுகாப்பு நகரமாக உருவாக்க அனைத்துத் துறையினரும் முனைப்பான, ஒருங்கிணைந்த உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும்' என்றார்.இத்தகவலை துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2017/03/tamil-movies-torrent-free-download-manager.html", "date_download": "2018-12-15T00:43:13Z", "digest": "sha1:SZPIR67W74NFISPO7GUL4EAWS5TOB6KA", "length": 16181, "nlines": 290, "source_domain": "www.tamilvaasi.com", "title": "சினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி? வீடியோ இணைப்பு | ! தமிழ்வாசி !", "raw_content": "\nசினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி\nஇன்றைய நாட்களில் இணைய இணைப்பு மிகக் குறைந்த விலையில், கிட்டத்தட்ட இலவசமாக பயன்படுத்தும் அளவிற்கு வந்து விட்டது. இதனால் சினிமா, பாடல்கள் என டவுன்லோட் செய்பவர்கள் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை சிறந்த download manager கிடைக்காமல்/அறியாமல் இருப்பது. அப்படியே பயன்படுத்தினாலும் அதனால் பல பிரச்சனைகளும் சந்திக்க நேரிடும்.\nஆகவே இப்பதிவில் சிறந்த, எளிய Torrent download manager பற்றி பார்ப்போம்.\nFLASHGET Download Manager என்பது தான் அந்த மென்பொருள்.\nஇந்த மென்பொருளை எப்படிப் பயன்படுத்துவது, எப்படி டவுன்லோட் செய்வது என கீழ்க்கண்ட வீடியோவில் பகிர்ந்துள்ளேன். பார்த்து பயன்படுத்துங்கள்...\nடொரண்ட் file மூலம் சினிமா படங்களை டவுன்லோட் செய்யலாம்.\nதேவையான ���ேரங்களில் நிறுத்தி, (download pause/play) பிறகு டவுன்லோட் செய்யலாம்.\nInternet explorer browser மூலம் சினிமா பாடல்களை ஒரே நேரத்தில் முழுமையாக டவுன்லோட் செய்யலாம்.\nசந்தேகங்கள் இருப்பின் கருத்துரையில் கேட்கவும்...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: tamil movies torrent, tamil torrents, torrent download, இன்டர்நெட், தொழில்நுட்பம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nYoutube வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி\nசினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செ...\nமனதில் வலியை கொடுத்த மகாதேவன் மலை - ஆலயம் அறிவோம்\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் க��்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://rejovasan.com/2012/11/27/letter-14/", "date_download": "2018-12-14T23:54:25Z", "digest": "sha1:E5GODPRRQYRE3QP3VCBKQEWXS3IWMBIY", "length": 8622, "nlines": 70, "source_domain": "rejovasan.com", "title": "முகவரி தொலைத்த கடிதங்கள் # 14 | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nசில வருடங்களுக்கொருமுறை நடப்பது தான்.\nபொருட்களை எல்லாம் கட்டிவைத்த காலி அறை முதல் நாளை நினைவுபடுத்துகிறது. புதிய இடமென்று அன்று வராத தூக்கம் இன்றும் என்னைத் தொல்லை செய்யாமல் தள்ளியே நிற்கிறது. வெகுகாலம் நடந்து முடிந்த போரொன்றில் திசைகள் தெரியாமல் தனித்து நிற்கும் களைத்துப் போன சாமுராய் ஒருவனின் கதை நினைவுக்கு வருகிறது.\nநான்கு சுவர்களும் உதடுகள் பிதுக்கிப் பார்க்கின்றன. ஜன்னல்கள் ஓலமிடுகின்றன. என் ஞாபகங்கள் மொத்தமும் பாலையின் வாசனை.\nஇதுகாறும் என் அந்தரங்களை மெளனமாக கவனித்துக் கொண்டிருந்த இவ்வீட்டில் அடுத்து குடி வரப்போகிறவர்களுக்கு ஏதேனும் தடையங்களை விட்டு விடுவேனோ என்கிற பயம் அடிவயிற்றில் அழுத்தியபடியே உள்ளது. உனக்காக எழுதிய கடிதங்களையும், கவிதைகளையும் இங்கேயே தவறவிட்டு விடுவேனோவென ஒவ்வொரு மூலைகளிலும் மீண்டும் மீண்டும் தேடித் திரிந்து உறுதி செய்து கொண்டிருக்கிறேன்.\nஇந்தமுறை அறையின் எந்தப்பக்கத்தையும் புகைப்படம் எடுக்கப் போவதில்லை. இன்னமும் கொஞ்ச நாட்களில் புதிய இடத்திற்குப் பழகிப் போய் இந்த அறையையும் நாட்களையும் வாசனையும் நிச்சயம் மறந்து போவேன். இதுகூட ஒரு பொழுதில் எனக்குப் பிடிக்கவே பிடிக்கதெனக் கருதிய புதிய அறைதான். இடங்களை விடுத்துப் பாதைகளையும் பயணங்களையும் விரும்பப் பழகிக்கொள்ள வேண்டும்.\nகொஞ்சம் தேநீர் நிறைய வானத்துடன் மேகம் மொத்தமும் உன் முகம் தேடிக் கிடந்த வீட்டின் முற்றத்தில் எப்பொழுதும் இனி இரவுகளின் நீலம் உதிர்ந்து கிடக்கட்டும். இலைகள�� களைந்த மரங்களில் பனிப்பூக்கள் பூக்கட்டும். ஏனென்றே தெரியாமல் நள்ளிரவில் அலறும் வாகனங்களின் அபஸ்வரம் தொலைதூரத்தில் கேட்கும் இசையாகட்டும். எப்பொழுதாவது குளிர்கால உறக்கம் களைந்து என் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கும் அணில் எனைத் தேடாமல் இருக்கட்டும்.\nசாளரத்தின் கீற்று இடைவெளிகளில் இரவு முழுவதும் எனைத் தீண்டிப் பார்க்கும் வெண்ணிலவே … என் ராத்திரி நேரத்து பயங்களே .. உறக்கம் களைவதற்குக் கொஞ்சம் முன்பு வரும் அழகிய கனவுகளே …போய் வருகிறேன்.\nஇன்னொரு பைத்தியக்காரத்தனமான கடிதத்தை ஏன் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். ஒருவேளை எனது கடிதங்களுக்கு நீ பதிலளிக்க விரும்பினால், இன்றிலிருந்து இந்த முகவரியில் நான் இல்லை.\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE", "date_download": "2018-12-15T00:06:13Z", "digest": "sha1:O5FTTKCLV2I7DVX4QPG535DKATXS2GOV", "length": 4958, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சரளம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சரளம் யின் அர்த்தம்\n(ஒன்று) இயல்பாகவும் தடங்கல் இல்லாமலும் சீராகவும் அமையும் போக்கு.\n‘அவர் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசக்கூடியவர்’\n‘அவருடைய நாவலில் காணப்படும் சரளமான நடை படிக்கச் சுவாரசியமா��� இருக்கும்’\n‘இந்தத் துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து சரளமாக நடைபெறுகிறது’\n‘அவன் சரளமாகப் பொய் சொல்வான்’\n‘கம்பைச் சுழற்றும்போது மணிக்கட்டு சரளமாகச் சுழல வேண்டும்’\n(கொடுக்கல்வாங்கலில்) தட்டுப்பாடு இல்லாத நிலை.\n‘பொருளாதார விஷயங்களில் சரளமான நிலைமை இருக்கும் என்று இந்த வார ராசிபலனில் போட்டிருந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/hyundai-to-reveal-name-of-new-ah2-hatchback-on-oct-4-015548.html", "date_download": "2018-12-15T00:47:33Z", "digest": "sha1:VUSEMDOWCS5PZR4Z25DBD3KUOXCKVX3G", "length": 16771, "nlines": 341, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஹூண்டாய் சான்ட்ரோ அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!! - Tamil DriveSpark", "raw_content": "\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ அறிமுகம் எப்போது\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுகம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பண்டிகை காலத்தில் சிறிய ரக கார் வாங்க இருப்பவர்களுக்கு சிறப்பான தேர்வாக வர இருக்கும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ அறிமுகம் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் முதல் கார் மாடலாக வெளிவந்து விற்பனையில் சக்கைபோடு போட்ட சான்ட்ரோ கார் சில ஆண்டுகளுக்கு முன் விற்பனையிலிருந்து விலக்கப்பட்டது. அதன் ரகத்தில் சரியான மாடல் இல்லாமல் இருந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஹூண்டாய் மோட்டார்ஸ் புதிய காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nAH2 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த கார் தற்போது தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பண்டிகை காலத்தில் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் வர இருப்பதை ஹூண்டாய் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.\nவரும் அக்டோபர் 4ந் தேதி புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. அதே அக்டோபர் மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இதனிடையே, ஹூண்டாய் சான்ட்ரோ காரின் வரிசையிலான புதிய மாடல் என்பதை சட்டென தெரிந்து கொள்ளும் விதத்தில், பெயரில் கூடுதலாக துணைப்பெயர் சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nசான்ட்ரோ ஸிங் என்ற பெயரில் வந்தது போல சான்ட்ரோ பெயருடன் கூடுதலாக துணைப்பெயருடன் வர இருக்கிறது இந்த புதிய பட்ஜெட் கார். சான்ட்ரோ பெயரில் வந்தாலும், இது முற்றிலும் வேறுபட்ட வடிவமைப்பு, நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வருகிறது.\nசான்ட்ரோவுடன் கூடுதலாக சேர்க்கப்படும் புதிய பெயருக்கு பரிந்துரை செய்வதற்கு ரசிகர்கள், வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக விசேஷ போட்டி ஒன்றை வரும் ஆகஸ்ட் 16ந் தேதி நடத்துவதற்கு ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மட்டுமின்றி, சிஎன்ஜி மற்றும் எல்பிஜி ஆகிய எரிவாயுவில் இயங்கும் ஆப்ஷன்களிலும் அறிமுகம் செய்யப்படும் ென தெரிகிறது. இந்த காரில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.3 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பா்க்கப்படுகிறது. இயான் மற்றும் கிராண்ட் ஐ10 ஆகிய கார்களுக்கு இடையிலான பட்ஜெட்டில் நிலைநிறுத்தப்படும். மாருதி வேகன் ஆர், செலிரியோ மற்றும் டாடா டியாகோ கார்களுக்கு நேரடியாக போட்டியாக இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nவிமானத்தில் பைலட் முன்பாக திடீரென தோன்றிய 'கடவுள்'... சமூக வலை தளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார்\nஉலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்... ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://ar.lib.seu.ac.lk/handle/123456789/49", "date_download": "2018-12-15T01:09:05Z", "digest": "sha1:4F4BLB5XKETFLXOYZPG7EKVPXCMCOBD6", "length": 9052, "nlines": 129, "source_domain": "ar.lib.seu.ac.lk", "title": "Islamic Heritage Collection", "raw_content": "\nஸஹாபாக்கள், இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் பற்றி விளங்கப்படுத்துகிறது.\nமுஹம்மட் அல்-மஹ்ரிப் இன் மிகைக்கப்பட்ட கதைகள்.\nஇஸ்லாமிய மார்க்க கல்வி அறிவினை நம் முன்னோர்கள் தேடிக் கற்றுக் கொண்டமை தொடர்பான விளக்க விடயங்கள் உள்ளடங்கியுள்ளது.\nஇந்நூல் இமாம் அபூ ஹனிபா (ரழி), இமாம் மதீனதுல் மாலிக் (ரழி), இமாம் முத்தலிப் ஷாபி (ரழி) மற்றும் இமாம் ஹனபி (ரழி) ஆகிய நான்கு இமாம்களின் வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியுள்ளது.\nதொழுகை மற்றும் சுத்தம் பற்றிய விளக்கங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nசுவர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்டட பத்து சஹாபாக்கள், பாத்திமா நாயகி மற்றும் ஹஸன், ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றியும் இக் கிதாபில் கூறப்பட்டுள்ளது.\nஅறபு எழுத்தமைப்பும் அதன் சொற்களுக்கான கருத்துக்களும்.\nஅறபு, அறபுத்தமிழ், சுத்தத்தமிழ் ஆகிய மூன்றுவித எழுத்துக்களையும் தெரிந்து அவைகளின் வாக்கியங்களை இலகுவாக வாசிக்கும் திறனை அதிவிரைவில் உண்டாக்கும் விதத்தைப் போதிக்கக் கூடிய முறையை மிகவும் தெளிவாக விளக்கிக் காட்டுகிறது.\nஹஸன் அலி புலவர்களால் பாடப்பட்ட ஹல்வதுல் மாலையும், செய்யது முஹம்மட் ஆலிம் சாஹிப் அவர்களால் எழுதப்பட்ட ஹில்வ மலர் ஹவ்லைத்தும் விரிவுரையையும் வலிமார்களுடைய வாழ்க்கைச் சரித்திரத்தையும் உள்ளடக்கியுள்ளது. ஹிஜ்ரி 1367 இல் ...\nமுஹம்மட் நபி அவர்களும், ஜிப்ரீல் (அலை) அவர்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து அழுத வரலாறும் உமர் அலி (ரழி) அவர்கள் வசியத்துப் பெற்றது, இப்றாஹிம் (அலை) இப்லீசுக்கும் இடையிலான சம்பவம் மற்றும் தாவூத் (அலை) அவர்கள் லுக்மான் (அலை) ...\nஇஸ்லாமிய சட்டதிட்டங்கள் மற்றும் இஸ்லாத்தில் ஈமான் கொள்கின்ற விடயங்கள் பற்றி அறிய முடியும்.\nஇஸ்லாமிய மகத்துவமிக்க பிரதேசங்கள் பற்றிய புகழ் பாடல்.\nஇவ்வுலக படைப்புக்கள், ஆத்மா (றூஹ்) மற்றும் இவ்வுலகம் படைக்கப்பட்டது பற்றி இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nதனித்த���வமான இஸ்லாமிய புகழ் பாடல்.\nஇஸ்லாமியத் தலைவர்களின் ஒழுக்க நெறிகள் பற்றி விபரமாக விளக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://kavithaivalthukal.blogspot.com/2010/01/tamil-new-year-valthu-kavithai.html?showComment=1418381393283", "date_download": "2018-12-15T01:12:29Z", "digest": "sha1:YKCEEILA7F36GMGU47Y57M7TUV7JO2KX", "length": 3726, "nlines": 55, "source_domain": "kavithaivalthukal.blogspot.com", "title": "வாழ்த்து கவிதைகள்: புது வருட வாழ்த்து கவிதை", "raw_content": "\nதாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும்.\nபுது வருட வாழ்த்து கவிதை\nஉங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்\nBUY TAMIL BOOKS - தமிழ் புத்தகம் வாங்க\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (11)\nஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள் (6)\nஎன் காதலியின் பிறந்தநாள் (10)\nகாதலர் தின வாழ்த்து கவிதைகள் (6)\nதிருமண [கல்யாண] வாழ்த்து கவிதை (17)\nதிருமண வாழ்த்து கவிதைகள் (18)\nதீபாவளி நல் வாழ்த்து கவிதைகள் (2)\nநண்பர்கள் தின வாழ்த்து கவிதை (2)\nநண்பனின் காதல் கல்யாண வாழ்த்து கவிதைகள் (1)\nபிறந்த நாள் கவிதைகள் (24)\nபிறந்த நாள் வாழ்த்து (20)\nபொங்கல் திருநாள் வாழ்த்து கவிதைகள் (25)\nமே தின வாழ்த்து கவிதைகள் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=735003", "date_download": "2018-12-15T01:18:28Z", "digest": "sha1:G2SWJCLXQJCZDNNMXSYS7YACQTG5575I", "length": 9070, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "டாஸ்மாக் அகற்றிய பின்னரும் கேப்பரை பகுதியில் திறந்த வெளியில் மது விற்பனை தடுத்து நிறுத்த கோரிக்கை | புதுக்கோட்டை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுக்கோட்டை\nடாஸ்மாக் அகற்றிய பின்னரும் கேப்பரை பகுதியில் திறந்த வெளியில் மது விற்பனை தடுத்து நிறுத்த கோரிக்கை\nபுதுக்கோட்டை: கேப்பரை பகுதியில் டாஸ்மாக் கடை அகற்றிய பின்னரும் திறந்த ளியில் மது விற்பனை நடைபெறுகிறது.இதனை தடுத்து நிறுத்த வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் அருகில் உள்ள மதுபான கடைகளை மார்ச் 31ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் திருத்தம் கோரி தமிழக அரசு சார்பில தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள���ள சுமார் 3 ஆயிரத்து 400 டாஸ்மாக் கடைகள் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் மூடப்பட்டன. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, திருவரங்குளம், அன்னவாசல், கீரனூர், இலுப்பூர், பொன்னமராவதி, திருமயம், ஆவுடையார்கோவில், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 90 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.\nஇதில் புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் மட்டும் 14 கடைகள் இருந்ததில் தற்போது ஒரு கடை மட்டுமே செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள 13 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதே போல் புதுக்கோட்டை அருகே உள்ள கேப்பரையில் உள்ள டாஸ்மாக் கடையும் அகற்றப்பட்டது. ஆனால் தற்போது கேப்பரையில் உள்ள டாஸ்மாக் கடை இருந்த இடத்தின் அருகே தற்போது 24 மணி நேரமும் மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் மது அருந்தி விட்டு, அந்த வழியாக செல்பவர்களிடம் தகராறு செய்து வருகின்றனர். மதுவிற்பனை செய்பவர்கள் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனை செய்வது போல் திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகஜா புயலால் சாய்ந்த மரங்களை விற்பனை செய்ய மனம் வராமல் ஓரங்கட்டி வைத்திருக்கிறோம்\nகந்தர்வகோட்டை ஒன்றியத்தில் செயலற்று கிடக்கும் மகளிர் சுகாதார வளாகங்கள்\nஅரசு பாரபட்சமின்றி உதவ வேண்டும் இழந்த வீடுகளை கட்டுவதே எங்கள் முதல் பணி\nமக்கள் உறுதி ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் மின்சாரம் கேட்டு அலுவலகத்தை மக்கள் முற்றுகை- சாலை மறியல்\nஆலங்குடி பகுதியில் கஜா புயலின் கோரதாண்டவத்தால் தேங்காய் மட்டையில் இருந்து நார் பிரித்தெடுக்கும் தொழில்கள் பாதிப்பு\nகஜா புயல் பாதிப்பு வீடுகளுக்கு நிவாரண நிதி வழங்கும் பணி தொடக்கம்\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும�� புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.rvsm.in/2012/01/blog-post_14.html", "date_download": "2018-12-15T00:41:20Z", "digest": "sha1:NGL3D5NMUCUL3RMNLQAROBTPRIJHSIPK", "length": 50012, "nlines": 240, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: கன்னிப் பொங்கல்", "raw_content": "\nவயசுப் பசங்களுக்குப் போகியும் பொங்கலும் சுத்த போர். குப்பை எரிப்பதையும் மூக்கில் ஒரு பருக்கை எட்டிப் பார்க்கும் வரை சாப்பிடுவதையும் தவிர்த்து இளசுகளுக்கு அவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள் எதுவும் இந்த இரண்டிலும் இருக்காது. நட்புகளுக்கும் சொந்தபந்தங்களுக்கும் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் ஒன்று அக்காலத்தில் வழக்கில் இருந்தது. என்னைப் போன்ற சின்னத்தம்பிகளுக்கு கரும்பு, பொங்கல் பானை போட்ட வாழ்த்து அட்டையும், லெக்ஷ்மி சரஸ்வதி என்று கடவுளர்களின் அருட்படம் போட்ட அட்டைகளையும் தினமும் கையோடு கை கோர்க்கும் பக்கத்துத் தெரு மற்றும் பக்கத்து வீட்டு நண்பர்கள் அனுப்பி மகிழ்வார்கள்.\nபோஸ்ட்மேன் டெலிவர் செய்யும் போது நம் பக்கத்திலிருந்து அதை நாம் வாங்கிப் பார்த்துப் படித்து இன்புறுவதை கண்ணுற்று ரசிப்பார்கள். பெரிய அண்ணாக்களுக்கு சில சமயம் பாஸ்போர்ட் சைஸ் ராதா, அம்பிகா போட்ட டீசண்ட் அட்டையும் வரும். ரஜினி கமல் பெயர்களை தன் முன்னால் சேர்த்துக்கொண்டு கட் அவுட் வைத்து பைத்தியமாகத் திரியும் அன்பர்களுக்கு அந்த ஹீரோக்களின் படம். சிலருக்கு இமேஜ் டேமேஜ் செய்யும் சிலுக்கு அனுராதா கவர்ச்சி அட்டைகளை அனுப்பி ஏகத்துக்கும் ரேக்கி விட்ட போக்கிரி படவாக்களும் உண்டு. ”யார்டா அது.. இப்படியெல்லாம் அனுப்பறது.. நீ உருப்படியான சங்காத்தம் எதுவும் வச்சிருந்தானே....” என்று பாட்டு விடுவார்கள். அதெல்லாம் விடுநர் பெயர் இல்லா அனானி அட்டைகள். இப்போதெல்லாம் பைசா செலவில்லாமல் ஈகிரீட்டிங்ஸ் ஈமெயிலில் டெலிவர் செய்யப்படுகிறது.\nபோகியில் கண்டதையும் போட்டு எரித்து கண்ணெரிய ஊர் சுற்ற வேண்டும். பட்ட காலிலே படும் போல ஏற்கனவே ஓஸோன் லேயரில் ஓட்டை விழுந்து பஞ்சராகிப்போன வானத்திற்கு போகியன்று இன்னும் கொஞ்சம் சேதாரம் ஆகும். தீயிட்டுக் கொளுத்துவது என்பது ஹோமோசேபியன்களாக நாம் இருந்ததிலிருந்து தொன்றுதொட்டு வரும் ஒரு பழக்கம். கஷ்டப்பட்டு கல்லை உரசி கை வலிக்கும் சிரமத்துடன் நெருப்பு உண்டாக்கிய நமக்கு இப்போது குச்சி உரசினால் பத்திக்கும் என்கிற இலகுவான சூழ்நிலையில் கையில் கிடைக்கும் எதையும் போகியில் கொளுத்துவதுதானே தமிழரின் மரபு. ப்ளாஸ்டிக் கொளுத்தாமல் பச்சை போகி கொண்டாடுவது அகிலத்திற்கு உகந்தது. “படுபாவிங்க.. நம்ம பூமியைக் கெடுத்துக் குட்டிசுவராக்கிட்டுப் போய்ட்டானுங்க” என்று எள்ளுப் பேரன் பேத்திகளிடம் பித்ருலோகம் போயும் திட்டு வாங்காமல் இருக்க மாசற்ற பூமியைத் தருவோம். தலைப்பில் கன்னிப் பொங்கல் தாவணி கட்டி ஆடுவதால் அந்தப் பக்கம் திரும்புவோம்.\nஇந்த இடியட் பாக்ஸ் ராஜ்ஜிய பரிபாலனம் செய்யாத காலங்களில் பண்டிகைகளின் கை ஓங்கியிருந்தது. மாட்டுப் பொங்கலும் கன்னிப் பொங்கலும் கட்டிளம் காளையர்களுக்கு கரும்பு போல தித்திப்பான நாட்கள். மாட்டுப்பொங்கல் அன்று தான் கறக்கும் மாடுகளைக் குளிப்பாட்டி குறவன் குறத்தி ஆட்டத்தோடு முண்டாசுக் கட்டிய கோனார்கள் திரும்பவும் வீடு கொண்டு விடும் வைபவம் நடைபெறும். இதைப் பற்றி சற்று விரிவாக போன வருஷம் இங்கே பிரஸ்தாபித்திருந்தேன். சில அமெரிக்கத் திரைப்படங்கள் ஹிட்டான படங்களுக்கு இரண்டாம் பாகம் போடுவதைப் போல போன வருஷமே காணும் பொங்கல் பற்றி ”பொறவு சொல்றேன்”னு கடைசியில் ஒரு கொக்கிக் கார்டு போட்டிருந்தேன்.\nமாட்டுப் பொங்கல் முடிந்த மறுநாள் விடியற்காலை காகத்தை வம்புக்கிழுக்கும் கணுப்பொங்கல் ரசமானது. காக்காவிற்கு அன்றைக்கு டைஜின் சாப்பிடும் அளவிற்கு அஜீரணக் கோளாறு ஆகும். ஓவர் ட்யூட்டி. மஞ்சள்கொத்து இலையில் கொஞ்ச கொஞ்சமாக எல்லா சாதத்திலும் கிள்ளி வைத்து காகத்தை அழைக்காமல் அழைப்பார்கள். மாமிக்களின் கை வண்ணம் அன்று தெரிந்துவிடும். ஒரு காகமும் சீண்டாத மஞ்சள் இலை வீட்டுக்காரியின் ஆத்துக்காரர் ’ஹஸ்பெண்ட் தி கிரேட்’. எப்படிப் போட்டாலும் என்னைப் போல நொட்டை சொல்லாமல் சாப்பிடும் கட்டிச் சமர்த்து என்றர்த்தம். எந்த இலையை காக்கா கொத்திக்கொண்டு போகிறதோ அவர்கள் வீட்டு அடுப்பங்கரை அற்புதமாகும். ஆம்படையான் காலடியில் கிடப்பார். இலையைக் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடுவார்கள்.\nகணுப்பொடி வைத்துவிட்டுதான் காபி சாப்பிடவேண்டும் என்பது அன்றைய தினத்தின் சம்பிரதாயம். அதனால் திருமதிகள் அதிகாலையிலிருந்தே ட்யூட்டியில் இறங்கிவிடுவதால் நன்பகலுக்கு முன்பகலில் சாப்பிட்ட பின்னர் சற்று தூங்கி சிரமபரிகாரம் செய்துகொள்வார்கள். மத்தியானம் இரண்டு மணிக்கு மேல் கண்ணுக்கு விருந்தாக கன்னிப் பெண்கள் கோலாட்டமடிக்க குச்சியுடன் வருவார்கள். இரண்டிரண்டாக ஜோடி போட்டுக்கொண்டு பின் கொசுவ புடவையை தூக்கிச் சொருகிக் கொண்டு வரும் கன்னியரின் கனி நடையே அழகு.\nதிண்ணை வைத்த வீடுகளின் அருமை அன்று தெரியும். வெளித்திண்ணை தட்டியடிக்கப்படாமல் இருந்தால் ரோடிலிருந்து பார்த்தேலே இந்த ஃபோல்க் டான்ஸ் ஷோ தெளிவாகத் தெரியும். எங்கிருந்தோ கோலாட்டச் சத்தம் சன்னமாக கேட்டாலே அவ்வீட்டுத் திண்ணையோரத்தில் கும்பலாக ஆட்டம் காணக் கூடிவிடுவார்கள். கையில் கொண்டு வந்த கூடையை நடுவில் வைத்துவிட்டு குனிந்து நிமிர்ந்து கோலாட்டம் ஆடுவார்கள். பழைய படங்களில் க்ரூப் டான்ஸ் ஆடுபவர்கள் இருகையையும் சேர்த்து ஒரு தட்டு பக்கத்திலாடும் பெண்ணின் கையில் ஒரு தட்டு என்று தாளமாகத் தட்டுவார்கள். அவர்கள் ஓயாமல் கைக்கு வேலை கொடுப்பது போல “கும்மியடிப் பெண்ணே கும்மியடி” என்று பாடிக்கொண்டே ஆடுவார்கள். சாரீரம் நன்கு வாய்த்த பெண்களை ”இன்னொரு தடவ பாடேண்டி” என்று பாட்டி ஒன்ஸ் மோர் கேட்கும் போது அந்த மடி ஆசாரப் பாட்டியை அப்படியே கட்டியணைத்து செல்லமாக முத்தமிடத் தோன்றும்.\nதாண்டியா ஆடியவர்களது கூடைகளில் ஒரு படி அரிசியும், அச்சு வெல்லமும் போடுவார்கள். பின்பு பழம், பாக்கு வெற்றிலை தட்டில் வைத்துக் கொடுப்பார்கள். “வரேன் டீச்சர்” என்று சொல்லிவிட்டு கிளம்பும் தருவாயில் “தம்பி அந்த கரும்பை ஒடிச்சி அவாளுக்குக் குடுடா” என்று எனக்கு விசேஷ கட்டளைப் பிறப்பிக்கப்படும். பரிசில் வாங்குவோரின் ஆட்டத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு தக்கக் கரும்புச் சன்மானம் என்னால் வழங்கப்படும். குறிப்பு: அழகுக்கேற்றவாறு என்று நான் இங்கே சொல்லவில்லை.\nகலைஞர்களுக்கு தரவேண்டிய மரியாதை நிமித்தமாக வாசலுக்கு வந்தால் ஆண் சிங்கங்களை சைக்கிளில் துணைக்கு அழைத்து வந்திருப்பார்கள். அரிசி, வெல்ல கலெக்ஷன் கூடையை விட்டு வழிய ஆரம்பித்தால் சைக்கிள் கேரியரில் கட்டியிருக்கும் சாக்கு மூட்டையில் கொட்டி முடிந்த��கொள்வார்கள். இப்போது சென்னையில் சங்கமமாக விழாவெடுக்கும் அளவிற்கு அப்போது தேவைப்படவில்லை. கிராமிய மணம் கமழும் விளையாட்டுகளும் இதர மரபுகளும் செம்மையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.\nஉறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எஸ்.எம்.எஸ்ஸில் பொங்கல் வாழ்த்து அனுப்பிவிட்டு, “முற்றிலும் சந்தோஷத்தை தருவது உறவுகளே என்றும் நண்பர்களே என்று கட்சி பிரித்துப் பேசும் பட்டி மண்டபங்களையும் நடிக நடிகைகளின் “என்க்கு டமில் பிட்கும். பொங்கள் ரொம்ப பிட்க்கும்” என்று முகம் மகிழ்ந்து தரும் பேட்டியையும், உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக போடும் திரைப்படங்களையும் பார்த்துவிட்டுவது இக்கால பண்டிகை கொண்டாடும் முறை. அதிலிருந்து வழுவாமல் இக்கால விதிகளை கடைபிடிப்போமாக.\nயாராவது ஆஸ்கி டெக்ஸ்டில் படம் போட்ட பொங்கல் பானையும், கரும்பும் எஸ்.எம்.எஸ்ஸாக அனுப்பினால் எல்லோருக்கும் ஃபார்வேர்ட் பண்ண சௌகரியமாக இருக்கும். அனுப்புவீங்களா\nபின் குறிப்பு: இது தினமணி இணைய பொங்கல் மலரில் வெளிவந்துள்ளது. நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். தீ.வி.பிக்கு இரண்டு லட்சம் ஹிட்கள் கிடைத்திருக்கிறது என்பது கூடுதல் செய்தி.\nLabels: அனுபவம், தினமணி, பொங்கல், மன்னார்குடி\nபொங்கல் ஷெட்யூல ரொம்ப பிசியோ \nநா ஏதோ கவிதை சொல்லி இருக்கிறேன் என்னோட பிலாகுல.. வந்து புரியுதான்னு பாடிச்சிட்டு சொல்லுங்க மைனரே..\nதினமணி இதழில் வெளி வந்ததற்கு வாழ்த்துக்கள் .பட்டி மன்றம் கூட அட்ஜஸ்ட் செய்யலாம் ,சென்ற வருடம் ஒரு தொலைகாட்சில தல விரி கோலமா எல்லாரும் பொங்கல் பொங்கினது தான் எனக்கு தாங்க முடியல .\nமறந்துபோன ,மறைந்துபோன நிறைய விஷயங்களை நினைவு படுத்திருக்கீங்க .செராமிக் அவனில் பிரஷர் குக்கர் வைத்துபொங்கல்பொங்கிசாப்பிடும் போதுபழைய நினைவுகளை அசை போட்டுக்கொள்கிறேன் .பகிர்வுக்கு நன்றி .\nஇந்த இடியட் பாக்ஸ் ராஜ்ஜிய பரிபாலனம் செய்யாத காலங்களில் பண்டிகைகளின் கை ஓங்கியிருந்தது. மாட்டுப் பொங்கலும் கன்னிப் பொங்கலும் கட்டிளம் காளையர்களுக்கு கரும்பு போல தித்திப்பான நாட்கள்.\nபழைய நினவுகளுக்கு வடிவம் வார்த்த வரிகள், அருமை நண்பா\nமன்னார்குடில ஒரு தெளிவான நீரோட்டம் இருந்துருக்கு போல..... :) மைனருக்கு யாரோட படம் போட்ட வாழ்த்��ுஅட்டை வந்ததுன்னு சொல்லவேல்லியே :) உம்ம எழுத்துக்கு 2 கோடி ஹிட்ஸ் கூட வரும் ஒய்ய்ய்ய்\n காணும் பொங்கலன்று காக்கை குருவிகளுக்கு அதிக தொந்தரவு கொடுக்காமல்,கரும்பு, ஸால்யான்னம் என்று வைத்து விட்டோம்.\n1. தங்கமணிக்கு ஆஃபீஸ் உண்டு;\n3. இந்த கஷ்டம் என்னோடு போகட்டும்\nகோனார் மாட்டுக்கு அலங்காரம் செய்து அழைத்து போவது,கணு அன்றைக்கு கும்மி,கோலாட்டம்,இதெல்லாம் மறந்தே போய்விட்டது. அழகாக ஞாபக படுத்தியதற்கு நன்றி.\nநல்ல பகிர்வு மன்னை மைனரே...\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...\nமஞ்சள் இலை, கும்மின்னு அமர்க்களமா இருக்கறதைப் பார்த்தா ஜெகஜோதியா பொங்கியிருக்குன்னுதான் தோணுது :-)))\nநாம் அனுப்பும் வாழ்த்து அட்டைகளும், நமக்கு வரும் வாழ்த்து அட்டைகளை பத்திரமாக சேகரித்து வைத்திருந்ததும் ஒரு காலம்....\nசட்டியில இருந்தாதானே அகப்பையில வரும். :-)\nநன்றிங்க. உங்களுக்கும் ரொ.....ம்ப லேட்டா வாழ்த்து சொல்லிக்கிறேன். :-)\nமனமார்ந்த வாழ்த்துக்கு நன்றி கோப்லி\nஉஷ்..... யார் போட்ட படங்கிற இரகசியத்தை பப்ளிக்கா கேட்கக்கூடாது. இருந்தாலும் சொல்றேன். ஸ்ரீனிவாசப் பெருமாள் படம். :-)\nமூன்று காரணங்களும் அருமை. ரிடைரைக்டட் டூ MRS. ஆர்.ஆர்.ஆர். :-)\nவாழ்த்துக்கு நன்றி மேடம். தாமதமான பொங்கல் வாழ்த்துகள். :-)\n உங்களுக்கும் பிலேட்டட் பொங்கல் வாழ்த்துகள். :-)\nபொங்கலோ பொங்கல்னு பொங்கியாச்சு. அமர்க்களமான பொங்கல்தாங்கோ\n தங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள். லேட்டா\nஆமாங்க... வாழ்த்துக்கு நன்றி. :-)\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட��� விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nமன்னார்குடி டேஸ் - தொல்லைக் காட்சிகள்\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பால���ுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்ப��டு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2010/06/", "date_download": "2018-12-15T00:15:01Z", "digest": "sha1:JE5I7WTYFWJVP6WIFWIBOU3YGZEYC54T", "length": 48940, "nlines": 422, "source_domain": "www.tamilvaasi.com", "title": "June 2010 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nஆணி பிடுங்குவதுபோல, பிடுங்காமல் இருப்பது எப்படி\nஅலுவலகத்தில் எவ்வளவு நேரம்தான் கணினியின் முன்னால், சீரியஸாக வேலை செய்வது போல பாவ்லா காண்பித்துக் கொண்டிருக்க முடியும், என்று யோசிப்பவர்களுக்கு.. (இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.. )\nDouble Vision - Online media browser எனும் எளிய மென்பொருள். தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.\nஇதனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் கணினி அப்ளிகேஷனில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது, யூ டியுப் போன்ற தளங்களில் படம் பார்க்கவும், இணையத்தில் உலாவவும் முடியும், இது உங்கள் அப்ளிகேஷன் மீது transparent ஆக செயல் படுவதால் உங்கள் பணியும் நடந்தது போல இருக்கும், படம் பார்த்தது போலவும் இருக்கும்.\nநீங்கள் பணி புரிந்துக் கொண்டிருக்கும் பொழுது (யூ டுயுபில் படம் பார்ப்பது) உங்கள் பாஸ் வந்து விட்டால் Ctrl+Esc அழுத்தி இதனை hide செய்து விடலாம்.\nBackground -இல் உங்கள் பணியும் நடந்துக் கொண்டிருக்கும்.\nமேலும் இதன் settings பகுதிக்குச் சென்று transparent அளவு மற்றும் mute போன்ற மாற்றங்களை செய்து கொள்ளலாம்.\nஆணி பிடுங்குறமாதிரி, பிடுங்காமல் இருக்க நினைக்கும் நண்பர்களுக்கு இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும்.\nமேலும் வாசிக்க... \"ஆணி பிடுங்குவதுபோல, பிடுங்காமல் இருப்பது எப்படி\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nவீடியோக்களை வெட்ட இலவச video cutter....\nஇந்த மென்பொருளை பின்வரும் லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, Save Video மூலம் உங்களுக்கு தேவையான வீடியோ பகுதியை பெற்று கொள்ளுங்கள்.\nஇதன் மூலம் உங்கள் வீடியோவை MPEG4, DivX, MP3, FLV, WMV Format -களில் பெற முடியும். குறிப்பிட்ட வீடியோவில் உள்ள ஆடியோ பகுதியை மட்டும் பிரித்தெடுத்து MP3 யாக சேமித்து கொள்ள முடியும்.\nமேலும் வாசிக்க... \"வீடியோக்களை வெட்ட இலவச video cutter....\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.\nசில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.\nஎனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.\nமுதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\\Documents and Settings\\ User Name \\ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.\nஇனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\\Documents and Settings\\Your Name\\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.\nடைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி ப��ற்றுவிட்டீர்களா கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா\nமேலும் வாசிக்க... \"பைல்களை அழிக்க முடியவில்லையா\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nநமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில் துவங்கும். சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர சென்றுவிடுவர். அவர்கள் டீ சாப்பி்ட்டுவருவதற்கும் கணிணி ஆன் ஆகி இருப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும். கணிணி அவ்வாறு மெதுவாக இயங்க என்ன காரணம்.\nசில சாப்ட்வேர்களை நாம் இன்ஸ்டால் செய்யும் போது அந்த மென்பொருள்களின் ஐகான்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள டாஸ்க்பாரின் வலது பக்க மூலையில் அமர்ந்துவிடும். இவ்வாறு தேவையில்லாத மென்பொருள்கள் நமது கம் யூட்டர் பூட் ஆகும் போது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தோடு லோடு ஆவதால் கணிணி பூட் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என இப்போது காணலாம்.\nமுதலில் டெஸ்க்டாப்பிலுள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து ரன் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அதில் msconfig என தட்டச்சு செய்து ஓ.கே. கொடுங்கள். விளக்கப்படம் கீழே:-\nஇப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்\nஇதில் ஆறாவது காலத்தில் உள்ள Startup கிளிக் செய்யுங்கள்.\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇப்போது வரும் Startup விண்டோவில் உங்களுக்குஎந்த மென்பொருள் விண்டோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் லோடு ஆக வேண்டுமோ அதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை Disenable\nசெய்து விடுங்கள். Apply செய்து ஓ.கே. கொடுங்கள்.\nஇப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nரீ -ஸ்டார்ட் கொடுங்கள். இப்போது உங்கள் கணிணி வேகமாக செயல்படுவதை காண்பீர்கள்.\nமேலும் வாசிக்க... \"கணிணி வேகம் அதிகரிக்க\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nவிண்டோஸ் XP திரையை மாற்றுவதற்கு....\nXP திரையை நமக்கு பிடித்த மாதிரி மாற்றுவதற்கு bootskin என்ற மென்பொருளை பயன் படுத்தி மாற்றலாம்.\nஇந்த மென்பொருளை நிறுவி அதிலுள்ள திரைகளில் நமக்கு பிடித்தபடி மாற்றலாம். அல்லது random முறையில் ஒவ்வொரு முறையும் வேறு வேறு திரை தோன்றும்படி செய்யலாம். இதிலுள்ள திரைகள் நமக்கு பிடிக்காவிட்டால் இணையத்திலிருந்து நமக்கு பிடித்ததை தரவிறக்கம் பண்ணிக்கொள்ளலாம்.\nஇது முற்றிலும ஒரு இலவசமான மென்பொருள்.\nமேலும் வாசிக்க... \"விண்டோஸ் XP திரையை மாற்றுவதற்கு....\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nகொம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு அடிக்கடி ஒரு சிக்கல் வரும். தேவையான ஃபைல்களை சில நேரங்களில் நாம் அறியாமலேயே அழித்துவிட்டு திண்டாடுவோம்.\nஅவை ரிசைக்கிள் பின்னில் இருந்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயை பயன்படுத்தி றீ சைக்கிள் பின்னுக்கு செல்லாமல் சில பைல்களை அழித்துவிடுவோம். பின்னர் அதற்காக வருத்தப்படுவோம். இவ்வாறு அழிக்கப்பட்ட ஃபைல்களை எடுத்து தருவதற்கு என்று பல புரோகிராம்கள் உள்ளன. அவற்றில் பல சாதாரணமாக கொம்ப்யூட்டரை பயன்படுத்துபவர்கள் கையாளும் வகையில் இருக்காது.\nஅனைவரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய ஒரு புரோகிராம் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. இந்த புரோகிராமின் பெயர் Recover files இது கிடைக்கும் தளத்தின் முகவரி\nறீ சைக்கிள் பின்னிலிருந்து நீக்கப்பட்ட பைல்கள், நெட்வொர்க் கட்டமைப்பில் அழிக்கப்பட்ட பைல்கள், கையடக்க பிளாஷ் கார்டிலிருந்து ஒரேடியாக நீக்கப்பட்ட பைல்கள், டாஸ் இயக்கம் மூலம் டெலீட் செய்த பைல்கள், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று ஷிப்ட் கீயை அழுத்திக்கொண்டு கட்டாயமாக நீக்கிய பைல்கள் என அத்தனை வகையிலும் அழித்த பைல்களை இந்த புரோகிராம் மூலம் மீட்டு விடலாம்.\nமிகச்சிறிய, ஆனால் வேகமாக இயங்கும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவிண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரையில் இது இணைந்து செயல்படுகிறது.\nமேலும் வாசிக்க... \"அழித்த பைல்களை மீட்க..........\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள்.\nஉங்கள் கணனியில் நீங்கள் செய்யும் அனைத்து செயற்பாடுகளையும் கண்காணிக்க பல மென்பொருட்கள் உள்ளன, அவ்வாறான ஓர் மென்பொருள்தான் இந்த பணியாளர் கண்காணிப்பு மென்பொருள்.\nஇந்த மென்பொருளை நிறுவியபின்னர் நிறுவிய கணனியின் செயற்பாடுகள் முழுவதும் பதிவு செய்யப்படும்.\nநாம் குறிப்பிடும் நேர இடைவெளியில் கணனி திரையினை படமாகவும் சேமிக்கும்.\nவேறு யாரும் பார்க்காதவாறு கடவுசொல் இடும் வசதியும் உள்ளது.\nகுறித்த நேர இடைவெளியில் சேமித்த தகவல்களை நாம் வழங்கம் மின்னஞ்சலிற்கு அனுப்பிவைக்கும்.\nமென்பொருள் நிறுவியதற்கான தடயம் ஏதுமின்றி அழித்து விடலாம்.\nபின்னர் மென்பொருளை நாம் திறந்து பார்ப்பது எனில் Ctrl+Shift+Alt+K இனை அழுத்தி பின் நாம் வழங்கிய கடவுச்சொல்லினை இட்டு திறக்கலாம். (திறப்பதற்கான இந்த குறுக்குவழிவிசைக்கட்டளையை மாற்றலாம்)\nRun கட்டளையில் \"runkgb\" என வழங்கியும் திறக்கலாம்.இக்கட்டளையும் மாற்றக்கூடியதே.\nமென்பொருளை நிறுவுவதற்கும் ஆரம்பிப்பதற்கும் உங்கள் கணனியில் நிறுவியுள்ள எதிர்வைரசு காப்பை நிறுத்தவேண்டி ஏற்படலாம்.\nசெயற்படுத்துவதற்கான செயற்பாட்டு இலக்கங்கள் மென்பொருளுடன் வழக்கம்போல இணைத்துள்ளேன்.\nமற்றவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய கணனியில் நிறுவி அவர்களின் செயற்பாடுகளை மின்னஞ்சல் மூலம் பார்க்கும், தனிமனித சுதந்திரத்திற்கு இடையூறாகவும் இம்மென்பொருள் அமைந்தாலும் அலுவலகங்களில் வேலை செய்யாமல் வெட்டியாய் பொழுது கழிப்பவர்களை மேலதிகாரிகளுக்கு போட்டுக்கொடுக்க இவ்வாறான மென்பொருள்கள் உதவுகின்றன.\nஉங்களுக்கு தெரியாமல் உங்கள் கணனியிலும் யாரேனும் இவ்வாறான மென்பொருளை நிறுவியிருக்கலாம். எச்சரிக்கையாய் இருங்கள் , மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதா என்பதை கண்டு பிடிக்க முடியாது.\nமேலும் வாசிக்க... \"உங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள்.\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nAutoCAD வரைபடத்தை மற்றவர்கள் எடிட் செய்யாமல் இருக்க....\nAutoCad ல் ஒரு உதவி வேண்டி உங்களிடம் இந்த விண்ணப்பம்.\nஎன்னுடைய dwg ஐ Open செய்யலாம்\nobjectsஐ measure செய்யலாம், print எடுக்கலாம் ஆனா Edit மட்டும் பன்னக்கூடாது. மேலும் dwg ஐ திறக்கும் போதே அது read only தான் திறக்கப்படவேண்டும். அதை அவர்கள் எக்காரணம் கொண்டும் Full access ல திறக்ககூடாது. இவ்வாறாக எனது dwg அமைக்கப்படவேண்டும். இதற்கு தாங்களின் உதவி வேண்டும்.\nமுக்கியமாக எனது dwg மற்றவர்களால் read onlyயில் தான் திறக்கப்படவேண்டும் [CD யில் உள்ளதைப்போல்]\nவேறு எதாவது வழி இருந்தால் சொல்லித்தந்து உதவுமாறூ கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்களுடைய வரைபடத்தை வேறு யாரும் எடிட் செய்ய கூடாது.\nObject களின் அளவுகளை (Distance, Area, Volume Etc..,) தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கவேண்டும்.\nஉங்கள் வரைபடத்தை DWF கோப்பாக Export செய்வது.\nஇந்த முறையில் உருவாக்கப்படும் DWF கோப்பானது AutoDesk DWF Viewer -ல் திறக்கும்படியாக இருக்கும்.\nஇந்த கோப்பை பிரிண்ட் செய்ய இயலும்.\nஆனால் Object களின் அளவுகளை பார்க்க முடியாது என்பதனால் இந்த வழி உங்களுக்கு தீர்வாக அமையாது.\nCADLock மற்றும் DWGLock ப���ன்ற மென்பொருளை உபயோகிக்கலாம்.\nஇந்த வழியில் உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.\nஆனால் இந்த மென்பொருட்கள் எதுவுமே இலவசம் கிடையாது. நீங்கள் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும்.\nஇந்த மென்பொருட்களின் Trial Version களை தரவிறக்கம் செய்ய சுட்டிகள் கீழே..,\nAutoCAD லேயே ஏதாவது ட்ரிக் இருக்கா, என ஆராய்ந்து பார்த்ததன் விளைவு..,\nதேவையான வரைபடத்தை திறந்து கொண்டு,\nWblock கட்டளையை கொடுத்து, உங்கள் வரைபடத்தை ஒரு மற்றொரு கோப்பில் இன்செர்ட் செய்யும்படியான Block ஆக மாற்றிக்கொள்ளுங்கள்.\nஇப்பொழுது, ஒரு புதிய Drawing File ஐ திறந்து, அதன் Command Window வில் MINSERT என்ற கட்டளையை கொடுத்து, Number of Row - 1 எனவும், Number of Columns - 2 எனவும் Specify distance between columns - 0 எனவும் கொடுத்து insert செய்து கொள்ளுங்கள்.\nகீழே உள்ள கட்டளை வரிகளை கவனிக்கவும். (NEW BLOCK என்பது wblock கட்டளை மூலம் உருவாக்கப்பட்ட Drawing File ஆகும்)\nஇந்த கோப்பை தேவையான பெயரில் சேமித்துக் கொண்டு மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.\nஇந்த முறையில் உருவாக்கப்படும் வரைபடத்தை Explode செய்ய முடியாது.\nஇந்த வழி உங்களுக்கு சரியான தீர்வாக இருக்கும் என நம்புகிறேன்.\nமேலும் வாசிக்க... \"AutoCAD வரைபடத்தை மற்றவர்கள் எடிட் செய்யாமல் இருக்க....\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபல கணினிகளில் Administrator மற்றும் தனித்தனியாக லிமிடெட் User கணக்குகள் இருப்பது வழக்கம். ஒருவேளை நீங்கள் அந்த கணினியின் Administrator ஆக உள்ளீர்கள். அந்த கணினியை பயன்படுத்தும் மற்ற பயனாளர்கள், அதில் நிறுவப்பட்டுள்ள பயன்பாடுகள் அனைத்தையும் பயன்படுத்தாமல், நீங்கள் அனுமதி அளிக்கும் பயன்பாடுகளை மட்டுமே பயன்படுத்தும்படி உங்கள் விண்டோஸ் இயங்குதளத்தில் என்ன மாறுதல் செய்ய வேண்டும் என்பதை பார்க்க்கலாம்.\nStart menu வில் Run (விண்டோஸ் 7 /விஸ்டா வில் search box) gpedit.msc என டைப் செய்து என்டர் கொடுங்கள். இப்பொழுது Local Group Policy Editor விண்டோ திறக்கும்.\nஇனி வலதுபுற பேனில் உள்ள Run only allowed Windows applications என்பதை இரட்டை க்ளிக் செய்யுங்கள்.\nஇந்த திரையில் enabled என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஇனி கீழே உள்ள பெட்டியில் உள்ள Show பட்டனை க்ளிக் செய்து, திறக்கும் Show Contents வசனப் பெட்டியில் Add பொத்தானை அழுத்தி தேவையான அப்ப்ளிகேஷங்களின் EXE கோப்பின் பெயர்களை ஒவ்வொன்றாக கொடுத்து பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள்.\nபிறகு OK கொடுத்து சேமித்து koLLungaL. அவ்வளவுதான். இனி உங்கள் கணினியில் மற்ற பயனாளர்கள், நீங்கள் அனுமதி அளித்துள்ள அப்ளிகேஷன்களை மட்டுமே பயன்படுத்து இயலும்.\nமேலும் வாசிக்க... \"விண்டோஸ் செக்யூரிட்டி\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nகோடை விடுமுறைக்குப் பின், பேரன் பிரபு, பேத்தி தீபா, மகள் சீதா, மருமகனை, வைகை எக்ஸ்பிரசில் ஏற்றிவிட்டு, பாச மிகுதியால் கண்கள் குளமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார் பரந்தாமன்.\nரயிலில் உட்கார்ந்து கொண்டு, \"\"தாத்தா, பாட்டி வீட்டில் ஏண்டா எங்களை நிம்மதியா இருக்க விடலே பாட்டி சமைத்தால் சாப்பிட மாட்டேன்னு ஏண்டா அடம் பிடிச்சே பாட்டி சமைத்தால் சாப்பிட மாட்டேன்னு ஏண்டா அடம் பிடிச்சே அம்மா வீட்டிற்கு வந்து ஒரு மாதமாவது ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சா, நேரம் தவறாமல் சமையல் வேலைய செய்ய வைச்சுட்டியேடா அம்மா வீட்டிற்கு வந்து ஒரு மாதமாவது ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சா, நேரம் தவறாமல் சமையல் வேலைய செய்ய வைச்சுட்டியேடா'' என்று, பிரபுவிடம் கோபமாய் கேட்டாள் சீதா.\nபிரபுவிடமிருந்து, \"இன்ஸ்டன்ட்' பதில் வந்தது.\n\"\"கடைசி காலத்தில் தனியா இருக்கும் தாத்தா, பாட்டியை உட்கார வைத்து, வாய்க்கு ருசியாய், வேளாவேளைக்கு சமைத்துப் போட்டு சந்தோஷப் படுத்த வேண்டாமா\nஇரண்டு பேருக்கு சமைப்பதே பாட்டிக்கு கஷ்டம். அப்படியிருக்கும் போது, நமக்கும் சேர்த்து பாட்டியை சமைக்கச் சொல்லி சிரமம் கொடுக்கலாமா எனக்கு மனசில்லேம்மா. வயதான காலத்தில் அவங்க கஷ்டப்படலாமா எனக்கு மனசில்லேம்மா. வயதான காலத்தில் அவங்க கஷ்டப்படலாமா\nதிருமணமாகி நெல்லை சென்ற பின், தனிக்குடித்தன ஆசையில், சென்னைக்கு மாற்றல் வாங்கச் சொல்லி கணவனை நச்சரித்து வெற்றி பெற்ற சீதா, மகனின் கேள்வியால் அதிர்ச்சி அடைந்தாள்.\nமேலும் வாசிக்க... \"பேரன் மனசு\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஆணி பிடுங்குவதுபோல, பிடுங்காமல் இருப்பது எப்படி\nவீடியோக்களை வெட்ட இலவச video cutter....\nவிண்டோஸ் XP திரையை மாற்றுவதற்கு....\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள்.\nAutoCAD வரைபடத்தை மற்றவர்கள் எடிட் செய்யாமல் இருக்...\nமனதில் வலியை கொடுத்த மகாதேவன் மலை - ஆலயம் அறிவோம்\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.theevakam.com/2018/11/26/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-14T23:37:32Z", "digest": "sha1:H6NBKCQJD7FXWTTBDD23BXUYEXG2LJ4O", "length": 28782, "nlines": 470, "source_domain": "www.theevakam.com", "title": "செருப்பை கண்டுபிடியுங்கள்- போலீசில் ருசிகர புகார்..! | www.theevakam.com", "raw_content": "\nயாழில் சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்���ு:\nஇரணைதீவு மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை..\nஇலங்கை கடற்பரப்பில் நடந்தேறும் சம்பவங்கள்\nஸ்ரீதேவி திருமண விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்துள்ளார் .\nமைத்திரியின் கட்சி முக்கிய அறிவிப்பு..\nஇளைஞர் ஒருவன் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .\nதிருமணமாகி 3 மாதங்களில் மாப்பிளை தற்கொலை …\nஅமெரிக்காவை நோக்கி சென்ற விமானம் பாதி வழியில் திரும்பியுள்ளது …\nஉலகின் முன்னணியில் உள்ள கூகுளில் இந்த வருடம் அதிகளவில் தேடப்பட்ட வார்த்தைகள் இவை தான்..\nHome Slider செருப்பை கண்டுபிடியுங்கள்- போலீசில் ருசிகர புகார்..\nசெருப்பை கண்டுபிடியுங்கள்- போலீசில் ருசிகர புகார்..\nபுதுவண்ணாரப்பேட்டை இளைய முதலி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஷ்குப்தா. பாரிமுனையில் ஹார்டுவேர்ஸ் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.\nகடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் புதிதாக ரூ.800 மதிப்புள்ள செருப்பு வாங்கினார். நேற்று காலை அந்த செருப்பை போட்டுக் கொண்டு தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள ரத்த பரிசோதனை மையத்துக்கு சென்றார். அறைக்குள் செல்வதற்கு முன்பு ராஜேஷ் குப்தா, வாசல் முன்பு செருப்பை கழற்றி விட்டு இருந்தார்.\nபரிசோதனை முடிந்து அவர் வெளியே வந்து பார்த்த போது செருப்பு மாயமாகி இருந்தது. அதனை யாரோ மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.\nபுதிதாக வாங்கிய செருப்பு திருட்டு போனதை ராஜேஷ் குப்தாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. செருப்பு திருடியவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.\nசெருப்பு திருட்டு போனது பற்றி தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரை படித்துப்பார்த்த போலீசார் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர்.\nசெருப்பு காணாமல் போனது பற்றி புகாரா என்று மீண்டும் ஒரு முறை ராஜேஷ்குப்தாவிடம் விசாரித்தனர்.\nஅவர் விலை மதிப்புள்ள செருப்பை திருடியவரை கண்டு பிடிக்க வேண்டும். செருப்பையும் மீட்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறினார்.\nஇதனால் திகைத்த போலீசார் புகாரை பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nசெருப்பு மாயமான இடத்தில் உள்ள கடைகளில் இருக்கும் கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.\nசின்ன சின்ன பொருட்கள் ���ிருட்டு போனால் போலீசில் புகார் கொடுப்பதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. போலீசாரின் விசாரணைக்கு பயந்தே போலீஸ் நிலையத்துக்கு செல்வதை தவிர்த்து விடுவார்கள்.\nஆனால் திருட்டு போன ரூ.800 மதிப்புள்ள செருப்பை கண்டு பிடிக்க வேண்டும் என்று ராஜேஷ்குப்தா போலீசில் ருசிகர புகார் கொடுத்து இருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது\nகே. பாலசந்தரின் மனைவி காலமானார்..\nஇறந்து கரை ஒதுங்கிய 145 திமிங்கலங்கள் – அழிவுக்கான அறிகுறியா…\nவவுனியா: அதிபரின் காமலீலைகள் அம்பலம்.\nயாழில் வாள்வெட்டு காவாலிகள் அட்டகாசம்.\nயாழில் இடம்பெற்ற கோர விபத்து\nயுவதியின் சங்கிலி அறுத்தவர்கள் போலீஸில் சிக்கினர்\n2019 ஆம் ஆண்டு நடக்கபோகும் அழிவுகள்\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி\nசங்கராபுரத்தில் 5 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி \nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணி இடைநிறுத்தம்\nஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை எச்சரித்த பிரதமர் மே\nநெல்லியடி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கைக்கு சூறாவளி எச்சரிக்கை விடுப்பு\n மைத்திரியின் அதி முக்கிய பல விக்கட்டுகள் OUT.\nநிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் களம்…. இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கிறார் ரணில்….\n உயர் நீதிமன்றம் விசேட அறிவிப்பு….\nதமிழ் மொழிதான் என் மற்றொரு தாய் – தமிழப்பன்\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\nசுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க எம்.பி.\n மைத்திரியின் அதி முக்கிய பல விக்கட்டுகள் OUT.\nநிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் களம்….இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கிறார் ரணில்….\nஉயர் நீதிமன்றம் சற்று முன்னர் விசேட அறிவிப்பு….\nஉலகில் உள்ள தமிழ் நூல்களுக்கு புத்துயிர் கொடுப்பேன்\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – பா.ஜ.க. பற்றி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\nசுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க எம்.பி.\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nஹன்சிகா மீது போடப்பட்ட வழக்கு\nஒர் இரவுக்கு 2 லட்சம் ரூபாய்: கேட்ட ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல தொகுப்பாளினி…\nகவிஞர் வைரமுத்து விடுத்த அன்பு வேண்டுகோள்.\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nசுவையான மிளகு சப்பாத்தி செய்வது எப்படி\nபெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் வெளிப்படும் அறிகுறிகள்\nகுழந்தைகள் நன்கு தூங்க வைக்க., இதனை முயற்சி செய்யுங்கள்.\nபோராட்டத்தில் குதித்த யாழ் – போக்குவரத்துச் சபை ஊழியர்கள்…\n‘சொல்லிப் பாரு’.. ஊர் பஞ்சாயத்தில் மூன்றாவது முறை தலாக் சொன்னதும், கணவரை வெளுத்து வாங்கிய மனைவி\nமர்ம நபர் துப்பாக்கிச் சூடு… 4 பேர் மரணம், 11 பேர் படுகாயம்\nதிருமணமாகி 2 வருடங்களில் தலாக் கூறிய கணவன்: பொதுவெளியில் மனைவி கொடுத்த தண்டனை\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\n2019-ஆம் ஆண்டு இதுதான் நடக்கும் துல்லியமாக செல்லும் பாபா வங்காவின் கணிப்பால் அதிர்ச்சி\nஒருவரின் மரணத்தை முன்கூட்டியே காட்டிக்கொடுக்கும் காகம்\nதிருமணத்திற்கு முன்னர் பெண்களை ஊஞ்சல் ஆடச் சொல்வது என் தெரியுமா…\nசருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா\nஉடல் எடையை குறைக்க எளிய வழிகள்..\n10 நிமிடத்தில் பல் வலி குணமாக\nஇதை தேய்த்தால் நரைமுடிகள் கறுப்பாகும் அதிசயம்\nகற்றாழையுடன் இந்த பொருளை சேர்த்து பயன்படுத்துங்க முகம் பளபளன்னு மின்னும்\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nஇப்படியும் அதிசயம்…… முட்டைக்குள் முட்டை\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் ��ட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.urtamilcinema.com/2017/12/7cs-entertainment-private-ltd.html", "date_download": "2018-12-14T23:30:58Z", "digest": "sha1:W4EDEB2LSY6D5U2SOKEXHGNPRMVM6H6I", "length": 4706, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "7C'S Entertainment Private Ltd' மற்றும் 'அம்மே நாராயணா என்டர்டைன்மெண்ட்' இணைந்து தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. ~ Ur Tamil Cinema", "raw_content": "\n7C'S Entertainment Private Ltd' மற்றும் 'அம்மே நாராயணா என்டர்டைன்மெண்ட்' இணைந்து தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'.\nசமீபத்தில் ரிலீசான இப்படத்தின் டீஸர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வித்யாசமான கதையும், அது சொல்லப்பட்ட விதமும் , நடிகர்களின் அற்புதமான நடிப்புமே இந்த பெரிய வரவேற்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. தரமான படங்களை வாங்கி தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யும் 'Clap Board Productions' 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் தமிழக திரையரங்க உரிமையை பெற்றுள்ளது.\nஒரு ரசிகனின் பாராட்டு claps மூலமே வெளிப்படும். அந்த claps, படம் வாங்கும் நிறுவனத்தின் பெயரிலே இருப்பது குறிப்பிடத்தக்கத்து. இப்படத்தை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். விஜய் சேதிபதியின் புகழ் , கவுதம் கார்த்திக்கின் ஆற்றல் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் திறன் இப்படத்தை சிறப்பாகியுள்ளது எனக்கூறப்படுகிறது.\n'' எங்களுக்கு இந்த வளர்ச்சி சந்தோஷமளிக்கிறது . 2018 ஆம் ஆண்டை தமிழ் சினிமா ரசிகர்கள் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தோடு இனிதே தொடங்கலாம் . இப்படம் நிறையபேரின் நல்லாசிகளை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது'' என இப்படத்தின் தயாரிப்பாளர் கூறினார்.\nஅட்டு 'பட இயக்குநரின் அடுத்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார்\n17 மேடை நாடக கலைஞர்களை கவுரவப்படுத்திய சீதக்காதி படக்குழுவினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/world-news/61315-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8B.html", "date_download": "2018-12-14T23:55:34Z", "digest": "sha1:R4CN3VFUDJYMDHG2PJSEZDSHDVTVXRUR", "length": 31029, "nlines": 338, "source_domain": "dhinasari.com", "title": "சிங்கப்ப��ரைக் கலக்கிய மோடி! இந்திய வம்சாவளியினர் கொடுத்த உற்சாக வரவேற்பு! உலக மாநாட்டின் மையப் புள்ளி! - தினசரி", "raw_content": "\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nஎத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nவி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்\n இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nஎங்க போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது செந்தில் பாலாஜிக்கு மாரியப்பன் கென்னடி சாபம்\nபழனியில் பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணை\nவெங்கய்ய நாயுடு கையால் கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது\nதினகரனைத் தவிர்த்து யார் வந்தாலும்… ஓகேதான்\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nரபேல் விவகாரத்தில் பொய் சொன்ன ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்\nவாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயங்கள் விரைவில் வெளியீடு\nகாங்கிரஸ், ராகுல் கடைந்தெடுத்த பொய்யர்கள்: ரஃபேல் மூலம் நிரூபித்தது உச்ச நீதிமன்றம்\nரபேல் விமான ஒப்பந்தம்: விசாரணை கோரிய மனு தள்ளுபடி முறைகேடு நடக்கவில்லை என்றது உச்ச…\nதிருகோணமலையில் அழிக்கப்படும் இன அடையாளங்கள் கதறும் கிராம மக்கள்\nஇலங்கை அதிபர் சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது\nஉலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோ பெண்\nராகுல் குரலை எதிரொலிக்கும் இம்ரான் கான்மோடியை எதிர்த்து பாகிஸ்தானில் பிரசாரம்\nஉலக சாதனை படைத்தது ஜாக்ஸனின் த்ரில்லர் ஆல்பம்♨\nஅரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு\nகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nஎத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nவி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசிதம்பரத்தில் மார்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்\nமலேசிய மொழியில் அபிராமி அந்தாதி\nகடையனுக்கும் கைகொடுக்கும் சீரடி சாய்பாபா பாகம்-1\nபத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் அவதார நன்னாள் அன்பளிப்புகள்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nசர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்\nமுகப்பு இந்தியா சிங்கப்பூரைக் கலக்கிய மோடி இந்திய வம்சாவளியினர் கொடுத்த உற்சாக வரவேற்பு இந்திய வம்சாவளியினர் கொடுத்த உற்சாக வரவேற்பு உலக மாநாட்டின் மையப் புள்ளி\n இந்திய வம்சாவளியினர் கொடுத்த உற்சாக வரவேற்பு உலக மாநாட்டின் மையப் புள்ளி\nஆசியான் மற்றும் கிழக்காசிய நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றார் மோடி. உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பேருக்கு வங்கி சேவையை வழங்கும் அபிக்ஸ் திட்டத்தை இன்று சிங்கப்பூரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இரவு தில்லியில் இருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார். இன்று அதிகாலை சிங்கப்பூர் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇந்திய வம்சாவளியினரின் வரவேற்பில் திக்குமுக்காடிய பிரதமர் மோடி, இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட போது, மழையையும் பொருட்படுத்தாமல், இவ்வளவு அதிகாலையிலேயே என்னை வரவேற்க இத்தனை பேர் குவிந்திருப்பது மி��வும் பெருமைப் பட வைக்கிறது என்று குறிப்பிட்டு, அந்தப் படங்களை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.\nசிங்கப்பூரில் நிதித் தொழில்நுட்பம் வழங்கும் நிறுவனங்களின் 30 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்ற Fintech Festival கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். இந்தக் கூட்டத்தில் தாம் பேசியவற்றின் தொகுப்பையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார் மோடி.\nஅவர் தனது பேச்சில், இந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி நடைபெற்று வருவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.\nஃபின்டெக் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, திறமையானவர்கள் கூடியுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமை அடைவதாகக் கூறினார். உலக நிதி மையமாக சிங்கப்பூர் திகழ்கிறது என்றும், டிஜிட்டல் நிதித்துறையில் சிங்கப்பூர் ஒரு பெரும் வீச்சினை நிகழ்த்தி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி நடைபெற்று வருகிறது என்றும், இதனால் 130 கோடி மக்களின் வாழ்க்கையையே இது மாற்றி உள்ளதாகவும் கூறினார் மோடி.\nஉலக பொருளாதாரத்தின் வடிவம் மாறி வருகிறது. தொழில்நுட்பம், புதிய உலகின் போட்டியாகவும் ஆற்றலாகவும் உள்ளது. இது எண்ணற்ற வாய்ப்புகளையும் உருவாக்கி தருகிறது. 2014ஆம் ஆண்டில் எனது தலைமையிலான ஆட்சி வந்த பின்னர், ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையும், ஒவ்வொரு புறநகர் கிராமங்களின் தோற்றமும் வளர்ச்சித் திட்டங்களால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட மோடி, சில ஆண்டுகளிலேயே 120 கோடி இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றும்,\nஇந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வருவதாகவும் கூறினார்.\nதற்போது இந்தியாவில் 128 வங்கிகள் யூபிஐ மூலம் இணைக்கப்பட்டுள்ளது என்றும், கடந்த 24 மாதங்களில் யூபிஐ மூலம் நடந்த பணபரிமாற்றம் 1500 மடங்கு அதிகரித்துள்ளது; ஒவ்வொரு மாதமும் பணபரிவர்த்தனை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது என்றும் கூறினார்.\nமேலும், டிஜிட்டல் பரிவர்த்தனையால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது என்றும், மனித உள்கட்டமைப்பு அதிகமுடைய நாடு இந்தியா, அது விரைவில் உலகின் தொடக்க மையமாக மாறும் என்றும் பெருமிதத்துடன் கூறினார்.\n120 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு அளிக்கும் மத்திய அரசின் நோக்கம் நிறைவேறி உள்ளதாகவும், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், புதிய நிறுவனங்கள் துவங்குவற்கு ஏற்ற சூழல் இந்தியாவில் நிலவுகிறது என்றும் தனது உரையில் அழுத்தமாகக் கூறினார் பிரதமர் மோடி.\nதொடர்ந்து, ஃபின்டெக் கூட்டத்தில் அபிக்ஸ் எனும் திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் வங்கிக் கணக்கு இல்லாத சுமார் 200 கோடி மக்களுக்கு வங்கி சேவையை இத்திட்டம் வழங்கும். ஹைதராபாத், கொழும்பு, லண்டன் உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்படும் பின்டெக் தொழில்நுட்ப வசதியால் 23 நாடுகளில் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிசேவையை வழங்கும் இத்திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார்.\nஇந்த இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தில் கிழக்காசிய உச்சி மாநாடு ஆசியான் மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டுக்கு இடையே சிங்கப்பூர் பிரதமர் மற்றும் அமெரிக்க துணை அதிபர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.\nமுந்தைய செய்திகஜா புயல்… 2 ரயில்கள் ரத்து; 87 ஆயிரம் பேர் வெளியேற்றம்; கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்\nஅடுத்த செய்திமது புகையிலையால் வராத புற்றுநோய் பால் குடித்தால் வருமா கேள்வி எழுப்பும் பால் முகவர்கள் சங்கம்\nராகுல் குரலை எதிரொலிக்கும் இம்ரான் கான்மோடியை எதிர்த்து பாகிஸ்தானில் பிரசாரம்\nபெட்ரோல் விலையைக் குறைக்க மோடி கடும் அழுத்தம் கொடுத்தார்: சவுதி அமைச்சர்\nகாங்கிரஸில் பாஜக., ஏதும் ஸ்லீப்பர் செல்களைப் பெற்றிருக்கிறதா\nதேர்தலை… அயோத்தியை வைத்து நீதித்துறையை மிரட்டுகிறது காங்கிரஸ்: மோடி பகிரங்க குற்றச்சாட்டு\nமனதின் குரல் 50வது பகுதியில்… வானொலியை தேர்வு செய்த ரகசியத்தைச் சொன்ன மோடி\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nசர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஅரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு\nதிருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டு… பழைமை நினைவலைகள்\n இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதிருநீர்மலை... அரசுத் துறை காப்பாற்றாது\nதிமுக.,வில் இணைந்தது குறித்து செந்தில் பாலாஜி தரும் விளக்கம்..\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kamal-haasan-tiruchi-public-meeting-cauvery-management-board/", "date_download": "2018-12-15T01:24:46Z", "digest": "sha1:32XRCBTXWJPC2XE7YBW7TRDAPOIVEX3Z", "length": 25354, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கமல்ஹாசன் திருச்சி பொதுக்கூட்டம் LIVE UPDATES-Kamal Haasan, Tiruchi Public Meeting, Cauvery Management Board", "raw_content": "\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\n‘நாங்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் நாடு அதிரும்’ : காவிரி பிரச்னையில் கமல்ஹாசன் எச்சரிக்கை\nகமல்ஹாசன் திருச்சி பொதுக்கூட்டம், காவிரி பிரச்னையை மையமாக எடுத்துக் கொண்டது. மேடையில் காவிரி பிரச்னையை சுட்டிக்காட்டி பதாகை வைக்கப்பட்டது.\nகமல்ஹாசன் திருச்சி பொதுக்கூட்டம், காவிரி பிரச்னையை மையமாக எடுத்துக் கொண்டது. மேடையில் காவிரி பிரச்னையை சுட்டிக்காட்டி பதாகை வைக்கப்பட்டது.\nகமல்ஹாசன் திருச்சி பொதுக்கூட்டத்தை திட்டமிட்டபோது, காவிரி பிரச்னை இவ்வளவு சீரியஸாக இல்லை. ஆனாலும் காவிரிக்காக வேறு போராட்டம் எதையும் நடத்தாத கமல்ஹாசன், இந்தப் பொதுக்கூட்டத்தை காவிரி பிரச்னைக்காக களமாக எடுத்துக் கொண்டார்.\nகமல்ஹாசன் திருச்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று (ஏப்ரல் 3) சென்னையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸில் கிளம்பினார். 3 பெட்டிகளை முன்பதிவு செய்த கமல் தரப்பு, அதில் சென்னையில் இருந்து பத்திரிகையாளர்களையும் அழைத்துச் சென்றார். ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் சில நிமிடங்கள் ஒதுக்கி, ரயில் பயணத்தில் அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டு பேட்டியும் கொடுத்தார் கமல்\nகமல்ஹாசன் திருச்சி ரயில் நிலையத்தில் இறங்கியபோது, அங்கு அவரது கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசன், மாலையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தயாரானார்.\nதிருச்சி பொன்மலை திடலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டத்திற்காக பிரமாண்ட மேடை போடப்பட்டிருந்தது. மாலை 6.30 மணிக்கே மைதானத்தில் கூட்டம் திரண்டது. பொதுக்கூட்டம் தொடர்பான LIVE UPDATES\nஇரவு 9.50 மணி : ‘வேகத்தை குறைத்து வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டிச் செல்லுங்கள். சொன்னவற்றை சிந்தியுங்கள். செயல்படுங்கள்’ என கூறி முடித்தார் கமல்.\nஇரவு 9.45 : பள்ளிகளில் சாதி ஒழிப்பு குறித்த ஒரு கேள்விக்கு, ‘கேரளாவில் பள்ளிகளில் சாதியை குறிப்பிடாவிட்டாலும் இட ஒதுக்கீடு உண்டு என சட்டம் இயற்றியிருக்கிறார்கள். இங்கும் அந்தச் சட்டத்தை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். அதைச் செய்தால், சாதி படிப்படியாக ஒழியும்’ – கமல்ஹாசன்\nஇரவு 9.40 : எஸ்.சி., எஸ்.டி சட்டம் இப்போது இருப்பது போல இறுக்கத்துடன் தொடரவேண்டும் என்பது எங்கள் கருத்து என மற்றொரு கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.\nஇரவு 9.35 : ‘சினிமாவில் நீங்கள் நன்றாக நடிக்கலாம். அரசியலில் நீங்கள் எதுவும் செய்ய முடியாது என ஒரு அமைச்சர் கூறியிருக்கிறாரே’ என கேட்கப்பட்டது. அதற்கு கமல்ஹாசன், ‘யார் என்று புரிந்துவிட்டது. (அமைச்சர் ஜெயகுமார்) அந்தக் கட்சியில் எனக்கு சம்பளம் வாங்காத செய்தி தொடர்பாளராக அவர் இருக்கிறார். அதற்காக அவருக்கு பாராட்டு. அவரது சேவை தொடரவேண்டும்.\nஅவருக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். நான் அரசியலில் நடிப்பதில்லை’ என்றார் கமல்ஹாசன்.\nஇரவு 9.35 : அடுத்து ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.\nஇரவு 9.30 : ‘தமிழகம் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால், நாடு அதிரும். கைப்பாவையாக மாற்றி தமிழகத்தை விளையாட பார்க்கிறார்கள். நடக்காது. மருது சகோதரர்கள் காலத்தில் இருந்து நடக்கவில்லை. இப்போதும் நடக்காது. இது ஒன்றுபட்ட நாடு. அதை மாற்றக்கூடாது என்கிற பதற்றம் எங்களுக்கு இருக்கிறது’ – கமல்ஹாசன்\nஇரவு 9.20 : ‘கர்நாடகாவில் இருந்து பெறவேண்டிய நீரை பெற்றே தீருவோம். அது நம் உரிமை. மற்ற மாநிலங்களில் இருந்து பெற வேண்டிய நீரை சட்ட ரீதியாகவும் பேச்சுவார்த்தை மூலமாகவும் பெறுவோம். அது நம் கடமை\nஇரவு 9.15 : விவசாயம், மகளிர் நலம், கல்வி என ஒவ்வொரு தலைப்பாக மக்கள் நீதி மய்யத்தின் செயல் திட்டங்களை விரிவாக விவரித்தார் கமல்ஹாசன்.\nஇரவு 9.00 : காவிரி பிரச்னை குறித்து நிபுணர்கள் தெரிவித்த கருத்துகளை மேடையில் வீடியோவாக போட்டுக் காட்டினார் கமல்ஹாசன்.\nஇரவு 8.50 : ‘காவிரி பிரச்னையில் தீர்வை நோக்கி நகரவே இல்லை. இது என் அழுத்தமான கருத்து. இதில் மத்திய அரசின் முதுகுக்கு பின்னால் மாநில அரசு ஒழிந்து நிற்கிறது’ – கமல்ஹாசன்\nஇரவு 8.45 : ‘சுதந்திரத்திற்கு ஒத்துழையாமை இயக்கம் நடத்தினோம். எங்கள் மாண்புமிகு மத்திய அரசுக்கு நாங்கள் சொல்வது, நீங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழகம் சாத்வீக முறையில் ஒத்துழையாமையை நடத்தும். வீரத்தில் உச்சகட்டம், சாத்வீகம்தான்’ – கமல்ஹாசன்\nஇரவு 8.40 : ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும். திசை திருப்பாதீர்கள். நீங்கள் எத்தனை கலவரங்களை ஏற்படுத்த நினைத்தாலும், திரும்பவும் இந்த கோரிக்கையை வைப்போம்.’-கமல்ஹாசன்\nஇரவு 8.37 : ‘இங்கே முதல்வர் ஆனால், முதல் கையெழுத்து என பேசினார்கள். அது சிலருக்கு அதிகப் பிரசிங்கித்தனமாக இருக்கலாம். ஆனால் பறக்க நினைத்தால் பறக்கலாம். அப்படி மனிதன் கண்டுபிடித்ததுதான் விமானம். எனவே நடக்கும்’ (முதல்வர் ஆவேன்) என்று கூறினார் கமல்.\nஇரவு 8.35 : உயர் மட்டக் குழு உறுப்பினர் பாரதி கிருஷ்ணகுமாரின் உரைக்கு பிறகு, இரவு 8.35 மணிக்கு கமல்ஹாசன் பேச ஆரம்பித்தார்.\nமகத்தான மக்கள் சக்தி திருச்சி மாநகரில் எண்ணிக்கை மூலம் நம்மவரின் எண்ணத்தை நமக்கு கண் எதிரே காட்டிக் கொண்டு இருக்கிறது. இது நாளைய மாற்றத்திற்கான அறிகுறியே. நாளை நமதே\nஇரவு 8.00 : ‘செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முன்னோட்டமாக மலைக்கோட்டையில் குழுமியிருக்கிறோம். திருச்சி மாவட்டம் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும். தமிழர்களால் இழக்கப்பட்ட அனைத்தும் நம்மவரால் மீட்கப்படும்’ என ஜல்லிக்கட்டு ராஜேஷ் பேசினார்.\nஇரவு 7.45 : திருச்சி பொதுக்கூட்டத்தையொட்டி கொடியேற்ற வந்த கமல்ஹாசன், ‘எங்கள் கொடியை தலைவன் என்ற முறையில் நான் ஏற்றுவதை விட தொண்டர்கள் ஏற்றவேண்டும். இம்முறை இங்கே திருச்சியில் ஒரு ��ெண்மணி, நமது கட்சியின் கொடியை ஏற்றவேண்டும் என்று நினைக்கின்றேன். ஈரோடு மாவட்டத்தைச்சேர்ந்த ரெஜினா ஆர் அவர்கள் இங்கு கொடியேற்றுவார்’ என அறிவித்தார். ரெஜினா கொடியேற்றினார்.\nஇரவு 7.30 : நடிகை ஸ்ரீபிரியா பேசுகையில், ‘நம்மவர் முதல்வர் ஆக வேண்டும். மாணவர்களைத்தான் நம்பியிருக்கிறோம். மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரபூர்வ பாடலை வித்யாசாகர் இசையில் இங்கு அறிமுகப்படுத்துகிறோம். நம் தலைவர் கமல்ஹாசன் எழுதிப் பாடியிருக்கிறார்’ என கூறவும், ‘நாளை நமதே’ என தொடங்கும் பாடல் ஒலிபரப்பப்பட்டது.\nஇரவு 7.15 : ‘காவிரி பெரிதா கங்கை பெரிதா என்ற கேள்விக்கு காவிரியே பெரிது எனக்காட்டிய திருச்சிக்கு நன்றி ஊர் கூடி தேர் இழுப்போம், அனைவரும் வாரீர் ஊர் கூடி தேர் இழுப்போம், அனைவரும் வாரீர்’ என உயர் மட்டக்குழு உறுப்பினர் கமீலா நாசர் பேசினார்.\nஇரவு 7.00 : பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் பேசத் தொடங்கினர். கமீலா நாசர், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் பேசினர்.\nமாலை 6.45 : பொதுக்கூட்ட மேடையில் கமல்ஹாசனை புகழ்ந்து, இசை நிகழ்ச்சி நடந்தது.\nமாலை 6.30 : தமிழ்நாடு முழுவதும் இருந்து அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், கமல்ஹாசன் அபிமானிகள் பெருமளவில் வந்திருந்தனர். அண்மையில் திருச்சியில் போக்குவரத்து போலீஸார் உதைத்ததில் பலியான உஷா குடும்பத்தினருக்கு காலையில் ஆறுதல் கூறிய கமல்ஹாசன், ஏற்கனவே அறிவித்த ரூ10 லட்சம் நிவாரண நிதியையும் வழங்கினார். பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் இதை சிலாகித்து பேசினர்.\nகஜ புயல் பாதிப்புக்கு உதவி கேட்ட அமிதாப் பச்சன்… இதற்கு கமல் மட்டும் நன்றி கூற காரணம் என்ன\nஉலக நாயகன் படத்தில் முதல் முறையாக தோன்ற இருக்கும் காஜல் அகர்வால்\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nகடாரம் கொண்டான்: கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் கமிட்மென்ட் எப்படி\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nகோலிவுட் சிப்ஸ்: நட்புன்னா என்னான்னு தெரியுமா\nஅனைத்துக் கட்சிக் கூட்டம் : டிசம்பர் 4ம் தேதி திருச்சியில் கண்டன ஆர்பாட்டம்\n‘ராஜபார்வை’ படத்தின் பின்னணி சொல்லி குழந்தைகள் தினம் கொண்டாடிய கமல்ஹாசன்\nஅரசியல் களத்தில் கமல் மீசையை முறுக்கி விட்டு நடந்தால்…. எச்சரிக்கும் அமைச்���ர் ராஜேந்திர பாலாஜி\nநடுரோட்டில் வாலிபர் மீது போலீசார் தாக்குதல் : மனித உரிமை ஆணையம் டிஜிபிக்கு நோட்டீஸ்\nமுதல்வர் எடப்பாடியை அழைத்துப் பேசிய ஆளுனர் : காவிரி போராட்டங்கள் குறித்து கேட்டதாக இபிஎஸ் பேட்டி\nதோசையில் சாதி : மதிமாறன் பேசியது சரியா \nஉண்ணும் உணவிற்கு பின்னால் வர்க்க பேதங்கள் இருக்கிறது... சாதிய பேதங்களை கடந்து நாம் வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது \nஇரவில் உடல் எடையை குறைக்கும் பருப்பு உணவுகள்\nவளர்சிதை மாற்றத்தை தூண்டி, உடல் எடை குறைய உதவுகிறது.\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nபரத் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம்: இதற்கு அவர் தயாரா\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nசென்னை மெரினாவில் கோரவிபத்து.. கார் மீது அரசு பேருந்து மோதியது\nஇரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் : ராதாகிருஷ்ணன் பேட்டி\n அப்ப கண்டிப்பா உங்களிடம் இதெல்லாம் இருக்க வேண்டும்\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanakamindia.com/decision-making-in-family/", "date_download": "2018-12-14T23:28:52Z", "digest": "sha1:CII7XLAULVGUFZVYV5OBIDNK5CZUHWHB", "length": 17186, "nlines": 258, "source_domain": "vanakamindia.com", "title": "முடிவெடுத்து விட்டு ஆலோசனை கேட்கும் கணவன் - மனைவி! - VanakamIndia", "raw_content": "\nமுடிவெடுத்து விட்டு ஆலோசனை கேட்கும் கணவன் – ம��ைவி\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nரஃபேல் டீல் : விலை விவகாரத்தில் தலையிடுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஒரு அமெரிக்க டாலர் 71 ரூபாய் 82 பைசா எங்கே போகுது இந்தப் பாதை\nஅமெரிக்கச் சாலையில் கத்தை கத்தையாக பண மழை.. அடுத்தடுத்த விபத்துகள்\nமத்தியப் பிரதேச முதல்வராக கமலநாத் தேர்வு.. டிசம்பர் 17ல் பதவி ஏற்பு\nபங்குச்சந்தை கொண்டாடும் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அப்போ ஆட்சி மாற்றம் உறுதிதானா\nபழைய அரசியல்வாதிகளும் ராகுல் காந்தியின் புதிய முயற்சியும்\nடிசம்பர் 16,17 ல் சிதம்பரத்தில் இந்தியப் பனைப் பொருளாதார மாநாடு\nசோனியா காந்தி ‘விதவை’ என்றால் மனைவியை விட்டுப்போன பிரதமரை எப்படி அழைப்பது – காங்கிரஸ் ஜோதிமணி கேள்வி\nஇணையத்தளங்கள், சமூக வலைதளங்கள், சேனல்கள், வானொலி… எங்கும் ரஜினி மயம்தான்\nமகாகவி பாரதியாருக்கு அமெரிக்காவின் முதல் மாநிலத்தில் பிறந்தநாள் விழா\nகம்ப்யூட்டரும் காங்கிரஸ் கொண்டு வந்தது தானே.. டிஜிட்டல் இந்தியான்னு சொந்தம் கொண்டாடுறீங்களே மிஸ்டர். ஜெட்லி\nநல்லவர்கள் அரசியலுக்கு வரட்டும்.. நாடு நலம் பெறட்டும்\nகஜா புயல் தொடர்பான அறிக்கை தாமதமாக தமிழக அரசு தான் காரணம்\nஜனநாயகத்தில் மக்களே என்றும் எஜமானர்கள்\nபிறந்த நாளான இன்னிக்கு ரஜினி எங்கே இருக்கிறார்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ் ராமகிருஷ்ணனுக்கு ரஜினி பாராட்டு\nடிச. 16 & 17… தள்ளிப் போனாலும் வெளுத்து வாங்குமாம் மழை\nசூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘பேட்ட’ படத்தின் டீஸர் வெளியானது\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்… காங்கிரஸ் அமோக வெற்றி\nமுடிவெடுத்து விட்டு ஆலோசனை கேட்கும் கணவன் – மனைவி\nகுடும்பத்தில் முக்கியமான விஷயங்கள் முடிவெடுக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரும் கலந்து பேசி அவரவர் ஒப்பீனியனை கூறி அதில் உள்ள நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து பின் “ஓகே.. இதுதான் சரியாக இருக்கும்” என்று ஒரு முடிவெடுப்பார்கள்.\nசிலர் தன் துணையுடன் எவ்வித டிஸ்கஷனும் செய்ய மாட்டார்கள். தனக்கு எது சரியென்று ���டுகிறதோ அதன்படி நடந்து கொள்வார்கள். இது போன்ற நபர்கள் தங்களின் கணவன்/மனைவிக்கு எவ்வித மரியாதையும் கொடுக்க மாட்டார்கள், இல்லத்திலும் அவர்களுக்கென்று எவ்வித உரிமையும் இருக்காது.\nஇன்னும் சிலர் இருக்கிறார்கள்.. இவர்கள் எப்படியென்றால் இவர்களே முதலில் முடிவெடுத்து விடுவார்கள். பின் தன் கணவன்/மனைவியிடம், என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்பார்கள். அந்த அப்புராணிகளும் தங்கள் கருத்தை கூறுவார்கள். இவர்களும் ச்சரி ச்சரி அப்படியே செய்யலாம் என்று மண்டையை மண்டையை ஆட்டுவார்கள்.\nநம் கருத்திற்கும் வார்த்தைக்கும் மரியாதை கொடுக்கிறார் என்று அந்த அப்புராணிகள் பூரித்து போயிருக்கும் சமயத்தில், இவர்களோ தங்கள் விருப்பப்படி நடந்து கொள்வார்கள். இப்போ அந்த அப்புராணிகளான இவர்களின் கணவன்/மனைவியின் மனநிலை எப்படி இருக்கும். என்னைப் பொறுத்த வரை இது கூட ஒருவிதமான ஸேடிஸம்தான்.\n2வது பாய்ண்ட்டில் குறிப்பிட்டிருப்பவர்களின் கணவன்/மனைவியை விட இவர்களின் கணவன்/மனைவி அதிகமான வலியும் வேதனையும் சுமந்து கொண்டிருப்பார்கள்.\nடிஷ்யூம் : எந்தவொரு விஷயத்திலும் நாம் ஒரு முடிவை எடுத்த பிறகு நம் துணையிடம் மட்டுமல்ல வேறு யாரிடமும் ஒப்பீனியன் கேட்டு அவர்களை முட்டாளாக்கக் கூடாது. அவ்வளவுதான்\nஆசை கூட இருக்கட்டும், பேராசை விலக்கட்டும்.. காற்று களவாடிய மனித நேயம்\nசெல்போன் நிறுவன முதலாளிகள் பயப்படும் அளவுக்கு இருக்கிறதா 2.0\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nரஃபேல் டீல் : விலை விவகாரத்தில் தலையிடுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஒரு அமெரிக்க டாலர் 71 ரூபாய் 82 பைசா எங்கே போகுது இந்தப் பாதை\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்��ான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-12-15T00:35:04Z", "digest": "sha1:ILI7SJOAJHIR2457NNGRPSFGMSEDCRNO", "length": 11384, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "போர் வேண்டாம் அமைதிக்காக எதுவும் செய்யலாம்: டொனால்ட் ட்ரம்ப் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது – ஒரு பார்வை\nநாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொட��்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nபோர் வேண்டாம் அமைதிக்காக எதுவும் செய்யலாம்: டொனால்ட் ட்ரம்ப்\nபோர் வேண்டாம் அமைதிக்காக எதுவும் செய்யலாம்: டொனால்ட் ட்ரம்ப்\nஇந்த உலகம் அளவுக்கதிகமாகப் போர்களைப் பார்த்துவிட்டது. இனி அமைதிக்கான வாய்ப்பு இருந்தால், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.\nசிங்கப்பூரில் கடந்த 12-ம் திகதி வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பின் போது அணுவாயுதங்களை அழிக்க கிம் ஒப்புக் கொண்டார். இதுகுறித்து 3 நிமிட வீடியோ ஒன்றினை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.\nஅதில், “இந்த உலகம் அளவுக்கதிகமான போர்களைப் பார்த்து விட்டது. அணுவாயுத அச்சுறுத்தலில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தால், அதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம். வருங்காலத்தில் அமெரிக்க மக்களும், வடகொரிய மக்களும் அமைதி மற்றும் பாதுகாப்புக்குரியவர்களாக இருப்பார்கள்.” எனக் கூறியுள்ளார்\nமேலும், “வடகொரியாவுடன் இனிமேல் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ நேரடியாக தொடர்பு கொண்டு அணுவாயுதங்கள் ஒழிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார். இப்போது ஆசிய மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள் மேலும் உலக மக்களும் தாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். கிம் ஜொங் உன்னுடனான சந்திப்பு வடகொரிய – அமெரிக்க உறவுக்கான புதிய தொடக்கமாக அமைந்தது. இது கொரிய மக்களின் எதிர்காலத்துக்கான வழிகளைத் திறந்துவிட்டுள்ளது. எங்களுடைய பேச்சுவார்த்தை வெளிப்படையாக இருந்தது. நேர்மையாக இருந்தது. நேரடியாகவும், மிகமிக பலனளிப்பதாகவும் இருந்தது. இந்தச் சந்திப்பில் சில விஷயங்களில் முடிவு கிடைத்தது. அது மிகவும் அழகானது.” என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், “சிங்கப்பூர் சந்திப்பின் போது, அணுவாயுதங்களை அழித்து விட்டால் வடகொரியாவின் அமைதி, பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றேன். உலகளவில் வடகொரிய மக்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து கிம் ஜொங் உன்னிடம் எடுத்துரைத்தேன். யார் வேண்டுமானாலும் போர் செய்யலாம். ஆனால், துணிச்சல் உள்ளவர்களால் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும்.” என பேசியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆத���ன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nCNN ஊடகத்தின் வெள்ளைமாளிகைக்கான அனுமதிப்பத்திரம் ரத்து\nவெள்ளை மாளிகைக்குள் செய்தி சேகரிப்பதற்காக CNN ஊடகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் ரத்துசெய்யப்\nஜனாதிபதி ட்ரம்புடன் இணைய சம்மதம்\nஎதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடன் இணையுமாறு அமெரிக்க துணை\nஅமெரிக்க சட்டமா அதிபர் பதவிநீக்கம்\nஅமெரிக்க சட்டமா அதிபர் ஜெஃப் செஸ்சன்ஸ் பதவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவுடனான விவகாரங்களில் சட\nஜமால் கஷோக்கி கொலை: ஜனாதிபதி ட்ரம்பை ஹாடிஸ் சென்கிஸ் விமர்சித்துள்ளார்\nஉயிரிழந்த ஜமால் கஷோக்கியை திருமணம் செய்து கொள்ளவிருந்த பெண் ஹாடிஸ் சென்கிஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால\nஅமெரிக்க இடைக்கால தேர்தல் பிரசாரத்தில் ட்ரம்ப் பங்கேற்பு\nஅமெரிக்க இடைக்கால தேர்தல் பிரசாரத்தில் பங்குகொள்ளும் முகமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nஅரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் – சிறிதரன்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து வெளிறே வேண்டும் – ஐ.தே.க கோரிக்கை\nகல்பிட்டி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் : தெரசா மே\nபிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2014/03/blog-post_18.html", "date_download": "2018-12-14T23:41:38Z", "digest": "sha1:KHZMIBARZ6MK6AY3RC6NFWA3QPPAJBDU", "length": 19824, "nlines": 150, "source_domain": "www.nisaptham.com", "title": "சின்னச் சின்ன கடவுள்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nகடவுள் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவன் யாரையாவது இறைதூதர்களாக அவ்வப்போது அனுப்பிக் கொண்டேயிருப்பான். அப்படி அனுப்பட்ட சில இ��ைதூதர்கள் அவ்வப்போது நம் கண்களில் பட்டுவிடுவார்கள். பட்டுவிட்டால் நாம் புண்ணியவான்கள். ஏதாவதொருவிதத்தில் அவர்களுக்கு உதவி நாமும் புண்ணியம் தேடிக் கொள்ளலாம்.\nஅப்படித்தான் இந்த வாழை அமைப்பினரும். மினியேச்சரைஸ்டு கடவுளர்கள்.\nவாழை அமைப்பினர் அடுத்த ஆண்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வரும் ஆண்டிற்கான வழிகாட்டிகளைத்(Mentor) தேர்ந்தெடுப்பதற்கான கலந்தாய்வு ஏப்ரல் மாதத்தில் பெங்களூரில் நடக்கிறது. சென்னையிலும் இதே போல நடக்கும் என்று நினைக்கிறேன். இந்தக் கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு வழிகாட்டிக்கும் ஒரு மாணவரை ஒதுக்குவார்கள். அடுத்த ஓராண்டுக்கு அந்த மாணவருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.\nமாணவர்கள் என்றால் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிப்பவர்களோ அல்லது நகர்புற மாணவர்களோ இல்லை. தர்மபுரி மாவட்டத்தின் ஒரு மூலையில் கிடக்கும் ஏரியூர் என்ற கிராமத்துப் பள்ளியின் மாணவர்கள். அந்தப் பள்ளியிலும் கூட கண்ணில்படும் அத்தனை மாணவர்களையும் தேர்ந்தெடுப்பதில்லை. வசதி என்றால் என்னவென்றே தெரியாத குடும்பத்திலிருந்து வந்தவர்கள், அம்மாவும் அப்பாவும் ஆந்திராவிலோ அல்லது கர்நாடகத்திலோ குவாரிகளில் வேலை செய்து கொண்டிருக்க இங்கே தனித்து விடப்பட்டிருக்கும் குழந்தைகள், நசிந்து கிடக்கும் குடும்பங்கள், குடிகாரத் தந்தையினால் சீரழிந்து போன பிள்ளைகள், இன்றோ நாளையோ குடும்பச்சூழலால் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடத் தயாராகிக் கொண்டிருப்பவர்கள் என்று விளிம்பிலும் விளிம்பில் இருக்கும் பிள்ளைகளைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.\nஇந்த தேர்வு முறையைப் பார்ப்பதற்கு நீங்கள் வர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். வெயில் காந்தும் தருமபுரி மாவட்டத்தின் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து அந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நேரடியாகச் சென்று தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தத் தடவை அவர்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கச் செல்லும் போது வாழை அமைப்பினரோடு சேர்ந்து சுற்றலாம் என்றிருக்கிறேன்.\nஇப்படித் தேர்ந்தெடுக்கப்படும் அந்த மாணவர்களுக்கு அடுத்த ஓராண்டுக்கு வழிகாட்டப்போகும் நல்ல இதயங்களைத் தேர்ந்தெடுக்கத்தான் இந்த கலந்தாய்வை நடத்துகிறார்கள்.\nஇந்த வழிகாட்டிகள் இரண்டு மாதத்திற���கு ஒரு முறை ஏரியூரில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் கூடுவார்கள். அங்கு அந்த மாணவர்களும் வந்திருப்பார்கள். சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களும் அந்த மாணவர்களோடு சேர்ந்து விளையாடி, படித்து, கற்பித்து என்று அவர்களை படிப்பைத் தாண்டியும் ஒரு மனிதனாக உருமாற்றுகிறார்கள்.\nஆகச் சிறந்த செயல் இது.\nஎந்த விளம்பரமும் இல்லாமல் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் மீது வெளிச்சம் விழுவதைக் கூட விரும்பாத இவர்களைப் போன்றவர்களால்தான் இன்னமும் அவ்வப்போது மழை தூறுகிறது என நினைத்துக் கொள்வேன்.\nஇரண்டு மாதத்திற்கு ஒரு முறை சிறுவர்களோடு நேரடியாக பேசுவது போக இந்தச் சிறுவர்களோடு அவ்வப்போது தொலைபேசி வழியாகவும் வழிகாட்டிகள் உரையாடுகிறார்கள். தொலைபேச வசதியில்லாதவர்களிடம் அஞ்சல் வழியில் தொடர்பில் இருக்கிறார்கள். அந்தப் பிஞ்சுக்கரங்கள் தங்களின் வழிகாட்டிகளுக்கு ‘அன்புள்ள அண்ணன்’ என்றோ அல்லது ‘அன்புள்ள அக்கா’ என்றோ தங்கள் வாழ்வின் முதல் கடிதத்தை எழுதுகிறார்கள்.\nஒரு நிகழ்ச்சியில் இந்த அமைப்பினரோடு இருந்திருக்கிறேன். நெகிழச் செய்துவிடுகிறார்கள். இவர்கள் செய்து கொண்டிருப்பது அத்தனை புனிதமான பணி. இன்றோ நாளையோ படிப்பை நிறுத்திவிட்டு குவாரி வேலைக்குச் சென்றுவிடக் கூடியவனை கல்லூரி வரைக்கும் இழுத்துவிடுகிறார்கள். பள்ளியை முழுகிவிட்டு வீட்டை கவனிக்கச் செல்லவிருக்கும் பெண்ணைத் தாங்கிப்பிடித்து ஒரு குடும்பத்தை காப்பாற்றிவிடுகிறார்கள்.\n இந்த அமைப்பினர் ஒவ்வொருவருமே இறைவன்தான். இதைச் வெற்றுப்புகழ்ச்சிக்காக எழுதவில்லை. ஒரு முறை இவர்களை நீங்கள் நேரில் பார்க்க வேண்டும். நம்பத் தொடங்குவீர்கள்.\nஇந்த ஆண்டிற்கான வழிகாட்டிகளைத் தேர்ந்தெடுக்கும் கலந்தாய்வு பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் நடக்கிறது. எப்படியும் ஐம்பது அல்லது அறுபது வழிகாட்டிகள் வாழைக்குத் தேவைப்படுவார்கள் என நினைக்கிறேன். வழிகாட்டியாகிறோமோ இல்லையா என்பது இரண்டாம்பட்சம். அவர்களுக்கு ஊக்கமளிப்பதற்காகவது தமிழ்ச்சங்கத்திற்குச் சென்றுவரலாம். ஏப்ரல் ஆறாம் நாள் நான் செல்லவிருக்கிறேன். நீங்களும் கலந்து கொள்ளுங்கள். பிற பெங்களூர் நண்பர்களிடம் இந்தத் தகவலைச் சேர்க்க முடியுமானால் ஒரு துளியூண்டு உதவியை இந்த தன்னலமற்ற அ���ைப்பினருக்கு நாம் செய்வது போல. முதல் பத்தியில் சொன்னது போல ‘புண்ணியம் தேடிக் கொள்ளுதல்’.\nமேற்சொன்ன நிகழ்ச்சிக்கு சென்னையில் இருந்தும் வந்து கலந்துக்கொள்ளலாமா\nசென்னை குழுவினர் விழுப்புரம் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். உங்களுக்கு எந்த ஊர் (பெங்களூர் அல்லது சென்னை) செகளரியமோ அந்த ஊரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் ரமேஷ். சென்னைக்கான தொடர்பு எண் +91-9962284228\nஎனக்கும் இந்த நல்ல கடவுள்கள் மேல் நம்பிக்கையிருக்கின்றது. வாழையடி வாழையாக இந்த வாழைகள் வாழட்டும்; வளரட்டும்.\nஅருமையான வரிகள் மணி. உங்களைபோன்றவர்களின் அங்கீகாரம் எங்களுக்கு புதிய உத்வேகத்தையும் , உற்சாகத்தையும் தரும் என்பதில் சந்தேகமில்லை. நன்றிகள் உங்களுக்கு.\nநான் யாருங்க அங்கீகாரம் தருவதற்கு உங்களின் செயல்பாடு போதும் காலாகாலத்திற்கும் நிற்கும். வாழ்த்துகள்\nவாழை போன்ற நல்ல உள்ளங்கள் மன நிறைவு அளிக்கின்றன. இதே விஷயமாக எனது நண்பர் திரு.கோவிந்த் அவர்கள் செய்துவரும் பணி பற்றியும் நீங்களும் உங்கள் வாசகர்களும் தெரிந்துகொள்வது நல்லது என்று நினைக்கிறேன். தான் ஒருவனாக இவர் இதைச் செய்து வருகிறார். அவரையும் வாழையுடன் பேசச்சொல்லி மின் அஞ்சல் எழுதுகிறேன். அவரைப்பற்றிய ஒரு பதிவு இது :\nதகவுலுக்கு மிகவும் நன்றி,6 தேதி தமிழ் சங்கத்திற்க்கு வருகிறேன்,\nமழை மட்டும் தூறவில்லை மணி.வாசிக்கும் போது கண்களின் ஓரத்தில் நீர் கூட துளிர்த்தது.இதை சொல்ல வெட்கம் என்ன வேண்டிக்கிடக்கிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-has-issued-a-further-2-months-to-complete-the-case-against-ttv-dinakaran/", "date_download": "2018-12-15T01:24:04Z", "digest": "sha1:MHXGDCGRLRJE5EUOZ7BPWFHEEO2KVFKO", "length": 12919, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிடிவி.தினகரன் மீதான வழக்கை முடிக்க மேலும் 2 மாதம் அவகாசம் : ஐகோர்ட் வழங்கியது - Chennai High court has issued a further 2 months to complete the case against TTV.Dinakaran", "raw_content": "\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nடிடிவி.தினகரன் மீதான வழக்கை முடிக்க மேலும் 2 மாதம் அவகாசம் : ஐகோர்ட் வழங்கியது\nவழக்கை விசாரித்து வரும் எழும்பூர் நீதிபதி மலர்மதி, வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 2 மாதம் காலம் அவகாசம் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.\nடிடிவி.தினகரன் மீதான அந்நியசெலவாணி மோசடி வழக்கை விசாரித்து முடிக்க மேலும் இரண்டு மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் உள்ள ‘பார்க்லே’ வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் 44 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளை ‘டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட்’ என்ற நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது,\nஇதேபோல, ஐரோப்பிய நாடுகளில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் என்ற பெயரில் ஹோட்டல் தொடங்குவதற்காக டிப்பர் இன்வெஸ்ட் மெண்ட், டெண்டி இன் வெஸ்ட்மெண்ட், பேனியன் ட்ரீ ஆகிய 3 நிறுவனங்கள் சார்பில் பார்க்லே வங்கியில் 36.36 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் 1 லட்சம் பவுண்டுகளை முறைகேடாக முதலீடு செய்தது தொடர்பாவும் டிடிவி தினகரன் மீது மற்றொரு அன்னிய செலாவணி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த 2 வழக்குகளும் கடந்த 21 ஆண்டுகளாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.\nஇந்தநிலையில் தனது தரப்பு வாதங்களை எடுத்துரைக்க போதிய வாய்ப்புகளை தரவில்லை என்றும், எனவே, அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், எழும்பூர் நீதிமன்றம் மீண்டும் அவரிடம் குற்றச்சாட்டுப் பதிவை நடத்த வேண்டும். அதேபோல, தினகரன் மீதான வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை 17 ம்தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில் வழக்கை விசாரித்து வரும் எழும்பூர் நீதிபதி மலர்மதி, வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 2 மாதம் காலம் அவகாசம் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மேலும் 2 ��ாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகள் எத்தனை விபரங்கள் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருவாரூரில் பிப்.7க்குள் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்\nஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் குழு அறிக்கையை வெளியிட வேந்தர் தரப்பில் கோரிக்கை\n‘வீ ஆர் வாட்சிங் யூ’ – கஜ நிவாரணப் பணிகள் குறித்து ஐகோர்ட்\nநக்கீரன் கோபால் கைது வழக்கு : இந்து ராம் பேச அனுமதி அளித்தது யார்\nஎன் மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் : அனிதா தந்தை வழக்கு பதிவு\nதமிழகம் மற்றும் சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் உள்ளது – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nபோலீஸின் செயல்பாடு மனித நேயமற்றது – ஸ்டாலின்\nகோவை பாரதியார் பல்கலை கழக துணைவேந்தர் கணபதிக்கு நிபந்தனை ஜாமீன்\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் – பகுதி 1\nஅடப்போங்க சார்... நீச்சலாம்.. நடனப் பயிற்சியாம்... அதுக்கெல்லாம் எவ்வளவு பணம் கேட்கிறார்கள் தெரியுமா என்று நீங்கள் அலுத்துக் கொள்வது தெரிகிறது.\nகர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்\nகர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது.\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nபரத் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம்: இதற்கு அவர் தயாரா\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nசென்னை மெரினாவில் கோரவிபத்து.. கார் மீது அரசு பேருந்து மோதியது\nஇரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் : ராதாகிருஷ்ணன் பேட்டி\n அப்ப கண்டிப்பா உங்களிடம் இதெல்லாம் இருக்க வேண்டும்\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம��� படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2018-12-15T00:33:52Z", "digest": "sha1:SEBHFONNSPEHQVJSRAI6BITG4D4GRHZF", "length": 12103, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "ஏவுகணை கொள்வனவு திட்டம் கைவிடப்பட வேண்டும்: இந்தியாவிடம் வலியுறுத்துகிறது அமெரிக்கா! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது – ஒரு பார்வை\nநாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nஏவுகணை கொள்வனவு திட்டம் கைவிடப்பட வேண்டும்: இந்தியாவிடம் வலியுறுத்துகிறது அமெரிக்கா\nஏவுகணை கொள்வனவு திட்டம் கைவிடப்பட வேண்டும்: இந்தியாவிடம் வலியுறுத்துகிறது அமெரிக்கா\nரஷ்யாவில் இருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் திட்டத்தை இந்தியா உடனே கைவிட வேண்டும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.\nரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டின் இன்று (வியாழக்கிழமை) இந்தியாவுக்கு செல்லவுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.\nரஷ்யா சுமார் 400 கிலோ மீற்றர் தூரம் சென்று தாக்கும் வல்லமையுடைய எஸ் 400 ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.\nஇந்த ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து சீனா ஏற்கனவே வாங்கியுள்ள நிலையில், இதன்போது இந்தியாவும் இதனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றது.\nஇதற்கமைய இந்தியா முதல்கட்டமாக 40 ��யிரம் கோடி மதிப்பிலான ஐந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது.\nஇந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்களை வாங்கும் நாடுகள் தடை செய்யப்பட்ட பட்டியலின் இணைக்கப்படும் என அமெரிக்கா, இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தது.\nமேலும் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கும் சட்டமும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nஎனினும் இதனை மீறி ரஷ்ய ஏவுகணைகளை கொள்வனவு செய்ய இந்தியா தீர்மானித்து அது குறித்த ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டது.\nஇதனிடையே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடீன் இன்று டெல்லிக்கு செல்லவுள்ளார்.\nஇதன் போது அவருடன், பிரதமர் மோடி ஏவுகணைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதன் போது 40 ஆயிரம் கோடி ரூபா மதிப்புள்ள எஸ் 400 ரக ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்கான இறுதி ஒப்பந்தமும் கைச்சாத்தாகும் என கூறப்படுகின்றது.\nஇந்த நிலையில் நேற்று மீண்டும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் தடைகளை மீறி ரஸ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்தால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தை கைவிடுவதே இந்தியாவுக்கு நல்லது எனவும் வெள்ளை மாளிகையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிரக்தியின் புதிய கட்டத்தில் அமெரிக்க- கனேடிய உறவு\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான, கனடாவின் உறவு விரக்தியின் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவ\nஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்களை ஈரான் மீறியுள்ளது: அமெரிக்கா குற்றச்சாட்டு\nஏவுகணை திட்டத்தில் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை மீறி ஈரான் செயற்பட்டுள்ளதாக அமெரிக்கா குற\nஅமெரிக்கா மீது வெனிசுவேலா கொலைக் குற்றச்சாட்டு\nகொலை சதியின் மூலம் வெனிசுவேலாவில் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா முயற்சிப்பதாக, வெனிசுவேலா ஜனாதிபதி நிகல\nஈரான் மீதான தடைகளிலிருந்து விலக்களிக்குமாறு ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை\nஈரான் மீதான பொருளாதார தடைகளிலிருந்து விலக்களிக்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக, ஈராக்\nதன்னிச்சையான கைது நடவடிக்கைகளை சீனா கைவிட வேண்டும்: அமெரிக்கா\nதன்னிச்சையான கைது நடவடிக்கைகளை கைவிடுமாறு அமெரிக்கா, சீனாவை வலியுறுத்தியுள்ளது. சீனாவின் ஹூவாவி தொலை\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nஅரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் – சிறிதரன்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து வெளிறே வேண்டும் – ஐ.தே.க கோரிக்கை\nகல்பிட்டி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் : தெரசா மே\nபிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kadayanallur.org/archives/2247", "date_download": "2018-12-15T00:33:38Z", "digest": "sha1:BPHPGZWPIP43Z7IAIJ4FABVHIYK6ZE5V", "length": 11482, "nlines": 97, "source_domain": "kadayanallur.org", "title": "சென்னையை மிரட்டிய ஜல் புயல் வலுவிழந்த நிலையில் எண்ணூரில் கரையைக் கடந்தது |", "raw_content": "\nசென்னையை மிரட்டிய ஜல் புயல் வலுவிழந்த நிலையில் எண்ணூரில் கரையைக் கடந்தது\nசென்னை நகரை மிரட்டி வந்த ஜல் புயல், சென்னை அருகே எண்ணூரில் வலுவிழந்த நிலையில் கரையைக் கடந்தது. மிகவும்வலுவிழந்த நிலையில் கரையைக் கடந்ததால் சேத பாதிப்பு அதிகம் இல்லை.\nபுயல் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், நெல்லூர் மாவட்டத்திலும் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.\nதிங்கள்கிழமை அதிகாலையில் புயல் கரையைக் கடந்தது. இருப்பினும் அது வலுவிழந்த நிலையில் கடந்ததால் பெரும் சேதம் ஏற்படவில்லை.\nபுயல் கரையைக் கடந்தபோது அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியிருந்தது. கரையைக் கடந்த பின்னர் அது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி ராயலசீமா மற்றும் அதன் சுற���றுப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.\nஇதன் காரணமாக தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வானிலை மைய அறிக்கை கூறுகையில்,\nராயலசீமா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறியுள்ள புயல் மேலும் பலவீனமடைந்து மேற்கு வட மேற்கு திசையில் தொடர்ந்து நகரும்.\nஇதன் காரணமாக தெற்கு உட்புற மற்றும் கடலோர கர்நாடகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.\n11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை:\nஜல் புயல் கரையைக் கடந்தபோதிலும் மழை தொடர்ந்து பெய்து Lasix online வருவதால் தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து பெய்து வந்த கன மழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கிக் கிடப்பதாலும், சாலைகளில் சேதம் ஏற்பட்டிருப்பதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் உட்பட 11 மாவட்டங்களில் இன்று மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.\nஅதேசமயம் இன்று காலை நிலவரத்தைப் பொறுத்து விடுமுறையை ரத்து செய்வது குறித்து மாவட்ட நிர்வாகங்கள் முடிவெடுக்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.\nபராசூட் விரியாமையால் 10ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த 26 வயதுடைய பெண்\nஅக்டோபர் 2 முதல் 6 வரை தான்…. காலாண்டு விடுமுறை 5 நாட்களாக குறைப்பு\nகடையநல்லூர் பள்ளிவாரியாக 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் முழு விபரம் \nஇந்தியர்கள் ஏமனிலிருந்து உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்\nஇங்கிலாந்துக்கு இன்னிங்ஸ் வெற்றி* ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது* ஆஸி., மீண்டும் பரிதாபம்\nஇஸ்லாத்தின் கோட்பாடுகளை விட்டு விலகிச் சென்றுவிட்ட தீவிரவாதிகள்-ஒபாமா\nஇந்தியா-அமெரிக்கா இடையே ரூ.44,000 கோடி வர்த்தக ஒப்பந்தம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kiliyanur.blogspot.com/2011/11/blog-post_02.html", "date_download": "2018-12-15T00:51:45Z", "digest": "sha1:3ZVFSPVV6DCMQEIKMQ7SZKEL7XIYBQQL", "length": 35592, "nlines": 148, "source_domain": "kiliyanur.blogspot.com", "title": "கிளியனூர் ஆன்லைன்: தமிழ் நாட்டில் அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்", "raw_content": "\nதமிழ் நாட்டில் அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்\nஇன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில்தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின்ஆதிக்கம் வளர்ந்துள்ளது.\nமணல் கொள்ளை – முல்லைப் பெரியாறு :\nமுல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் தொடர்ந்து நமக்குதொல்லை கள் கொடுத்து வரும் மலையாளிகள் உச்சநீதிமன்றத் தீர்ப்பினையும் மதிக்கா மல் புதிய அணைகட்டதீர்மானித் துள்ளனர்.\nபுதிய அணை கட்டப்படுமானால் முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்குள்ள 1999 ஆண்டு ஒப்பந்தம்செல்லாததாகிவிடும். இந்த உண்மை கேரள அரசுக்கும், தமிழகஅரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும்,மன்மோகன் சிங் – சோனியாவிற்கும் நன்றாகத் தெரியும்.\nஆனால் பாதிப்பைக் கண்டு பதை பதைக்க வேண்டிய முதல்வர்கருணா நிதி கடிதம் எழுதிக் காலம் கழித்துக் கொண்டிருக்கிறார்.புதிய அணை கட்ட தமிழக ஆறுகளிலிருந்து நாற்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் யூனிட் அளவு மணல்கொள்ளையடிக்கப்பட்டு கேரள வனப்பகுதியில் குவிக்கப்பட்டுவரு கின்றது. (ஒரு லாரியில் ஒன்றரை யூனிட் மணல்நிரப்பலாம்).\nதமிழக – கேரள எல்லை மாவட் டங்களான நீலகிரி, கோவை,திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, ���ுமரி என ஏழுமாவட்டங்களின் எல்லைப் பகுதியிலிருந்து தமிழகத்தினுள்நூறு கி.மீ. அளவிற்கு உள்ளே நுழைந்து நிலங்களைவாங்கியுள்ளனர் மலையாளி கள். வளைகுடா நாடுகளில்பெரும்பணம் சம்பாதிக்கும் மலையாளிகள் முதலீடு என்றபெயரில் தமிழ்நாட்டில் நிலங் களை வளைத்துப்போட்டுவருகிறார்கள். தமிழ்நாடடுத் தமிழர்களைவிட அதிகவிலைகொடுத்து மலையாளிகள் நிலங்களை வாங்குவதால்தமிழர்கள் மலையாளிகளிடம் நிலத்தை விற்றுவிட்டுவெளியேறுகின்றனர்.\nதமிழ்நாட்டில் உள்ள மொத்த நிலப்பரப்பில் இன்று 8ல் 1 பகுதிமலையாளிகளின் கையில் உள்ளதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.\nஎல்லையோர மாவட்டங்களில் மட்டுமல்லாது தமிழ்நாட்டில்பல இடங்களிலும் இடத்தை வளைத்துப் போடுவதில் குறியாகஇருக்கின்றனர். நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் உள்ளதமிழக வனத்துறைக்குச் சொந்தமான மரங்களை வெட்டிகப்பல் மூலம் ஜப்பான், கொரியா போன்ற நாடு களுக்குக்கடத்தும் தொழிலையும் பகிரங்கமாகச் செய்து வருகிறார்கள்.\nஐம்பது, அறுபது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மார்வாடிகள் நகைவணிகம், வட்டிக் கடை நடத்தி வந்தா லும் ஒரே பெயரில்தமிழ்நாடு முழுவதும் கடைகள் திறந்து கிளை பரப்பவில்லை.\nஆனால் தமிழ்நாட்டில் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு நகைவணிகத் தில் நுழைந்த மலையாளிகள் இன்று ஜோஸ்ஆலுகாஸ், ஜெய் ஆலுகாஸ், மணப்புரம் கோல்டு ஹவுஸ் எனநூற்றுக்கணக்கான கிளைகளைப் பரப்பி விட்டார்கள்.. இந்தநகைக்கடைகளில் கண்ணாடிக் கதவைத் திறந்து விடுப வன்தொடங்கி கல்லாப்பெட்டியில் இருப்பவன் வரைமலையாளிகளே.\nநகைக்கடை என்றால் 10 ஷ் 15 அளவில் கடைகள் என்றுநினைத்து விட வேண்டாம். ஐந்தடுக்கு மாடிகள்,நூற்றுக்கணக்கான மலையாள ஊழியர் கள், குளிரூட்டப்பட்டஅறைகள் என விரிந்து கிடக்கின்றன.\nமார்வாடிகளால் தமிழர்களின் நகைத்தொழில் நசிந்துநூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சயனைட் அருந்திதற்கொலை செய்து கொண்ட சோக வரலாற்று நிகழ்வின் வலிஆறும் முன்பே மலையாளிகளின் ஆதிக்கத்தால் தமிழக நகைவணிகர் களும் தொழிலாளர்களும் நடுத்தெரு விற்குவரவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇதில் வேதனை யும் வேடிக்கையும் என்னவென்றால்அண்மையில் ஜோஸ் ஆலுக்காசின் கிளைத் திறப்புவிழாகடலூரில் நடந்தது. கடையைத் திறந்து வைத்தவர் யார்தெரியுமா தமிழக மக்கள் ந���் வாழ்வுத் துறை அமைச்சரானஎம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். மலை யாளிகள் நம்மீது ஆதிக்கம்செலுத்தும் இரகசியம் தெரிகிறதா\nமலையாளிகளால் சில ஆண்டு களுக்கு முன் சென்னை, மதுரைபோன்ற மாநகரங்களில் மட்டும் முத்தூட் பைனான்ஸ்தொடங்கப் பட்டது. பிறகு குறைவான வட்டி, நகைக் கிராமிற்குஅதிக பணம் நாள் கணக்கில் மட்டுமே கணக்கிடப்படும்வட்டித்தொகையென தமிழக மக்களி டம் கவர்ச்சி காட்டிநகராட்சி தகுதியுள்ள தமிழக நகரங்களில் தமதுவட்டிக்கடையை விரிவாக்கம் செய்த முத்தூட் பைனான்ஸ்நிறுவனத்தினர் இன்று ஐந்தாயிரம், பத்தாயிரம் மக்கள் தொகைகொண்ட சிற்றூர்ப் பகுதிகளில் கூட தனது கிளையைத்தொடங்கி வட் டிக்கடை என்ற பெயரில் தமிழர்களின்சொத்துக்களை ஏமாற்றி பறித்துக் கொள்கிறார்கள் என்பதுதான்உண்மை.\nஆயிரத்திற்கும் மேற்பட்ட முத்தூட் பைனான்ஸ் கிளைகள்தமிழகத்தில் வேர்ப்பிடித்து வளர்ந்து வரும் பேரா பத்துபுரியாமல் மலையாளிகளிடம் நகைகளை அடகு வைத்து மனைவாங்கும் தமிழர்கள் பின் வீட்டை விற்று வட்டி கட்டிநடுத்தெருவிற்கு வருகிறார்கள்.\nஅரை கிரவுண்ட், ஒரு கிர வுண்ட் அளவில் வீடு கட்டிக் கொடுப்பதை நாம் பெருமையாக பீற்றிக் கொள்கிறோம்.\nஆனால் தமிழ்நாட்டில் இன்று பெருமளவில் மதிப்பிடக்கூடியகட்டிடங்களைக் கட்டும் தொழில் மலையாளிகளின் கையில்.தமிழகக் கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள ஏக்கர்கணக்கிலான பெரிய பெரிய பங்களாக்கள், மாளிகைகளைதமிழ்நாட்டில் எழுப்பிக் கொண்டிருக்கும் பென்னிகுரியகோஸ்என்ற மலையாளியின் கையில்தான் இன்று கட்டுமானத்துறைஉள்ளது.\nதமிழகத்திலுள்ள பாரம்பரியமான செட்டி நாட்டு வீடுகளைஎல்லாம் வாஸ்து சரியல்ல என்று இடித்து, அதில் உள்ளபொருட்களை எல்லாம் கொள்ளையடித்து தமிழகக் கட்டிடக்கலைகளைச் சிதைத்து மலையாள கட்டிடக் கலைகளைப்புகுத்திக் கொண்டிருக்கிறார் பென்னி குரியகோஸ்.\nஇவரது ஆண்டு வருமானம் 500 கோடியைத் தாண்டும்என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதே போல ஆண்டுக்குபலநூறு கோடிகளை இலாபமாக ஈட்டும் எம்.ஆர்.எப். டயர்நிறுவனமும் மலையாளிகளுடையதுதான்.\nதமிழகத்தில் மார்வாடிகளின் ஹோலிப் பண்டிகையைவிடஇன்று பிரபலமாகிக் கொண்டிருக்கின்றது மலையாளிகளின்பண்டிகையான ஓணம்.\nதெலுங்கு வருடப் பிறப்பிற்கு விடுமுறை விட்டு அண்டைமாநிலத்துடன் நட்பை வளர்ப்பதுபோல் கேரளத்துடனும்நட்போடு இருக்க வேண்டாமா இதற்காக தமிழக முதல்வர்கடந்த ஆண்டு தமிழகத்தில் ஓணம் திருவிழாவிற்காக மதுரை,நெல்லை, சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி,நாகர்கோவில், குமரி என பதினைந்திற்கும் மேற்பட்டநகரங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்தார்.\nஇதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மலையாளிகள் தமிழகபள்ளி – கல்லூரிகளில் மலை யாளப் பண்பாட்டின்பெருமைகளையும், உள்ளூர் தொலைக்காட்சிகளை ஒரு நாள்குத்தகைக்கு எடுத்து ஓணம் பண்டிகை யின் சிறப்பையும்பரப்புகிறார்கள். இதேபோல கதகளிக்கும் தமிழகத்தில்அண்மைக் காலமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகின்றது.\nவிளம்பரப் படங்களில்கூட கதகளி இடம் பெறும் அளவிற்குஇன்று நம்மிடையே மலை யாளப் பண்பாட்டுப் படையெடுப்புநிகழ்ந்து வருகின்றது.\nமாவீரன் முத்துக்குமார் தீக்குளித்து மாண்ட நாளில் மதுரையில்மு.க. அழகிரி தனது பிறந்த நாளை கிடாவும், கேக்கும் வெட்டிக்கொண்டாடினார் என்பது தெரிந்த கதைதான்.\nமேலும் அன்றைய சிறப்பாக கேரளத்திலிருந்து செண்டா மேளக்குழுவினர் வரவழைக்கப்பட்டு ஆட்டம் பாட்டம் போட்டுஆனந்தத்தில் மூழ்கித் திளைத்தார்கள்.\nகேரளத்தில் மட்டுமே பிரபலமடைந்திருந்த செண்டாமேளத்தை தமிழகத்திற்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியதுமு.க. அழகிரி தான். இன்று மேல்தட்டு வர்க்கத்தினர் மற்றும்அரசியல் பிரமுகர்களின் இல்ல விழாக்களில் செண்டா மேளக்குழுவினர் தவறாமல் இடம் பெறுகிறார்கள் என்றால் அதற்குமு.க. அழகிரியே முழுமுதல் காரணமாவார்.\nஅய்யப்பன் கோவிலுக்குச் செல்பவர்கள் கன்னிபூசை நடத்தும்போதுகூட இன்று செண்டா மேளம் இடம் பிடித்துக் கொள்ளும்அளவிற்கு முக்கியத்துவம் பெற்று வருகின்றது. மாநில,மாவட்ட அளவில் நடைபெறும் அரசு விழாக்களில் கூடசெண்டா மேள இசை நிகழ்ச்சி நடைபெறுவதுதான் பெறும்வேதனை.\nஇதன் உச்சக் சட்டமாக அண்மை யில் கோவையில்கூடிக்கலைந்த செம்மொழி மாநாட்டிலும் செண்டா மேளக்கச்சேரி இடம் பெற்றது செம் மொழி மாநாட்டுப் பாடலைஇயக்கிய வரும் பாடியவர்களில் பெரும்பாலா னோரும்மலையாளிகளே.\nவந்தேறி களைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதில்தமிழர்களுக்கு நிகர் எவருமில்லை என்பதைத் தெரிந்துகொண்ட கேரள அரசு செண்டா மேளத்திற்கென பள்ளி –கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் தொடங்கி இசைப்பயிற்சிமுடித்தவர் களுக்கு சான்றளித்து, அவர்களைத் தமிழகத்திற்குஅனுப்பி வைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது..\nமுன்பெல்லாம் கேரளத்திலிருந்து செண்டா மேளக் குழுவினர்வந்து போனார்கள். தற்போது தமிழ்நாட்டி லேயேதங்கிவிட்டார்கள். இதனால் நமது பாரம்பரிய இசைக்கலைஞர்களின் வாழ்வில் இருள் சூழும்நிலை தோன்றியுள்ளது.\nதமிழ்நாட்டிலிருந்து மலையாளி களுக்கு அரிசி, பருப்பு, பால்,காய்கறி முதலான அத்தியாவசிய பொருட்களும், ஆடு, மாடு,கோழி போன்ற இறைச்சி வகைகளும் செல்கின்றன. இதில்கோழியின் கழிவுப் பொருட்களையும், பிளாஸ்டிக் போன்றதிடக் கழிவுகளையும் மருந்துக் கழிவுகளையும் தமிழகஎல்லையில் மலையாளிகள் கொட்டிச் செல்வதுவழக்கமாகிவிட்டது.\nஅவ்வப் போது உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரி விப்பதுபத்திரிகையில் செய்தியாக வெளிவந்தாலும் தடுக்க வேண்டியதமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்க் கிறது.\nகோவை மாவட்டத்தில் கடலூர், பொள்ளாச்சி, நடுப்புணி,கிணத்துக்கடவு, வளந்தாயமரம், கோபாலபுரம், செமணாம் பதி,மூணாறு போன்ற இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக கேரளக்கழிவுகள் கொட்டப்படுகின்றன.\nதமிழக எல்லைகளில் சோதனைச் சாவடிகள் இருந்தும்,அதிகாரிகளின் மெத்தனத்தால் மலையாளிகள் தமிழகப்பகுதிகளில் கழிவுகளை கொட்டிச் செல்கிறார்கள்.\nகடந்த 09-07-2010 அன்று பொள்ளாச்சியில் மருத்துவக் கழிவைக்கொட்டவந்த கேரள லாரியைத் தடுத்து நிறுத்திய பெரியார்திராவிடர் கழக பொள்ளாச்சி வட்டச் செயலாளர் சா.சு.நாகராசன் கைது செய்யப்பட்டார். கைது செய்தது கேரளகாவல்துறையோ என்று அவசரப்பட்டு விடாதீர்கள். நம் தமிழககாவல்துறைதான். பின்னே அண்டை மாநில\nPosted by கிளியனூர் ஆன்லைன்\nதமிழர்கள் மோசமான சுயநலவாதிகள். இவை எல்லாம் தெரிந்தும் கண்டுகொள்வதில்லை. ஒவ்வொரு தமிழரும் கேரளா கடைகளை ஒதுக்க வேண்டும்.\n இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன்...\nஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்\nசென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் ம...\nதமிழ் நாட்டில் அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்\nஇன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில்தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின்ஆதிக்கம் வளர்ந்துள்ளது. மணல் கொள்ளை – முல...\nபெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.\n2013/2/12 Mohammed Rafi அன்பு சகோதரர் முஹம்மத் ஷரஃப் அவர்களுக்கு> அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்ம.). அல்ஹம்துலில்லாஹ். ...\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம் ஜனனி கை நிறைய சம்பாதிக்கிறார். அன்பான கணவர். கார், வீடு, குழந்தைகள் என்று எதிலும் அவருக்குக...\nநீங்கள் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா \nமார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இ...\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\n[விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம் o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர்...\nபிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்த...\nகாப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்\nCoffee cup Hot Coffee சூடாக காப்பி, டீ குடிப்பவரா சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விட...\nகுறையலாம் விலை... ரியல் எஸ்டேட் அசல் நிலவரம்\n''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சப்-பிரைம் பிரச்னை வந்து, அதனால் அந்நாட்டின் பொருளாதாரமே கடுமையாகப் பாதிப்படைந்தது. இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/petta-second-single-released-118120700064_1.html", "date_download": "2018-12-14T23:57:30Z", "digest": "sha1:EJ2AJGTYAWFLHV6PHMCKNQ2PT3Y4P5K4", "length": 10547, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "இது ரஜினியின் பேட்ட ... வெளியான உடனே வைரலான உல்லாலா பாட்டு | Webdunia Tamil", "raw_content": "சனி, 15 டிசம்பர் 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிக��்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஇது ரஜினியின் பேட்ட ... வெளியான உடனே வைரலான உல்லாலா பாட்டு\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்துள்ள பேட்ட படத்தில் இருந்து உல்லால பாடல் தற்போது வெளியாகி உள்ளது.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் சிம்ரன், விஜய் சேதுபதி, சசிகுமார் என பலர் நடித்துள்ளார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.\nபேட்ட படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மரணமாஸ் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது இரண்டாவது சிங்கிளாக உல்லால பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.\n2.0 நஷ்டம்: ரூ.556 கோடி வசூலித்து என்ன லாபம்\n'பேட்ட' செகண்ட் சிங்கிள் பாடலில் தில்லுமுல்லு\nபொங்கல் பட வெளியீடு: தயாரிப்பாளர் சங்கம் முக்கிய அறிக்கை\nரஜினியின் '2.0' எட்டு நாள் மொத்த வசூல் விபரம்\nபட்டையை கிளப்பி வரும் 'பேட்ட', விறுவிறுப்பு இல்லாத விஸ்வாசம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2007/06/blog-post_27.html", "date_download": "2018-12-15T00:01:40Z", "digest": "sha1:DXW5OKR2VC3RTVTDFA6UCAEAFTYKGDCY", "length": 5545, "nlines": 98, "source_domain": "www.nisaptham.com", "title": "ஆத்ம திருப்தி ~ நிசப்தம்", "raw_content": "\nஅதற்கு ராக்கெட் என்று பெயர்\nநூலினைக் கோர்த்து கட்டி வையுங்கள்.\nஅடுத்த இரவில் வண்ண முட்டைகளிடும்\nநாயின் மீது இரத்தம் தெறிக்கக் கல்லெறியுங்கள்\nஅவள் திட்டுவது காதில் விழட்டும்\nஎல்லார் மனதிலும் இப்படி சில குரூர உணர்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. சின்னதாய் அதிர்ச்சி கொடுத்தது உங்கள் கவிதை.. நல்லாருக்குங்க\nவாவ். மிக அருமையான கவிதை. ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒளிந்து கிடக்கும் அந்த குரூரத்தை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2018-12-15T00:23:49Z", "digest": "sha1:SRE7OS5UNFS6LZ6MMGEV3TXFZABLMGNI", "length": 6895, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எல்பிட்டிய | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nஎல்பிட்டிய துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர் துப்பாக்கியுடன் கைது\nஎல்பிட்டிய - அநுருந்தகம பகுதியில் வீடொன்றில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலியாகிய சம்பவத்த...\nநாட்டிலுள்ள 340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நாளை இடம்பெறவுள்ள நிலையில், எல்பிட...\nஎல்பிட்டியவில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல்\nநடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து மீயுயர் நீத...\nதபால் நிலைய தீ விபத்தில் நிலைய அதிபர் பலி\nஎல்பிட்டிய, குருந்துகஸ்ஹெத்தக்ம உப தபால் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த தபால் நிலைய அதிபர் உயிரிழந்துள்ளார்.\nநாளை மறுநாள் 15 மணி நேர நீர் வெட்டு\nஅம்பலாங்கொட, பட்டபொல, எல்பிட்டிய, பலப்பிட்டிய, கொஸ்கொட ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் திங்கட்கிழமை 15 மணித்தியாளங்களுக்கு...\nஎல்பிட்டிய பகுதியில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டு வைத்திருந்த இருவர் கைது\nஎல்பிட்டிய - திவிதுரவத்த பகுதியில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றை வைத்திருந் இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்து...\n5 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஎல்பிட்டிய பெத்தேகம பாலத்திலிருந்து தாய் மற்றும் மகள் இருவரையும் தாக்கி ஜின் கங்கையில் தள்ளிய குற்றச்சாட்டில் தொடர்புடைய...\nபிறந்தமேனியுடன் திரிந்த பெண் சிக்கினார்\nமஹரகம பிரதேசத்தில் பல பகுதிகளில் பிறந்தமேனியுடன் அழைந்து திரிந்த பெண்ணொருவரை இன்று முற்பகல் மஹரகம பொலிஸார் கைது செய்துள...\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/amala-paul-donates-her-eyes-052169.html", "date_download": "2018-12-14T23:33:02Z", "digest": "sha1:YSEECYT62HWXU5VKOTDMDTG6TGCEHDOL", "length": 13446, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பஞ்சாயத்தான காரிலேயே புதுச்சேரிக்கு போய் கண் தானம் செய்த அமலா பால்! | Amala paul donates her eyes - Tamil Filmibeat", "raw_content": "\n» பஞ்சாயத்தான காரிலேயே புதுச்சேரிக்கு போய் கண் தானம் செய்த அமலா பால்\nபஞ்சாயத்தான காரிலேயே புதுச்சேரிக்கு போய் கண் தானம் செய்த அமலா பால்\nகாரால வீனா போன அமலா பால் கண் தானம் பண்ணிருக்காங்க\nகொச்சின் : நடிகை அமலா பால், புதுச்சேரியில் சொகுசு கார் பதிவு செய்ததன் மூலம் 20 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஅதே சொகுசு காரில் புதுச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு சென்றுள்ளார். அமலா பாலின் சொகுசு காரை புதுச்சேரி மக்கள் ஆச்சரியமாக பார்த்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்த விழாவில் அமலா பால் தன்னுடைய கண்களை தானமாக வழங்குவதாகக் கையொப்பமிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nநடிகை அமலா பால் ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொகுசு கார் வாங்கி, அதனை போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் பதிவு செய்ததன் மூலம் 20 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவர் மீது கேரள மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.\nசமீபத்தில் விசாரணைக்கு ஆஜர���கி சரணடைந்த அமலா பாலை கைது செய்த போலீசார், கேரள உயர்நீதிமன்றம் அளித்த முன்ஜாமீனை அடிப்படையாகக் கொண்டு ஒரு சில மணி நேரத்தில் சொந்த ஜாமீனில் அவரை விடுவித்தனர். அமலாபால் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.\nஇந்த நிலையில் சர்ச்சைக்குரிய அதே சொகுசு காரில் புதுச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு சென்றுள்ளார் அமலா பால். வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே அவர் அதே காரில் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமலாபாலின் சொகுசுக்காரை புதுச்சேரி மக்கள் ஆச்சரியமாக பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விழாவில் அமலாபால் தன்னுடைய கண்களை தானமாக வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nகண்தானம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமலாபால் கூறியதாவது \"உலக அளவில் இந்தியாவில் தான் கண்பார்வை அற்றவர்கள் அதிகம் என்ற தகவல் அதிச்சியளிக்கின்றது. கண்தானம் விழிப்புணர்வை மக்களிடம் அதிகம் ஏற்படுத்த வேண்டும்.\" என்று கூறியுள்ளார்.\nபுதுச்சேரியில் கார் பதிவு செய்த விவகாரம் பற்றிக் கேட்டதற்கு, \"அந்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் இதுகுறித்து கருத்து கூற முடியாது\" எனத் தெரிவித்துள்ளார் அமலாபால்.\nஇயக்குனரை திருமணம் செய்த நடிகை\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉள்ளாடை இல்லாத ஏமி, உள்ளாடை மட்டுமே போட்டுள்ள திஷா: என்னங்கமா நீங்க\n\"பணம் தான் இங்கு எல்லாமே\".... 'திருமணம்' விழா மேடையில் இயக்குனர் சேரன் உருக்கம்\nசேரனின் 'திருமணம்'... மேட��� ஏறி அரங்கேற்றி வைத்த விஜய் சேதுபதி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/tablets/samsung-galaxy-tab-s4-shows-up-on-geekbench-017867.html", "date_download": "2018-12-14T23:34:39Z", "digest": "sha1:JXCFLIBLWTOB7ORCW5Z6BNOA3IOEB44T", "length": 12421, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4 | Samsung Galaxy Tab S4 shows up on a Geekbench - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nமிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் டேப் எஸ்4 சாதனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பான ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் இந்த கேலக்ஸி டேப் எஸ்4 சாதனம் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று சாம்சங��� நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் டேப் எஸ்4 பட்ஜெட் விலையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் 10.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பினபு 1600 x 2560 பிக்சல் திர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் கொண்டவையாக உள்ளது டேப் எஸ்4, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த டேப் மாடல் வெளிவரும்.\nகேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இந்த சாதனம் வெளிவரும். பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nகேலக்ஸி டேப் எஸ்4 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த சாதனம் வெளிவரும்.\nடேப் எஸ்4 சாதனத்தில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 6மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக எல்டிஇ வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nகேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறுதகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.\n10 ஜிபி ரேம் உடன் அதிர வைக்கும் ஒன்பிளஸ் 6டி.\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.\nஅமேசான்: ஆப்பிள் சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2018-12-15T00:33:13Z", "digest": "sha1:ENPTMX4HV46GHEQNCE55I4JBXWJV42IR", "length": 10194, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதி தேர்தலை பிற்போடவே 20ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜீ.எல்.பீரிஸ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது – ஒரு பார்வை\nநாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nஜனாதிபதி தேர்தலை பிற்போடவே 20ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜீ.எல்.பீரிஸ்\nஜனாதிபதி தேர்தலை பிற்போடவே 20ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜீ.எல்.பீரிஸ்\n20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான, வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nஅஸ்கிரிய பீடத்தின் உபநாயக்கர் ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரருடனான சந்திப்பை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\n20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கும், ஜனாதிபதியை தெரிவு செய்யும் அதிகாரத்தை நாட்டு மக்களிடம் இருந்து பறிப்பதற்கும் வழியேற்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், குறித்த அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்படுவதுடன், நாடாளுமன்றத்தில அதிக வாக்குகளால் ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎவ்வாறாயினும், இது முழுமையான மகிழ்ச்சியற்ற ஒரு முறையாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், பொய்யான வாதங்களை முன்வைத்து அராசாங்கம் தேர்தல்கள் நடப்பதை பிற்போடுவதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோலி பேச்சுக்களை தவிர்த்து ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள்: ஜனாதிபதிக்கு ஐ.தே.க. சவால்\nபொதுமக்களின் கருத்து கோரும் போலி செயற்பாடுகளை தவிர்த்து ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள் என, ஐக்கிய தேசி\nஜோர்ஜியாவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக சலோமே ஸுறாபிஷ்விலி தெரிவு\nஜோர்ஜிய ஜனாதிபதி தேர்தலில் சலோமே ஸுறாபிஷ்விலி வெற்றிபெற்று, முதலாவது பெண் ஜனாதிபதி என் பெருமையை பெற்\nஜனநாயகத்திற்கு வெற்றி நிச்சயம் – ஐ.தே.க\nநிசாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளமையானது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெ\nமாகாணசபைத் தேர்தலைக்கூட எதிர்கொள்ள முடியாத நிலையில் ஐ.தே.க : சுதந்திர கட்சி\nமாகாணசபைத் தேர்தலைக்கூட எதிர்கொள்ள முடியாத நிலையில் ஐக்கிய தேசிய கட்சி தற்போது காணப்படுவதாக ஸ்ரீலங்க\nஜனாதிபதி தேர்தலுக்குச் செல்லுங்கள் – வேட்பாளர்கள் தயார்\nபொதுத் தேர்தலை விடுத்து ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்திக்காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடா\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nஅரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் – சிறிதரன்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து வெளிறே வேண்டும் – ஐ.தே.க கோரிக்கை\nகல்பிட்டி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் : தெரசா மே\nபிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/tag/mortal-engines/", "date_download": "2018-12-15T00:58:09Z", "digest": "sha1:UHJDQQLGMJKIXVMLCPJQN4TCPRGOLPAJ", "length": 5625, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "Mortal Engines | இது தமிழ் Mortal Engines – இது தமிழ்", "raw_content": "\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஇருக்கும் இடத்தில் இருந்தே உலகின் பெரும்பகுதியை தன்...\nமார்டல் இன்ஜின்ஸ் – சக்கரத்தில் பயணிக்கும் லண்டன்\nநவீன வாகனங்கள் மற்றும் மனிதர்கள் சக்கரத்தில் பயணிப்பதைத்...\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவ���ன் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/poosanikai/bonda/&id=14174", "date_download": "2018-12-15T00:26:43Z", "digest": "sha1:SBI35PBKHQQP4WM4OGPOSWMNWETYY5QS", "length": 9265, "nlines": 74, "source_domain": "samayalkurippu.com", "title": " பூசணி போண்டா poosanikai bonda , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nவரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji\nஅரை கிலோ பூசணிக்காய், தேவையான அளவு உப்பு, 200 கிராம் கடலை மாவு, இஞ்சி, பூண்டு, ஏலக்காய் ஆகியவை ஒன்றாக அரைத்த விழுது, பொடியாக நறுக்கப்பட்ட 50 கிராம் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம் சிறிது, பொறிக்கத் தேவையான அளவு எண்ணெய், சிறிது மிளகாய் பொடி.\nபூசணிக்காயைத் தோல் நீக்கி, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். உப்பு கலந்து, 10 நிமிடம் ஊற வைக்கவும்.\nபிறகு, பூசணியை நன்கு பிழிந்து, தண்ணீரை முற்றிலும் நீக்கவும். சதைப் பற்று மட்டும் கெட்டியாகக் கிடைக்கும். இதில், மேலும் சிறிது உப்பு, பச்சை மிளகாய், அரைத்த விழுதுகள், வெங்காயம் ஆகியவற்றை கலந்து மிக்சியில் அரைக்கவும். இதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.\nகடலை மாவில், மிளகாய் பொடி, சிறிதளவு உப்பு சேர்த்து, போண்டாவின் மேல் மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைக்கவும். உருண்டைகளை எண்ணெய் காய்ந்ததும், போண்டா மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.\nதேவையான பொருள்கள் . அவல் - 3 கப்வேர்க்கடலை - அரை கப்பொட்டுக் கடலை - அரை கப்முந்திரி, திராட்சை - அரை கப்கறிவேப்பிலை - ஒரு கொத்து ...\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nதேவையானவை:கடலை பருப்பு - 1 கப்காய்ந்த மிளகாய் - 2பெருங்காயப் தூள்- அரை ஸ்பூன்தேங்காய் துருவல் - கால் கப்கறிவேப்பிலை - சிறிதளவுகடுகு - 1 ஸ்பூன்உப்பு ...\nபிரெட் பக்கோடா | Bread pakora\nதேவையான பொருட்கள் :பிரெட் - 5 துண்டுகள்நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்நறுக்கிய பச்சை மிளகாய் - 2 நறுக்கிய கறிவேப்பிலை, ...\nஇனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku\nதேவைாயன பொருள்கள்.பச்சரிசி மாவு -1 கப் வறுத்தரைத்த பாசிப்பருப்பு மாவு - கால் கப் சர்க்கரை - 1 ஸ்பூன் வெண்ணெய் - 1 ஸ்பூன்எள் - 1 ஸ்பூன்தேங்காய் பால் ...\nசோயா பருப்பு வடை | soya parippu vada\nதேவையான பொருள்கள்.சோயா பயறு - அரை கப்கடலைப் பருப்பு - அரை கப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய பச்சை மிளகாய் - 3பெருங்காயதூள் - அரை ஸ்பூன்கறிவேப்பிலை ...\nதேவையான பொாருள்கள்.உளுத்தம்பருப்பு - 1 கப்கடலைப்பருப்பு - கால் கப் அரை கீரை - 1 கட்டுநறுக்கிய பெரிய வெங்காயம் - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - ...\nபிரெட் பஜ்ஜி | bread bajji\nதேவையான பொருட்கள் :கடலை மாவு - 1 கப்அரிசி மாவு - கால் கப்உப்பு - தேவையான அளவு சமையல் சோடா - 1 சிட்டிகைமிளகாய் தூள் - ...\nதேவையானவை: கடலை மாவு - அரை கிலோ பச்சரிசி மாவு - 100 கிராம்மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ...\nசுவையான பேல் பூரி| Bhel Puri Recipe\nதேவையான பொருட்கள் :பொரி - 2 கப்ஓமப்பொடி - 4 ஸ்பூன்கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்வேர்க்கடலை - 4 ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - ...\nதேவையான பொருட்கள்மரவள்ளி கிழங்கு - அரை கிலோ மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மிளகு தூள் - கால் ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்எண்ணெய் - ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://serandibenews.com/2017/05/ousl-4/", "date_download": "2018-12-14T23:33:39Z", "digest": "sha1:FBXVRGFTOMETNZ5ZQH7RLVGXSR3W5W6R", "length": 8415, "nlines": 125, "source_domain": "serandibenews.com", "title": "திறந்த பல்கலைக்கழக பாடநெறிகள் மே 2017 – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதிறந்த பல்கலைக்கழக பாடநெறிகள் மே 2017\nஅனைத்து பாடநெறிகளுக்கும் ஒன்லைனில் பதிவு செய்து கொள்ள Apply Online\nஉத்தியோக பூர்வ இணையத்தளம் http://www.ou.ac.lk/\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்\nF @infokandyஎன டைப் செய்து 40404 இற்கு SMS அனுப்பவும்.\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..\nஎமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்\nஎமது முகநூல் பக்கத்திற்கு லைக் இடவும்\nRelated Items:OUSL, கற்கை நெறிகள், பல்கலைக்கழக அனுமதி, விண்ணப்பம்\n(TVEC) அறிவூசார் கணிப்பீடு தொடர்பான எழுத்து மூல பரீட்சைக்கான விண்ணப்பம் தேசிய தொழிற் தகைமை (NVQ மட்டம 4)\nகொழும்பு மாநகரசபை பல பதவி வெற்றிடங்கள் க.பொ.த சாதாரண தர தகைமை\nவடமாகாண சபை பதவி வெற்றிடங்கள்\nகிளிநொச்சி ஜேர்மன் கல்வி நிறுவனத்தின் தமிழ் மூல இலவச பாடநெறிகள்\nமத்திய மாகாண பதவி வெற்றிடங்கள் மற்றும் 2016. நவம்பரில் இடம் பெற்ற முகாமை உதவியாளர் சேவை பரீட்சை முடிவுகளும்..\nபேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1974150", "date_download": "2018-12-15T01:09:36Z", "digest": "sha1:SFZKULRDYTLO6G56AELFNBEP733M4R52", "length": 21864, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| இரு தாசில்தார்கள், 'டிஷ்யூம்... டிஷ்யூம்!' கலவரமானது பல்லாவரம் தாலுகா ஆபீஸ் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nஇரு தாசில்தார்கள், 'டிஷ்யூம்... டிஷ்யூம்' கலவரமானது பல்லாவரம் தாலுகா ஆபீஸ்\nரபேல் விவகாரம்; காங்.,க்கு மூக்கறுப்பு டிசம்பர் 15,2018\nஇந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த நேபாள அரசு தடை டிசம்பர் 15,2018\nதினகரன் - செந்தில்பாலாஜி பிரிவுக்கு காரணம் என்ன\nமேகதாது பிரச்னையை பேசி தீர்க்கலாம்: கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை டிசம்பர் 15,2018\nசத்தீஷ்கர் மாநில முதல்வர் டி.எஸ். சிங் தியோ இன்று அறிவிப்பு டிசம்பர் 15,2018\nகுரோம்பேட்டை : நண்பருக்கு வாரிசு சான்றிதழ் வாங்க வந்த, வேளச்சேரி தனி தாசில்தாரும், பல்லாவரம் தாசில்தாரும், பல்லாவரம் தாலுகா அலுவலகத்திலேயே, ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபல்லாவரம் நகராட்சி அலுவலக வளாகத்தில், பல்லாவரம் தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு, வில்பிரட் கிச்சிங், 56, என்பவர் தாசில்தாராக உள்ளார். குரோம்பேட்டை, நேரு நகரைச் சேர்ந்தவர், குமரன், 52; வேளச்சேரி தாலுகாவில், நகர நில வரி திட்ட, தனி தாசில்தாராக உள்ளார். நேற்று காலை, 10:30 மணிக்கு, குமரன் தன் மனைவியுடன், பல்லாவரம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார்.\nதாசில்தார் வில்பிரட் கிச்சிங் அறைக்கு சென்ற குமரன், தன் நண்பர், வாரிசு சான்றிதழ் வாங்க, இரண்டு ஆண்டுகளாக அலைந்து கொண்டிருப்பதாகவும், எதற்காக அவரை அலைய வைக்கிறீர்கள் என்றும் கேட்டார்.அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், 'சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர் வரட்டும்; அவரிடம் பதில் சொல்கிறேன். நீங்கள் சொல்வதால், சான்றிதழ் தர முடியாது' என்று, வில்பிரட் கிச்சிங் கூறியுள்ளார்.\nஇந்த வாதத்தில், திடீரென, தாசில்தார்கள் இருவரும், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். சத்தம் கேட்டு, அலுவலக ஊழியர்கள் ஓடிச் சென்று, இருவரையும் விலக்கினர்.\nவில்பிரட் கிச்சிங்கிற்கு ஆதரவாக களம் இறங்கிய, பல்லாவரம் தாலுகா அலுவலக ஊழியர்கள், தாசில்தார் குமரனை, வெளியே செல்லாதவாறு அலுவலகத்திற்குள் முடக்கினர்.\nமேலும், சம்பவத்தை கேள்விப்பட்டு, காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள, வருவாய் துறை ஊழியர்கள், பல்லாவரம் தாலுகா அலுவலகத்திற்கு விரைந்தனர்.இதற்கிடையே, குமரன் அளித்த தகவலின் படி, சென்னை மாவட்ட வருவாய் துறை ஊழியர்கள், அவருக்கு ஆதரவாக, பல்லாவரம் தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர்.வில்பிரட் கிச்சிங், குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். குமரன், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார்.\nதாலுகா அலுவலகத்தில் பதற்றமான சூழல் நிலவியதால், பரங்கிமலை துணை கமிஷனர், முத்துசாமி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலர், சந்திர சேகரன், இருவரிடமும் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக, இருவரும் போலீசில் புகார் செய்யவில்லை. இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சி, இரு தரப்பிலும் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால், நேற்று பல்லாவரம் தாலுகா அலுவலகத்தில் எந்த பணியும் நடக்காமல், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. ஐ.ஐ.டி.,யில் அசைவ மாணவர்களுக்கு தனி இடம் : சைவ பாத்திரங்களை பயன்படுத்தவும் தடை\n2. வழக்கு பதிவு செய்யாத இன்ஸ்., ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு\n3.சோழிங்கநல்லூர் பொருளாதார மண்டலத்தில்... புதிய நீர்நிலைகள்: நிலம் ஒதுக்க, 'எல்காட்' நிறுவனம் ஒப்புதல்\n1. கடற்படை சார்பில் ரத்த தான முகாம்\n2. பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு ஏற்பாடு\n3. தாம்பரம் - கடற்கரை ரயில்கள் ரத்து\n4. 500 மூலிகைகளுடன் கண்காட்சி துவக்கம்\n5. ரூ.10 லட்சம் தங்கம் பறிமுதல்\n1. காவலர் மீது வழக்கு பதிவு\n3. சார் - பதிவாளர் அலுவலகத்தில், 'ரெய்டு'\n4. கொரட்டூர் கால்வாயில் பெண் சிசு சடலம் மீட்பு\n5. 'டாஸ்மாக்' கடைக்கு எதிர்ப்பு : மாணவர்கள் போராட்டம்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்��லாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/oct/13/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF-3019276.html", "date_download": "2018-12-14T23:29:53Z", "digest": "sha1:BIQHN5X5CW24AM6ATJELLQYSSZBDZEEX", "length": 13543, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தங்களை விரைவுபடுத்த வேண்டும்: மத்திய அரசு பிரதிநி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தங்களை விரைவுபடுத்த வேண்டும்: மத்திய அரசு பிரதிநிதிகளிடம் ஐ.டி.எஃப். அமைப்பு வலியுறுத்தல்\nBy DIN | Published on : 13th October 2018 07:56 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகளுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பு (ஐ.டி.எஃப்.) வலியுறுத்தியுள்ளது.\nஇந்திய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு சர்வதேச அளவில் உள்ள வாய்ப்புகள், சவால்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தியாளர்களுக்கும், மத்திய அரசுக்கும் தெரிவிப்பதற்காக ஐ.டி.எஃப். அமைப்பு, ஜி.என்.பி.சி. என்ற பன்னாட்டு வர்த்தகத் துறை சார்ந்த ஆய்வு நிறுவனத்தின் மூலம் ஆய்வறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையை மத்திய அரசு பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇதில், சர்வதேச வர்த்தக நிபுணர் சுதாகர் கஸ்தூர் பங்கேற்று ஆய்வறிக்கை தொடர்பாக விளக்க உரையாற்றினார். இதைத் தொடர்ந்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் துணைத் தலைவர் பழனிசாமி, மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சக இணைச் செயலர் கேசவ் சந்திரா, ஜவுளி அமைச்சகத்தின் வர்த்தக ஆலோசகர் அதிதி ஆகியோரிடம் அறிக்கையை வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில் ஐ.டி.எஃப். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன், இயக்குநர்கள் ஸ்ரீஹரி பாலகிருஷ்ணன், மனோஜ்குமார் ஆகியோர் பேசும்போது, இந்திய ஏற்றுமதியில் முக்கிய இடம் வகிக்கும் ஆயத்த ஆடைகள் துறை கடந்த ஆண்டில் மட்டும் 19 சதவீதம் முதல் 31 சதவீதம் வீழ்ச்சி அ���ைந்துள்ளது. ஜவுளி உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் போட்டி நாடுகளுக்கு, பிற உலக நாடுகளுடன் ஏற்படுத்தப்பட்டிருக்கும் வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாகவே அவர்கள் இந்தியாவைக் காட்டிலும் முன்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது.\nஉலகின் ஒட்டு மொத்த ஜவுளி ஏற்றுமதியில் சுமார் 85 சதவீதத்தை 20 நாடுகளே ஏற்றுமதி செய்கின்றன. இதில் இந்தியாவின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவுக்கு இருந்தாலும் வங்கதேசம், வியத்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பின்தங்கியுள்ளது. சீனா, வங்கதேசம், வியத்நாம், கம்போடியா, பாகிஸ்தான், துருக்கி நாடுகள் இந்தியாவுக்கு போட்டி நாடுகளாக உள்ளன.\nவளர்ச்சி குறைவாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் இருப்பதால் வங்கதேசத்துக்கும், கம்போடியாவுக்கும் பல நாடுகளில் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்திருப்பதால், பாகிஸ்தான் ஆடைகள் ஐரோப்பிய நாடுகளில் வரியில்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோலத்தான் அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, சீனா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, இஸ்ரேல், சிலி போன்ற இந்திய ஆடைகள் ஏற்றுமதியாகும் பல நாடுகளிலும், இந்தியாவின் போட்டி நாடுகள் ஏதேனும் ஒரு வரிச் சலுகையைப் பெற்றுள்ளன.\nஇந்தியாவுக்கும் போட்டி நாடுகளுக்குமான வரி வித்தியாசம் 1 முதல் 40 சதவீதம் வரை இருக்கும் நிலையில், அவர்களுடன் விலையில் போட்டி போட முடியாத நிலை உள்ளது. எனவே, இந்திய அரசு ஐரோப்பா, ரஷ்யா, கனடா, வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுடன் தேவையான வர்த்தக ஒப்பந்தங்களை விரைவாக செய்ய வேண்டும் என்றனர்.\nஇதைத் தொடர்ந்து மத்திய அரசின் இணைச் செயலர் கேசவ் சந்திரா பேசும்போது, ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்காக உலக நாடுகளின் வரியில்லா ஒப்பந்தங்கள் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில், ஐ.டி.எஃப். அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசர��ப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2011/09/cnc-programming-operations-part-6.html", "date_download": "2018-12-15T01:01:23Z", "digest": "sha1:SFVCRSDOEFRDIO3QBSUPU6AKOEXROGEY", "length": 21747, "nlines": 326, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 6 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: CNC, MECHANICAL, தொழில் நுட்பம்\nஇந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி\nஇந்த பதிவின் இறுதியில் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பார்க்கவும்.\nநண்பர்களே, CNCயில் எனக்கு MACHINING CENTERஇல் மட்டுமே அனுபவம் இருப்பதால் நாம் VMC ( MACHINING CENTER) பற்றிய அடிப்படை PROGRAMஐ மட்டுமே இனி பார்க்க போகிறோம் என்பதை நினைவில் கொள்க. CNC LATHEஇல் எனக்கு அனுபவம் இல்லாததால் அதை பற்றி பார்க்க மாட்டோம். CNC LATHE OPERATORS மன்னிக்க\nG CODE க்கான விளக்கங்கள் கீழே படத்தில் உள்ளது. படத்தை பெரிதாக்கி பார்க்க.\nMACHINE அளவுகளுக்கு சம்பந்தமில்லாத இயக்கங்களாகிய START, STOP, COOLANT ON/OFF/ SPINDLE START/STOP போன்ற இயக்கங்களை குறிக்க பயன்படும் கட்டளைகளுக்கு M CODE (MISELLANEOUS FUNCTION) எனப்படும். சுருக்கமாக MACHINEஐ CONTROL செய்வது M CODE (MISELLANEOUS FUNCTION) ஆகும்.\nM CODE க்கான விளக்கங்கள் கீழே படத்தில் உள்ளது. படத்தை பெரிதாக்கி பார்க்க.\nG, M அல்லாத பிற ஆங்கில எழுத்துக்களும் PROGRAMக்கு பயன்படுகிறது. அவற்றிக்கான விளக்கங்கள் கீழே படத்தில் தரப்பட்டுள்ளது.\nநண்பர்களே, இன்றைய பாகத்தில் நாம் G CODE, M CODE, ADDRESS CHARACTERS பற்றி பார்த்துள்ளோம். இவைகளே ஒரு PROGRAM மூலம் MACHINEக்கு கொடுக்கப்படும் கட்டளைகள் ஆகும். ஒரு OPERATORக்கு மேற்கண்டவை முழுவதும் கண்டிப்பாக நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் PROGRAM பற்றி தெளிவ���க அறிந்து கொள்ள முடியும்.\nஅடுத்த பாகத்தில் CO-ORDINATE METHODS பற்றி பார்ப்போம்.\nஅப்படியே கீழே உள்ள வீடியோவை பாக்க மறந்துராதிங்க.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: CNC, MECHANICAL, தொழில் நுட்பம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nதிரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறத...\nசின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு\n என்னதான் நடந்தது ஒரு அதிர்ச்சி தகவல் ...\nடுடே சண்டே - SUNDAY; அதுக்காக இப்படியா பதிவு போடறத...\nவிமான ஓடு தளத்தில் மூன்று விமானங்கள் மோதல் தவிர்ப்...\nபிரிட்டிஷ் சட்டப்படி மனைவியை அடிக்கலாம். ஆனால்...\nப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLA...\n குப்பையை பாதுகாத்த கார் - ஹி.....\nபிரபல பதிவர்கள் கையில் \"மங்காத்தாவின்\" ஐநூறு கோடி ...\nநீ, உன் அக்கா, தங்கை: அய்யோ, உங்களில் யாரை நான் கட...\nஅழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந...\nஉன் உடம்புல \"அது\" தான் உன் அழகையே கெடுக்குது\nபுருசனுக்கும், பொண்டாட்டிக்கும் \"இது\" இருந்தா பேங்...\n ஜெ அறிக்கை: ஒரு பார...\nகூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங...\n பதிவை படிச்சிட்டு முடிவு பண்ணுங...\nவேலை கிடைச்சிருச்சு - சிறுகதை\nப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவ...\nGTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுப...\nமங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு\n யாரிடமும் ASL ஐ கேட்காதிங்க - வீடியோ\nபெட்டிக் கடையிலும் அதை ஏன் விக்கறாங்க\nபிரபல மொக்கை பதிவர் அம்போ ஆனார் - பதிவுலகம் பரபரப்...\nஅண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொட...\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nமனதில் வலியை கொடுத்த மகாதேவன் மலை - ஆலயம் அறிவோம்\nத��ிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2013/06/", "date_download": "2018-12-15T00:15:58Z", "digest": "sha1:OAWFKT4FO22DTWIZUTDKLHSKBPOYF6XU", "length": 44288, "nlines": 349, "source_domain": "www.tamilvaasi.com", "title": "June 2013 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அனுபவம், செங்கோவி, தமிழ் பதிவர்கள்\n பதிவர்களின் கனா கானும் காலம்\nடிஸ்கி: இந்தப் பதிவு முழுக்க முழுக்க பதிவர் செங்கோவியின் தளத்தில் நம்ம நண்பர்கள் அடித்த கும்மிகள் இன்று இல்லையே என ஏங்கும் நண்பர்களுக்காக எழுதப்பட்டது.\n(செங்கோவி பற்றியும், பதிவுகள் மற்றும் அன்றைய நினைவுகளை நம்ம பதிவுலக நண்பர்கள் சிலர் கருத்தா சொல்லி இருக்காங்க. இந்த பதிவின் கடைசியில் இணைச்சிருக்கேன். அவங்க சொல்றதையும் மறக்காம படிச்சிட��ங்க)\nசென்ற வருடம் மதுரையில் எங்களின் சந்திப்பில் செங்கோவி\nபதிவுலகில் இப்போ நிறைய புதுமுகங்களும், பிரபலங்களும், இருக்காங்க. ஆனா, ரெண்டு மூணு வருசமா நல்லா பீக்குல இருந்த பதிவர்கள் இப்போ எழுதறது கொறஞ்சு போச்சு. காரணங்கள் என்னாவாக இருந்தாலும் அப்போ, அதாவது 2011 வருட காலத்தை நெனச்சு பார்த்தா, அந்த கால பதிவுலக நாட்கள் திரும்ப வராதா என மனசு ரொம்ப ஏங்குது.\nசெங்கோவி எப்பவும் நைட் பண்ணெண்டு மணிக்கு கரெக்டா போஸ்ட் போட்ருவாரு. செங்கோவி பதிவுகள் எப்பவும் செமையா இருக்கும். நானா யோசிச்சேன், மன்மதலீலை தொடர், அரசியல் பதிவுகள், சினிமா விமர்சனம் என ஒவ்வொரு நாளும் கலந்துகட்டி பதிவுகள் வரும். ஒவ்வொரு பதிவுக்கும் மொத கமெண்ட்ல ஆரம்பிச்சு கமெண்ட்ஸ் கவுண்டிங் நூறு, இருநூறுன்னு போயிட்டே இருக்கும்.\nஅவரு போஸ்டுல மொத கமென்ட் யாரு போடுவாங்கறதுல ஒரு போட்டியே நடக்கும். அனேகமா அப்ப தான் வடை, மொத வடைங்குற கமென்ட் பழக்கமே வந்துச்சுன்னு நினைக்கிறேன். அப்படியே மொத கமென்ட்ல கலாய்க்க ஆரம்பிச்சா, ஒவ்வொருத்தரா கூடி வர ஆரம்பிச்சிருவாங்க.\nஅதுவும், நானா யோசிச்சேன்ல, ஹன்சிகா, நமீதா, திரிஷா, பத்மினின்னு கலாய்ச்சு நாலஞ்சு வரிகள் இருந்தா போதும். பன்னிக்குட்டியார், தனிமரம் நேசன், நண்பர்கள் ராஜ், நிரூபன், மொக்கராசு மாமா, ரியல் சந்தானம் பேன்ஸ்(புட்டிபால்-Dr. Butti Paul), யோகா ஐயா, கோகுல் , காட்டான், மாத்தியோசி மணி என நண்பர்களின் கும்மி கமெண்ட்ஸ் ஸ்டாப் பண்ணவே முடியாது.\nஎங்களுக்குள் கமெண்ட்ஸ்ல நக்கல்ஸ் போயிட்டே இருக்கும் போது, கூகிள் சாட்டில் வேற தனியா கிசுகிசுக்கள் போயிட்டு இருக்கும். அந்த கிசுகிசுக்கள் கமென்ட்ல போட்டு தனி ஆராய்ச்சியே நடக்கும். ம்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம். நைட்டுல ஒரு நட்பு வட்டமே ஜாலியா இயங்கினது செங்கோவி பதிவுகள்ல தான். அவரும் வேலைகளில் பிஸி ஆக, அப்படியே சில சமயம் பதிவு எழுதுவதற்கு லீவ் விட ஆரம்பிச்சார். நட்பு வட்டங்களும் பதிவு எழுதறதுல கொறஞ்சு போயிட்டாங்க.\nபதிவுகள் குறைய காரணம், நேரம் கெடைக்கறது இல்லை, இன்னொன்னு பேஸ்புக்ல ஸ்டேடஸ், லைக், கமெண்ட்ஸ் அப்படின்னு மாறிட்டதுனால அங்கேயே பிஸி ஆகிட்டாங்க. நாங்கெல்லாம் மீண்டு.. மீண்டும் பதிவு எழுத ஆரம்பிக்க செங்கோவி பதிவு எழுதினா தான் முடியும்னு நினைக்கிறேன். ஏன்னா, அங்க தானே நட்புகள் கூடும் இடமா இருந்துச்சு. பதிவுகள் எழுதவும் ஒரு ஆர்வமும் இருந்துச்சு.\nசெங்கோவி, குவைத்தில் இருந்து ஒரு மாசம் லீவுக்கு அவர் ஊருக்கு வந்திருக்கார். போன் செய்தார், அக்கால நினைவுகளை பீலிங்கா பேசினோம், அதன் பாதிப்பே இந்த பதிவு.\nசெங்கோவி பற்றி நான் எழுதிய பதிவுகள்:\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன தொடர்பு\nஅவரைப் பற்றியும், பதிவுகள் மற்றும் அன்றைய நினைவுகளை நம்ம நண்பர்கள் சிலர் கருத்தா சொல்லி இருக்காங்க இதோ கீழே...\nசெங்கோவி............. என் இணைய உலகின் வழிகாட்டி. அப்பெல்லாம், பதிவுன்னா என்ன கும்மின்னா என்னன்னே எனக்குத் தெரியாது. அந்த உலகமே எனக்குப் புதுசு. அருமையான, அன்பான, திறமையான, தமிழை வாசித்த, நேசித்த பல அன்பு உள்ளங்களை எனக்கு அறிமுகப்படுத்திய தளம் செங்கோவி தளம் கும்மின்னா என்னன்னே எனக்குத் தெரியாது. அந்த உலகமே எனக்குப் புதுசு. அருமையான, அன்பான, திறமையான, தமிழை வாசித்த, நேசித்த பல அன்பு உள்ளங்களை எனக்கு அறிமுகப்படுத்திய தளம் செங்கோவி தளம் அப்பெல்லாம் இரவிரவா கண்ணு முழிச்சு கும்மியடிப்போம். இப்ப கொஞ்ச நாளா....................... ஹூம், என்ன சொல்ல அப்பெல்லாம் இரவிரவா கண்ணு முழிச்சு கும்மியடிப்போம். இப்ப கொஞ்ச நாளா....................... ஹூம், என்ன சொல்ல சிறு வயதுப் பள்ளிக் காலம் போல அதுவும் மறைஞ்சு போச்சு. இன்னிக்கும் நினைச்சு பெருமூச்சு விட்டுக்கிட்டிருக்கோம். மாமா, அய்யா, அண்ணான்னு அழைக்கும் உறவுகள் உலகில் ஒவ்வொரு மூலையிலும் எனக்கு இருக்காங்க. அது செங்கோவி தளத்தால எனக்கு கிடைச்ச வரம். இன்னி வரைக்கும் முக நூல், தொலைபேசி, தொலை நகல்ன்னு அந்த உறவுகள் தொடரவே செய்யுது. ஆனா, செங்கோவி................ஹூம்.........மறுபடி வரணும். அந்த சந்தோஷத்த மறுபடியும் அனுபவிக்கணும்னு மனசு ஏங்குது. எப்ப வருவீங்க, செங்கோவி சிறு வயதுப் பள்ளிக் காலம் போல அதுவும் மறைஞ்சு போச்சு. இன்னிக்கும் நினைச்சு பெருமூச்சு விட்டுக்கிட்டிருக்கோம். மாமா, அய்யா, அண்ணான்னு அழைக்கும் உறவுகள் உலகில் ஒவ்வொரு மூலையிலும் எனக்கு இருக்காங்க. அது செங்கோவி தளத்தால எனக்கு கிடைச்ச வரம். இன்னி வரைக்கும் முக நூல், தொலைபேசி, தொலை நகல்ன்னு அந்த உறவுகள் தொடரவே செய்யுது. ஆனா, செங்கோவி................ஹூம்.........மறுபடி வரணும். அந்த சந்தோஷத்த மறுபடியும் அனுபவிக்கணும்னு மனசு ஏங்குது. எப்ப வருவீங்க, செங்கோவி(இன்னி வரைக்கும் உங்க தளத்துல தமிழில டைப் பண்ணி,காப்பி பேஸ்ட் பண்ணித் தான் கமெண்டு போடுறேன். இது கூட)\nபொதுவா எல்லாருக்கும் அவங்கவங்க கல்லூரி காலங்கள் ரொம்ப இனிமையா இருந்திருக்கும், வாழ்க்கை பூரா அது மாதிரி வராதான்னு நெனச்சு ஏங்கிட்டு இருப்பாங்க, செங்கோவி ப்ளாக்ல இப்படித்தான் ஒரு காலத்துல கமெண்ட்ஸ் களை கட்டுச்சு, அது அங்க வழக்கமா கமெண்ட்ஸ் போட்டுட்டு இருந்த பதிவர்கள் எல்லாருக்குமே பதிவுலக கல்லூரி நாட்களா இருந்துச்சு. செங்கோவியின் பதிவுகளும் அதுக்கேத்த மாதிரி நல்லா களம் அமைச்சு கொடுத்துச்சு. அந்த நாட்களை திரும்ப கொண்டுவரனும்னுதான் எல்லாரும் நினைக்கிறோம். பார்க்கலாம் எந்தளவு சாத்தியப்படுதுன்னு....\nபதிவர் செங்கோவி பதிவு போட்டாருன்னா என்னைப்போல சில பல பதிவர்களுக்கு கொண்டாட்டம் தான். அவர் பதிவுக்கு கமெண்ட் போடுவதும், அதற்கு செங்கோவி பதில் கமெண்ட் கொடுப்பதுவுமாய் ஏக கலகலப்பாக செல்லும் அன்றைய பொழுது. அதிலும் நானா யோசிச்சேன் போட்டாருன்னா அதில் அவர் நக்கலும் நையாண்டியும் தூக்கலா இருக்கும். இயல்பானநடையில் எழுதும் அவர் இப்போது எழுதாமல் இருப்பது பதிவுலகிற்கு இழப்புதான். யோவ் சீக்கிரம் வந்து எழுதுய்யா. ஐ யம் வெயிட்டிங்க்.\nபதிவுலகம் என்ற எழுத்தாசைப் பயணத்தில் தனிமரமாக நுழைந்த போது பலரும் பலவிதத்தில் எனக்குத் துணை நின்றார்கள் அந்த வகையில் எப்படி பதிவு எழுதுவது எழுத்தும்பிழை தவிர்ப்பது பந்தி பிரிப்பது முதல் பலரோடு எப்படிப் பொதுத் தளத்தில் பழகவேண்டும் என்று எனக்கு பதிவுலக வழிகாட்டியாக அமைந்தவர், நான் எப்போதும் மதிக்கும் ஒருவர் அது மன்மத லீலை என்ற தொடரில் எனக்கு அறிமுகமாகி முருகவேட்டையில் முண்டியடித்த நானாக யோசித்தேன் என்று எங்கள் பலருக்கு அறிமுகமான பதிவாளர் செங்கோவி ஐயாதான் இவர் தளத்தில் முன்னர் நாம் கூடியிருந்த பசுமையான நாட்கள் மீண்டும் வருமா இவர் தளத்தில் முன்னர் நாம் கூடியிருந்த பசுமையான நாட்கள் மீண்டும் வருமா என்று இன்றும் மனம் ஏங்கும் பதிவுலகம் என்று இன்றும் மனம் ஏங்கும் பதிவுலகம், பதிவுகள் தாண்டி பலரோடு எனக்கு இன்றும் நட்புக்கிடைத்த அந்த நாட்கள் மறக்க முடியாது .\nஅவர் தளத்தில் வரும் பன்னிக்குடியார், தமிழ��வாசி பிரகாஸ், யோகா ஐயா , மொக்கராசு மாமா,சந்தாணம் பாஸ், அப்பு அண்ணாச்சி என பலரோடு ஒன்றாகி இரவு நேர வேலையிலும் இரண்டு நிமிடங்கள் சரி இயல்பாக இடைவிடாது பேசி மகிழ்வது இவர்தளத்தில் தான் . அவர் பதிவு எப்ப வரும் என்று என் கைபேசியை நோண்டிக் கொண்டு இருக்கும் போது முதல்வடை போல முதல் பால்க்கோப்பி கேட்டு பலருடன் முண்டியடிப்பதிலும் அவை சுகமான நாட்கள் .பலருக்கும் பலரையும் பிடிக்கும் என்றாலும் பதிவுலக அரசியல், ஹிட்சு வெறி என சீண்டி தன்நிலை தாழ்ந்தாலும் இவரோ என் வழி தனிவழி இங்கு எந்தப் பின்னூட்டமும் ஏற்கப்படும் என்று திடம்கொண்டு 200000 தாண்டி ஹிட்சுகொடுத்தவர் செங்கோவி ஐயாவோடு அடிக்கடி கலாய்ப்பதும் கும்மியடிப்பதும் எப்போதும் சந்தோஸமே.\nஅவரோடு எனக்கு எப்படி இப்படி ஒரு நட்பு ஏற்பட்டது என்று நானே பல தடவை யோசிப்பேன் எங்களின் அலைவரிசை அதிகம் ஒன்று போல இருக்கும் . அவர் தான் என்னை முதன் முதலில் நேசரே என்று வாஞ்சனையுடன் பதிவுலகில் அழைக்கும் அன்பில் பெரியவர். அவர் மீண்டும் பதிவுலகம் வரவேண்டும் நீண்டகாலம் தனிப்பட்ட பணிகளினால் ஓய்வில் இருப்பதால் இனியும் பதிவுலகம் காக்க வைக்காமல் கமலாகாமேஸ் உடன் டூயட் பாட எங்களை எல்லாம் குதுகலமாக்க அவரின் தளத்தில் அதிகமான பதிவுகள் வரவேண்டும் என்பதே என் ஆசை குஸ்பூ,சினேஹா ,பத்மினி என பதிவுகளுடன் இவர் தளத்தில் கும்மியடிக்க இன்னும் ஆசையுண்டு:)))\nஇரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள்\nமனம் படபடக்குது எப்ப கரண்ட் வரும் என்று பாலாய்போன கரண்ட் இந்த நேரமா போய்த்தொலையனும் சே என்று அழுத்துக் கொண்டே எப்ப வரும் எப்ப வரும் என்று மனம் தந்தி அடித்தது. அந்த நடுச்சாமத்தில் ஏன் கரண்டுக்காக மனம் பதை பதைக்கனும் கரண்டு வந்தால் தானே கம்பியூட்டரை ஆன் பண்ண முடியும் கம்பியூட்டரை ஆன் பண்ணினால் தானே செங்கோவி அண்ணன் தளத்திற்கு போக முடியும், அங்க போனால் தானே சந்தோசமாக கமெண்ட்டில் கும்மி அடிக்கமுடியும். ஆம் பதிவுலகில் நள்ளிரவிலும் கடையில் கூட்டமாக இருப்பது செங்கோவி அண்ணன் தளத்தில் தான். அஞ்சலி,கமலா காமேஸ், ஹன்சிகா இவர்களின் அன்பர்கள், ரசிகர்கள் கூட்டம் எப்போது செங்கோவி அண்ணன் தளத்தில் நிரம்பி வழியும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அது ஒரு காலம் மீண்டும் கிடைக்காதா தூக்கம் தொலைத்து மனம் கு���்மியடித்த அந்த பொழுதுகள் என்று மனசு ஏங்குகின்றது...............\nகருத்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...\n பதிவர்களின் கனா கானும் காலம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: google tamil input, tamil type, கூகிள் தமிழ், தமிழில் எழுத, தொழில்நுட்பம், பேஸ்புக்\nபேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான சாப்ட்வேர்\nஇன்று பேஸ்புக் மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டரில் என அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லேப்டாப், கம்ப்யூட்டரில் பேஸ்புக் ஸ்டேடஸ் தமிழில் டைப் செய்ய பல சாப்ட்வேர் இருந்தாலும் கூகிள் தரும் கூகிள் தமிழ் இன்புட் (google tamil input) என்ற சாப்ட்வேர் பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும்.\nமுதலில் இந்த பக்கத்தை ஓபன் செய்து அதில் தமிழ் என்பதை செலக்ட் செய்து, I agree என்ற கட்டத்தையும் செலக்ட் செய்ய வேண்டும்.\nபின்னர் download என்பதை க்ளிக் செய்தால் கம்ப்யூட்டரில் ஒரு file download ஆகும்.\nDownload செய்த file-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும்.\nஇன்ஸ்டால் செய்த பின் task bar - இல் right clik செய்து முதலாக உள்ள toolbars-ஐ க்ளிக் செய்து அங்கே காட்டும் language bar-இல் க்ளிக் செய்யவும்.\nக்ளிக் செய்தால் computer Task bar-இல் வலது பக்கம் நேரம், தேதி காட்டும் இடத்திற்கு அருகில் EN என்ற ஐக்கான் இருக்கும். இந்த ஐகான் இருந்தால் google tamil input கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் ஆகிவிட்டது என அறியலாம்.\nEN என்பதை க்ளிக் செய்தால் மேலே படத்தில் உள்ளவாறு ஓபன் ஆகும். அதில், EN English (United states), TA Tamil (India) எனவும் இருக்கும். அதில் டிக் மார்க் EN - இல் இருப்பதால் டைப் செய்தால் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் வரும். எனவே தமிழ் மொழி வர வேண்டும் என்பதால் நாம் TA என்பதை டிக் மார்க் செய்ய வேண்டும்.\nடிக் மார்க் செய்தால் taskbar மேலே கீழேபடத்தில் உள்ளது போல ஒரு bar தோன்றும்.\nபின்னர் டைப் செய்ய வேண்டிய இடத்தில், தமிழ் மொழி வாக்கியத்தின் உச்சரிப்பு ஒலிக்கு ஏற்ப ஆங்கில எழுத்துகளை டைப் செய்ய வேண்டும். உதாரணமாக, \"வணக்கம்\" என தமிழில் டைப் செய்ய வேண்டுமெனில், \"vanakkam\" என டைப் செய்து spacebar button-ஐ ஒரு அழுத்து அழுத்தினால் தமிழில் வணக்கம் என தோன்றும்.\nமேலும் ஆங்கிலத்தில் டைப் செய்யும் பொது அந்த உச்சரிப்பு ஒலிக்கு தொடர்புடைய மற்ற தமிழ் வார்த்தைகளும் அடுத்தடுத்து காட்டும். இங்கே கீழே படத்தில் பாருங்களேன், \"காட்டும்\" என்பதற்கு kaattum என டைப் செய்யாமல் katum என தவறாக டைப் செய்ததால் கட்டும் என்று முதலில் காட்டுகிறது. ஆனால் மூன்றாவதாக \"காட்டும்\" என இருப்பதால் நான் மவுஸ் மூலம் மூன்றாவதை தேர்வு செய்தேன்.\nஇவ்வாறு நாம் தேவையான தமிழ் வாக்கியத்தை தேர்வு செய்யலாம். இவ்வாறு தமிழ் உச்சரிப்பு ஒலிக்கேற்ப ஆங்கில எழுத்துகளை டைப் செய்வதன் மூலம் தமிழ் வார்த்தைகளை பெறலாம்.\nசரி, இந்த google tamil input மூலம் பேஸ்புக்கில் எப்படி டைப் செய்வது என கேட்கறீர்களா\nபேஸ்புக் ஸ்டேடஸ் கட்டத்தில் கர்சரை வைத்து TN என்பதை செலக்ட் செய்து தமிழ் வாக்கியத்தின் உச்சரிப்பு ஒலிக்கேற்ப ஆங்கில எழுத்துக்களை டைப் செய்தால் தமிழில் வாக்கியங்கள் கிடைக்கும். அவ்வளவு தான்.\nசிலர் google translate மூலம் டைப் செய்து காப்பி செய்து பேஸ்புக்கில் பேஸ்ட் செய்வதாக தெரிகிறது. இம்முறையை பயன்படுத்தினால் காப்பி/பேஸ்ட் அவசியமில்லை. வேகமாக சாட் செய்யலாம்.\nGoogle tamil input மொத்தம் 22மொழிகளுக்கு சப்போர்ட் செய்கிறது.\nமேலும் விளக்கங்கள் அறிய கீழே உள்ள படத்தில் வாசியுங்கள்.\n1. மிக முக்கியமாக இதன் மூலம் இணைய தொடர்பு இல்லாத சமயத்திலும் தமிழில் எழுதலாம்.\n2. MS OFFICE, NOTEPAD, BLOG, EMAIL, TWITTER என எதில் வேண்டுமானாலும் எளிதாக பயன்படுத்தலாம்.\n3. Control பட்டனையும் G பட்டனையும் (Ctrl+G) அழுத்தினால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் எளிதாக மாற்றி எழுதலாம்,\nமேலும் வாசிக்க... \"பேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான சாப்ட்வேர்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: Facebook, facebook profile viewers tag, தொழில்நுட்பம், பேஸ்புக்\nபேஸ்புக்கில் profile viewers tag தொல்லையா\nபேஸ்புக்கில் சிலரது பக்கத்தில் Facebook profile viewers tag என மற்ற பேஸ்புக் நண்பர்களால் tag செய்யப்படுவதாகவும், அவ்வாறு tag செய்யப்பட்டதை க்ளிக் செய்தால் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் அதே மாதிரியான Facebook profile viewers tag செய்யப்படுகிறது. இதனால் புற்றீசல் போல நிறைய பேஸ்புக் பயனாளிகளுக்கு இந்த Facebook profile viewers tag பரவுகிறது.\nஇவ்வாறு Facebook profile viewers tag செய்தாலும் நம்மால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க ஒரு வழி உள்ளது. மேலும் வாசிக்க...\nமேலும் வாசிக்க... \"பேஸ்புக்கில் profile viewers tag தொல்லையா தவிர்ப்பது எப்படி\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-17\nஇத்தொடரில் கடந்த பாகத்தில் ப்ளாக் டாஸ்போர்ட்-இல் உள்ள LAYOUT-இல் சிலவற்றைப் பற்றி பார்த்தோம். இனி மற்ற பகுதிகளை பார்ப்போம்.\nஇந்த பகுதியில் பதிவு சம்பந்தமான settings அமைக்கலாம்.\nமேலும் வாசிக்க... \"வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-17\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n பதிவர்களின் கனா கானும் க...\nபேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான சாப்ட்வேர்\nபேஸ்புக்கில் profile viewers tag தொல்லையா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nமனதில் வலியை கொடுத்த மகாதேவன் மலை - ஆலயம் அறிவோம்\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywood7.com/2015/12/nayyapudai-movie-press-meet/", "date_download": "2018-12-15T01:35:51Z", "digest": "sha1:63ZB34NPBDLQBWE5JOBC3GUJMOTR2KZR", "length": 6022, "nlines": 87, "source_domain": "kollywood7.com", "title": "#Nayyapudai Movie Press Meet – Tamil News", "raw_content": "\nPrevious இன்று தேசிய கணித தினம்: தீராத கணித தாகம்\nNext #RajiniMurugan ‘ரஜினி முருகன்’ ரிலீஸ் எப்போது\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nசெந்தில் பாலாஜியின் கட்சி தாவல் வரலாறு : ஸ்பைடர் மேன் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை\nஏற்கனவே திமுகவில் இருந்தவர்தான் செந்தில் பாலாஜி\nதிமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி: ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வருகை\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\n64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலை இடித்து வீடு, 2 கடைகள் சேதம்\n‘எனது வேண்டுகோளின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி’ : டி.டி.வி.தினகரன்\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\n‘எனது வேண்டுகோளின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி’ : டி.டி.வி.தினகரன்\nதந்தி டிவி பாண்டே பணி நீக்கம் செய்யப்பட காரணம் என்ன\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nசெந்தில் பாலாஜியின் கட்சி தாவல் வரலாறு : ஸ்பைடர் மேன் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-12-15T00:04:11Z", "digest": "sha1:EZLQSOTCYDXTKGEA52KGHO5UHGLJAWSU", "length": 4426, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இசை நாற்காலி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் இசை நாற்காலி\nதமிழ் இசை நாற்காலி யின் அர்த்தம்\nஇசை ஒலிக்கும்போது தங்கள் எண்ணிக்கையைவிடக் குறைவாகவும் வட்டமாகவும் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளைச் சுற்றி ஓடிக்கொண்டும், இசை நின்றதும் நாற்காலிகளில் இடம்பிடித்து உட்கார்ந்தும் விளையாடும் விளையாட்டு.\nஉரு வழக்கு ‘இன்று பல மாநிலங்களின் முதல்வர் பதவி இசை நாற்காலியாகிவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-12-15T00:04:59Z", "digest": "sha1:73H6GHNXTCYM2MP7AWP2TJOMKGUPRU5V", "length": 3956, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இளமானி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டும��னாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இளமானி யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு இளங்கலை.\n‘இளமானிப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் வேலை வழங்கப்பட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/gossips/actor-s-attitude-irks-distributors-182044.html", "date_download": "2018-12-14T23:34:15Z", "digest": "sha1:EVJHBENDOPFK6XX5I45Q2GJ4KRQLL6UJ", "length": 10240, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படம் ஓடாவிட்டாலும் நடிகரின் இந்த பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சலில்லை | Actor's attitude irks distributors - Tamil Filmibeat", "raw_content": "\n» படம் ஓடாவிட்டாலும் நடிகரின் இந்த பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சலில்லை\nபடம் ஓடாவிட்டாலும் நடிகரின் இந்த பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சலில்லை\nசென்னை: விரலை சுழட்டி சுழட்டி வித்தை செய்யும் நடிகரின் படங்கள் ஓடாவிட்டாலும் அவர் செய்யும் பந்தாவுக்கு மட்டும் குறைச்சலே இல்லையாம்.\nவிரலை சுழட்டுவதற்கு பெயர் போன அந்த நடிகர் 2 படங்களில் பலகாலமாக நடித்து வருகிறார். அந்த படங்களில் ஒன்றின் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்து விட்டது போன்று. மற்றொன்றின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துள்ளதாம்.\nஇந்நிலையில் அந்த நடிகர் மெரினா இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தை நடிகரே தயாரிக்கவும் செய்கிறார். அவர் தயாரிக்க முன் வந்தாலும் கையில் இருந்து காசு வெளியே வரமாட்டேன் என்கிறதாம். நான் எல்லாம்... என் படத்திற்கு செம கிராக்கி உள்ளது ஈசியாக ரூ.40 கோடி வரை வியாபாரம் நடக்கும். அதனால் டிவி சேனல்களுக்கு உரிமையை வழங்கி அதில் கிடைக்கும் பணத்தை வைத்தே படத்தை எடுக்கலாம் என்கிறாராம்.\nஇதையடுத்து வினியோகஸ்தர்களுக்கு அழைப்பு விடுத்தால் நடிகரின் கடைசி 3 படங்களும் பப்படமான நிலையில் இது வேறாக்கும் என்று யாரும் வர மாட்டேன் என்கிறார்களாம்.\nஇயக்குனரை திருமணம் செய்த நடிகை\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும��� பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉள்ளாடை இல்லாத ஏமி, உள்ளாடை மட்டுமே போட்டுள்ள திஷா: என்னங்கமா நீங்க\n\"பணம் தான் இங்கு எல்லாமே\".... 'திருமணம்' விழா மேடையில் இயக்குனர் சேரன் உருக்கம்\nசேரனின் 'திருமணம்'... மேடை ஏறி அரங்கேற்றி வைத்த விஜய் சேதுபதி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/scitech/top-15-smartphones-emitting-the-most-radiation-016739.html", "date_download": "2018-12-15T00:31:13Z", "digest": "sha1:VXMZS3E6MOQAL6SD5TIM66I45KQXRKRF", "length": 18731, "nlines": 194, "source_domain": "tamil.gizbot.com", "title": "எந்தெந்த ஸ்மார்ட்போன், எவ்வளவு கதிர்வீச்சை வெளிக்கிடுகிறது.? அம்பலப்படுத்திய ஆய்வு.! | Top 15 Smartphones Emitting The Most Radiation - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்களொரு சாம்சங் ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் தப்பித்தீர்கள்.\nநீங்களொரு சாம்சங் ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் தப்பித்தீர்கள்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உலகம் முழுவதும் பரவ தொடங்கிய நாள் முதலே, அவைகள் மனித உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரேடியேஷன்களை வெளிக்கிடுகிறது என்றே பீதியும் பரவி வருகிறது.\nவெளிப்படையான உண்மையொன்றை கூறவேண்டுமெனில் ஸ்மார்ட்போன்கள் கதிர்வீச்சை வெளிக்கிடுகின்றன தான். ஆனால் அதை எந்தவொரு அறிவியல் சார்ந்த ஆராய்ச்சியும் தீர்க்கமான முடிவுதனை வழங்கவில்லை. சிலர் மொபைல் ரேடியேஷனை ஒரு பிரமை என்கின்றன, மறுகையில் பெரும்பாலானோர்கள் மொபைல்களானது கதிர்வீச்சை வெளிக்கிடுன்றன என்பதை நம்புகின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅக்குவேறு ஆணிவேராக பிரித்து காட்டியுள்ளது.\nயார் நம்பினாலும் மறுத்தாலும் உண்மையை மறுக்க முடியாதல்லவா. அதை, சமீபத்தில் வெளியாகியுள்ள ரேடியேஷன் எமிட்டிங் ஸ்மார்ட்போன்ஸ் என்கிற ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது. வெளியான ஆய்வானது எந்த ஸ்மார்ட்போன் எந்த அளவிலான கதிர்வீச்சை வெளிக்கிடுகிறது என்பதை அக்குவேறு ஆணிவேராக பிரித்து காட்டியுள்ளது.\nஅதிர்ச்சிகரமான விடயம் என்னவெனில் அந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள், மிகவும் பிரபலமான நிறுவனங்களின் கருவிகளாகும். யாருக்கு தெரியும் அதில் ஒரு ஸ்மார்ட்போன் தற்போது உங்கள் கைகளில் கூட இருக்கலாம். இருக்கிறதா இல்லையா என்பதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.\nஐபோன் 7 ப்ளஸ், பட்டியலில் இடம்பெறும் மூன்று ஐபோன்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.24 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.\nபிளாக்பெர்ரி டிடெக்60, பட்டியலில் இடம்பெறும் ஒரே ஒரு பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் இதுதான்.\nஇந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.28 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.\nஇசெட்டிஇ அக்ஸோன் மினி, இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.29 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.\nஐபோன் 8, இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.32 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.\nசோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 காம்பாக்ட், இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.36 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.\n10-வது இடம் : ஐபோன் 7, இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.38 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.\nஹூவாய் பி9 லைட், சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 காம்பாக்ட், இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.38 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.\nஒன்ப்ளஸ் 5, இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.39 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.\nஹூவாய் நோவா ப்ளஸ், இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.41 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.\nஹூவாய் பி9, இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.43 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.\nஹூவாய் ஜிஎக்ஸ்8, இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.44 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.\nஹூவாய் பி9 ப்ளஸ், இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.48 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.\nநோக்கியா லோமியா 630, இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.51 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.\nஹூவாய் மேட் 9, இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.64 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.\nஒன்ப்ளஸ் 5டி, பட்டியலில் இடம்பெறும் இரண்டாவது ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆன இது வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.68 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.\nபட்டியலில் 3 ஐபோன்களும், 6 ஹூவாய் ஸ்மார்ட்போன்களை இடம்பெற்றிருப்பது அதிர்ச்ச்சியான புள்ளிவிவரமாகும். மேலும் இந்த ஆய்வின் வழியாக ஸ்மார்ட்போன்களால் கதிர்வீச்சு உமிழப்படுவதை கிட்டத்தட்ட உறுதி செய்ய முடிகிறது. இருப்பினும் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கேட்டுக்கொள்கிறோம். பட்டியலில் உள்ள பெரும்பாலான பிராண்டுகள் மட்டுமின்றி அனைத்து நிறுவனங்களுமே அவற்றின் கருவிகலிருந்து வெளிப்படும் ரேடியேஷன் பரவலைக் குறைக்க முயற்சி செய்துகொண்டே இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடூயல் கேமராவுடன் ஜென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அறிமுகம்.\nடூயல் கேம்-4030எம்ஏஎச் பேட்டரி வசதிகளுடன் விவோ வ்யை93எஸ் அறிமுகம்.\nஅமேசான்: ஆப்பிள் சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2016/07/blog-post.html", "date_download": "2018-12-15T00:33:15Z", "digest": "sha1:BDJPYBQHEFXYGMFXY76TQ6SGLDRUZ3QY", "length": 10616, "nlines": 172, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: மூத்தோர் வார்த்தை 01.07.2016", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான், உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது.\nLabels: தினம் ஒரு தத்துவம், மூத்தோர் வார்த்தை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் ��ன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம்\nகேரளா பெரும் மழை வெள்ள பாதிப்பு நிதி திரட்டி கொடுத்த குழந்தைகள் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தால் ஆரம்பி...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு சென்னை: சொத்து வரியை 50%ல் இருந்து 100% ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை ப...\nநாளை வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nநாளை வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பத்தாம் வகுப்பு பொது ✍தேர்வு முடிவுகள் நாளை (மே 19) காலை 10 மணியளவில் வெளியாகவுள்ளது. இத...\nகொங்கு தேசத்தின் விவசாய பழமொழிகளும் விவசாய முறையும...\nதமிழகத்தின் இலட்சிய திருமகனார் கலாம் ஐயாவிற்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.suvaiarusuvai.com/tamil-recipes/milk-cake", "date_download": "2018-12-15T00:08:58Z", "digest": "sha1:BHQVLEHWJEKGJ7KOUMSUXOHQYOLLYBYB", "length": 1887, "nlines": 40, "source_domain": "www.suvaiarusuvai.com", "title": "மில்க் கேக் - Suvai Arusuvai", "raw_content": "\nமில்க்மெய்ட் - ஒரு டின்\nசர்க்கரை - ஒன்னேகால் கப்\nமுந்திரி, பாதாம் - அலங்கரிக்க சிறிதளவு வறுத்து பொடிக்கவும்\nசெய்முறை: மில்க்மெய்ட்ல் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்று கலக்கவும். அத்துடன் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து விடவும். இதை அடுப்பில் வைத்து நன்கு கிளறவும். சுருண்டு வரும் பொழுது, வறுத்து பொடித்து வைத்திருக்கும் பருப்புகளை சேர்த்து உருண்டையாக பிடிக்கலாம் அல்லது தட்டில் கொட்டி வில்லை போடலாம். சுவையான சுலபான இனிப்பு தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://2fish.co/ta/bible/epistles/", "date_download": "2018-12-15T00:29:56Z", "digest": "sha1:A3YOP63ZE6DQTRK6S377L4SQS23NVNK6", "length": 40819, "nlines": 806, "source_domain": "2fish.co", "title": "நிருபங்கள் – 2மீன்", "raw_content": "\nDo, கத்தோலிக்கர்கள் புனிதர்கள் பிரார்த்தனை ஏன்\nமத்தேயு ராக் யார் 16:18\nபீட்டர் ரோம் எப்போதும் இருந்தது\nஏன் பிரம்மச்சாரி பாதிரியார்கள் வேண்டுமா\nஇயேசு கூறினார், \"ஒருவனும் பிதாவினிடத்தில் கால்\"\nஏன் பெண்கள் பாதிரியார்கள் முடியாது\nஞானஸ்நானம் ஒரு ஆரம்ப சாட்சி\nமாஸ் ஒரு ஆரம்ப சாட்சி\nஇயேசு தற்போதைய நற்கருணை உள்ளது\nநாம் எப்படி வணங்க வேண்டும்\nசெய்தல் வெறும் கத்தோலிக்க விவாகரத்து\nஎன்ன தவக்காலம் & ஏன் கத்தோலிக்கர்கள் விரைவு\nஎந்த கர்த்தருடைய ஜெபத்தின் பதிப்பு வலது இருக்கிறது\nஎன் சர்ச் மேட்டர் உண்மையில் இல்லை\nகத்தோலிக்க திருச்சபை அறிவியல் எதிராக உள்ளது\nகடவுள் நல்ல இருந்தால், ஏன் துன்பம் இருக்கிறது\nகிரிஸ்துவர் நித்திய பாதுகாப்பு உள்ளதா\nஅந்நிய சேமி என்னை பேசிய\nகொரிந்தியருக்கு பவுல் 1st கடிதம்\nகொரிந்தியருக்கு பவுல் 2 வது கடிதம்\nகலாத்தியர் பவுல் எழுதிய கடிதம்\nரோமர் பவுல் எழுதிய கடிதம்\nஎபேசியர் பவுல் எழுதிய கடிதம்\nPhillipians பவுல் எழுதிய கடிதம்\nகொலோசெயர் பவுல் எழுதிய கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 1st கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 2 வது கடிதம்\nதீமோத்தேயு 2 வது கடிதம்\nதீத்து பவுல் எழுதிய கடிதம்\nபிலேமோனுக்கு பவுல் எழுதிய கடிதம்\nஎபிரெயர் பவுல் எழுதிய கடிதம்\nDo, கத்தோலிக்கர்கள் புனிதர்கள் பிரார்த்தனை ஏன்\nமத்தேயு ராக் யார் 16:18\nபீட்டர் ரோம் எப்போதும் இருந்தது\nஏன் பிரம்மச்சாரி பாதிரியார்கள் வேண்டுமா\nஇயேசு கூறினார், \"ஒருவனும் பிதாவினிடத்தில் கால்\"\nஏன் பெண்கள் பாதிரியார்கள் முடியாது\nஞானஸ்நானம் ஒரு ஆரம்ப சாட்சி\nமாஸ் ஒரு ஆரம்ப சாட்சி\nஇயேசு தற்போதைய நற்கருணை உள்ளது\nநாம் எப்படி வணங்க வேண்டும்\nசெய்தல் வெறும் கத்தோலிக்க விவாகரத்து\nஎன்ன தவக்காலம் & ஏன் கத்தோலிக்கர்கள் விரைவு\nஎந்த கர்த்தருடைய ஜெபத்தின் பதிப்பு வலது இருக்கிறது\nஎன் சர்ச் மேட்டர் உண்மையில் இல்லை\nகத்தோலிக்க திருச்சபை அறிவியல் எதிராக உள்ளது\nகடவுள் நல்ல இருந்தால், ஏன் துன்பம் இருக்கிறது\nகிரிஸ்துவர் நித்திய பாதுகாப்பு உள்ளதா\nஅந்நிய சேமி என்னை பேசிய\nகொரிந்தியருக்கு பவுல் 1st கடிதம்\nகொரிந்தியருக்கு பவுல் 2 வது கடிதம்\nகலாத்தியர் பவுல் எழுதிய கடிதம்\nரோமர் பவுல் எழுதிய கடிதம்\nஎபேசியர் பவுல் எழுதிய கடிதம்\nPhillipians பவுல் எழுதிய கடிதம்\nகொலோசெயர் பவுல் எழுதிய கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 1st கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 2 வது கடிதம்\nதீமோத்தேயு 2 வது கடிதம்\nதீத்து பவுல் எழுதிய கடிதம்\nபிலேமோனுக்கு பவுல் எழுதிய கடிதம்\nஎபிரெயர் பவுல் எழுதிய கடிதம்\n- மேரி இடைவிடாத கன்னித்தன்மையை\n- Do, கத்தோலிக்கர்கள் புனிதர்கள் பிரார்த்தனை ஏன்\n- என்ன சிலைகள் பற்றி\n- மத்தேயு ராக் யார் 16:18\n- பீட்டர் ரோம் எப்போதும் இருந்தது\n- ஏன் பிரம்மச்சாரி பாதிரியார்கள் வேண்டுமா\n- கிரிஸ்துவர் பாதிரியார்கள் ஆல்\n- இயேசு கூறினார், \"ஒருவனும் பிதாவினிடத்தில் கால்\"\n- ஏன் பெண்கள் பாதிரியார்கள் முடியாது\n- நீர் ஞானஸ்நானம் அவசியம்\n- ஞானஸ்நானம் ஒரு ஆரம்ப சாட்சி\n- மாஸ் ஒரு ஆரம்ப சாட்சி\n- இயேசு தற்போதைய நற்கருணை உள்ளது\n- நாம் எப்படி வணங்க வேண்டும்\n- செய்தல் வெறும் கத்தோலிக்க விவாகரத்து\n- என்ன தவக்காலம் & ஏன் கத்தோலிக்கர்கள் விரைவு\n- எந்த கர்த்தருடைய ஜெபத்தின் பதிப்பு வலது இருக்கிறது\n- என் சர்ச் மேட்டர் உண்மையில் இல்லை\n- கத்தோலிக்க திருச்சபை அறிவியல் எதிராக உள்ளது\n- கிறித்துவம் நேரம் வரி\n- 1500 - தற்போது\n- கடவுள் நல்ல இருந்தால், ஏன் துன்பம் இருக்கிறது\n- கிரிஸ்துவர் நித்திய பாதுகாப்பு உள்ளதா\n- எப்படி நாம் தப்பித்தோம்\n- தூய்மைப்படுத்துதலில், மன்னிப்பு, விளைவுகளும்\n- அந்நிய சேமி என்னை பேசிய\n- அத் 1 மத்தேயு\n- அத் 2 மத்தேயு\n- அத் 3 மத்தேயு\n- அத் 4 மத்தேயு\n- அத் 5 மத்தேயு\n- அத் 6 மத்தேயு\n- அத் 7 மத்தேயு\n- அத் 8 மத்தேயு\n- அத் 9 மத்தேயு\n- அத் 10 மத்தேயு\n- அத் 11 மத்தேயு\n- அத் 12 மத்தேயு\n- அத் 13 மத்தேயு\n- அத் 14 மத்தேயு\n- அத் 15 மத்தேயு\n- அத் 16 மத்தேயு\n- அத் 17 மத்தேயு\n- அத் 18 மத்தேயு\n- அத் 19 மத்தேயு\n- அத் 20 மத்தேயு\n- அத் 21 மத்தேயு\n- அத் 22 மத்தேயு\n- அத் 23 மத்தேயு\n- அத் 24 மத்தேயு\n- அத் 25 மத்தேயு\n- அத் 26 மத்தேயு\n- அத் 27 மத்தேயு\n- அத் 28 மத்தேயு\n- அத் 1 மார்க்\n- அத் 2 மார்க்\n- அத் 3 மார்க்\n- அத் 4 மார்க்\n- அத் 5 மார்க்\n- அத் 6 மார்க்\n- அத் 7 மார்க்\n- அத் 8 மார்க்\n- அத் 9 மார்க்\n- அத் 10 மார்க்\n- அத் 11 மார்க்\n- அத் 12 மார்க்\n- அத் 13 மார்க்\n- அத் 14 மார்க்\n- அத் 15 மார்க்\n- அத் 16 மார்க்\n- அத் 1 லூக்கா\n- அத் 2 லூக்கா\n- அத் 3 லூக்கா\n- அத் 4 லூக்கா\n- அ���் 5 லூக்கா\n- அத் 6 லூக்கா\n- அத் 7 லூக்கா\n- அத் 8 லூக்கா\n- அத் 9 லூக்கா\n- அத் 10 லூக்கா\n- அத் 11 லூக்கா\n- அத் 12 லூக்கா\n- அத் 13 லூக்கா\n- அத் 14 லூக்கா\n- அத் 15 லூக்கா\n- அத் 16 லூக்கா\n- அத் 17 லூக்கா\n- அத் 18 லூக்கா\n- அத் 19 லூக்கா\n- அத் 20 லூக்கா\n- அத் 21 லூக்கா\n- அத் 22 லூக்கா\n- அத் 23 லூக்கா\n- அத் 24 லூக்கா\n- அத் 1 ஜான்\n- அத் 2 ஜான்\n- அத் 3 ஜான்\n- அத் 4 ஜான்\n- அத் 5 ஜான்\n- அத் 6 ஜான்\n- அத் 7 ஜான்\n- அத் 8 ஜான்\n- அத் 9 ஜான்\n- அத் 10 ஜான்\n- அத் 11 ஜான்\n- அத் 12 ஜான்\n- அத் 13 ஜான்\n- அத் 14 ஜான்\n- அத் 15 ஜான்\n- அத் 16 ஜான்\n- அத் 17 ஜான்\n- அத் 18 ஜான்\n- அத் 19 ஜான்\n- அத் 20 ஜான்\n- அத் 21 ஜான்\n- அத் 1 அப்போஸ்தலர்\n- அத் 2 அப்போஸ்தலர்\n- அத் 3 அப்போஸ்தலர்\n- அத் 4 அப்போஸ்தலர்\n- அத் 5 அப்போஸ்தலர்\n- அத் 6 அப்போஸ்தலர்\n- அத் 7 அப்போஸ்தலர்\n- அத் 8 அப்போஸ்தலர்\n- அத் 9 அப்போஸ்தலர்\n- அத் 10 அப்போஸ்தலர்\n- அத் 11 அப்போஸ்தலர்\n- கொரிந்தியருக்கு பவுல் 1st கடிதம்\n- கொரிந்தியருக்கு பவுல் 2 வது கடிதம்\n- கலாத்தியர் பவுல் எழுதிய கடிதம்\n- ரோமர் பவுல் எழுதிய கடிதம்\n- எபேசியர் பவுல் எழுதிய கடிதம்\n- Phillipians பவுல் எழுதிய கடிதம்\n- கொலோசெயர் பவுல் எழுதிய கடிதம்\n- தெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 1st கடிதம்\n- தெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 2 வது கடிதம்\n- தீமோத்தேயு 1st கடிதம்\n- தீமோத்தேயு 2 வது கடிதம்\n- தீத்து பவுல் எழுதிய கடிதம்\n- பிலேமோனுக்கு பவுல் எழுதிய கடிதம்\n- எபிரெயர் பவுல் எழுதிய கடிதம்\n- 1பீட்டர் ஸ்டம்ப் கடிதம்\n- 2பீட்டர் வது கடிதம்\n- 1ஜான் ஸ்டம்ப் கடிதம்\n- 2ஜான் வது கடிதம்\n- 3ஜான் வது கடிதம்\n- 1சாமுவேலின் ஸ்டம்ப் புத்தக\n- 2சாமுவேலின் வது புத்தக\n- 1கிங்ஸ் ஸ்டம்ப் புத்தக\n- 2வது ராஜாக்களின் புஸ்தகம்\n- 1அதிகாரம் ஸ்டம்ப் புத்தக\n- 2வது நாளாகமப் புஸ்தகத்தில்\n- 1மக்கபேயர் ஸ்டம்ப் புத்தக\n- 2வது மக்கபேயர் புத்தகம்\n- ஏன் பைபிள்களை வெவ்வேறு\n- தினசரி மின்னஞ்சல்களை பெறுதல்\n- ஒரு பூசாரி கேட்கவும்\n- எவர் சிறந்த சொற்பொழிவுகளில்\nமுகப்பு / பைபிள் / நிருபங்கள்\nரோமர் பவுல் எழுதிய கடிதம்\nகொரிந்தியருக்கு பவுல் 2 வது கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 1st கடிதம்\nதெசலோனிக்கேயர் பவுல் எழுதிய 2 வது கடிதம்\nமின்னஞ்சல் வெகுஜன அளவீடுகளும் செய்யவும்\nகத்தோலிக்க திருச்சபை டெய்லி மாஸ் அளவீடுகளும் பெற பதிவு. உங்கள் மின்னஞ்சல் முகவரியை எங்களிடம் பாதுகாப்பாக உள்ளது. நாம் வேறு எந���த நோக்கத்திற்காக பயன்படுத்த மாட்டோம், அல்லது நாம் அதை விநியோகிக்க. நாம் மட்டும் நற்செய்தி மற்றும் வாசிப்பு அனுப்ப(கள்) ஒவ்வொரு நாளும். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்\nஆங்கிலம்அரபுஆஃப்ரிகான்ஸ்பைலோருஷ்ன்பல்கேரியன்காடலான்சீனகுரோஷியன்செக்டேனிஷ்டச்சுஎஸ்டோனியன்பாரசீகம்பின்னிஷ்பிரஞ்சு (பிரான்ஸ்)பிரஞ்சு (கனடா)ஜெர்மன்கிரேக்கம்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்இந்தோனேசியஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கெமெர்கொரியலேட்வியன்லிதுவேனியன்மால்டிஸ்மலாய்மாஸிடோனியன்நோர்வேபோலிஷ்போர்த்துகீசியம் (பிரேசில்)போர்த்துகீசியம் (போர்ச்சுக்கல்)ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்லோவேனியன்ஸ்பானிஷ் (மெக்ஸிக்கோ)ஸ்பானிஷ் (ஸ்பெயின்)Swahili,ஸ்வீடிஷ்தமிழ்தாய்துருக்கியஉக்ரைனியன்வியட்நாம்\nமேலே உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும். தானியங்கி Google மொழிபெயர்ப்பு வழியாக - - உங்கள் விருப்ப மொழியில் நாம் தினசரி அளவீடுகள் மொழிபெயர்க்கலாம் என்று ஒரு அம்சம் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.\nஇந்த துறையில் சரிபார்த்தல் நோக்கங்களுக்காக மற்றும் மாறாமல் விட்டு வைக்க வேண்டும்.\nசமீபத்திய டெய்லி மாஸ் அளவீடுகளும்\nமின்னஞ்சல் வெகுஜன அளவீடுகளும் செய்யவும்\nகத்தோலிக்க திருச்சபை டெய்லி மாஸ் அளவீடுகளும் பெற பதிவு. உங்கள் மின்னஞ்சல் முகவரியை எங்களிடம் பாதுகாப்பாக உள்ளது. நாம் வேறு எந்த நோக்கத்திற்காக பயன்படுத்த மாட்டோம், அல்லது நாம் அதை விநியோகிக்க. நாம் மட்டும் நற்செய்தி மற்றும் வாசிப்பு அனுப்ப(கள்) ஒவ்வொரு நாளும். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்\nஆங்கிலம்அரபுஆஃப்ரிகான்ஸ்பைலோருஷ்ன்பல்கேரியன்காடலான்சீனகுரோஷியன்செக்டேனிஷ்டச்சுஎஸ்டோனியன்பாரசீகம்பின்னிஷ்பிரஞ்சு (பிரான்ஸ்)பிரஞ்சு (கனடா)ஜெர்மன்கிரேக்கம்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்இந்தோனேசியஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கெமெர்கொரியலேட்வியன்லிதுவேனியன்மால்டிஸ்மலாய்மாஸிடோனியன்நோர்வேபோலிஷ்போர்த்துகீசியம் (பிரேசில்)போர்த்துகீசியம் (போர்ச்சுக்கல்)ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்லோவேனியன்ஸ்பானிஷ் (மெக்ஸிக்கோ)ஸ்பானிஷ் (ஸ்பெயின்)Swahili,ஸ்வீடிஷ்தமிழ்தாய்துருக்கியஉக்ரைனியன்வியட்நாம்\nமேலே உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும். தானியங்கி Google மொழிபெயர்ப்பு வழியாக - - உங்கள் விருப்ப மொழியில் நாம் தினசரி அளவீடுகள் மொழிபெயர்க்கலாம் என்று ஒரு அம்சம் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.\nஇந்த துறையில் சரிபார்த்தல் நோக்கங்களுக்காக மற்றும் மாறாமல் விட்டு வைக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/vadivelu-programme-banned-govt-sponsored-indian-cinema-function-183321.html", "date_download": "2018-12-14T23:33:43Z", "digest": "sha1:E2Y6R4NSZ6ZZ3WH7CLAIJ6OFC75GRW3G", "length": 14294, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்திய சினிமா நூற்றாண்டு விழா: வடிவேலு நிகழ்ச்சிக்கு தடை?… | Vadivelu programme banned in govt sponsored Indian cinema function - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்திய சினிமா நூற்றாண்டு விழா: வடிவேலு நிகழ்ச்சிக்கு தடை\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா: வடிவேலு நிகழ்ச்சிக்கு தடை\nசென்னை: சென்னையில் நடைபெறும் இந்திய சினிமா நூற்றாண்டு விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் வடிவேலு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த நிகழ்ச்சியின் முழு நிகழ்ச்சியும் ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் கலைநிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் உரிமையை ராதிகாவின் ராடான் டிவி நிறுவனத்திடம் கொடுத்து பின்னர் பறிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு வடிவேலு தொடர்ந்து திரைப்படங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் திரைப்பட விழாவிலும் அவருக்கு தடை வந்துள்ளது.\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு நிறைவையொட்டி சென்னையில் தென்னிந்திய திரைப்படத்துறையின் சார்பில் செப்டம்பர் 21 முதல் 24 வரை நான்கு நாள்களுக்கு விழா கொண்டாடப்படுகிறது.\nவிழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 21 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.\n23 ஆம் தேதி ஒட்டுமொத்த தென்னிந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதில் நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் இருந்தும் முன்னணி நடிகர், நடிகையர்கள் பங்கேற்கின்றனர். நட்சத்திரங்கள் பங்கேற்றும் களை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.\nஇதனிடையே இயக்குநர் டி.பி. கஜேந்திரனும், நடிகர் வடிவேலுவும் இணைந்து ஒரு காமெடி நிகழ்ச்சி செய்ய தயார் செய்திருந்���னராம். இதற்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் கிடைக்க வில்லையாம்.\nநூற்றாண்டு சினிமா விழாவை அரசே ஏற்று நடத்துவதால் ஒளிபரப்பு உரிமை ஜெயா டிவிக்கு ஒளிபரப்பு உரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nராதிகாவிடம் கொடுத்து பின்னர் பறிப்பு\nராடானிடம் கலை நிகழ்ச்சி பொறுப்பு கொடுக்கப்பட்டது. அது பறிக்கப்பட்டிருப்பதாகவும், ரூ9 கோடிக்கு சன் டிவியிடம் ஒளிபரப்பு உரிமை கொடுக்கப்பட்டது. அதை ஜெயா டிவி ரூ6 கோடி கொடுத்து பறித்தது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதெலுங்கானா பிரச்சினையால் ஆந்திரா திரை உலகத்தினர் இந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. 24 ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட சாதனையாளர்கள் கௌரவப்படுத்தப்படுகிறார்கள்.\nஇந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் ரோசய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள். இவ்விழாவையொட்டி18 முதல் 24 ஆம் தேதி வரை படப்படிப்பு ரத்து செய்யப்படுகிறது.\nஇயக்குனரை திருமணம் செய்த நடிகை\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vadivelu jaya tv இந்திய சினிமா நூற்றாண்டு விழா வடிவேலு\n9 ஆண்டு காதலித்த டான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி தமிழரசன்\nஉள்ளாடை இல்லாத ஏமி, உள்ளாடை மட்டுமே போட்டுள்ள திஷா: என்னங்கமா நீங்க\nசேரனின் 'திருமணம்'... மேடை ஏறி அரங்கேற்றி வைத்��� விஜய் சேதுபதி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/spirituality/125223-sai-babas-blessings.html", "date_download": "2018-12-15T00:10:11Z", "digest": "sha1:XULSJ66MDIANEAZM7AWBIKVM236PVWOX", "length": 26475, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "வலி, வேதனையோடு வந்தவர்களுக்கு `கருணை’ மருந்து கொடுத்த பாபா! #SaiBaba | Sai Baba's Blessings", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:06 (17/05/2018)\nவலி, வேதனையோடு வந்தவர்களுக்கு `கருணை’ மருந்து கொடுத்த பாபா\nபாபாவின் மகிமைகள் அற்புதமானவை. மருத்துவர்களால்கூட குணப்படுத்த இயலாத நோய்களை பாபா தனது கருணை எனும் மருந்தினால் போக்கினார். அவரின் மருத்துவ முறை விசித்திரமானது. எதை அளித்தால் நோய் முற்றிவிடுமோ, அதைத் தந்தே அந்தந்த நோய்களை விரட்டியடித்தார். பின்வரும் கதைகளே அதற்கு உதாரணம்.\nஸ்ரீமான்பூட்டி என்பவர் சாய்பாபாவின் பக்தர். அவர் ஒருமுறை காலரா நோயால் மிகவும் அவதியுற்றார். பல மருத்துவர்களிடம் காட்டியும், ஏராளமான மருந்துகளை உட்கொண்டும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மருத்துவர் கைவிடும்போதுதான், நம் கண்களுக்குக் கடவுள் காட்சியளிக்கிறார். அதுபோலவே பூட்டியும் சாயிநாதரிடம் சென்று தனது நோயைக் குணப்படுத்துமாறு மனமுருகி வேண்டினார்.\nபூட்டி மீது கருணைகொண்டார். சர்க்கரை கலந்த பாலில் வால்நட், பிஸ்தா போன்ற பருப்புகளைக் கலந்து, அதைப் பூட்டிக்கு அளித்து குடிக்கச் சொன்னார். அப்படிக் குடித்தால் நோய் முற்றிவிடும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரின் மீதிருந்த நம்பிக்கையால் பூட்டி பாலை அருந்தினார். பூட்டியைத் தாக்கிய நோய், அவரின் மகிமையால் பறந்தோடிவிட்டது. பூட்டியின் உடல்நலமும் தேறியது.\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\nபாபாவின் மற்றொரு பக்தர் காகா மஹாஜனி. மசூதியின் தாழ்வாரப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருக்குக் கடும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஆனால், தன் பணி தடைப்படக் கூடாது என்பதற்காக அது குறித்து அவர் யாரிடமும் கூறவில்லை.அவர் தன் நோயைக் குணப்படுத்துவார் என்று அமைதியாக இருந்துவிட்டார்.\nஎல்லோரும் அவரவர் பணியில் ஈடுபட்டிருந்தனர். எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென்று, அவர் கோபத்தில் சத்தம் போட்டுக் கத்தினார். என்னவென்று தெரியாததால், அருகிலிருந்தவர்கள் வேறுபக்கம் ஓடினார்கள். காகா, அவரை நோக்கிச் சென்றார். அப்போது, காகாவின் கையைப் பிடித்து தன் அருகில் அமர்த்திக்கொண்டார் பாபா.\nபதற்றத்தில் யாரோ ஒருவர், அந்த இடத்தில் சிறிய நிலக்கடலைப் பையை கீழே போட்டு ஓடியிருந்தார். சாய்பாபா அந்தப் பையை எடுத்தார். அதிலிருந்த கடலைப்பருப்புகளின் தோலை ஊதி, சுத்தப்படுத்தினார். கொஞ்சம் பருப்புகளை தான் சாப்பிட்டு, காகாவுக்கும் கொடுத்து, சாப்பிடச் சொன்னார். பின்னர், காகாவைச் சிறிது தண்ணீர் எடுத்து வரச் சொல்லி அருந்தினார். பிறகு, காகாவையும் குடிக்கச் சொன்னார். இதற்குள் ஓடியவர்கள் எல்லாம் திரும்பிவந்துவிட்டனர்.\nகாகாவிடம், ``உன் வயிற்றுப்போக்கு நின்றுவிட்டது. நீ தாழ்வாரத்தின் பணியில் ஈடுபடலாம்” என்றார். பொதுவாக, மருத்துவப்படி நிலக்கடலை வயிற்றுப்போக்கை அதிகரித்துவிடும். நோயைக் குணப்படுத்தாது. ஆனால், பாபாவின் மீது பற்று வைத்திருந்ததால், நோய் குணமடைந்தது.\nபாபாவின் அற்புதத்தை விளக்கும் மேலும் ஒரு சம்பவம்:\nநானா என்னும் பக்தர் பாபாவின் மீது மிகுந்த அன்புகொண்டிருந்தார். அவருக்கு முதுகில் ஒரு கட்டி இருந்தது. அது மிகுந்த வலி கொடுத்தது. அவர் எவ்வளவோ மருந்துகளைச் சாப்பிட்டும் வலி நிற்கவில்லை. வலியால் துடிதுடித்தார் நானா. `பக்தர்களின் வலியை, தான் எடுத்துக்கொண்டு, அவர்களைக் குணப்படுத்திவிடுவார் பாபா’ என்பதை நானா அறிந்திருந்தார். எனவே, அவர் பாபாவிடம் செல்லாமலேயே இருந்தார்.\nகட்டியின் வலி தாங்க முடியாமல் தவித்தார் நானா. வேறுவழியின்றி, மருத்துவரை அணுகினார். அவரோ, ``அறுவைசிகிச்சை செய்வது மட்டும்தான் இதற்கு ஒரே தீர்வு. ஆனால், அது மிகவும் ஆபத்தானது” என்று சொன்னார். இதைக் கேட்ட ��ானா மிகவும் பயந்து போனார். எனவே அவர் பாபாவின் படத்தைத் தன் தலையணைக்கு அடியில் வைத்து, படுத்துக்கொண்டார்.\nமறுநாள் அறுவைசிகிச்சை ஆரம்பிப்பதற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்னதாக நானா குப்புறப்படுத்துக்கொண்டிருந்தார். அப்போது மேலிருந்து ஓர் ஓடு சரியாக அவர் முதுகிலிருந்த கட்டியின் மீது விழுந்தது; கட்டி உடைந்தது. ஓடு விழுந்ததால் ஏற்பட்ட வலியால் நானா அவதிப்பட்டார். மருத்துவர்கள் வந்து, அவரைச் சோதித்துப் பார்த்துவிட்டு ``இனி அறுவைசிகிச்சை அவசியமில்லை” என்று கூறியதைக் கேட்டு நானா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் சில நாள்கள் கழித்து பாபாவைத் தரிசிக்கச் சென்றார். அங்கே, பாபா அங்கிருந்தவர்களிடம், ``நானாவின் கட்டியை என் விரலால் அழுத்தி உடைத்துவிட்டேன்...” என்று சொல்லிக்கொண்டிருந்தார். இதைக் கேட்டதும் நானாவுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. அவர் பாபாவின் பாதத்தில் வீழ்ந்து, வணங்கினார்.\nஇப்படி பாபாவின் எத்தனையோ செயல்பாடுகள், மருத்துவர்களால் சிகிச்சையளிக்க முடியாத பல நோய்களைக் குணப்படுத்தியிருக்கின்றன. எனவே, பாபாவை வணங்குவோம்; அருளைப் பெறுவோம்\nசாயி பற்றி மேலும் அறிந்துகொள்ள, இங்கே க்ளிக் செய்யவும்...\nசாய் பாபாsai babaபாபாபாபாவின் கருணைworship\nசப்த ரிஷிகள் பாலாற்றங்கரையில் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஷடாரண்ய க்ஷேத்திரங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\n'நாஸ்ட்ராடாமஸ்' - இன்று வரை நீடிக்கும் ஆச்சர்யம்\n`பூஜை போட்டாச்சு; அசத்தல் இசையமைப்பாளர்’ - இது அஜித்59 ஆரம்பம்’ - இது அஜித்59 ஆரம்பம்\n`பகலில் கால்டாக்ஸி டிரைவர்... இரவில் கைவரிசை’ - கொள்ளைக்கு உதவிய கூகுள் மேப்\n`இது இருந்தால் போதும் ஃபேஸ்லாக்கை ஏமாற்றிவிடலாம்' - ஃபோர்ப்ஸ் நடத்திய சோதனை\n``முதல்வர் எந்த நேரத்தில் தூங்குகிறார் என்றே தெரியவில்லை’’ - நெகிழும் திண்டுக்கல் சீனிவாசன்\n`ஓ.பி.எஸ் மகன் மீது அவதூறு பரப்புகிறார்கள்’ - நெல்லை போலீஸில் அ.தி.மு.க புகார்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க ந��டாளுமன்றத்\n\"சுட்டுத் தள்ளிட்டா எல்லாப் பிரச்னையும் தீர்ந்துடுமா\" - 'துப்பாக்கி முனை'\n'நாஸ்ட்ராடாமஸ்' - இன்று வரை நீடிக்கும் ஆச்சர்யம்\nசிங்கப்பூரில் 1 டாலர் லஞ்சம் பெற்றவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை\n`பூஜை போட்டாச்சு; அசத்தல் இசையமைப்பாளர்’ - இது அஜித்59 ஆரம்பம்’ - இது அஜித்59 ஆரம்பம்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/srilanka/96811", "date_download": "2018-12-15T00:24:13Z", "digest": "sha1:PVHCHCTJMLHRNFB3XWYGP3NSJRYNFJ52", "length": 9153, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "யாழில் 3 பேர் கைது பொலிசார் அதிரடி", "raw_content": "\nயாழில் 3 பேர் கைது பொலிசார் அதிரடி\nயாழில் 3 பேர் கைது பொலிசார் அதிரடி\n“யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இன்று செவ்வாயக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 21 பேரின் வீடுகள் சோதனையிடப்பட்டன” என பொலிஸார் தெரிவித்தனர்.\nஅத்துடன், இந்த நடவடிக்கையின் போது வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஇந்த நடவடிக்கை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலில் யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பாட்டடில் இடம்பெற்றது என தெரிவிக்கப்பட்டது.\n“வாள்வெட்டு வன்முறைகள் அதிகரித்த பகுதிகள் எனவும் வன்முறைகளில் ஈடுபடுவோரின் வதிவிடங்கள் உள்ள பக��திகளாக இனங்காணப்பட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகள், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் சுன்னாகம் பொலிஸ் பிரிவு ஆகியவற்றில் சிறப்பு பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியங்களைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்பட 150 க்கும் மேற்பட்ட பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nகொக்குவிலில் உள்ள வாள்வெட்டுக் குழு மானிப்பாயிலும் மானிப்பாயிலுள்ள வாள்வெட்டுக் குழு கொக்குவிலும் அட்டூழியங்களில் ஈடுபடுவதாக விசாரணைகளில் தெரியவந்தது.\nஅவற்றை இலக்காக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடும் 21 சந்தேகநபர்களின் வீடுகள் சோதனையிடப்பட்டன. அத்துடன், தேடப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் முக்கிய சந்தேகநபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇதேவேளை, இந்தச் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளும் பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டன. வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது\nபாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது - இலங்கை சுப்ரீம் கோர்ட் மீண்டும் அதிரடி\nபாதுகாப்பு படைகளின் பிராதானி அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்தன, கைது\n17 விபச்சார விடுதிகளில் 59 பேர் கைது\nஎன்னை சிறையிட 3000 மில்லியன் பேரம்-பொன்சேகா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது - இலங்கை சுப்ரீம் கோர்ட் மீண்டும் அதிரடி\nஉண்மையை சொல்லி சிக்கலில் சிக்கிக்கொண்ட மைத்திரி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://temple.dinamalar.com/New.php?id=889", "date_download": "2018-12-15T01:21:34Z", "digest": "sha1:XD4B6P6RBJLESUY7FR7HYZPECKYSLUBB", "length": 16918, "nlines": 212, "source_domain": "temple.dinamalar.com", "title": " Meenakshi Sundareswarar Temple : Meenakshi Sundareswarar Meenakshi Sundareswarar Temple Details | Meenakshi Sundareswarar- Devakottai | Tamilnadu Temple | மீனாட��சி சுந்தரேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்\nவைகாசி பூச நட்சத்திரத் தன்று சேக்கிழார் குரு பூஜையும் அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. அன்று வெள்ளியானையின் மீது வலம் வருகிறார். சித்திரை திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. இதில் சம்பந் தருக்கு அம்பிகை பால் கொடுக்கும் உற்சவம் சிறப்பானது.\nஇது சிவன் கோயிலாக இருந்தாலும் சேக்கிழாருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இத்தலம் \"சேக்கிழார் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் (சேக்கிழார் கோயில்), தேவகோட்டை, சிவகங்கை\nஇரு ராஜகோபுரங்களிலும் மீனாட்சியும், சுந்தரரேஸ்வரரும் தனித்தனியாக வீற்றிருக்கின்றனர். கோயிலின் உட்பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சோமாஸ்கந்தர், மரகத விநாயகர், விசுவநாத விசாலாட்சி, பாலதண்டாயுதபாணி, சுப்ரமணியர், மகாலட்சுமி, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை, சண்டேசுவரர், சண்டேசுவரி, நடராஜர், நவகிரகங்கள், கன்னிமூலை விநாயகர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.\nதிருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.\nசிவபக்தர்களுக்கு பெரிய புராணம் என்றால் உயிர். நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் அற்புத நூல் இது. சேக்கிழார் சுவாமிகள் இதை இயற்றினார். அந்தப் பெருமானுக்கு கோயில் அமைக்க முயன்றார் வன்தொண்டர் என்ற புலவர். சிவவழிபாட்டின் முக்கிய நோக்கமே அடியார்களுக்கு தொண்டு செய்வது தான். இங்கே சிவனடியாரான சேக்கிழாருக்கு, இன்னொரு தொண் டரான வன்தொண்டர் கோயிலே எழுப்ப முயற்சித்தார். ஆனால், சில சூழ்நிலைகளால் அது சிவன் கோயி லாயிற்று. அங்கே சேக்கிழாரை உற்சவமூர்த்தியாக்கினார்.\nஇந்த கோயிலில் ஒலிப்பதற்காக பெரிய மணி ஒன்றை வன்தொண்டர் வாங்கினார். அதில், \"சேக்கிழார் கோயில் மணி' என்று பொறிக்கப்பட்டுள்ளது.\n63 நாயன்மார்களின் சிவத்தொண்டினை சிறுத்தொண்டர்புராணம் அல்லது பெரிய புராணம் என்று கூறுவர். இந்த நூலினை இயற்றிய சேக்கிழாரின் மீதும், அவர் இயற்றிய சிவபுராணத்தின் மீதும் தீராத பற்று வைத்திருந்தார் வன் தொண்டர் என்ற புலவர். சிவபுரா ணத்தை இயற்றிய சேக்கிழாரைப் புகழ்ந்து நூல் இயற்ற வேண்டும் என்று எண்ணினார். தமது எண்ணத்தை \"மனோன்மணியம்' என்ற நூலை இயற்றிய மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தெரிவித்தார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் வன்தொண்டரின் எண்ணப்படியே சேக்கிழார் மீது நூலினை இயற்றினார்.\nமேலும் சேக்கிழாரைப் பாராட்டும் வகையில், அவருக்கு தனியாக கோயில் எழுப்பவும் முடிவெடுத்தார். ஆனால், சில சூழ்நிலைகளால் சிவனுக்கு கோயில் எழுப்ப முடிவெடுக்கப்பட்டது. மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். அதில் சேக்கிழாருக்கு தனியாக சன்னதி எழுப்பினார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இது சிவன் கோயிலாக இருந்தாலும் சேக்கிழாருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இத்தலம் \"சேக்கிழார் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nகாரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் தேவகோட்டை உள்ளது. பஸ்ஸ்டாண்டிலிருந்து பத்து நிமிடம் நடந்தால் கோயி லுக்குச் சென்று விடலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமலர் ஓட்டல், லாட்ஜ் போன்:+91 - 4565 - 239 604\nசுபலட்சுமி லாட்ஜ், போன்:+91 - 4565 - 235 202\nகோல்டன்சிங்கார் லாட்ஜ், போன்:+91 - 4565 - 235 521\nவெல்கம் டூரிஸ்ட் லாட்ஜ், போன்:+91 - 4565 - 237 810\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/35030", "date_download": "2018-12-15T00:16:32Z", "digest": "sha1:XVKVPORJ6AUH3WVSPH6GRTXZ7MJE3CUH", "length": 12054, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "வாழ்வாதார உதவிகளை மறுப்பது மனித உரிமை மீறல் -சி.வி | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nவாழ்வாதார உதவிகளை மறுப்பது மனித உரிமை மீறல் -சி.வி\nவாழ்வாதார உதவிகளை மறுப்பது மனித உரிமை மீறல் -சி.வி\nமுன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவது தொடர்பில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவைப் பத்திரமானது மிகச் சரியானது என குறிப்பிட்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், அப்பத்திரத்தை ஜனாதிபதி நிராகரிப்பது தொடர்பில் தனது கடுமையான அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.\nகுறிப்பாக ஜனாதிபதியின் இச்செயற்பாடானது மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட அதற்கு எதிரான செயற்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு முதலமைச்சர் கருத்துத் தெரிவிக்கும் போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது ,\nபுலிகள் இறந்து விட்டார்கள் என்று அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் அவ் அமைப்பில் அங்கத்தவர்களாக இருந்தவர்களுக்கு வாழ்வாதாரங்களைக் கொடுக்காமல் விடுவது மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட எதிரான ஒரு செயற்பாடாகும்.\nஅமைச்சர் சுவாமிநாதன் கொண்டுவந்த அமைச்சரவைப் பத்திரமானது மிகச் சரியானதாகும். அதற்கேற்றவாறு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்காமையானது மிகவும் பிழையான ஒரு நடவடிக்கையாகும். இதேபோன்றுதான் நாம் இரணுவத்தைக் காட்டிக்கொடுக்கப்போகின்றோம் என்றெல்லாம் கூறிவருகின்றார்கள்.\nஆனால் உண்மையில் இராணுவத்தில் பிழைகளைச் செய்தவர்களையே காட்டிக்கொடுக்குமாறு நாம் கூறுகின்றோம். அதற்காக முழு இராணுவத்தையும் காட்டிக்கொடுப்பது என்று அர்த்தமல்ல. ஆகவே இதில் உண்மை என்பது எது பொய் என்பது எது என்ற அடிப்படைகளை அறியாமல் எம்மீது இருக்கின்ற காழ்புணர்ச்சிகளின் நிமித்தம் எமக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லிணக்கத்திற்கு ஏற்றதல்ல என்றார்.\nவிக்னேஸ்வரன் சுவாமிநாதன் புலிகள் போராளிகள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சற்று முன்னர் தொலைபேசியில் இடம்பெற்ற உரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்\n2018-12-14 21:42:05 ரணில் விக்கிரமசிங்க\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமராக மீண்டும் பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\n2018-12-14 19:49:44 ரணில் பதவி பிரதமர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\nஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்களான ஹர்ச டி சில்வா மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\n2018-12-14 19:27:30 மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ஜனாதிபதி\nநிழல் பிரதமராக சம்பந்தன் நாட்டைக் கைப்பற்ற முயற்சி - சுசில் பிரேம்ஜயந்த\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேல���ப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடித்து நாட்டை மீட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே அனைவரும் செயற்பட்டு வருகின்றனர்.\n2018-12-14 18:33:48 ஜனநாயகம் சம்பந்தன் பாராளுமன்றம்\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adiraipirai.in/archives/58593", "date_download": "2018-12-14T23:48:40Z", "digest": "sha1:3HHNDRYVHHMAIKRNJMYDAYI55PNVVMUI", "length": 3864, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "அடுத்த 48 மணி நேரத்திற்கு இண்டெர்நெட் வேகம் குறைப்பு!! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு இண்டெர்நெட் வேகம் குறைப்பு\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு இண்டெர்நெட் வேகம் குறைய இருப்பதாகவும் கலிபோர்னியாவில் தலைமையாக கொண்ட The internet corporation of names and number சர்வதேச சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பனியை மேற்கொண்டுவருகிறது.\nரசியாவில் ஒருசில செர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பணப்பரிமாற்றம் போன்ற சேவை 48 மணி நேரத்திற்கு செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..\nஅதிரையில் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற பி.ஜே-வின் பயான் நிகழ்ச்சி\nகேள்விக்கேட்டவரை மிரட்டி வெளியேற்றிய அதிரை தவ்ஹீத் ஜமாத்தினர்.\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/local-news/nellai-news/57387-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2.html", "date_download": "2018-12-14T23:54:07Z", "digest": "sha1:N7CRPCFEUJ3XCW6W25ARGX653MFTZKFJ", "length": 24933, "nlines": 374, "source_domain": "dhinasari.com", "title": "நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு! - தினசரி", "raw_content": "\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nஎத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nவி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்\n இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nஎங்க போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது செந்தில் பாலாஜிக்கு மாரியப்பன் கென்னடி சாபம்\nபழனியில் பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணை\nவெங்கய்ய நாயுடு கையால் கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது\nதினகரனைத் தவிர்த்து யார் வந்தாலும்… ஓகேதான்\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nரபேல் விவகாரத்தில் பொய் சொன்ன ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்\nவாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயங்கள் விரைவில் வெளியீடு\nகாங்கிரஸ், ராகுல் கடைந்தெடுத்த பொய்யர்கள்: ரஃபேல் மூலம் நிரூபித்தது உச்ச நீதிமன்றம்\nரபேல் விமான ஒப்பந்தம்: விசாரணை கோரிய மனு தள்ளுபடி முறைகேடு நடக்கவில்லை என்றது உச்ச…\nதிருகோணமலையில் அழிக்கப்படும் இன அடையாளங்கள் கதறும் கிராம மக்கள்\nஇலங்கை அதிபர் சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது\nஉலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோ பெண்\nராகுல் குரலை எதிரொலிக்கும் இம்ரான் கான்மோடியை எதிர்த்து பாகிஸ்தானில் பிரசாரம்\nஉலக சாதனை படைத்தது ஜாக்ஸனின் த்ரில்லர் ஆல்பம்♨\nஅரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு\nகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nஎத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nவி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசிதம்பரத்தில் மார்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்\nமலேசிய மொழியில் அபிராமி அந்தாதி\nகடையனுக்கும் கைகொடுக்கும் சீரடி சாய்பாபா பாகம்-1\nபத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் அவதார நன்னாள் அன்பளிப்புகள்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 – ��ெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nசர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்\nமுகப்பு சற்றுமுன் நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு\nநெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு\nகருப்பாநதி அணைக் கட்டு நேற்றைய ஒரு மணி நேர மழையில் 10 அடி உயர்ந்து59 அடியில் இருந்து 69.2அடியானது. அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும்.\nநெல்லை: நெல்லை மாவட்டத்தில் பரவலாக நேற்றும் மழை பெய்தது. இதனால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் பெரிதும் நிரம்பின. கருப்பாநதி அணைக் கட்டு நேற்றைய ஒரு மணி நேர மழையில் 10 அடி உயர்ந்து59 அடியில் இருந்து 69.2அடியானது. அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும்.\nநெல்லை மாவட்ட அணைகளின் நீர் மட்ட விவரம்-\n* உச்ச நீர் மட்டம் : 143.00 அடி\n* இன்றைய மட்டம் 106.65.அடி\n* நீர் இருப்பு: 3397.10 மி.க.அடி\n* நீர் வரத்து: 631.36 க.அடி\n* நீர் வெளியேற்றம் : 161.00க.அடி\n* உச்ச நீர் மட்டம் : 156.00 அடி\n* இன்றைய மட்டம் : 50.62அடி\n* நீர் இருப்பு: 111.45 மி.க.அடி\n* உச்ச நீர் மட்டம்: 118.00 அடி\n* இன்றைய மட்டம்: 84.55 அடி\n* நீர் இருப்பு : 2520.25 மி.க.அடி\n* நீர் வரத்து: 71 க.அடி\n*நீர் வெளியேற்றம்: – இல்லை.\n* உச்ச நீர் மட்டம் : 85.00 அடி\n* இன்றைய மட்டம்: 66.80 அடி\n* நீர் இருப்பு : 155.08 மி.க.அடி\n* நீர் வரத்து : 131 க.அடி\n* நீர் வெளியேற்றம்: 70 க.அடி\n* உச்ச நீர் மட்டம் : 84.00 அடி\n* இன்றைய மட்டம்: 58.50 அடி\n* நீர் இருப்பு: 39.30 மி.க.அடி\n* நீர் வரத்து: 71.20 க.அடி\n* நீர் வெளியேற்றம் : 20 க.அடி\n* பாபநாச மேல் அணை : 12.0 மிமீ\n* சேர்வலாறு: 2.0 மிமீ\n* கீழணை: 2.0 மிமீ * அம்பாசமுத்திரம்: 2.6 மிமீ\n* மணிமுத்தாறு: . . 6.4 மிமீ\n* கடனாநதி அணை: 3.0 மிமீ\n* இராமநதி அணை: 5.0 மிமீ\nநெல்லை மாவட்டத்தில் பெய்த மழை அளவு:\nராமா நதி: 5 மி.மீ\nகருப்பா நதி: 43 மி.மீ\nமுந்தைய செய்திமுக்கியமான மகாளய அமாவாசை… சதுரகிரிக்குச் செல்ல தடையால் பக்தர்கள் ஏமாற்றம்\nஅட���த்த செய்தி“இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது மனைவியையும் அழைத்து செல்ல பிசிசிஐ அனுமதிக்க வேண்டும்” – விராட் கோலி\nநெல்லை ஏபிவிபி மாணவர் அமைப்பு சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிப்பு\nஅடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅதிர்வலையை ஏற்படுத்திய தாமிரபரணி மகாபுஷ்கரம்\nபுஷ்கரத்தில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 6 பேர் காப்பற்றப் பட்டனர்: நெல்லை காவல்துறை\nநெல்லை மாவட்ட வெள்ள பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு\nதைப்பூச மண்டப படித்துறையைப் பார்வையிட்ட அறநிலையத்துறை இணை ஆணையர்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nசர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஅரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு\nதிருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டு… பழைமை நினைவலைகள்\n இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதிருநீர்மலை... அரசுத் துறை காப்பாற்றாது\nதிமுக.,வில் இணைந்தது குறித்து செந்தில் பாலாஜி தரும் விளக்கம்..\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-15T00:09:45Z", "digest": "sha1:TMZ5DLDOH4G3SD6744S6YZCVQGQCOBW4", "length": 14733, "nlines": 233, "source_domain": "discoverybookpalace.com", "title": "காவல் கோட்டம், சு.வெங்கடேசன், நாவல், விகடன் பதிப்பகம், kaaval kottam, s.venkatesan, vikadan pathippagam, noval", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும் Rs.300.00\nபாணனைத் தொடரும் வெயில் Rs.80.00\nஇந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல். இது காகிதத்தில் பதிக்கப்பெற்ற வெறும் எழுத்துகள் கொண்ட தொடர் வரிசைகளின் அணிவகுப்பு அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம். ஆதிகாலத்தில் கூடி வாழ்ந்துகொண்டிருந்த மனித இனம் மாபெரும் சமூகமாக உருவெடுத்த பிறகு பிரிவுகள் ஏற்பட்டன. தொழிலின் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டன என்று சொல்லப்பட்டு வந்த காலத்தில் களவும் ஒரு தொழிலாகிப் போனதுதான் பரிதாபம். ஒடுக்கப்பட்ட சமுதாயமொன்று களவு செய்வதை தனது தொழிலாக்கிக்கொண்டது. அந்த சமுதாயத்தின் முன்னோர்கள் காட்டிய வழியில் அந்த இனத்தின் வகையறாக்கள் பிரிந்தன. அந்த வகையறாக்களைத்தான் சமூகம், குற்றப் பரம்பரைகள் என அடையாளம் காட்டியது. வடஇந்தியாவில் சுமார் 300 ஆண்டு காலமாக ‘டக்கி’கள் எனப்படும் குற்றப் பரம்பரை மிகப் பெரிய வழிப்பறிக் கொள்ளைக் கூட்டமாக நடமாடி வந்தது. அவர்களது வாழ்வியல் என்பது பிறரை ஏமாற்றி அவர்களது சொத்துக்களை கொள்ளையிடுவது, அந்தப் பணத்தைக் கொண்டு சுகபோகங்களை அ-னுபவிப்பது என்பதே ஆனால், நூலாசிரியர் சு.வெங்கடேசன் ‘காவல் கோட்டம்’ என்ற இந்த நூலில் குறிப்பிடும் குற்றப் பரம்பரையினர் யாரையும் நம்பவைத்துக் கழுத்தறுத்தது கிடையாது. காவல் தொழில் பார்த்தவர்கள் ஆடுகளை கிடையில் இருந்து திருடும் கொள்ளைக் கூட்டமாக உருவானது பெரும் சோகம். இந்த குற்றப் பரம்பரையின் வரலாற்றில் எத்தனை வீரம் ஆனால், நூலாசிரியர் சு.வெங்கடேசன் ‘காவல் கோட்டம்’ என்ற இந்த நூலில் குறிப்பிடும் குற்றப் பரம்பரையினர் யாரையும் நம்பவைத்துக் கழுத்தறுத்தது கிடையாது. காவல் தொழில் பார்த்தவர்கள் ஆடுகளை கிடையில் இருந்து திருடும் கொள்ளைக் கூட்டமாக உருவானது பெரும் சோகம். இந்த குற்றப் பரம்பரையின் வரலாற்றில் எத்தனை வீரம் எத்தனை சோகம் இதோ நம் தமிழகத்தில்... மண் மணக்கும் மதுரையில் நிலைகொண்டிருந்த ஒரு சமுதாயத்தின் வரலாறு இந்தக் காவல் கோட்டம். இதன் மூலம் மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றைத் தரிசிக்கலாம். தமிழ்ச் சமுதாயத்தில் உழைக்கும் மக்கள் கூட்டம் ஒன்று ஏன் குற்றப் ப���ம்பரையாக உருவானது அந்த மக்களின் வாழ்வியல் என்ன அந்த மக்களின் வாழ்வியல் என்ன இறுதியாக அந்த மக்கள் அடைந்த இழிப் பெயர் என்ன இறுதியாக அந்த மக்கள் அடைந்த இழிப் பெயர் என்ன கிறிஸ்துவ மிஷனரிகளின் வருகைகள் இந்த மக்களின் வாழ்வியலை எப்படி மாற்றின கிறிஸ்துவ மிஷனரிகளின் வருகைகள் இந்த மக்களின் வாழ்வியலை எப்படி மாற்றின ‘உரலு நகராம இருக்க அடிக் கல்லு; கை வலிக்காம இருக்க கத சொல்லு’ என இந்த மக்களின் வாழ்வியலை இவர்களது சொலவடைகள் கொண்டே சொல்லாட்சி புரிந்து சிலிர்க்க வைக்கிறார் சு.வெங்கடேசன். இதற்காக அவர் மேற்கொண்ட கள ஆய்வுகள், வாய்மொழிப் பதிவுகள் என ஒவ்வொன்றுக்கும் உயிர்ப்பு இருக்கிறது. ‘இரவெல்லாம் மழை பெய்ததால் எங்கும் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. பூமியால் நீரைக் குடித்து முடிக்க முடியவில்லை’ என ஆங்காங்கே அணிக்கு அணி சேர்க்கும் வார்த்தைக் குவியல்கள் காவல் கோட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகின்றன. வரலாறுகள் வழிவழியாக வாய்மொழியாக சொல்லப்பட்டு வருபவை மாத்திரமல்ல. எனினும் குற்றப் பரம்பரையின் எஞ்சிய கடைசிக் கட்ட வாரிசுகள் தங்கள் பரம்பரையைப்பற்றி தாங்களே சொல்லும் கதைகள் சுவாரசியம் நிறைந்தவை. வீரமும், தீரமும் இந்த பரம்பரையின் சொத்தாக இருந்துள்ளதை காவல் கோட்டம் பதிவு செய்கிறது. நூல் ஆசிரியர் சு.வெங்கடேசனின் பத்தாண்டு கால உழைப்பு இந்த நூல். அவரது உழைப்பின் மேன்மை மகத்தானது. மறைக்கப்பட்ட வரலாற்றை மகத்தான முறையில் வெளிகொண்டு வந்தமைக்காக தமிழ்கூறும் நல்லுலகம் அவரது பெயரை என்றென்றும் உச்சரிக்கும் என்றால் அது மிகையாகாது. ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் பண்பாடுகள், கலாச்சாரங்கள் இயற்கையை ஒட்டி அமைந்திருந்தன என்பதை காவல் கோட்டத்தைப் படிக்கப் படிக்கத் தெரிந்துகொள்வீர்கள். கொம்பூதி புளியமரமும், நல்ல தண்ணீர்க் கிணறும், வெள்ளாடுகளின் சத்தமும் உங்கள் மனதைவிட்டு அகலாது என்பது திண்ணம். வாருங்கள் வரலாற்றில் பயணிப்போம்\nகாவல் தெய்வம் சுடலைமாடன் Rs.180.00\nகாவல் புலன் விசாரணை Rs.1,400.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/tag/2-0-review/", "date_download": "2018-12-15T00:57:18Z", "digest": "sha1:5UJ3ODKA7LZQJXFML5GJK6LY4CE7G6BC", "length": 5377, "nlines": 130, "source_domain": "ithutamil.com", "title": "2.0 review | இது தமிழ் 2.0 review – இது தமிழ்", "raw_content": "\nஒரு படத்திற்கான பட்ஜெட் 500 கோடி என்பது வருங்காலங்களில்...\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/srilanka/96812", "date_download": "2018-12-15T00:22:50Z", "digest": "sha1:DLSFNFSNLCVXMTS4I46L3VF2AVFK4LBB", "length": 6938, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு அதிஷ்டம்!", "raw_content": "\nவெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு அதிஷ்டம்\nவெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு அதிஷ்டம்\nஉலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.\nபாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்தளதினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலுக்கு அமைய இலங்கையின் கடவுச்சீட்டிற்கு 83வது இடம் கிடைத்துள்ளது.இலங்கை கடவுச்சீட்டை வைத்துள்ள நபர் ஒருவர் விசா இன்றி உலகின் 47 நாடுகளுக்கு பயணிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. குறித்த நாடுகளுக்கு சென்ற பின்னர் On Arrival Visa விசா பெற்றுக் கொள்ளும் வசதி 30 நாடுகளுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.\nஇலங்கை கடவுச்சீட்டு கொண்டவர்கள் ஏனைய 151 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு விசா விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளது.புதிய தரப்படுத்தலுக்கு அமைய முதலிடத்தை சிங்கப்பூர் மற்றும் ஜேர்மன் பெற்றுள்ளன. 165 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது குறித்த நாடுகளுக்கு சென்ற பின்னர் விசா பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\npassportindex இணையத்தளத்தின் தரவுகளுக்கு அமைய இரண்டாவது இடத்தை 11 நாடுகள் பிடித்துள்ளன. டென்மார்க், சுவீடன், பின்லாந்து, லக்சம்பெர்க், இத்தாலி, பிரான்ஸ், நோர்வே, நெதர்லாந்து, ஸ்பெய்ன், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.\nகுறித்த நாடுகளின் கடவுச்சீட்டு கொண்டவர்கள் 164 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கும் வாய்ப்பு உள்ளதாக இன்டெக்ஸ் தரவுகள் தெரிவிக்கின்றன\n இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nகோத்தாபய ராஜபக்ச வெளிநாடு செல்லத் தடை\nசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 21 பேர் கைது\nபாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது - இலங்கை சுப்ரீம் கோர்ட் மீண்டும் அதிரடி\nபாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது - இலங்கை சுப்ரீம் கோர்ட் மீண்டும் அதிரடி\nஉண்மையை சொல்லி சிக்கலில் சிக்கிக்கொண்ட மைத்திரி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/world/2017/nov/14/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2807262.html", "date_download": "2018-12-14T23:34:35Z", "digest": "sha1:U5Z424FGGO7ETELP22WCW6HHIJXUZMND", "length": 12404, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து- Dinamani", "raw_content": "\nஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து\nBy பிரஸல்ஸ், | Published on : 14th November 2017 01:48 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே பாதுகாப்புத் துறை ரீதியான ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானது.\nஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 23 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் இதில் கையெழுத்திட்டனர்.\nஉறுப்பு நாடுகளின் பாதுகாப்புப் படைகளிடையே ஒருங்கிணைப்பு, மேம்பாடு ஆகியவை தொடர்பான பேச்சுவார்த்தைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இதற்கான விதிமுறைகள், முதல் கட்ட நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக ஸ்பெயின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மரியா டொலோரஸ் கூறியது: இந்த உடன்படிக்கை ஐரோப்பிய யூனியன் அமைப்பின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும். பாதுகாப்புப் படை வீரர்கள், தளவாடங்கள், பயிற்சி, பாதுகாப்புக் கட்டுமானங்கள் உ���்ளிட்ட துறைகளில் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பு உறுதி செய்கிறது. அந்த ஏற்பாடு தொடரும். அதற்குத் துணையாக இந்த ஒப்பந்தம் செயல்படும்.\nபாதுகாப்புத் துறைக்காக உறுப்பு நாடுகள் ஒதுக்கும் நிதியில் 20 சதவீத தொகை புதிய தளவாடங்கள் வாங்குவதற்காக செலவிடப்படும் என்றும், தொழில்நுட்ப ஆராய்ச்சி-மேம்பாட்டுக்கு 2 சதவீதம் ஒதுக்கப்படும் என்றும் அந்த உடன்படிக்கை தெரிவிக்கிறது.\nபல்வேறு உறுப்பு நாடுகளிடம் ஆளில்லா தாக்குதல் விமானங்கள், பீரங்கிகள் உள்ளிட்ட சில வகை பாதுகாப்பு தளவாடங்கள், தொழில்நுட்பங்கள் தற்போது இல்லை. ஆனால் இந்த ஒப்பந்தம் மூலம் எதிர்காலத்தில் பாதுகாப்புத் தேவைகளை முன்னிட்டு அதிநவீன தொழில்நுட்பங்களும் தளவாடங்களும் கிடைக்கச் செய்ய முடியும். இதன்படி, ராணுவ மருத்துவமனைகள் போன்ற வசதிகளும் உருவாக வாய்ப்புள்ளது. ஒப்பந்த விதிமுறைகளை அனைத்து உறுப்பு நாடுகளும் பின்பற்றுகின்றனவா என்று ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.\nடென்மார்க், அயர்லாந்து, உள்ளிட்ட சில நாடுகள் இதில் இன்னும் கையெழுத்திட முடிவு செய்யவில்லை. ஆனால் அந்த நாடுகள் பின்னர் இதில் இணைந்து கொள்ளலாம். உறுப்பு நாடுகள் அல்லாத நட்பு நாடுகளும் குறிப்பிட்ட தேவைக்கு ஏற்ப ஐரோப்பிய யூனியனின் பாதுகாப்பில் தங்கள் பங்களிப்பைச் செய்ய முடியும் என்றார் அவர். ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேறுவதாக அறிவித்துள்ளது. ஆயினும் பாதுகாப்பு விவகாரங்களில் ஐரோப்பாவுக்கு பிரிட்டனின் பங்களிப்பு தொடரும்.\nஐரோப்பிய யூனியனுக்கென தனி பாதுகாப்புப் படையை உருவாக்கும் விதத்தில் எந்த உடன்படிக்கை ஏற்படுவதையும் பிரிட்டன் விரும்பியதில்லை. எனவே ஐரோப்பிய ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஆரம்பம் முதலே பிரிட்டன் எதிர்த்து வந்தது.\nஐரோப்பிய யூனியன் அமைப்பில் உக்ரைன் அங்கமாகச் சேர்க்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. வர்த்தக ஒப்பந்தம் போன்ற ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உக்ரைனின் கிரீமியா பகுதியை ரஷியா கடந்த 2014-இல் இணைத்துக் கொண்டது. மேலும், ரஷிய எல்லையையொட்டிய உக்ரைன் பகுதிகளில் நடைபெற்று வரும் கி��ர்ச்சிக்கு ரஷியா உதவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், தற்போதைய ராணுவ ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-15T00:04:56Z", "digest": "sha1:ZEQBMLPR4WWWZ33RMWQJJPJPAHHNA3UQ", "length": 17872, "nlines": 248, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:இலக்கியக் கட்டுரைகள் - நூலகம்", "raw_content": "\n\"இலக்கியக் கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 276 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்\nஅலைவும் உலைவும் புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வைகள்\nஆழ்கடலுக்குள் என் ஆருயிர் முன்னோர்\nஇடுதி தீ : அக்கினிப் பிரவேசம் - ஒரு பன்முக நோக்கு\nஇதழியல் முன்னோடி எங்கள் பாரதியார்\nஇந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்\nஇன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண் பாத்திரங்கள்\nஇன்றைய புதுக் கவிகள் பற்றிய சில குறிப்புகள்\nஇருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம்\nஇலக்கியச் சிமிழ் - கட்டுரைகள்\nஇலங்கை இலக்கியத்தில் இனிய முத்துக்கள்\nஇலங்கை மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள்\nஇலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்\nஇலங்கையின் மலையகத் தமிழ் நாவல்கள் - ஓர் அறிமுகம்\nஇலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள்\nஇலுப்பை மர நிழலின் கீழ்\nஇஸ்லாமும் தமிழும் இலக்கிய சங்கமம்\nஈழச் சிறுகதைகள்: புதிய சகத்திரப் புலர்வின் முன்\nஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்\nஈழத்து எழுத்தாளர்கள் ஒரு விரிவான பார்வை\nஈழத்து சமகால தமிழ் இலக்கியம் 1\nஈழத்து சமகால தமிழ் இலக்கியம் 2\nஈழத்து தமிழ் நாவல்களிற் சில திறனாய்வுக் குறிப்புகள்: பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுகளும் 06\nஈழத்து வாழ்வும் வளமும் (1962)\nஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்: ஒரு பன்முகப் பார்வை (1980-1998)\nஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்: திறனாய்வு பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுகளும் 03\nஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்\nஈழத்துத் தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்\nஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் சாதியம், பெண்ணியம், தேசியம்\nஈழத்துத் தமிழ்ப் பேரறிஞர் பொ. சங்கரப்பிள்ளை அவர்களின் சிந்தனைகள்\nஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு\nஉளவியல் பிரிவுகள் ஒரு பார்வை\nஎண்பதுகளுக்குப் பின் ஈழத்துப் புதுக்கவிதை\nஎதிர்ப்பிலக்கியம் ஒரு கலாசார ஆயுதம்\nஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை\nஒரு விமர்சகரின் இலக்கியப் பார்வை\nஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியக் கட்டுரைகள்\nஓர் ஒப்பீட்டு இலக்கிய ஆய்வு: தமிழ் சிங்கள இலக்கிய உறவு\nகட்டுரை மஞ்சரி: தரம் 6\nகம்பனைப் போல் (கம்பனைப் பற்றிய ஒரு ஒப்பியல் ஆய்வு)\nகம்பராமாயணக் காட்சி: கவிநயக் கட்டுரை\nகலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்\nகலை - இலக்கியக் கட்டுரைகள்\nகல்வி பற்றிச் சிந்திப்பொம் செயற்படுவோம்\nகவிஞர் ஜின்னாஹ்வின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு\nகார்த்திகேசு சிவத்தம்பி விமர்சனச் சிந்தனைகள்\nகாலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nகுற்றவாளிக் கூண்டில் கவிஞர் கண்ணதாசன்\nகே. எஸ். சிவகுமாரன் கண்களூடாக திறனாய்வு\nகே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு/மதிப்பீடுகள் சில\nகைலாசபதி + சில்லையூர் செல்வராசன்\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு 2012\nசங்க காலமும் இலக்கியமும் ஆய்வின் மாறும் பரிமாணங்கள்\nசங்ககாலத் தமிழர் வாழ்வும் கலைகளும்\nசமகால கலை இலக்கியங்களில் பண்பாட்டுக் கோலங்கள்\nசுவாமி விபுலாநந்தரின் அடிச்சுவட்டில் கல்வி\nசெ.கணேசலிங்கனின் அண்மைக்கால நாவல்களில் பெண் பாத்திரங்கள்: ஒரு பெண்ணிலை நோக்கு\nசெ.கணேசலிங்கன் நாவல்கள் ஓர் ஆய்வு\nசேர் பொன். இராமநாதன் நினைவுப் பேருரை\n��மிழர்க்கு ஒரு புதிய தத்துவம் நாமார்க்கும் குடியெல்லோம்\nதமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி\nதமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்\nதமிழ்த் தோணி (தமிழிலக்கியம் கற்போர்க்கு ஒரு கைநூல்)\nதிறனாய்வுப் பார்வைகள்: பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் 01\nதெணியானின் நாவல்கள் ஒரு நுண்ணாய்வு\nதேடலின் ஒரு பக்கம்: ஓர் ஆய்வியல் நோக்கு\nநன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்\nநல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்\nநவீன தமிழ் இலக்கியம்: புனைகதை ஓரு முன்னுரை(ஏ.ஜே. கனகரத்னா நினைவுரை 01)\nநாடக மயில்: கைகேயி குறித்த பன்முகப்பார்வை\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 19 ஏப்ரல் 2015, 08:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.themitquill.mitindia.edu/?p=2806", "date_download": "2018-12-15T00:31:44Z", "digest": "sha1:WVONHCMCZ7QOLAGZMTXZPBFLEJS4RHOP", "length": 15580, "nlines": 73, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "மாலை மர்மங்கள் – அத்தியாயம் 10 – The MIT Quill", "raw_content": "\nமாலை மர்மங்கள் – அத்தியாயம் 10\nதொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா கொல்லப்படுகிறார். துப்பறிவாளர் சதுர் நாத்திடம் வழக்கு வழங்கப்படுகிறது. சுதாவின் குடும்பத்தினரை முதலில் விசாரிக்கிறான். சுதாவின் வீட்டில் ஓர் கத்தியும் சுதா ஓர் ஆடவனுடன் இருக்கும் புகைப்படமும் கிடைக்கின்றன. அவன் அடுத்து ஷ்ரவனின் நண்பன் செம்பியனைச் சந்திக்கிறான். அவன் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுகிறான். சதுர் தன் வீட்டிற்கு திரும்பும் போது தன் மனைவி காயத்ரியைக் காண்கிறான். அவள் அவனிடமிருந்து வழக்கு பற்றிய தகவல்களை அறிந்த பின் சுதாவின் நண்பர்களிடம் விசாரிக்க அறிவுறுத்துகிறாள். சுதாவின் தோழி சாவித்ரி மூலமாய் சுதாவின் முன்னாள் காதலன ஸ்ரீனிவாஸ் பற்றிய தகவல் கிடைக்கிறது. சதுர் அவனை சந்திக்க பெங்களூர் செல்கிறான். அங்கே அவனுக்கு புது தகவல்கள் கிடைக்கின்றன.\n திரும்பவும் ஒரு டேக் போலாமா \nஎன்றார் அந்த எழுதிக் கொண்டிருந்த காவலர்,உணர்வுகள் போதாத ஓர் காட்சியில் மீண்டும் எடுக்கும் இயக்குனரைப் போலே.\nகாவலர்கள் குற்றம் நடந்த இடத்தில் இருந்தோரிடம் பெறும் வாய் வழித் தகவல்களை அவர்கள் ரெக்கார்டுகளில் (record) எழுதி வைத்துக் கொள்வர். அந்த செயல் நடந்துக் கொண்டிருந்தது.\nமாதவி மருத்துவமனையில் பக்கத்து வார்டிற���கு அழைத்து வரப்பட்டாள். சதுருடன் இரு உள்ளூர் காவலர்கள் இருந்தனர்.\n” முதலில் உங்களை அறிமுகப்படுத்துங்க ”\n“நான் திருமதி மாதவி ஸ்ரீனிவாஸ். கல்லூரி நாள்ல தான் நான் முதல்ல அவரை பார்த்தேன். அவரை விரும்பினேன். ஆனால் அவரோ சுதாவுடன் இருந்தாரு”\nபிடிக்காத காய்கறியை உண்ணும் குழந்தையைப் போல் பாவித்தாள் மாதவி. வாழ்வின் அந்த பகுதி அவள் விரும்பவில்லை என்பது நன்கு தெரிந்தது.\n“சுதா அவரை உண்மையாக காதலிக்கலை. சுயநலம் மட்டுமே அவள் நோக்கம். தொழிலதிபர் ஷ்ரவனிடம் இருந்து திருமண பிரபோசல் (proposal) வந்ததும் அதை ஏத்துக்கிட்டு அவரை மணந்தாள் அந்த பாதகி. நான் ஸ்ரீனிவாஸை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நான் மட்டும் தான் சம்பாதித்துக் கொண்டிருந்தேன். குடும்பத்திற்கு பணத் தேவையாய் இருந்தது. ஸ்ரீனிவாஸ் அப்போது வேலையில்லா பட்டதாரியாய் இருந்தாரு. ஷ்ரவனின் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்களை தேடிக் கொண்டிருப்பதாய் தெரிஞ்சுது. நான் தான் அவரை அப்ளை செய்ய சொன்னேன். அவரின் தகுதிக்கு அந்த வேலை ஏத்தது தான்.\nஅவர் வேலைக்குத் செலக்ட் ஆனார்.\nகொஞ்ச காலம் பிரச்சினை இல்லாம போய்க்கிட்டு இருந்துச்சு. ஷ்ரவன் வெளிநாடு போயிருந்த நேரத்துல சுதா அந்த நிறுவனத்தில் பொறுப்புக்கு வந்தா. இவரைக் கண்டதும் அவளுக்கு பொறுக்கலை. தவறு செய்த உணர்ச்சி அவளை உறுத்திக்கிட்டே இருந்துச்சு.\nஇவர் மேலே சுதா புகார்களை அடுக்கத் தொடங்கினா. அவகிட்ட தவறான முறையில் நடப்பதாய் கூட புகார் செய்து இவரை நிறுவனத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்துட்டா…அவருக்கு கருப்பு குறி (black mark) உண்டாச்சு, எந்த நிறுவனத்திலேயும் வேலை கிடைக்க வில்லை. மன உளைச்சலுக்கு ஆளானாரு. பல நாளா சாப்பிடவேயில்லை.\nநான் அந்நேரம் கன்சீவ் (conceive) ஆனேன்.அந்த நேரம் தான் தற்கொலை முயற்சி பண்ணாரு.எனக்கு அபார்ஷன் கூட ஆகிருச்சு. நான் கர்ப்பமானது கூட அவருக்கு தெரியாது”\nவலியுடன் மேற்கண்டதையெல்லாம் மாதவி கூறினாள்.\nஇவ்வளவு நேரம் பொறுமையாய்க் கேட்டுக் கொண்டிருந்த சதுரின் கண்களிலிருந்து அவனை அறியாமல் ஓர் துளிக் கண்ணீர் வழிந்தது. சிறிது நேரம் கேள்வி கேட்காமல் இருக்குமாறு காவலரை அறிவுறுத்தினார்.\nசில நிமிடங்கள் கடந்த பின் மாதவியே தன் கதையை தொடர்ந்தாள்.\n“நான் அடைந்த வலிக்கு அளவே இல்லை. பழிவாங்க துடிச்சேன். பழிவாங்கு���து ஒருபரிசுத்த உணர்வு என்று மகாபாரதத்திலேயே சொல்லலையா மேல் மருத்துவத்திற்கு அவரை பெங்களூர் அழைத்து செல்ல சொன்னாங்க. நான் மருத்துவரிடம் அவரை விமான நிலையம் கொண்டு போக சொன்னேன்.\nநான் சுதா வீட்டிற்கு போனேன்.அவள் வீட்டிலிருந்த கத்தியை எடுத்தேன்.அவளை ஜஸ்ட் மிரட்டவே செஞ்சேன். சுதா அவ தன் பாதுகாப்புக்காக வைச்சிருந்த கைத் துப்பாக்கியைக் கொண்டு என்னை மிரட்டினா. நான் அவளை கீறப் போக அவள் கைகளில் ஓர் வெட்டுக் காயம் உண்டாச்சு.காலிங் பெல் சத்தம் கேட்கவே நான் பயந்து வீட்டின் பின்பக்கம் போயிட்டன். இது எல்லாதுக்கும் இடையில் சுதாவின் குரல்ல “நீ ஏன் இங்கு வந்தாய் ” என்று யாரைப் பாத்தோ சொல்ற மாறி இருந்ததுச்சு. பின் அந்த கத்தியைப் புதர்ல போட்டு விட்டு சுவரில் ஏறிக் குதிச்சேன்.தெரு ஓரம் ஆட்டோ இருந்ததுச்சு. அதில் ஏறி விமான நிலையம் போனேன். வழியில் காலணிகளை வாங்குனேன். ”\nசந்தர்ப்பத்தால் தவறு செய்த மாதவியின் வரலாற்றை சதுர் கேட்டறிந்தார். அவருக்கு குழப்பம் ஏற்பட்டது.தவறு செய்தது மாதவியா சுதாவா என்று.\nபத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n“இல்லை , மாதவி குற்றவாளி இல்லை .”\n“அடுத்து என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் \n“மாதவியின் கணவருக்கு நாளை ஆபரேஷன் நடைபெற உள்ளதால் மாதவியுடன் இரு காவலர்கள் வைத்து விட்டு வந்தோம். ஆபரேஷன் முடிந்தவுடன் அவர் காவலில் வைக்கப்படுவார்”.\n“எனி இம்ப்புருமென்ட்ஸ் ஆன் தி கேஸ்\n“எந்த தடயங்களும் இந்நேரம் வெளியிடுவது சரியில்லை என்று நான் நினைக்கிறேன். குற்றவாளி நாளை அதை வைத்து தப்பிக்கலாம் அல்லவா \n“உண்மையில நீங்க எதாவது கண்டு பிடிச்சிருக்கீன்களா இல்லையா இல்லை வழக்கம் போல காவல் துறை தன் கடமையை செய்யும் அப்படின்னு சொல்லி சமாளிக்காதீங்க .”\nசதுர் கண்களில் கோபம் நாட்டியமாடியது.\n“சார் நீங்க இங்க வாங்க , கேள்வி கேக்கறது ஈஸி என்பதாலே எது வேணுமானாலும் கேட்கலாம் என்று இல்லை.உங்க பத்திரிக்கையில தானே நேற்று ஹாட் நியூஸ் அப்படின்னு இந்த நடிகருக்கும் அந்த நடிகைக்கும் சம்மநதம் னு முதல் பக்கம் அச்சடிச்சது. உங்களுக்கு முதலில் தொழில் தர்மம் ஒன்று உண்டா \n“நீங்க வழக்கை திசை திருப்ப பாக்குறீங்க ”\n“ஆமா யா எதுக்கெடுத்தாலும் இந்த இரண்டு வரிகளை சொல்லிடுங்க. நாங்களும் மனித ஜென்மங்கள் தானே கொஞ்சம் பொறுமை வேண்டாமா எங்களிடத்தில் காட்ட \n“இன்னும் இரண்டு நாட்களில் குற்றவாளியுடன் உங்களை சந்திக்கிறேன் ”\nசொல்லிக் கிளம்பிவிட்டார் சதுர் நாத்.\n(படியுங்கள் ) அத்தியாயம் 9\nமாலை மர்மங்கள் எங்கள் பிரத்தியேக குற்ற நாவல் தொடர். எழுதியோர் : சுவாதி மோகன் , அனிருத் ரமேஷ் (ஆங்கிலம்) மற்றும் அருண் பாலாஜி , க. பவித்ரா , கிஷோர் (தமிழ்)\n← மாலை மர்மங்கள் – அத்தியாயம் 9\nதந்தைகளுக்கு சமர்ப்பணம் – கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/35031", "date_download": "2018-12-15T00:18:24Z", "digest": "sha1:XHKRCS4OGTAQMLURXW3ND2H4EFHICWJB", "length": 11415, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "\"எப்.சி.ஐ.டி.யில் ஆஜராக கோத்தபாய தயார் \" | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\n\"எப்.சி.ஐ.டி.யில் ஆஜராக கோத்தபாய தயார் \"\n\"எப்.சி.ஐ.டி.யில் ஆஜராக கோத்தபாய தயார் \"\nஎதிர்வரும் 25 ஆம் திகதி எப்.சி.ஐ.டி. எனும் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்கு மூலம் கொடுக்கவும், அறிவித்தல் விடுக்கப்படும் போது நீதிவான் நீதிமன்றில் ஆஜராகவும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் சட்டமா அதிபருக்கும் இடையே இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் ஜயரத்ன நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்தார்.\nஅதன்படி மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை அமைக்கும் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷ எதிர்வரும் 25 ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகவுள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுக்கக் கோரி கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்த போதே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் ஜயரத்ன இதனை மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்தார். மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன, அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதே மேற்படி அறிவிக்கப்பட்டது.\nஇதன்போது பொது சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை கைது செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது மனுதாரர் மற்றும் சட்டமா அதிபர் ஆகிய இரு தரப்புக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாடுகள் எழுத்து மூலம் நீதிமன்றத்தின் முன்னிலையில் முன்வைக்கப்பட்டது.\nஇந் நிலையில் மனுதாரரான கோத்தபாய ராஜபக்ஷவை எதிர்வரும் 25ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராகி வாக்கு மூலம் வழங்குமாறு உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த வழக்கை ஜூலை மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.\nகோத்தபாய வாக்குமூலம் நிதிமோசடி எப்.சி.ஐ.டி.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சற்று முன்னர் தொலைபேசியில் இடம்பெற்ற உரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்\n2018-12-14 21:42:05 ரணில் விக்கிரமசிங்க\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமராக மீண்டும் பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\n2018-12-14 19:49:44 ரணில் பதவி பிரதமர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\nஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்களான ஹர்ச டி சில்வா மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\n2018-12-14 19:27:30 மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ஜனாதிபதி\nநிழல் பிரதமராக சம்பந்தன் நாட்டைக் கைப்பற்ற முய���்சி - சுசில் பிரேம்ஜயந்த\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடித்து நாட்டை மீட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே அனைவரும் செயற்பட்டு வருகின்றனர்.\n2018-12-14 18:33:48 ஜனநாயகம் சம்பந்தன் பாராளுமன்றம்\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amburtimes.in/?tag=%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0", "date_download": "2018-12-15T00:29:49Z", "digest": "sha1:6JJ55NRIMLNIJX2JYR6RHMYDW4RKWUC6", "length": 1968, "nlines": 24, "source_domain": "amburtimes.in", "title": "தறயனர – Ambur Times", "raw_content": "\nஆம்பூர் அருகே ஆதரவற்றோர் உடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்த காவல் துறையினர். ” உல்லாசம் பொங்கும் இன்ப …\n2018-11-06 20:44:52 ஆம்பூர் அருகே ஆதரவற்றோர் உடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்த காவல் துறையினர். ” உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி ” ஆம்பூர் டி.எஸ்.பி.சச்சிதானந்தம் தலைமையில்…\nமைனர் பெண் கடத்தல், வீட்டிற்கு தீ கண்டு கொள்ளாத காவல் காவல் துறை\n2018-03-10 11:04:55 மைனர் பெண்ணை கடத்தி சென்றவரை உறவினர்கள் கேட்டபொழுது வீட்டிற்கு தீ வைத்தும் தர்ம அடி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றசாட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://infoitmanoj.com/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-12-15T00:53:21Z", "digest": "sha1:RQZLJOZG7XSHXHR6A334UVUDABJS3HP4", "length": 5657, "nlines": 34, "source_domain": "infoitmanoj.com", "title": "உன் விழிகளின் மொழிகள் - காதல் கவிதைகள் - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்", "raw_content": "\nஉன் விழிகளின் மொழிகள் – காதல் கவிதைகள்\nLeave a Comment / காதல் கவிதைகள், தமிழ் காதல் கவிதைகள் வரிகள் / By Jano / இதயம், காதல் கவிதை\nஅன்பே உன்னை நெருங்கி வர நினைக்கும் என் உள்ளத்திற்கு உன் விழிகள் சொல்லும் மொழிகள் என்னடி…\nசற்று வியந்து தான் போனேன் கொஞ்சம், ஆனாலும் மெதுவாய் விலகி போனேன் நீ பார்த்த அந்த ஒற்றைக்கண் பார்வையில்…\nபஞ்சும் நெருப்பும் போல் தானாக உன் நியாபகம் எனக்குள் பற்றி எரியுது, இது என்ன புதிதாய் ஒரு உணர்வு என் இதயம் உன்னை கண்டதும் படபடக்குது…\nமேலும் காதல் பதிவுகளை பார்வையிட:-\nகாதலி நினைவு -காத���் தோல்வி கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/198095", "date_download": "2018-12-15T00:31:59Z", "digest": "sha1:ZMTMSTXJY6AQ6VWUBSER5Z52BT72YMV3", "length": 11628, "nlines": 159, "source_domain": "www.tamilwin.com", "title": "பக்திபூர்வமாக ஆரம்பமான கந்தசஸ்டி விரதம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபக்திபூர்வமாக ஆரம்பமான கந்தசஸ்டி விரதம்\nகந்தசஸ்டி விரதம் நேற்று நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் சிறப்பாக ஆரம்பமானது.\nசூரபத்மனை முருகப்பெருமான் சம்காரம் செய்த காலத்தில் கந்தசஸ்டி விரதம் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nஇந்த விரத காலத்தில் அடியார்கள் உபவாசம் இருந்து முருகப்பெருமானை நினைந்து விரதமிருப்பதுடன் ஆலயங்களில் வழிபாடுகளையும் மேற்கொள்வார்கள்.\nஇந்த கந்தசஸ்டி விரதத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு, திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்தசஸ்டி விரதம் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.\nஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று அடியார்கள் பூசொரிந்து வழிபடும் நிகழ்வு நடைபெற்றதுடன் கந்தபுராண படலமும் படிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் கலந்து கொண்டனர்.\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கேதார கௌரி விரதம்\nஇந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றான கேதார கௌரி விரதத்தின் இறுதிநாளான நேற்று அதிகாலை கும்பம் கரைக்கும் நிகழ்வுகள் ஆலயங்களில் நடைபெற்றன.\nகடந்த 21 தினங்களாக அனுஸ்டிக்கப்பட்டுவந்த கேதார கௌரி விரதத்தின் மிகமுக்கிய நிகழ்வான காப்பு கட்டும் நிகழ்வு புதன்கிழமை மாலை ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன.\nகிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கேதார கௌரி விரதத்ததின் காப்புக்கட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.\nஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இந்த கேதார கௌரிவிரத வழிபாட்டு நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது விசேட யாகபூஜை மற்றும் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள கேதாரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து அடியார்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது.\nஇதேவேளை, கொழும்பு - ஜெயந்திநகர் ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலும்நேற்று காலை கந்தசஷ்டி விரதம் ஆரம்பமாகியது.\nஇதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குறித்த விரதத்தினை கடைப்பிடித்துள்ளனர்.\nமேலும், கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதியிலிருக்கும் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவிலில் வெகு சிறப்பாக கந்தசஷ்டி விரத ஆரம்பம் நடைபெற்றுள்ளது.\nஇது அனைத்து முருகன் ஆலயங்களிலும் நேற்று ஆரம்பமாகி 13ஆம் திகதி வரை பூஜைகள் நடைபெறும்.\nகொழும்பு செய்திகள் - ஆகாஷ்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://samayalkurippu.com/categ_index.php?catid=8", "date_download": "2018-12-15T00:57:53Z", "digest": "sha1:352E44TDTCZF6HSYNH7UR7RNVFIWISZX", "length": 12194, "nlines": 108, "source_domain": "samayalkurippu.com", "title": " மட்டன் சூப் mutton soup , ஆட்டு மண்ணீரல் சூப் maneeral soup , மஷ்ரும் கிரீம் சூப்mushroom cream soup , முருங்கைக்காய் சூப் murungakkai soup , பரங்கிக்காய் சூப் parangikai soup , கேரட் பீன்ஸ் சூப் , மணத்தக்காளி சூப் , தூதுவளை இலை சூப்thoothuvalai soup , முருங்கை கீரை சூப்murungai keerai soup , வாழைத்தண்டு சூப்banana stem soup , முருங்கைகீரை சூப் - 2 , ஈரல் மாங்காய் சூப் , சைனீஸ் சிக்கன் நூடுல் சூப் , எலும்பு சூப் ii , முருங்கை காம்பு சூப் , பேரிச்சம் பழ சூப் , நண்டு சூப் , எலு��்பு சூப் , காய்கறி சூப் , பச்சை பட்டாணி சூப் , தக்காளி சூப் thakkali soup , சிக்கன் சூப் chicken soup , காலிபிளவர் சூப் gauliflower soup , ஆட்டுக்கால் சூப் attukal soup , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nவரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji\nமட்டன் சூப் | mutton soup\nதேவையான பொருட்கள்மட்டன் - கால் கிலோமிளகு தூள் - 1 ஸ்பூன்சின்ன வெங்காயம் – 10தக்காளி -2காய்ந்த மிளகாய் -2இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்மஞ்சள் தூள் ...\nஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup\nதேவையானவைஆட்டு மண்ணீரல் – 2சின்ன வெங்காயம் – 20மிளகு, சீரகத்தூள் – 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – ...\nமஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup\nதேவையானவை: மஷ்ரும் - 200 கிராம்வெங்காயம் - 1பூண்டு - 2 பிரிஞ்சி இலை - ஒன்று மிளகுத்தூள் - தேவையான அளவுவொயிட் சாஸ் - 50 கிராம்வெண்ணெய் ...\nமுருங்கைக்காய் சூப் murungakkai soup\nதேவையான பொருள்கள் முருங்கைக்காய் - 4நசுக்கிய பூண்டு - 5 சீரகம் - 1 ஸ்பூன்மிளகுதூள் - சிறிதுகருவேப்பிலை - சிறிதுகொத்தமல்லி - பொடியாக நறுக்கியது - ...\nபரங்கிக்காய் சூப் / parangikai soup\nதேவையான பொருள்கள் பரங்கிக்காய் - அரை கப்பூண்டு - 4 பல்மிளகுத்தூள் - தேவைக்கேற்பசீரகத்தூள் - 1 ஸ்பூன்உப்பு - தேவைக்கேற்பவெண்ணெய் - 1 ஸ்பூன்செய்முறைபரங்கிக்காயை சிறிதாக ...\nதேவையான பொருள்கள்கேரட் - 2 தக்காளி - 2வெங்காயம் - 1 பீன்ஸ் - 10 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்சீரகத் தூள் - அரை ...\nதேவையான பொருட்கள் :மணத்தக்காளி - ஒரு கட்டுவெங்காயம் - 1தக்காளி - 1உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுகாய்ந்த மிளகாய் - 2மிளகு தூள் - ...\nதூதுவளை இலை சூப்/thoothuvalai soup\nதேவையான பொருட்கள்: தூதுவளை இலை - 1 கப்புளி - சிறிய எலுமிச்சைப்பழ அளவுசீரகம் - 1 ஸ்பூன்மிளகு - 2 ஸ்பூன்கொத்தமல்லி - அரை ஸ்பூன்பூண்டு - ...\nமு���ுங்கை கீரை சூப்/murungai keerai soup\nதேவையான பொருள்கள்நெய் - 1 ஸ்பூன் சீரகம் - 1/2 ஸ்பூன் பூண்டு - 5 நறுக்கியதுஇஞ்சி - 1 ஸ்பூன் சாம்பார் வெங்காயம் - நறுக்கியது ...\nவாழைத்தண்டு சூப்|Banana stem soup\nதேவையானவை: வாழைத்தண்டு – ஒரு துண்டு கொத்தமல்லி – 1/2 கட்டுமிளகுத்தூள் – 1 ஸ்பூன் சீரகத்தூள் – 1 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு. ...\nமுருங்கைகீரை சூப் - 2\nதேவையான பொருள்கள்: முருங்கைகீரை - 2 கப்வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவுசெய்முறைமுதலில் 2 டம்ளர் தண்ணீர் ...\nதேவை:ஈரல் மாங்காய் – கால் கிலோசின்ன வெங்காயம் – 10பெரிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் – தலா 1தனியா, மிளகு, சீரகம், சோம்பு – 1 ஸ்பூன்மஞ்சள் ...\nசைனீஸ் சிக்கன் நூடுல் சூப்\nதேவை:சைனீஸ் மஸ்ரூம் ( உலர்ந்தது ) – 15 கிராம்சிக்கன் ஸ்டாக் – 1 கப்கோழிக்கறி – 1/4 கிலோநூடுல்ஸ் – 100 கிராம்ஸ்வீட் கார்ன் – ...\nதேவை:ஆட்டு எலும்பு – கால் கிலோபெரிய வெங்காயம், தக்காளி – தலா 1சோம்பு, மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்பட்டை, பிரிஞ்சி இலை – 1உப்பு, எண்ணெய் – ...\nதேவையானவை: முருங்கைக்கீரை காம்பு - 1 கப்கறிவேப்பிலை காம்பு – 1 கப்,நறுக்கிய சின்ன வெங்காயம் – 10எலுமிச்சைச் சாறு – 2 ஸ்பூன்மிளகுத்தூள், சீரகத்தூள் – ...\nதேவையான பொருள்கள்:பேரிச்சம் பழம் - 5வெள்ளரிக்காய் - 1கேரட் - 2தேங்காய் - 2 கீற்றுபுதினா இலை - 5மிளகு - 2பச்சை மிளகாய் -1மல்லி இலை ...\nதேவையான பொருட்கள் : நண்டு - அரை கிலோ வெங்காயத் தாள் - 3 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 4 பல் இஞ்சி - ஒரு துண்டு மிளகுத்தூள் - கால் ...\nதேவையான பொருட்கள் : ஆட்டு எலும்பு - கால் கிலோ வெங்காயம் - 2 மஞ்சள்பொடி - ஒரு ஸ்பூன் மிளகு - ஒரு ஸ்பூன் எண்ணெய் - ஒரு ஸ்பூன் கிராம்பு - 6 பட்டை ...\nதேவையான பொருட்கள்: கோஸ் – 50 கிராம் பீன்ஸ் – 50 கிராம் கேரட் – 50 கிராம் சோளமாவு – 3 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு வெண்ணெய் – ஒரு ஸ்பூன் பட்டை ...\nதேவையானப் பொருட்கள்: பச்சை பட்டாணி - 1/4 கிலோ, பெரிய வெங்காயம் - 1, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 3 பல், கார்ன் ஃப்ளார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/srilanka/96813", "date_download": "2018-12-15T00:21:26Z", "digest": "sha1:OVPR47BB2ZZYC6SGJOM2DA4TKISEKIMQ", "length": 5267, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "நாளைய தினம் மஹிந்த தலைமையில் முக்கிய சந்திப்பு", "raw_content": "\nநாளைய தினம் மஹிந்த தலைமையில் முக்கிய சந்திப்பு\nநாளைய தினம் மஹிந்த தலைமையில் முக்கிய சந்திப்பு\nஅரசியல் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் நாளை ஒன்றுக் கூடவுள்ளனர்.\nஇந்த ஒன்றுக்கூடல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விஜேராமையில் இடம்பெறவுள்ளது.\nஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழு நேற்றைய தினம் கூடி கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் நாளை விரிவாக ஆராயப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த கலந்துரையாடலில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 15 பேர் கொண்ட குழு பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமஹிந்த ராஜபக்ஷவின் அனைத்து பயணங்களும் இரத்து\n\"மஹிந்தவிற்கு பெரும்பான்மை இல்லை என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்\" - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nசி.ஐ.டி அதிகாரியை இடமாற்றம் செய்து தப்பிக்க முயன்று தோல்வியை தழுவிய “மஹிந்த தரப்பினர்\nமஹிந்தவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய முக்கிய பிரேரணை\nபாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது - இலங்கை சுப்ரீம் கோர்ட் மீண்டும் அதிரடி\nஉண்மையை சொல்லி சிக்கலில் சிக்கிக்கொண்ட மைத்திரி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=53918", "date_download": "2018-12-15T01:19:02Z", "digest": "sha1:NZ5IQO53VDVSYYHM4QFN6TSBWA5EOTZT", "length": 10022, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நீதிபதி சதாசிவம� | Katappanallur village Born in a peasant family, Justice Sathasivam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவிவசாய குடும்பத்தில் பிறந்தவர் நீதிபதி சதாசிவம�\nபவானி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவரது தாயார் மற்றும் சகோதரர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி அல்டமாஸ் கபீர் வரும் ஜூலை மாதம் 18ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அவருக���கு பதிலாக புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி நியமனம் செய்துள்ளார். தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வரும் இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள காடப்பநல்லூர். காவிரிக் கரையோரத்தில் உள்ள இக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், தனது விடாமுயற்சி, கடமை தவறாமை, நேர மேலாண்மை, அயராத உழைப்பால் இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நீதிபதி சதாசிவத்தின் தந்தை பழனிச்சாமி கவுண்டர். தாய் நாச்சாயம்மாள். இவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள் சுப்பிரமணியம், வேலுச்சாமி, ஆச்சாயி, அலமேலு. தந்தை இறந்து விட்டார். இதில், சகோதரர்கள் இருவரும் அதே கிராமத்தில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நீதிபதி சதாசிவத்தின் மனைவி சரஸ்வதி. மகன்கள் சீனிவாசன், செந்தில். ‘தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்’ தனது மகன் சதாசிவம், உச்ச நீதிமன்றத்தின் 40வது தலைமை நீதிபதியாக வரும் 19ம் தேதி பதவியேற்பது குறித்து அவரது தாய் நாச்சாயம்மாள் கூறுகையில், ‘அடிப்படை வசதி குறைந்து காணப்பட்ட இக்கிராமத்திலிருந்து சிங்கம்பேட்டை பள்ளியில் சென்று உயர்நிலைக் கல்வி பெற்று, மேல்நிலை கல்வியை ஈரோடு சிஎன் கல்லூரியில் படித்தார். தொடர்ந்து, சிவகாசியில் கல்லூரிக் கல்வியையும், சென்னையில் சட்டக் கல்லூரியிலும் படித்தார். பள்ளிப் பருவம் முதலே படிப்பில் அதிக ஆர்வத்துடன் காணப்பட்ட சதாசிவம், இப்பதவியை அடைந்ததன் மூலம் இக்கிராமத்துக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்‘ என்றார். இவரது சகோதரர்கள், மகன்கள், உறவினர்கள் மட்டுமின்றி இக்கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nசிங்கம் தாக்கி உயிரிழந்தால் அரசு நிவாரணம் வழங்குகிறது - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு\nசங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி\nராமேஸ்வரம் கோயிலில் புதிய தீர்த்தம் பிரதிஷ்டை\nமாவட்ட தலைநகரங்களில் உள்ள பொது நூலகங்களில் போட்டி தேர்வு எழுத பயிற்சி மையம்\nநெல்லையப்பர் கோயிலில் நள்ளிரவில் சிலை பாதுகாப்பு மையத��தில் போலீசுடன் தங்கிய மர்ம நபர் குறித்து விசாரணை\n10 லட்சம் பேர் இறந்தால் தான் தமிழகத்திற்கு பிரதமர் வருவாரா\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_480.html", "date_download": "2018-12-14T23:54:03Z", "digest": "sha1:H6L7S53KSVDNICSE7YXJEJLOLR4WNKEE", "length": 38782, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையரிடம் அடிமையாக இருந்த, இந்திய பெண் மீட்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையரிடம் அடிமையாக இருந்த, இந்திய பெண் மீட்பு\nஅவுஸ்திரேலியாவில் இலங்கையர் வீட்டில் சுமார் 8 வருடங்களாக அடிமையாக இருந்த இந்திய பணிப்பெண் மீட்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த கந்தசாமி கண்ணன், குமுதினி ஆகியோரின் 3 குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவே இந்தியாவில் இருந்து பணிப்பெண்ணாக குறித்த பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nசுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட இந்திய பெண் காலை 5.30 மணி முதல் நள்ளிரவு வரை ஓய்வின்றி பணியாற்ற இலங்கை தம்பதியர் வற்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த 2015ஆம் ஆண்டில் கந்தசாமி குடும்பத்தினர் ஒருமாதம் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது இந்திய பணிப்பெண்ணை வீட்டில் பூட்டி வைத்து சென்றுள்ளனர். அவரது உணவுக்கும் ஏற்பாடு செய்யவில்லை. இதனால் அவர் வீட்டிலேயே மயங்கி கிடந்துள்ளார். மிகவும் பலவீனமடைந்ததால் போலியான பெயரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பாக சந்தேகமடைந்த வைத்தியசாலை நிர்வாகம் பொலி��ுக்கு தகவல் வழங்கியுள்ளது.\nபொலிஸ் விசாரணையில், கந்தசாமி குடும்பத்தினர் இந்திய பணிப்பெண்ணை 8 ஆண்டுகள் அடிமையாக நடத்தியது தெரியவந்தது. அந்த பெண் மீட்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு மெல்போர்ன் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட கந்தசாமி, குமுதினி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபாதிக்கப்பட்ட இந்தியப் பெண்ணின் பெயர், விபரங்கள் எதனையும் அவுஸ்திரேலிய பொலிஸார் வெளியிடவில்லை.\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்\nமுஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போத...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக...\n'என்ன செய்தாலும், ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' - இன்று அடித்துக்கூறினார் ஜனாதிபதி\n'ரணிலை விட்டு வேறு ஒருவரை கொண்டு வாருங்கள். பரிசீலிக்கிறேன். என்ன செய்தாலும் ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' இன்று -12- காலை தமிழ் ...\nஇன்றைய தீர்ப்பைவிட, நாளைய தீர்ப்பே அதிமுக்கியமானது - ரணில் பிரதமராகமாட்டார��, புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்- ஆசாத் சாலி\nபாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது என ஏகமனதாக தீர்மானித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள...\nபுதிய பிரதமர் தலைமையில், அமைச்சரவை பதவியேற்கும் - ரணில் பிரதமராகலாம்...\nநாளை (14) வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்பையடுத்து புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. ...\nஐ.தே.க. யுடன் தனித்தனியாக இணைவதைவிட, குழுவாக இணைவதே சிறப்பானது - தயாசிறி\nஎதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையப்பெற உள்ளது. இந்த அரசாங்கத்தில் புதிய பிரதமராக ரணி...\nஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, ரணிலுக்கு தொலைபேசியில் சொல்லப்பட்ட போது...\nஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, ரணிலுக்கு போனில் சொல்லப்பட்ட போது...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nமகிந்த அணிக்கு, தயாசிறி எச்சரிக்கை\nநாட்டில் கடந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக மக்கள் அவமகிழ்ச்சியில் இருப்பதாகவும், நடந்த சம்பவங்கள் தவறானவை என மக்கள் எண்ணுவதாகவும...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://adiraipirai.in/archives/4536", "date_download": "2018-12-15T00:39:58Z", "digest": "sha1:23PAQRGE3V2SVE5GXHX34Y4G5NVVL5X5", "length": 4228, "nlines": 86, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் உயிர் கொல்லி நோய்கள் பரப்பும் பணி தீவிரம்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் உயிர் கொல்லி நோய்கள் பரப்பும் பணி தீவிரம்\nஅதிரை பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான செட்டியான் குளம் தூர்வாரும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கிருந்து எடுக்கப்படும்\nசாக்கடை கலந்த மண்கள் டிராக்டர் மூலம் கொண்டு சென்று கொட்டப்படுகிறது.\nஅவ்வாறு கொண்டு செல்லும் பொழுது டிராக்டரிலிருந்து கீழேவிழும் சாக்கடை கலந்த மண்கள் சாலையில் ஒட்டிக்கொள்கிறது. இந்நிலையில், நேற்று இரவு பெய்ந்த மழையால் சாலை முழுவதும் சாக்கடை போல் காட்சியளிக்கின்றது.\nஇதனால் துர்நாற்றமும், டெங்கு, மலேரியா, டைஃபாய்ட் போன்ற உயிர் கொல்லி நோய்கள் பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.\nஅதிரையில் குழு குழு காற்றுடன் கொட்டும் மழை\nகுர்பானிக்காக அதிரைக்கு வரவழைக்கப்பட்ட ஒட்டகங்கள்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amizhtha.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-14T23:36:59Z", "digest": "sha1:PACOAPJB2GQY5G44NWHCWALPTED6AM2F", "length": 48055, "nlines": 257, "source_domain": "amizhtha.wordpress.com", "title": "தந்தைப்பெரியார் | தொகுப்புகள் ...", "raw_content": "\nபாரதி புத்தகலாயத்தின் 100 புத்தகங்கள்\n இன்று இவ்வாண்டு விழாவில் தோழர்கள் ஊ.பு.அ.சவுந்திர பாண்டியன், என். சிவராஜ், எஸ்.குருசாமி, டி.என்.ராமன், குஞ்சிதம், வித்துவான் முனிசாமி, ஆரோக்கியசாமி, கல்யாண சுந்தரம் ஆகியோர் பேசினார்கள். என்னுடைய முடிவுரையுடன் ஆண்டு விழா நிகழ்ச்சி முடிவு பெற்றதென்றே கருதுகிறேன். ஆனால் நான் பேச வேண்டும் என்று கருதி இருந்தவற்றை எல்லாம் உபன்யாசகர்கள் பேசிவிட்டார்கள். ஆதலால் நான் அதிகம் பேசுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். நீங்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும்; பெண்களை அதிகமாக அங்கத்தினர்கள் ஆக்க வேண்டும்.\nஉண்மையிலேயே எல்லோரும் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்க வேண்டும்; பகுத்தறிவை வளர்க்க வேண்டும். எந்த விஷயத்தையும் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும். மனதிற்குத் தோன்றியதை எல்லாம் பகுத்தறிவு என்று சொல்லிவிடக்கூடாது. புஸ்தகத்தைப் படித்து ஒப்புவிப்பது பகுத்தறிவாகிவிடாது. சாத்தியம் அசாத்தியம் இன்னதென்று அறியவேண்டும். அனுபவபலன் இன்னதென்று தெரியவேண்டும். நமது சக்தி எப்படிப்பட்டது அது எவ்வளவு என்பதை உணர வேண்டும். கால தேச வர்த்தமானங்களைக் கவனிக்க வேண்டும். நமது அறிவுக்கு ஒரு காரியம் சரி என்று பட்டாலும் மேல்கண்ட அனேக விஷயங்களை உணர்ந்தே அதைப் பிரயோகிக்க வேண்டும். அதாவது பகுத்தறிவை பிரயோகிக்க பகுத்தறிவு வேண்டும்.\nஇங்கு பேசிய பலர் சுயமரியாதையைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசினார்கள். இச்சங்கத்தை சேர்ந்த மக்கள் பெரிதும் தாழ்த்தப்பட்ட மக்களாகக் காணப்படுகிறபடியால் உங்களுக்கு அரசியல் அரசாங்கத்தைத் தழுவிப் போவதுதான் பயன்படத்தக்கதாகும். அரசியலில் உங்கள் வகுப்பைத் தனியாகப் பிரிக்கப்பட்டாய்விட்டது. மற்ற வகுப்புகள் லக்ஷியத்திற்கும் நிலைக்கும் உங்கள் வகுப்பு லக்ஷியத்துக்கும் நிலைக்கும் பெரியதொரு வித்தியாசம் இருப்பதாலேயே அரசியலில் நீங்கள் தனி உரிமை கேட்க வேண்டியதாயிற்று அந்தப்படியே அரசாங்கம் உங்களுக்குத் தனி உரிமை அளித்தும் நீங்கள் மற்ற மேல் ஜாதி மக்கள் என்பவர்களால் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள். மேல் ஜாதியாருக்குத் தந்திரமும் சூழ்ச்சியும் இயற்கையாகவே உண்டு. அதனால்தான் அவர்கள் மேல் ஜாதிக்காரர்களாய் இருக்கிறார்கள். அதில்லாததனால்தான் நீங்கள் கீழ் ஜாதி என்பதில் சேர்க்கப்பட்டு அதற்குண்டான பயனை அனுபவித்து வருகிறீர்கள். உங்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டதற்கே தோழர் ஆரோக்கியசாமி கோபித்துக் கொண்டார். கோபித்து என்ன செய்வது அந்தப்படியே அரசாங்கம் உங்களுக்குத் தனி உரிமை அளித்தும் நீங்கள் மற்ற மேல் ஜாதி மக்கள் என்பவர்களால் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள். மேல் ஜாதியாருக்குத் தந்திரமும் சூழ்ச்சியும் இயற்கையாகவே உண்டு. அதனால்தான் அவர்கள் மேல் ஜாதிக்காரர்களாய் இருக்கிறார்கள். அதில்லாததனால்தான் நீங்கள் கீழ் ஜாதி என்பதில் சேர்க்கப்பட்டு அதற்குண்டான பயனை அனுபவித்து வருகிறீர்கள். உங்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டதற்கே தோழர் ஆரோக்கியசாமி கோபித்துக் கொண்டார். கோபித்து என்ன செய்வது பிரத்தியட்சத்தில் நீங்கள் தாழ்த்தப்பட்டு இருக்கிறீர்களா இல்லையா பிரத்தியட்சத்தில் நீங்கள் தாழ்த்தப்பட்டு இருக்கிறீர்களா இல்லையா அந்தப்படி இல்லையானால் உங்களுக்குத் தனி உரிமை வேண்டியதில்லை அலலவா அந்தப்படி இல்லையானால் உங்களுக்குத் தனி உரிமை வேண்டியதில்லை அலலவா சமூக வாழ்வில் உங்களுக்கு எவ்வளவு இடையூறு சட்டப்படி இருக்கிறது என்று பாருங்கள். உங்களுக்குக் கோவில் பிரவேச உரிமை கிடையாது. தெரு, குளம், பள்ளிக்கூடம் ஆகியவற்றின் பிரவேச உரிமைகூட இப்போது ஜஸ்டிஸ்கட்சி ஏற்பட்ட பிறகு உங்களுக்கு உண்டாகி இருக்கிறது. அதற்கு இன்னமும் பல இடங்களில் தடை இருந்து வருகிறது.\nதிருவாங்கூர் கோவில் பிரவேச உரிமையைப் பற்றிப் பாராட்டிப் பேசினீர்கள். அதனால் உங்களுக்கு என்ன லாபம் உங்கள் தாய்நாட்டில் உங்கள் நிலை என்ன உங்கள் தாய்நாட்டில் உங்கள் நிலை என்ன உங்களைவிட இன்னும் மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களுக்கே நமது நாட்டில் பல இடங்களில் கோவிலின் மதில் பிரவேச உரிமை கூட கிடையாது. இந்த நிலையில் உள்ள மக்கள் சிலர் சிறிது கூட மானமில்லாமல் அரசியலைப்பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் மனித உரிமைக்கு லாயக்கற்றவர்கள் என்பதற்கு இதுவே போதிய உதாரணமாகும்.\nநியாயமாய் பேசப்போனால் நீங்கள் மாத்திரம் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. சில இடங்களில் கோவில் உரிமை இல்லாதவர்கள் மாத்திரம் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. சகல கோவில்களிலும் பிரவேசிக்க உரிமை உள்ள நாங்களும் தாழ்த்தப்பட்டவர்களேயாவோம். கோவில்களில் எங்களுக்கும் உரிமை இல்லாத இடம் பல உண்டு. காப்பிகடை, ஓட்டல் முதலிய இடங்களில் நாங்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவும் சில அறைகளுக்குள் செல்லப்படாதவர்களாகவும் தான் இருந்து வருகிறோம். உங்கள் இழிவைப் பற்றிப் பேசுவதால் எங்கள் இழிவும் நீங்கலாம் என்பதே எங்கள் அனுதாபத்தின் கருத்தாகும். பந்தியில் சாப்பிடும் போது தனக்கு வேண்டிய பதார்த்தத்தைப் பக்கத்து இலையில் இருக்கிறவர்களுக்கு வேண்டும் என்று சொல்லிப் பரிமாறுகிறவனைக் கூப்பிட்டு பிறகு தனது இலைக்கும் வாங்கிக்கொள்ளுகிற தந்திரத்தை நீங்கள் அறிந்ததில்லையா அதுபோல்தான் உங்கள் குறையோ இழிவோ நீங்கினால் கூடவே எங்கள் குறையும் இழிவும் தானாகவே நீங்கிவிடும். அதனாலேயே உங்கள் குறைகளைப் பற்றி நாங்கள் சதா பேசிக்கொண்டே வருகிறோம்.\nநீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு “அரசியல்” கூப்பாடுகளை வெறுக்கிறீர்களோ, எவ்வளவுக்கு எவ்வளவு “அரசியல்” கட்சிகளுடன் சேராமல் இருக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுடைய குறைகள் நிவர்த்திக்கப்படலாம் என்பது எனது அபிப்பிராயம். உங்கள் தலைமேல் கால் வைத்து ஏறிப் போகிறவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பீர்களானால் உங்கள் கொடுமை சீக்கிரத்தில் கவனிக்கப்படும். இல்லாவிட்டால் நீங்கள் படிக்கல்லாக விழுந்து கிடக்க வேண்டியதுதான்.\nகாங்கிரஸ் ஏற்பட்டு 50-வருஷ காலம் ஆகியும் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டு பங்கு கேட்க ஆரம்பித்த பிறகே சமுதாயத்துறையில் பெரியதொரு மாறுதல் ஏற்பட முடிந்தது. அதன்பிறகுதான் உங்கள் நிலையும் இந்த 10-வருஷ காலத்தில் எவ்வளவோ மாறுதலை அடைய முடிந்தது. அப்படிக்கில்லாமல் காங்கிரசுக்கே கை தூக்கி வந்திருப்பீர்களானால் – மேல் ஜாதிக்காரர்கள் பின்னாலேயே கோவிந்தாப் போட்டிருப்பீர்களேயானால் உங்கள் நிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.\nதிருவாங்கூர் ஆலயப்பிரவேச விளம்பரத்தைக் கவனித்துப் பாருங்கள். அது எப்படி ஏற்பட்டது தோழர் சர்.சி.பி.ராமசாமி அய்யரைப்பற்றி நமக்குத் தெரியாதா தோழர் சர்.சி.பி.ராமசாமி அய்யரைப்பற்றி நமக்குத் தெரியாதா அவர் சர்க்கார் பராமரிப்பிலுள்ள சகல பிரஜைகளும் நடக்கலாம் என்று ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் செய்த சட்டத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் தடுத்தவரல்லவா அவர் சர்க்கார் பராமரிப்பிலுள்ள சகல பிரஜைகளும் நடக்கலாம் என்று ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் செய்த சட்டத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் தடுத்தவரல்லவா அதாவது கல்பாத்தி ரோட்டில் ஈழவர்கள் நடக்கக்கூடாது என்று ஒரு தடை உத்தரவு போட்டு தடுத்ததைப்பற்றி சட்டசபையில் கேள்வி கேட்கப்பட்டபோது சர்.சி.பி.அய்யர் என்ன பதில் சொன்னார் அதாவது கல்பாத்தி ரோட்டில் ஈழவர்கள் நடக்கக்கூடாது என்று ஒரு தடை உத்தரவு போட்டு தடுத்ததைப்பற்றி சட்டசபையில் கேள்வி கேட்கப்பட்டபோது சர்.சி.பி.அய்யர் என்ன பதில் சொன்னார் அந்த தடை உத்தரவு சரியானதுதான் என்று ஆதரித்துப் பதில் சொன்னார்.\nஅதாவது அந்த பிரவேச சட்டத்திற்கு ஒரு புது வியாக்கியானம் செய்தார். என்னவென்றால் “ஏதாவது ஒரு வேலையின் பேரில் – அவசியத்தின் பேரில் தெருவில் நடப்பவனுக்குத்தான் அந்தச் சட்டம் இடம் கொடுக்குமே ஒழிய அனாவசியமாய் வேலை இல்லாமல் நடப்பவனுக்கு அச்சட்டம் இடம் கொடுக்காது” என்று சொல்லி குறிப்பிட்ட 144-தடை உத்தரவு, வேண்டுமென்றே அவசியம் இல்லாமல் நடந்து மேல் ஜாதிக்காரர்களின் மனத்துக்குச் சங்கடமுண்டாக்குவதைத் தடுப்பதற்கு ஆக போடப்பட்ட உத்தரவு என்றும் அது அவசியம் தான் என்றும் சொன்னார்.\nஆகவே திருவாங்கூர் திவான் சர்.சி.பி. அய்யரின் தாராள நோக்கம் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அப்படி இருக்க திருவாங்கூர் கோவில் கதவு எப்படி உடைக்கப்பட்டது என்று யோசித்துப் பாருங்கள். அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களும், ஈழவர்கள், நாடார்கள் உள்பட உள்ள மற்ற மக்களும், மதத்தையும், கோவிலையும், சாமியையுமே உடைக்கப் பார்த்தார்கள். இந்துமதம் புரட்டு, கோவில் புரட்டு, சாமியே புரட்டு என்று மகாநாடுகள் கூட்டி பதினாயிரக்கணக்கான பேர்கள் சேர்ந்து தீர்மானம் செய்தார்கள். பலர் முஸ்லீமாக துருக்கி தொப்பி போட்டார்கள், பலர் தாடி வளர்த்து தலைமுடி வளர்த்து கிருபான் (கத்தி) கட்டி தொங்க விட்டுக் கொண்டு சீக்கியர்கள் ஆனார்கள். சிலர் குடும்பத்தோடு கிறிஸ்தவர்கள் ஆனார்கள். அதன் பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள சகல மேல் ஜாதிக்காரர்களும் பார்ப்பனர்கள் உள்பட திருவாங்கூர் ராஜாவை வாழ்த்தி விட்டார்கள். வெற்றி பெறும் இரகசியம் எங்கே இருக்கிறது பாருங்கள். அதுபோலவே நீங்கள் க��ங்கிரஸ், மதம், கோவில், சாமி ஆகியவற்றையெல்லாம் உடைக்க ஆரம்பித்தீர்களேயானால் உங்களுக்கு யாருடைய தயவும் இல்லாமல் சகல உரிமையும் தானாக உங்களைத் தேடிக்கொண்டு வரும்.\nஅப்படிக்கு இல்லாமல் “தாழ்த்தப்பட்டவர்கள்” என்று உங்களைக் கூப்பிடுவதற்கு ஆக நீங்கள் கோபித்துக் கொள்வதால் ஒரு காரியமும் ஆகிவிடாது. பறையர்கள் என்கின்ற பட்டம் மாறி ஆதி திராவிடர்கள் ஆகி இப்போது அரிஜனங்கள் என்கின்ற பட்டம் வந்ததுபோல் வேறு ஏதாவது ஒரு பெயர் ஏற்படலாமே ஒழிய குறையும் இழிவும் நீங்கிவிடாது. விபசாரிகளுக்கும், குச்சிக்காரிகளுக்கும் தேவதாசி, தேவ அடியாள் என்கின்ற பெயர்கள் இருப்பதால் அவர்களுக்கு சமூகத்தில் இழிவு இல்லாமல் போய்விடவில்லை.\nஅதுபோலவே பார்ப்பனரல்லாதார்களுக்கு நாயகர், முதலியார், தேவர், வேள் ஆளர், ராஜர் ராயர் என்கின்றதான பல பெயர்கள் இருந்ததாலேயே சமூக வாழ்வில் சூத்திரன் என்கின்ற பெயர் போய்விடவில்லை. ஆதலால் பெயரைப் பற்றி கவலைப்படாதீர்கள்; இழிவும் குறையும் போக வழி பாருங்கள். அதற்கு அம்மாதிரி நம்மை குறைவுபடுத்தும் மக்களுடன் ஒத்துழையாமை செய்வதும் அவர்களுடைய முன்னேற்றத்துக்கு நாம் முட்டுக்கட்டை போடுவதும் தான் சரியான மருந்தாகும்.\nசில கோடரிக் காம்புகள் அவர்களுடன் ஒத்துழைப்பதால் நாம் ஏமாந்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட இழி மக்கள், மானமற்றவர்கள் நம்மில் பலர் இருப்பதாலேயே நாம் இம்மாதிரி சங்கம் ஸ்தாபனம் பல வைத்துக் கொண்டு அவஸ்தைப்பட வேண்டியிருக்கிறது. எல்லோருக்கும் சுயமரியாதை உணர்ச்சி இருக்குமானால் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கமோ, பார்ப்பனரல்லாதார் சங்கமோ எதற்கு ஆக இருக்க வேண்டும் நம்மில் எத்தனையோ பேர் உதைத்த காலுக்கு முத்தமிட்டு வாழவேண்டியவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் இழி தொழிலுக்கெல்லாம் நாம் பரிகாரம் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம். அந்தப் பரிகாரம் நம்முடைய உறுதியும் தைரியமும் கொண்ட ஒத்துழையாமையிலும் முட்டுக்கட்டையிலும் தான் இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி சிலர் பேசியதோடு என்னையும் சில கேள்விகள் துண்டுச்சீட்டு மூலம் கேட்டிருக்கிறார்கள்.\n1. தோழர் ஜீவானந்தம் முதலியவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருவர் கேட்கிறார். இப்போது ஒரு வித்தியாசமும் இல்லை. முன்பு அவர்கள் தேர்தல் பிரசாரம் ஊசிப் போனது என்றும், நாற்றமடிக்கிறது என்றும் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது அவர்களும் தேர்தல் பிரசாரத்தில் இறங்கிவிட்டதாகப் பத்திரிக்கைகளில் பார்க்கிறேன். நான் ஜஸ்டிஸ் கட்சிக்குத் தேர்தல் பிரசாரம் செய்கிறேன். அவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். மற்றப்படி வித்தியாசம் இல்லை.\n2. இரண்டாவதாக ஜஸ்டிஸ் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு தோழர் கேட்டிருக்கிறார்.\nஅதற்கும் பதில் ஒரு வித்தியாசமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்றுள்ள ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய கொள்கையாகிய வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் உத்தியோக விஷயங்களில் அனுபவத்தில் சிறிதாவது இருக்கிறது என்றால் அது ஜனநாயக கட்சியின் மூலபுருஷரான தோழர் எஸ். முத்தையா முதலியார் அவர்களின் தொண்டினால் என்றுதான் சொல்லுவேன். ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் பலரும், பார்ப்பனரல்லாத மக்களின் பலரும் அவருக்கும் போதிய நன்றி விசுவாசம் காட்டாவிட்டாலும் நான் என்னைப் பொறுத்தவரை எப்போதும் ஒரு அளவுக்கு நன்றியுடையவனே ஆவேன். மற்றபடி ஜனநாயகக் கட்சியார் அரசியல் நிபுணத்துவத்தை உத்தேசித்து ஜஸ்டிஸ் கட்சிக்கும், மிதவாதக் கட்சிக்கும், தங்கள் கட்சிக்கும் ஏதோ வித்தியாசமிருப்பதாக கூறலாம். ஆனால் அது என் சிறிய கண்ணுக்குத் தென்படவில்லை.\nஇன்று இந்தியாவில் அரசியல் கொள்ளையில் ஒரே கட்சிதான் உண்டு. அதாவது தேர்தலில் வெற்றி பெற்று மந்திரி பதவியை அடைந்து பணமும் அதிகாரமும் பெற வேண்டும் என்கின்ற கவலை கொண்ட ஒரே கட்சி தான் உண்டு. அதை அடைவதற்கு பல மார்க்கங்கள், பல தந்திரங்கள் கொண்டிருப்பதன் மூலம் பல கட்சிகள் இப்பதாய்க் காணப்படலாம். அதோடு கூடவே அவை பெரிதும் சமுதாயத்துறையில் ஒன்றுக்கொன்று நேர்மாறான கொள்கை கொண்ட கட்சிகளாய்க் காணப்படலாம். அதன் பயனாய் சில கட்சி உண்மை பேசலாம். சில கட்சி புரியாத மாதிரி பேசலாம். சில கட்சி அடியோடு பொய்யும், புரட்டும், பித்தலாட்டமும் பேசலாம் இது தான் இன்று அரசியல் கட்சிகளின் நிலைமை.\nஆனால் ஜஸ்டிஸ் கட்சி தனது கொள்கைகளில் திட்டத்தில் உண்மை பேசுகிறது. அதுவும் சாத்தியமான மட்டும் தான் நடத்திக் கொடுப்பதாய் பச்சையாய்ச் சொ��்லுகிறது. அதில் உள்ள தலைவர்களுக்குள்ளோ அங்கத்தினர்களுக்குள்ளோ கட்சி கொள்கை விஷயத்தில் அபிப்பிராய பேதமில்லை. தலைவர்களில் பின்பற்றுபவர்களில் ஒருவருக்கொருவர் ஒற்றுமை இல்லாதவர்களாகவும் பொது நோக்குடையவர்கள் அல்லாதவர்களாகவும் சுயநலத்துக்கு ஆக எதையும் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கலாம். அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. அம்மாதிரி நபர்கள் எல்லாக் கட்சியிலும் உண்டு. அவர்களால் நேரும் கெடுதிக்கு எல்லாக் கட்சியாரும் சிறிது தார்ஜின் (இடம்) விட்டுத்தான் தீரவெண்டும். மற்றபடி இன்ற சமுதாயத்துறையில் பிற்பட்டு அடிமைப்பட்டு இழிவுபட்டுக் கிடக்கும் மக்களுக்கு ஜஸ்டிஸ் கட்சிதான் “சஞ்சீவி” மருந்து என்று சொல்லுவேன்.\nகாங்கிரஸ் கட்சிக்கு உத்தியோகமும் பதவி ஆசையும் இருப்பதாலேயே நான் அதை குறைகூறவில்லை. ஆனால் அது பிற்படுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டு இருக்கும் மக்களுக்கு சமஉரிமை அளிக்க மறுப்பதையும் மற்றவர்கள் அளிப்பதைக் கெடுப்பதையுமே முக்கிய கொள்கையாய்க் கொண்டு இருக்கிறபடியால் அதை ஒழித்து ஆக வேண்டும் என்கின்றேன். அதன் தலைவர்கள் பழைமை விரும்பிகளாக இருப்பதாலேயே\nவருணாச்சிரமதர்மிகளாக இருப்பதாலேயே அவர்களிடத்தில் எனக்கு நம்பிக்கையும் மதிப்பும் இல்லை. மற்றபடி கட்சிகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை.\n3. சுயமரியாதை இயக்கப்பிரசாரம் ஏன் செய்யவில்லை என்று கேட்கப்பட்டிருக்கிறது.\nநானும் என் தோழர்களும் ஒரு அளவுக்கு செய்துகொண்டு தான் வருகிறோம். ஆனால் முக்கிய கவனம் ஜஸ்டிஸ் பிரசாரத்தில்தான் இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் நன்மையைக்கோரி அது அவசியம் என்று கருதுகிறேன். எப்படியானாலும் இன்னும் ஒன்றரை மாதங்களில் ஜஸ்டிஸ் தேர்தல் பிரசாரம் தீர்ந்துவிடும். அதற்கப்புறம் அக்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, நானும் என் தோழர்களும் தனி சுயமரியாதை இயக்கப் பிரசாரம்தான் செய்வோம்.\n4. ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெறுமா\nஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடைந்தால் நான் மகிழ்ச்சி அடைவதோடு சுயமரியாதை இயக்கப் பிரசாரத்துக்கு பார்ப்பனரல்லாத மக்களால் அதிக ஆதரவு கிடைக்கக் கூடும் என்கின்ற தன்மையால் இயக்கப் பிரசாரம் பலமாய் நடக்கவும் இடம் ஏற்படும் என்று கருதுகிறேன். ஜஸ்டிஸ் கட்சி ஜெயித்தால��� தலைவர்கள் பதவி பெற்றவர்கள் ஆகியவர்களது அனாதரவு ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஏனெனில் சிதறிக்கிடக்கும் பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து பலமாய் வேலை செய்ய தோல்வி ஒரு சாதனமாகும். ஆனால் ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடையாது. ஏனெனில் அதற்கு எதிரான கட்சி எதுவும் கொள்கையில் பலம் பொருந்தியதாக இல்லை. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களில் சிலர் இப்போது இருக்கும் அலக்ஷிய புத்தியும் பொறுப்பற்ற தன்மையும் சுயநல சூழ்ச்சியையும் விட இன்னும் கேவலமாய் நடந்து கொண்டாலும் அக்கட்சிக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை. ஏனெனில் அதற்குக் கொள்கை என்று நான் கருதவில்லை. ஏனெனில் அதற்குக் கொள்கை பலம் உண்டு. காங்கிரசுக்கு அது அடியோடு பூஜ்யம். ஆதலால் ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடையாது என்று கருதுகிறேன்.\n5. சமதர்மத்தைப் பற்றி ஒரு தோழர் குறிப்பிட்டிருக்கிறார்.\nஜஸ்டிஸ் கட்சி சமதர்மக் கட்சி என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அது தோன்றிய பிறகுதான் இன்று பறையனும், பார்ப்பானும் ஒரு ஸ்தானத்தில் சரி சமமாய் வீற்றிருக்கிறார்கள். புலியும், பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிப்பதுதான் சமதர்ம ராஜ்யம் என்பது பழங்காலப் பேச்சு. ஆனால் அது இன்று சர்க்கஸ் கொட்டகைகளில் நடைபெறுகின்றது. அதனாலேயே நாம் அதை சமதர்ம ராஜ்யம் என்று சொல்லுவதில்லை. ஆனால் இன்று பறையனும், பார்ப்பானும், சாஸ்திரியும், சங்கராச்சாரியும், சக்கிலியும் ஒரு பீடத்தில் அமருகிறார்கள். எப்படி சவுக்கினாலா இல்லவே இல்லை. தாங்களாகவே ஆசைப்பட்டு அதுவும் 10-ஆயிரம் செலவு செய்துக் கொண்டு போய் அமர ஆசைப்படுகிறார்கள். பறையனை பார்ப்பான் பிரபுவே எஜமானே என்று நின்றுகொண்டு கெஞ்சிப் பேசுகிறான். இதெல்லாம் எப்படி ஏற்பட்டது ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைப் பற்றிய ஒரு வார்த்தையாவது காங்கிரஸ் கூட்டத்தில், நடவடிக்கையில், ஆதாரத்தில், திட்டத்தில், கொள்கையில் இருந்ததா என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, ஜஸ்டிஸ் கட்சி சமதர்மக் கட்சி என்பதில் உங்களுக்கு இன்னமும் சந்தேகம் உண்டா என்று கேட்கின்றேன். ஆகையால் சமூதாய சமதர்ம வேலையைத் தான் நான் இப்போதும் இன்றும் செய்துவருகிறேன்.\nபொருளாதார சமதர்ம வேலை செய்ய எனக்கு ஆசைதான். ஆனால் காங்கிரஸ் அதற்குப் பரம விரோதி என்பதோடு அ��ு ஒரு காட்டிக் கொடுக்கும் ஸ்தாபனமுமாகும். அது ஒழிந்தால்தான் பொருளாதார சமதர்மம் பேச சவுகரியப்படும் என்றாலும் சட்டத்துக்கு மாறாய் இல்லாமல் அதாவது சர்க்கார் அடக்குமுறைக்கு ஆளாகாமல் எவ்வளவு சமதர்மப் பிரசாரம் செய்யலாமோ அவ்வளவையும் செய்துதான் வருகிறேன். செய்யத் தான் போகிறேன். மற்றபடி நீங்கள் எனக்கு இவ்வளவு கவுரவம் செய்து இவ்வளவு தூரம் எனது அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல வசதி அளித்ததற்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n– தமிழர்தலைவர் தந்தை பெரியார்\n– (கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்க 4-ஆவது ஆண்டு விழாவில் தலைமை வகித்த தோழர் ஈ.வெ.ரா அவர்களின் முடிவுரைப் பிரசங்கம். ‘குடிஅரசு’ – 10.01.1937)\nPosted in கட்டுரைகள், தந்தைப்பெரியார். Tags: கட்டுரைகள். 1 Comment »\nஇந்து மதம் எங்கே போகிறது\nகொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட…\nசமூக போராளியின் வாழ்க்கை போராட்டங்கள்\nசிலிகான் ஷெல்ஃப் புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபெரியார் பிஞ்சு பழகு முகாம்\nமீனகம் – உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/canada/03/192471?ref=category-feed", "date_download": "2018-12-15T00:10:21Z", "digest": "sha1:3ZWJ3KXNZUSGSODPA6SU7XQEZE6HBU6J", "length": 8035, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவுக்கு கடிதங்கள் அனுப்பாதீர்கள்: உலகிற்கு கனடா விடுத்துள்ள வேண்டுகோள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவுக்கு கடிதங்கள் அனுப்பாதீர்கள்: உலகிற்கு கனடா விடுத்துள்ள வேண்டுகோள்\nகனடா தபால் துறையில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்று வருவதையடுத்து, தபால் பட்டுவாடா செய்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், இனி கனடாவுக்கு கடிதங்கள் அனுப்ப வேண்டாம் என கனடா தபால் துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nகனடா தபால் துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஐந்தாவது வாரத்தை அடைந்துள்ள நிலையில், தபால் பட்டுவாடா செய்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதையடுத்து தபால் த��றை, வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\nவிடுமுறை நாட்கள் நெருங்கி வரும் நிலையில், வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் தலையிட வேண்டியிருக்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதனால் வெளிநாடுகளிலிருந்து வரும் கடிதங்களை ஏற்றுக்கொள்ள இயலாத நிலைமையிருப்பதாக கனடா தபால் துறை தெரிவித்துள்ளது.\nசுழற்சி முறை வேலை நிறுத்தங்கள், முக்கிய நகரங்களான டொராண்டோ, Winnipeg மற்றும் Vancouver உட்பட பல நகரங்கள் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nடொராண்டோவில் மட்டுமே 260 வாகனங்களிலும் Vancouverஇல் 100 வாகனங்களிலும் பார்சல்களும் பாக்கெட்களும் பட்டுவாடா செய்யப்படுவதற்கு காத்திருக்கின்றன.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padhaakai.com/2015/04/19/the-rashomon-effect/", "date_download": "2018-12-15T01:06:12Z", "digest": "sha1:DFL3S5NBJIQQFB2ZH243OLLDYGQQ6DTX", "length": 45904, "nlines": 150, "source_domain": "padhaakai.com", "title": "மோன்-ரோஷ் : சினிமாவின் பன்முகத்தன்மை | பதாகை", "raw_content": "\nபதாகை நவம்பர் – டிசம்பர் 2018\nமோன்-ரோஷ் : சினிமாவின் பன்முகத்தன்மை\nகொரியன் இயக்குநர் சோவா-குர் இயக்கிய ‘மோன்-ரோஷ்’ என்னும் படத்தை நேற்று பார்த்து பிரமித்து போனேன். உலக சினிமாவின் ஆகச்சிறந்த உன்னதங்களில் ஒன்றாக இந்த படம் கருதப்படுவதில் ஆச்சரியம் இல்லை.\nஆனால் நான் இந்த படத்தை பார்க்க செல்லும்பொழுது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் சென்றேன். நீங்கள் இந்த இயக்குநரின் பெயர் கொரியன் பெயர் போல் இல்லாததை கவனித்திருப்பீர்கள். அதே போல் படத்தின் பெயரும் வேறு மாதிரி இருப்பதை கவனித்திருப்பீர்கள். இரண்டு பெயர்களையும் திருப்பி போட்டால் உங்களுக்கு கிடைப்பது: ரோஷ்மோன் மற்றும் குரோசோவா- ஆம், இந்த படத்திற்கும் குரோசோவாவின் படத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது.\nஅகிரா குரோசோவாவின் ‘ரோஷ்மோன்’ 1950 இல் வெளியாகி சினிமா ரசிகர்களிடமும் இயக்குனர்களிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல பரிசுகளை வென்ற இந்த படம் நம் கொரிய இயக்குனரையும் பாதித்தது. இந்த படத்தை பார்த்தபோது அவர் ஒரு இயக்குனர் இல்லை. வெறும் ரசிகர்தான். இந்த படம் அவரை சினிமாவுக்கு இழுத்து வந்தது. ரோஷ்மோன் போன்ற ஒரு படத்தை தானும் இயக்க வேண்டும் என்று லீ-ஹுவாங்-கூ நினைத்தார். அதன் விளைவாக உருவான படம்தான் ‘மோன்-ரோஷ்’. குரசோவாவின் பாதிப்பினால் அவர் சினிமாவுக்கு வந்ததன் காரணமாக தன பெயரை ‘சோவா-குர் என்று மாற்றிக்கொண்டார்.\nஇப்படி கற்பனை இல்லாமல் தனக்கு ஒரு பெயரையும் அதே போல் தட்டையாக படத்துக்கு பெயரும் வைத்த இவரிடம் அதிகம் எதிர்ப்பார்க்கலாகாது என்று நினைத்துக் கொண்டு படம் பார்க்க சென்றேன். ஆனால் படத்தை வித்தியாசமாகவும் ஆழமாகவும் எடுத்து என்னை அவரின் ரசிகர் ஆக்கிவிட்டார் இயக்குனர்.\n‘ரோஷ்மோன்’ என்ற படத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. ஒரு சாமுராயும் அவன் மனைவியும் காட்டுவழியாக நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ஒரு கொள்ளைக்காரன் அவர்களை வழிமறிக்கிறான். பிறகு என்ன நடந்தது என்பதை அந்த கொள்ளைக்காரன், சாமுராய், சாமுராயின் மனைவி மற்றும் சம்பவத்தை ஒளிந்திருந்து பார்த்தக் கொண்டிருந்த விறகுவெட்டி ஆகியோர் தங்கள் பார்வையில் சொல்கிறார்கள். ஒரே சம்பவம் நான்கு முறை சொல்லப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அதில் பல மாற்றங்கள் வருகின்றன. யார் சொன்னது உண்மை உண்மையின் பல்வேறு பரிமாணங்களை இந்த படம் ஆராய்ந்தது.\nஇதே போல் உண்மையின் பன்முகத்தன்மையை வேறொரு கோணத்திலிருந்து நமக்கு காட்டுகிறார் ‘மோன்-ரோஷ்’சின் இயக்குனர். இந்த படத்திலும் ஒரு சம்பவம் நடக்கிறது. ஆனால் இதில் ஒரே ஒருவர் ஒரே ஒரு சம்பவத்தைப் பற்றி நான்கு பேர்களிடம் கூறுகிறார். போலிஸ் அதிகாரி, காதலி, தாய்-தந்தை மற்றும் சக தொழிலாளி. இவர்கள் நாலு பேர்களிடமும் ஹீரோ சம்பவத்தை பற்றி கூறுகிறான். ஒரே சம்பவம்தான். அவன் கூறுகையில் அது நான்கு வேறு வேறு சம்பவங்களோ என்று நமக்கு தோன்றுகிறது.\n“திஸ் இஸ் ப்யூர் சினிமா’ என்று நியூ யார்க் டைம்ஸ் விமர்சகரான ஜான் ஆலிவர் சிலாகித்தார். இந்த படத்தில் பார்ப்பதெல்லாம் ஹீரோவின் முகத்தை மட்டும்தான். காமெரா நங்கூரம் போட்டது போல் ஒரே இடத்தில் இருக்கிறது. ஹீரோவின் முகத்தை க்ளோஸ்அப்பில் காட்டுகிறது. ஹீரோ மெதுவாக பேசுகிறான். பத்து பண���ரண்டு வாக்கியங்களில் சம்பவத்தை சொல்லிவிடுகிறான். ஆனால் ஒரு வாக்கியத்துக்கும் இன்னொரு வாக்கியத்துக்கும் நடுவில் நீண்ட இடைவெளி கொடுக்கிறான். இவன் யாருடன் பேசுகிறான் என்பதை அவன் முகபாவங்களிலிருந்து நம்மால் யூகிக்க முடிகிறது. பின்னணியில் எதுவும் ஓசை இல்லாமல் வைத்திருக்கிறார் இயக்குனர். அதனால் பின்னணி ஒலிகளை வைத்து ஹீரோ எங்கிருக்கிறான் என்று கண்டுபிடிக்க முடியாது. அவன் முகபாவத்தையும் அவன் பேசும் விதத்தையும் வைத்து மட்டும்தான் நம்மால் அவன் யாருடன் பேசுகிறான் என்று ஊகிக்க முடியும். இந்த டெக்னிக் பல விமர்சகர்களை கவர்ந்திருக்கிறது- ப்யூர் சினிமா என்று சிலாகித்த ஜான் ஒலிவர் போல்.\nஆனால் இதற்கு எதிர்மறையாகவும் சிலர் எழுதியிருக்கிறார்கள். ‘வில்லேஜ் வாய்ஸ்’ விமர்சகரான பிலிப் பிராண்டோ “இந்த படத்தை பார்த்துவிட்டு டர்காவ்ஸ்கி படத்தை பார்த்தால், டர்காவ்ஸ்கியின் படம் ‘Fast and Furious’ அளவு வேகமாக இருப்பது போல் தோன்றுகிறது. இந்த படத்திற்க்கும் ஆமைக்கும் ஒரு போட்டி வைத்தால் ஆமை உசேன் போல்ட் போல் ஓடி இதை ஜெயித்துவிடும்” என்றார். இதற்கு கமெண்ட் பகுதியில் பலர், “வெகு அருமையாக சொன்னீர்கள்” என்றும் ஓரிருவர் “உங்களுக்கு ‘Fast and Furious’ தான் லாயக்கு. நீங்கள் எல்லாம் இந்த படத்தை பார்க்கவில்லை என்று யார் அழுதார்கள்\nதீவிர விமர்சககர்களுக்கு இடையே இந்தப் படம் சர்ச்சையை கிளப்பியது. லெப்ட் ஆப் செனட்டர் என்று கூறப்படும் கார்டியன் பத்திரிகையின் விமர்சகர் ரிச்சர்ட் காம்ப்பெல் என்பவர், “நாலா புறமும் நம்மை தீவிரவாதம் சூழ்ந்திருக்கிறது. பள்ளி சிறுவர்கள் துப்பாக்கி ஏந்தி சக மாணவர்களை கொல்கிறார்கள். நம் சகிப்புத்தனமை குறைந்துக்கொண்டு வருகிறது. இது போன்ற காலத்தில் இப்படி ஒரு படம் வருவது அபத்தம். முக்கியமான எந்த ஒரு பிரச்சினையையும் ஆராயாத இது போன்ற ப்யூர் சினிமாவுக்கு இப்பொழுது வேலை இல்லை. ப்யூர் சினிமா இஸ் dead. Tarkovsky is dead’ என்று முடித்தார்.\nஇதற்கு அதே பத்திரிகையின் இன்னொரு விமர்சகரான ஜோனதன் ப்ரசெர் பதில் அளித்தார். “ரிச்சர்ட், உங்கள் பார்வை தவறானது. உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது ஆனால் நீங்கள் இந்த படத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று எனக்கு தோன்றுகிறது. இயக்குனருக்கு சமூக பார்வை இல்லை என்பது உங��கள் வாதமாக இருக்கிறது. ஆனால் இந்த ப்யூர் சினிமாவுக்குள் அவர் ஒரு மிக பெரிய விமர்சனத்தை வைத்திருக்கிறார். பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை எப்படி ஏமாற்றுகின்றன என்பதை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த நிறுவனங்கள் நம் போன்ற கன்ஸ்யூமர்களிடம் அழகிய ஒரு முகத்தை காட்டுகின்றன. ஆனால் தொழிலாளிகளிடம் வேறொரு முகத்தை காட்டுகின்றன. ஷேர் ஹோல்டர்ஸிடம் போலீசுக்கு பயப்படுவது போல் பயப்படுகின்றன. இவர்களின் கள்ளத்தனத்தை இந்த படம் மறைமுகமாக நமக்கு உணர்த்துகிறது. This film is a slap on the face of unbridled capitalism” என்று கட்டுரையை முடிக்கிறார்.\nபிரபல தத்துவஞானியும் விமர்சகருமான ஜிஸ்செக்கின் மாணவரான விஸ்லாவா கொசிஸ்ச்கி இந்த படத்தை பற்றி ஏழுதும் பொழுது, “உண்மையை எப்பொழுதும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது. ஒரு பொருளை 3-D யில் நம்மால் பார்க்க முடியாது. ஒரு பந்தை எடுத்துக்கொள்வோம். நீங்கள் பந்தில் ஒரு பக்கத்தை பார்க்கும் பொழுது இன்னொரு பக்கம் மறைந்து விடுகிறது. இன்னொரு பக்கத்தை பார்க்கும் பொழுது முன்பு பார்த்த பக்கம் மறைந்து விடுகிறது. ஒரு சிறிய பந்தையே நம்மால் முழுவதாக பார்க்க முடியவில்லை. உண்மை என்பது எவ்வளவு மகத்தானது. அதை முழுமையாக யாராலும் பார்க்க இயலாது. Ultimate truth is an illusion” என்று முடித்தார்.\nஇரத்தம் சிந்தும் கொரியன் படங்களை பார்த்து பழகிய நம் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்காது என்பது உறுதி. ஆனால் உலக சினிமாவை ரசிக்கும் எவரும் இந்த படத்தை பார்க்காமல் இருக்கக் கூடாது.\nசதுரங்கக் குதிரை – தனிமைச் சேவலின் பயணம் →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\nமஞ்சள் இரவு – வே. நி. சூர்யா கவிதை\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,365) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (9) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (26) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (9) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (18) கவிதை (538) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (43) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (313) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்���ான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (6) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (2) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (4) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (38) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (2) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (4) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (141) விமர்சனம் (207) விஷா��் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (23) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (10) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nradha krishnan on காத்திருப்பு – ராதாகிருஷ…\nradha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nRadha krishnan on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nமுத்துசாமி இரா on நிலம் – ராதாகிருஷ்ணன்…\nபதாகை நவம்பர் - டிசம்பர் 2018\nரமேஷ் பிரேதனின் 'சாராயக்கடை': வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஅன்னையென ஆதல் – ‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை முன்வைத்து\nசாம்பனின் பாடல் - தன்ராஜ் மணி சிறுகதை\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nஅறிவிப்பு - சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் போட்டிகள் (கணையாழி மற்றும் கிழக்கு பதிப்பகம்)\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nஎம். கோபாலகிருஷ்ணனின் 'மனைமாட்சி'- வெ. சுரேஷ் விமரிசனம்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தி��் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’- வெ. சுரேஷ் விமரிசனம்\nஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம் முதற்பதிப்பிற்கான முன்னுரை\nஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை\nசுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை\nமயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை\nசைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை\nமழை இரவு – கமல தேவி சிறுகதை\nமாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை\nசாத்தன் மரம் – மந்திரம் கவிதை\nநிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nதனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்\nசாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகுழந்தை – பூராம் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/05/alagiri.html", "date_download": "2018-12-14T23:31:55Z", "digest": "sha1:UDTXRK556VPUYC7MQDQWG6P27UWNN2DQ", "length": 13921, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பா கருணாநிதி-மகன் அழகிரி சமரசம் | truce between karunanidhi and alagiri - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார் ராஜபக்சே\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nஅப்பா கருணாநிதி-மகன் அழகிரி சமரசம்\nஅப்பா கருணாநிதி-மகன் அழகிரி சமரசம்\nஅப்பா கருணாநிதியும் மகன் அழகிரியும் சந்தித்துப் பேசினர்.\nஇதையடுத்து அடுத்து திமுகவில் உட்கட்சி சண்டை ஓய்ந்தது. அழகிரி ஆதரவாளர்கள் மீது கட்சித் தலைமை மேற்கொண்டநடவடிக்கையும் இரவோடு இரவாக கைவிடப்பட்டது. இந்த திடீர் சமரசத்தால் திமுக வட்டாரத்தில் மகிழ்ச்சி திரும்பியுள்ளது.\nதிமுக தலைமையின் அடுத்த வாரிசு யார் என்பதில் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு,கருணாநிதி - அழகிரி மோதலாக மாறியது. நீறுபூத்த நெருப்பாக இருந்த இப்பிரச்னை திமுக முப்பெரும் விழாவில் பகிரங்கமாகவெடித்தது.\nதலைமைக்கு எதிராக நேரடித் தாக்குதல் நடத்திய அழகிரி, முப்பெரும் விழாவை ஆதரவாளர்களோடு சேர்ந்து புறக்கணித்தார்.இதன் காரணமாக கடும் கோபமடைந்த கருணாநிதி, அழகிரியோடு கட்சியினர் தொடர்பு கொள்ளக் கூடாது என்று அறிக்கைவெளியிடச் செய்தார்.\nஅந்த அறிக்கையால் கோபமடைந்த அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் 10 பஸ்களை எரிந்தன. மதுரை பக்கம் அரசு பஸ்கள்செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பதட்டம், வன்முறை என்று அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் தாண்டவமாடினர்.\nபத்திரிகைகளும், எதிர்க்கட்சிகளும் அரசுக்கு எதிராக திரும்ப, பயந்துபோன திமுக தலைமை பெற்ற மகனிடமே சமரசம் பேசதூது அனுப்பியது.\nகுடும்ப உறவை காட்டி தாயார் தயாளு அம்மாளும், கட்சிப் பாசத்தை நினைவுபடுத்தி அமைச்சர்களும் இந்த காரியத்தில்இறங்கினர்.\nஅதில் இப்போது வெற்றி கிடைத்துள்ளது. அழகிரியின் கோபம் தணிந்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே என்னென்னவிவாதங்கள் நடைபெற்றனவோ தெரியவில்லை; இப்போது திமுக தலைமை பணிந்துள்ளது.\nமதுரையில் இருந்து சென்னை வந்துள்ள மு.க.அழகிரி, தந்தை கருணாநிதியை சந்தித்துப் பேசினார். நீண்ட நாட்களாகஅப்பாவுக்கும் பிள்ளைக்கும் பேச்சுவார்த்தை கூட இல்லாமல் இருந்த நிலை அதோடு முடிந்தது.\nஇதற்கு பிறகு அழகிரியின் ஆதரவாளர்கள் மீது கட்சி எடுத்த நடவடிக்கை கைவிடப்படுவதாக இரவோடு இ���வாக அன்பழகன்மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது.\nமுப்பெரும் விழாவை புறக்கணித்த குற்றத்திற்காக அழகிரியின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தளபதி, வேலுச்சாமி மற்றும் மாவட்டச்செயலாளர் மூர்த்தி ஆகியோர் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்க தலைமை உத்தரவிட்டிருந்தது. இது இப்போது வாபஸ்பெறப்பட்டுள்ளது.\nஅது சரி...மதுரையில் எரிந்து போன 10 பஸ்கள், இந்தக் கலவரத்தில் மக்கள் இழந்த நிம்மதிக்கு யார் பொறுப்பேற்கப்போகிறார்கள்....\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpscexams.guide/index.php/2018/11/10/detail-about-swine-flu-disease/", "date_download": "2018-12-14T23:25:07Z", "digest": "sha1:U3AO24HJZF4O5BRDBZXDIOYCG73DP5R2", "length": 15624, "nlines": 84, "source_domain": "tnpscexams.guide", "title": "Detail about Swine Flu disease!!! – TNPSC Recruitment / Study materials / Upcoming Jobs Notification / Awareness News – TN Govt Job", "raw_content": "\nபன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு\nபன்றி காய்ச்சல் நோய் முதன் முதலில் பரவியது 1918-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1976-ல் அமெரிக்க படைவீரர்களை நோய் தாக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்சில் பரவியது.\nஇந்த நோயை தடுக்க தடுப்பூசி உள்ளது. வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தாலும் குணமாகும். முதலிலேயே கண்டு பிடித்து சிகிச்சை அளித்துவிட்டால் உயிரிழப்பு ஏற்படாது. வேறு நோய் என்று கருதி அலட்சியப்படுத்தினாலும் நோயை முற்றவிட்டாலும் ஆபத்து ஏற்படும்.\nபன்றி காய்ச்சல் முதன் முதலில் 1918-ம் ஆண்டு ஸ்பெயினில் பரவியது. பின்னர் உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் பலியானார்கள்.\n1968-ம் ஆண்டு ஹாங்காங்ஙகில் பரவி உலகம் முழுவதும் தொற்றியது. இதில் 10 லட்சம் பேர் பலியானார்கள்.\nமெக்சிகோ பன்றி பண்ணையில் பரவ துவங்கிய நோய் 1,300 பேரை தாக்கியுள்ளது. இந்த நோயின் கொடுமையை தாங்க முடியாமல் அந்நாட்டில் 176 பேர் பலியாகியுள்ளனர்.\nகண்டேஜியஸ் (தொடுவதால் பரவும்) நோயான பன்றிக் காய்ச்சல், வெகு விரைவில் பரவி வருகிறது.\nகுழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது.\nகுழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடுகிறது. அதுமட்டுமல்லாது மூச்சு விட சிரமப்படுவர்.\nஇப்போது பரவி வரும் பன்றிக் காய்ச்சல் கண்டேஜியஸ்-சான நோயா\nஆம். இந்நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப் ப��ுத்துவது அவசியமாகிறது. உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக (WHO) அறிவித்துள்ளது.\nஇந்நோய் கிருமியால் பாதிக்கப் பட்ட ஒருவர், நோய் தன்னை தாக்கியுள்ள அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரே, மற்றொருவரையும் infect செய்து விடுகிறார்.\nமுக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது.\nஇந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் சமீபம் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.\nநோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேஜை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், காயின்கள், பழம்-கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம்.\nஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல் நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும்\nபன்றி காய்ச்சல் நோய் அறிகுறிகள்:\nஎனவே மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் , உடனடியாக அரசாங்க மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறவும் .\nஇந்த வைரஸ் பன்றி மற்றும் கோழிகளில் பரவி இருக்கும். எனவே பன்றி, கோழி பண்ணைகளில் பணியாற்றுபவர்களுக்கு விலங்குகளில் இருந்து பரவி வருகிறது.\nவைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை போன்றவை வரும். முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போல இருக்கும்.\nபின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.\nஇந்த நோய் ஏற்பட்டு இருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனை நடத்தினால்தான் தெரியவரும்.\nநோய் தாக்கியவரிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும். சளி மூலம் அதிக அளவில் பரவும்.\nநோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியை தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலமும் பரவி விடும். எனவே நோய் தாக்கியவரை தனிமை படுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.\nகாய்ச்சல், தொண்டைவலி, இருமல், உடல்வலி, தலைவலி, சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பி���், பன்றி காய்ச்சல் நோய் சாதாரணமாகவும், சில வேளைகளில் மட்டும் தீவிரமாகவும் உடல் நிலையை பாதிக்கும்.\nகுறிப்பாக வயதானவர்கள், சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய், கல்லீரல் நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் தீவிரமாக உடல் நிலையை பாதிக்க வாய்ப்பு உள்ளது.\nஇந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதாலும், `டாமிபுளு’ மருந்துகளை உட்கொள்ளுவதாலும் இறப்பினை தவிர்க்க முடியும்.\nபன்றிக்காய்ச்சல் நோய், பாதிக்கப்பட்ட நபரின் தும்மல் மற்றும் இருமலின் மூலமாக பரவுகிறது. காய்ச்சல், தொண்டைவலி, இருமல், உடல்வலி, தலைவலி, சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.\nகுழந்தைகளுக்கு இந்நோய் வந்திருந்தால், எப்படி கண்டு பிடிப்பது\nதொடர்ந்த ஜுரம், சளி மற்றும் மூச்சுத் திணறல்\nமூச்சு விட சிரமப் படுவார்கள்\nஉடல் தோல் ஒரு வித நீல நிறமாக இருக்கும். (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்\n தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பார்கள்\nஅசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது சகஜமாக இல்லாமல் சோர்ந்து இருத்தல்\nதூக்கி கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல்\nதோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படும்\nபன்றி காய்ச்சல் வராமல் தடுக்க சில சுகாதாரமான வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.\nஇருமும் பொழுதும், தும்மும் பொழுதும் கைகுட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும்.\nமேலும் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை நன்றாக தேய்த்து கழுவவேண்டும். குறிப்பாக வீட்டிலிருந்து பணியிடம் மற்றும் வெளியிடங்களுக்கு சென்றவுடன் ஒரு முறை கைகளை நன்றாக கழுவவேண்டும். மீண்டும் வீடு திரும்பியவுடன் ஒருமுறை கைகளை கழுவவேண்டும். காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சுயமாக மருந்துகளை உட்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் மருந்து கடைகளில் மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்வதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nTNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 12)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nTNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 13)நடப்ப��� நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…\nபுதிய 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/13114558/1156799/fishing-ban-period-start-on-15th.vpf", "date_download": "2018-12-15T01:04:37Z", "digest": "sha1:5YIEAWGTULYQCV2ZDMXMUSEYGTQXPH7D", "length": 17562, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "மீன்கள் இனப்பெருக்க காலம் - 60 நாட்கள் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை || fishing ban period start on 15th", "raw_content": "\nசென்னை 15-12-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமீன்கள் இனப்பெருக்க காலம் - 60 நாட்கள் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை\nமீன் இனப்பெருக்க காலம் தொடங்குவதால் 60 நாட்கள் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #FishingBan\nமீன் இனப்பெருக்க காலம் தொடங்குவதால் 60 நாட்கள் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #FishingBan\nஒவ்வொரு வருடமும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 60 நாட்களுக்கு கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த காலத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஅதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் 15-ந்தேதி முதல் தொடங்குகிறது.\nஇந்த காலக்கட்டங்களில் தமிழக கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி கடல்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்கள் வேலை இழப்பார்கள்.\nமீன்பிடி தடை காலத்தில் நாட்டு படகுகளுக்கு மட்டுமே மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்படும். ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்படும்.\nஇந்த தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், வலைகளை பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபடுவார்கள்.\nஇதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், மீன்பிடி தடைகாலங்களில் குடும்பம் நடத்த சிரமமாக உள்ளது. இதனால் நாங்கள் பிழைப்புக்காக வேறு மாவட்டங்களுக்கு சென்று வேலை தேடும் சூழ்நிலை ஏற்படுகிறது.\nதடை காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.\nஇதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்கீழ் கிழக்கு கடற்கரைப்பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும் மீன் வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருவதால் இக்காலங்களில் மீனவர்கள் மீன்பிடி கலன்களை பயன்படுத்தி கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல தடை விதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.\nஅதன் பொருட்டு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது.\nஇவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். #FishingBan\nஞானபீடம் விருதுக்கு ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் தேர்வு\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டார்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nமேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை - பரபரப்பு வாக்குமூலம்\nகாங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு\nவடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் காற்றுடன் மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.13583/", "date_download": "2018-12-15T01:20:37Z", "digest": "sha1:RV6CXLIQR6NMASZ23F2YQTRDWUHZ5G4A", "length": 6989, "nlines": 111, "source_domain": "www.tamilsurabi.in", "title": "முகத்தை பராமரிக்க சில இயற்கை வைத்திய குறிப்புகள்.. | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nமுகத்தை பராமரிக்க சில இயற்கை வைத்திய குறிப்புகள்..\nஎலுமிச்சை சாறுடன் சம அளவு தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் எண்ணெய் வடிதல் போகும்; தோலில் ஏற்படும் கரும்புள்ளி மறையும்; முகப்பரு வராமல் தடுக்கும்.\nதயிரிலுள்ள டைரோசின் என்கின்ற அமினோ அமிலம் இந்த மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்துவதால் சிவப்பழகு கூடும். முகத்தில் இந்த கலவையை பூசி சிறிது நேரம் மசாஜ் செய்வதால் தங்கியுள்ள அழுக்குள் நீங்கி முகம் பொலிவு பெரும். இவ்விரண்டிலுமே ஜின் என்ற மினரல் உள்ளதால் கண்ணிற்கு கீழே தோன்றும் கருவளையம் படிப்படியாக மறையும்.\nஉடலை பாதுகாத்துக் கொள்ள, அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசிக்குளித்தால் வேர்க்குரு நீங்கி உடல் பளபளப்பு அடையும்.\nமுட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.\nபுதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்.\nஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவுடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி, பின் லேசான மேக்-கப் போட்டால், முகம் அழகாக காணப்படும்.\nபழுப்பு நிற சருமத்தை உடனே போக்கி முகத்தை பொலிவாக்க, உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை வைத்து முகத்தை 10 நிமிடம் தேய்த்து வந்தால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.\nபொன்னாங்கன்னி கீரையை தனியாகவோ அல்லது பருப்புடன் சேர்த்தோ சாப்பிட்டால் உடல் மெருதுவாகும்.\nதுளசியை காலையில் வெறும் வயிற்றில் 10 கிராம் அளவில் சாப்பிட்டு பால் குடித்து வந்தால், உடல் சூடு நீங்கி பருக்கள் தோன்றுவது குறையும்.\nதேன் மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் பூசுவதால் சருமத்தில் ஈரபதத்தை அளித்து மென்மையாக்குகிறது. மெலனின் ஹார்மோன் நம் சருமம் கருமை அடைவதற்கான ஒரு காரணியாக அமைகிறது.\nஉயிரினில் கலந்த உறவானவள் /...\nமனதை மாற்றிவிட்டாய் / Manathai...\nதொடரும் கொலைகள் / Thodarum...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138981-fire-accident-in-the-ariyalur-train-station.html", "date_download": "2018-12-14T23:39:30Z", "digest": "sha1:EJM7HREFFB6OCCZIBEO6U64FWUDTXCZ3", "length": 17197, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "திடீர் தீ விபத்தால் பயணிகள் அவதி! 3 மணி நேரம் இருளில் மூழ்கிய அரியலூர் ரயில் நிலையம் | fire accident in the ariyalur train station", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:45 (06/10/2018)\nதிடீர் தீ விபத்தால் பயணிகள் அவதி 3 மணி நேரம் இருளில் மூழ்கிய அரியலூர் ரயில் நிலையம்\nதிடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அரியலூர் ரயில் நிலையம் மூன்று மணிநேரம் இருளில் மூழ்கியது. இதனால் பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர். தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅரியலூரில் உள்ள ரயில் நிலையம் சென்னை - திருச்சி மார்க்கத்தில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தை அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அரியலூர் ரயில் நிலையத்தில் 2-வது மற்றும் 3-வது நடைமேடைகளுக்கு இடையே உள்ள சுத்தம் செய்யும் பொருள்கள் வைக்கும் அறையில் தீ எரிய ஆரம்பித்தது.\nஅதில் வைக்கப்பட்ட பொருள்கள் முழுவதும் எரிந்து கரும் புகை சூழ்ந்தது. இதையடுத்து, நிலைய மேலாளர் அரியலூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை போராடி அணைத்தனர். இச்சம்பவத்தால் மூன்று மணிநேரம் ரயில் நிலையம் இருளில் மூழ்கியது. இதனால் ரயிலில் வந்த பயணிகள் மற்றும் பயணம் செய்யவந்த பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மின்கசிவு ஏற்படுவதற்கு என்னகாரணம் வேறு யாரும் அசம்பாவிதம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு செய்தார்களா என விசாரித்து வருகின்றனர்.\n`கனமழை எதிரொலி’ - பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் - நாளை பதவிவிலக மகிந்த ராஜபக்ஷே முடிவு\n“2014 தேர்தலில் 11%; இந்தத் தேர்தலில் 9%” - ஐந்து மாநில தேர்தலில் பெண்களின் பங்கு இதுதான்\n'நாஸ்ட்ராடாமஸ்' - இன்று வரை நீடிக்கும் ஆச்சர்யம்\n`பூஜை போட்டாச்சு; அசத்தல் இசையமைப்பாளர்’ - இது அஜித்59 ஆரம்பம்’ - இது அஜித்59 ஆரம்பம்\n`பகலில் கால்டாக்ஸி டிரைவர்... இரவில் கைவரிசை’ - கொள்ளைக்கு உதவிய கூகுள் மேப்\n`இது இருந்தால் போதும் ஃபேஸ்லாக்கை ஏமாற்றிவிடலாம்' - ஃபோர்ப்ஸ் நடத்திய சோதனை\n``முதல்வர் எந்த நேரத்தில் தூங்குகிறார் என்றே தெரியவில்லை’’ - நெகிழும் திண்டுக்கல் சீனிவாசன்\n`ஓ.பி.எஸ் மகன் மீது அவதூறு பரப்புகிறார்கள்’ - நெல்லை போலீஸில் அ.தி.மு.க புகார்\n`நீங்கள் பிறந்த மாநிலத்தில்தான் நானும் பிறந்தேன்' - அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சைக்கு ஒலித்த வாழ்த்துக் குரல்\nஒரே நாளில் 18 திருமண நிகழ்ச்சிகள்... -ரிலாக்ஸாக சென்னை கிளம்பிய செந்தில்பாலாஜி\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\n`முடிச்சிட்டு வர்றேன்னுதான் சொன்னாரு; நானும் விட்டுட்டேன்’ - செந்தில் பாலாஜி குறித்து தினகரன்\n`இயக்குநர் எப்படியெல்லாம் ஆசைவார்த்தைகளை அள்ளிவீசுவார்' - சிக்கவைக்கும் வாட்ஸ்அப் மெசேஜ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kambankazhagamkaraikudi.blogspot.com/2016/05/4-6-2016.html", "date_download": "2018-12-15T01:05:15Z", "digest": "sha1:B3JZWZYT254LAFADHZ6G6LJPK7TJU7DD", "length": 4195, "nlines": 59, "source_domain": "kambankazhagamkaraikudi.blogspot.com", "title": "கம்பன் கழகம் காரைக்குடி: கம்பன் கழகம் காரைக்குடிஜுன் மாதக் கூட்டம் 4-6-2016", "raw_content": "\nகம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்/ பதிவு பெற்றது/ பதிவு எண் 38/ 2015/\nகம்பன் கழகம் காரைக்குடிஜுன் மாதக் கூட்டம் 4-6-2016\nகம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளக்ர்கும் ஜுன் மாதக் கூட்டம் 4-6-2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு காரைக்குடி கல்லுக்கட்டி மேற்குகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.\nவரவேற்புரை- திரு. கம்பன் அடிசூடி\nமுனைவர; திருமதி எஸ். சுஜாதா\nஉதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை\nஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி, திருவரங்கம்\nநகைச்சுவைத் தென்றல் திரு. இரெ. சண்முகவடிவேல்\nநன்றியுரை திரு. மா. சிதம்பரம்\nகம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக.\nபொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ் திருமிகு அரு.வே மாணிக்கவேலு செட்டியார் சரசுவதி ஆச்சி தம்பதியருக்குப் பல்லாண்டு\nPosted by கம்பன் தமிழ் ஆய்வு மையம் at 6:47 PM\nசாகா வரம் பெற்ற கம்பனடிப்பொடி சா. கணேசனார்\nகம்பன் அடிப்பொடி புகழ் வாழ்க\nகம்பன் கழகம் 80 முத்துவிழா\nகம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளரப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ramnad2day.blogspot.com/2013/12/blog-post_2248.html", "date_download": "2018-12-15T00:09:36Z", "digest": "sha1:6QFQXYSIFLNFDMDBOWCY3MBXK624XNXS", "length": 8486, "nlines": 105, "source_domain": "ramnad2day.blogspot.com", "title": "பாக். நடிகை வீணாமாலிக் தொழில் அதிபரை மணந்தார் ~ Ramnad2Day", "raw_content": "\nபாக். நடிகை வீணாமாலிக் தொழில் அதிபரை மணந்தார்\nபாக். நடிகை வீணாமாலிக் தொழில் அதிபரை மணந்தார்\nபாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் மும்பையில் சில காலம் தங்கி இந்தி டி.வி. சேனல் ஒன்றின் ‘பிக்பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். இதன்மூலம் வீணா மாலிக் இந்தியாவில் பிரபலம் ஆனார். இந்த நிலையில் வீணா மாலிக் துபாயைச் சேர்ந்த ஆசாத்பஷிர்கான் காத்தக் என்பவரை திடீர் திருமணம் செய்தார்.\nதொழில் அதிபரான ஆசாத்பஷீர்கான் துபாயிலும் அமெரிக்காவிலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவர் வீணாமாலிக்கின் தந்தையின் நண்பரின் மகன் ஆவார். திருமணம் பற்றி வீணா மாலிக் கூறுகையில், இது பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான பெண் நானாகத்தான் இருப்பேன்.\nஇந்த நாள் எங்கள் இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான நாள். மற்ற விவரங்களை பின்னர் தெரிவிக்கிற���ன்’’ என்றார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியை துபாய், பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் வீணா மாலிக் தெரிவித்தார்.\n0 Responses to “பாக். நடிகை வீணாமாலிக் தொழில் அதிபரை மணந்தார்”\nஆட்டோ சங்கர் - வரலாறு 1\nஆட்டோ சங்கர் - வரலாறு தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988_ம் ஆண்டு தொடங்கி...\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள்\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள் விஐபிகள் ரூட்டில் அட்டகாசம் முன்பெல்லாம் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு இர...\nகர்நாடக மாநிலம் ஷிமோகா அருகே பிடிபட்ட சுமார் 14 அடி நீளம் உள்ள ராஜநாகம் (புகைப்படங்கள்)\nகர்நாடக மாநிலம் ஷிமோகா அருகே பிடிபட்ட சுமார் 14 அடி நீளம் உள்ள ராஜநாகம்\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 1 (வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க கொள்ளைக்காரியாக )\nவாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க; கொள்ளைக்காரியாக மாறிய பூலான்தேவி பிறப்பு : ஆகஸ்டு 10, 1963 கோர்கா கா பர்வா, உத்தரப...\nசெக்ஸ் டூரிஸமாகிய கேரளாவின் படகு வீடுகள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவிகள் விபச்சாரம்\nசெக்ஸ் டூரிஸமாகிய கேரளாவின் படகு வீடுகள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவிகள் விபச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D//cheese//muttai/omelet/&id=38398", "date_download": "2018-12-14T23:42:27Z", "digest": "sha1:UWSU452N7MZNYSPARHQG4SL36NIVGYQF", "length": 8319, "nlines": 80, "source_domain": "samayalkurippu.com", "title": " சீஸ் முட்டை ஆம்லெட் cheese muttai omelet , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nவரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji\nசீஸ் முட்டை ஆம்லெட் / cheese muttai omelet\nதுருவிய சீஸ்- 50 கிராம்\nமிளகு தூள் - 2 ஸ்பூன்\nசீரகத்தூள் - 2 ஸ்பூன்\nஉப்பு - கால் ஸ்பூன்\nஎண்ணெய் - 1 ஸ்பூன்\nமுட்டையின் வெள்ளை கருவை தனியே ஊற்றி அதை நன்கு நுரை வரும் வர அடித்து கொள்ள வேண்டும்.\nபின்பு அதனுடள் மஞ்சள் கரு உப்பைவையும் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.\nஒரு நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு அதில் அடித்த முட்டையை ஊற்றவும்.\nஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு அதன் மேல் மிளகு தூள், சீரகத்துள் , சேர்த்து துாவிய சீஸ் சேர்த்து 2 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு அப்படியே திருப்பி மடியுங்கள் . சுவையான சீஸ'முட்டை ஆம்லெட் ரெடி. இது மிகவும் சத்தான ரெசிபி\nதேவையான பொருள்கள் :முட்டை - 3பச்சை பட்டாணி - அரை கப் நறுக்கிய பெரிய வெங்காயம் - 1அரைத்த தக்காளி - 1மிளகாய் தூள் - 1 ...\nமுட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops\nதேவையானவை: முட்டை - 3உருளைக்கிழங்கு - 2பொரிக்காத கார்ன் பிளார் பொடிச்சது - தேவையான அளவு உப்பு - தேவையான அளவுமஞ்சள்தூள் - சிறிதளவுஎண்ணெய் - பொரிக்க தேவையான ...\nமுட்டை பணியாரம் | muttai paniyaram\nதேவையான பொருட்கள் :இட்லி மாவு - ஒரு கப்முட்டை - 2சின்ன வெங்காயம் - 20 பச்சை மிளகாய் - 2கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ...\nகேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry\nதேவையானவை: வேக வைத்த முட்டை - 3 சின்ன வெங்காயம் - 15 காய்ந்த மிளகாய் - 10தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்உப்பு - அரை ஸ்பூன்மல்லி இலை ...\nமுட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry\nதேவையான பொருள்கள் :முட்டை - 2காலிபிளவர் - 1 நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பச்சை மிளகாய் - 2இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ...\nமுட்டை மசால் | Egg Masala\nதேவையான பொருட்கள் :முட்டை - 3நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பூண்டு - 2 ஸ்பூன்நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டுதக்காளி - 2மல்லி தூள் ...\nமுட்டை கட்லெட்| muttai cutlet\nதேவைாயன பொருள்கள் .முட்டை 1 வேகவைத்த முட்டை - 4 வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கிலோமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்மல்லி தூள் - 2 ...\nசெட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma\nதேவையான பொருட்கள்:முட்டை - 4 நறுக்ககிய வெங்காயம் - 1நறுக்ககிய தக்காளி - 1மிளகாய் தூள் -அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கடுகு - கால் ...\nஉருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu\nதேவையான பொருள்கள்.முட்டை - 4 உருளைக்கிழங்கு - 2வெங்காயம் - 2தேங்காய் - ஒரு மூடிலெமன் - 1மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்முந்திரிப் - 10பச்சைமிளகாய் ...\nஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala\nதேவையான பொருள்கள் வேகவைத்த முட்டை - 5 வெங்காயம் - 1 தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/&id=17411", "date_download": "2018-12-14T23:42:32Z", "digest": "sha1:DQU6KQEKJK7EJV7JWHBFUSZZFDH7PCM3", "length": 8890, "nlines": 84, "source_domain": "samayalkurippu.com", "title": " முருங்கைக்காய் கூட்டு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nவரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji\nசிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் - 2 கப்,\nகடலைப்பருப்பு - கால் கப்,\nபாசிப்பருப்பு - கால் கப்,\nதேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,\nபச்சை மிளகாய் - 2,\nகாய்ந்த மிளகாய் - 2,\nசீரகம் - கால் டீஸ்பூன்,\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.\nஎண்ணெய் - ஒரு டீஸ்பூன்,\nகடுகு - கால் டீஸ்பூன்,\nஉளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு.\nகுக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். முருங்கைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பிறகு, தேங்காய்துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து அதில் சேர்க்கவும். கடைசியாக வெந்த பருப்புகளை அதில் கொட்டி, தாளித்து இறக்கவும்.\nபீன்ஸ் பொரியல் | peans poriyal\nதேவையான பொருள்கள்.பீன்ஸ் - அரை கிலோபெரிய வெங்காயம் - 2மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் கெட்டி தேங்காய்ப்பால் அரை கப் பூண்டு - 4 பல் உப்பு - தேவையான ...\nபிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala\nதேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 10புளி - நெல்லிக்காய் அளவுஎண்ணெய் - 3 ஸ்பூன் மிளகு - 10மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி ...\nசோயா முந்திரி கிரேவி | soya chunks gravy\nஇந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன்.தேவையான பொருள்கள்.சோயா - ஒரு கப்நறுக்கிய தக்காளி - 2நறுக்கிய வெங்காயம் - 2சோம்பு - சிறிதளவுபட்டை ...\nமுளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu\nதேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டுதேங்காய் துருவல் - 6 ஸ்பூன்பச்சை மிளகாய் - 1 சீரகம் - 1 ஸ்பூன் புளிக்காத தயிர் - ...\nதேவையான பொருள்கள் வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20வேகவைத்த கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் - கால் ...\nசிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu\nதேவையான பொருட்கள்;சிவப்பு தண்டுக்கீரை - 1 கட்டுபாசிப்பருப்பு - கால் கப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1பூண்டு - 2 பல்நெய் - 2 ...\nகாலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal\nதேவையான பொருள்கள் காலி பிளவர் -1பெரியவெங்காயம் -1 மிளகு சிரகம்-பொடித்தது - 3 ஸ்பூன்நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு செய்முறைகாலி பிளவரை 5நிமிடங்கள் வேக ...\nஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry\nதேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - அரை கிலோ மிளகாய் தூள் - 1 ஸ்பூன் கரம் மசாலா - 1 ஸ்பூன் கார்ன் ப்ளார் மாவு - ...\nதேவையான பொருட்கள்:பச்சை பட்டாணி - 1 கப்நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய தக்காளி - 3 மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கரம் மசாலா - ...\nகாளான் மிளகு வறுவல் | Mushroom sukka\nதேவையான பொருட்கள் :காளான் - கால் கிலோவெங்காயம் - 2இஞ்சி - சிறிய துண்டுபூண்டு பல் - 5கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்சீரக ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiraimix.com/drama/keladi-kanmani/101757", "date_download": "2018-12-15T01:13:23Z", "digest": "sha1:W7U66O5UJWRJF2B3W4VCK7UYC2RETJ63", "length": 5085, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Keladi Kanmani - 06-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமகன் சூப்பர்ஸ்டார், அப்பா இன்னும் டிரைவர் - விஷால் சொன்ன ஷாக் தகவல்\nஆசை வார்த்தைக்கு மயங்கிய சுவிஸ் பெண்... பெருந்தொகையை ஏமாற்றிய நபர்: எச்சரிக்கை சம்பவம்\nஇலங்கையின் உயரிய விருதை பெற்று சாதனை படைத்த தமிழ் மாவட்டம்\nகூகுளில் ‘முட்டாள்’ என ���ேடினால் ட்ரம்ப் வருவது ஏன் – சுந்தர் பிச்சை விளக்கம்\nஅம்பானி வீட்டு திருமணம்: மணப்பெண்ணின் சேலை தொடர்பில் வெளியான தகவல்\nஉயர்நீதிமன்ற தீர்ப்பு; வைத்தியசாலையிலிருந்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சம்மந்தன்\nஇந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா இவருக்கு இவ்வளவு அழகான மகளா இவருக்கு இவ்வளவு அழகான மகளா\nபிரபல டிவி சானல் இளம் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை\nஇந்த விஜய் சேதுபதி படம் தான் ஹிரித்திக் ரோஷனுக்கே பேவரட் படமாம், எது தெரியுமா\nகாணாமல் போன இளம் நடிகர் வெறித்தாக்குதலுடன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் \nஅதிகளவில் ஆண்களை குறிவைத்து தாக்கும் புற்றுநோய் இது தான்..\nஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அம்பானி... கண்கலங்கிய நெகிழ்ச்சியான தருணம்\nகுடும்பத்தோட 2.0 படம் பார்த்த ரஜினி வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா\nஇந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா இவருக்கு இவ்வளவு அழகான மகளா இவருக்கு இவ்வளவு அழகான மகளா\nவிடுமுறை கொடுக்காததால் குடும்பத்துடன் ஆம்புலன்ஸில் ஆபிஸ் வந்த பெண் ஊழியர் பலரை நெகிழ வைத்த புகைப்படம்\nயார் இந்த கோபி, திடீர் ட்ரெண்ட், இணையத்தை கலக்குபவர் இந்த வாரம் இவர் தான்\nஆண்களே.. வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது..\nJodi Fun Unlimited நிகழ்ச்சியில் ஏற்பட்ட பெரிய சண்டை- ஷோவில் இருந்து வெளியேறும் பிரபலம்\nசர்க்கரை நோய்களை குணப்படுத்தும் அரிய வகை பழம் கண்டுப்பிடிப்பு.. புதிய முயற்ச்சியில் விஞ்ஞானிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.in/2016/11/blog-post_9.html", "date_download": "2018-12-14T23:25:25Z", "digest": "sha1:SCZFQ6LDOTOPBIVUUWDKI4TDYRYGOG6H", "length": 14809, "nlines": 36, "source_domain": "www.kalvisolai.in", "title": "அடுத்தாண்டு இறுதிக்குள் செல்லிடப்பேசிகளில் எஸ்.பி.எஸ். வசதி?", "raw_content": "\nஅடுத்தாண்டு இறுதிக்குள் செல்லிடப்பேசிகளில் எஸ்.பி.எஸ். வசதி\nஅடுத்தாண்டு இறுதிக்குள் செல்லிடப்பேசிகளில் எஸ்.பி.எஸ். வசதி\nநாட்டின் பிரத்யேக செயற்கைக்கோள் வழிகாட்டியாக அறிமுகப்படுத்தப்படவுள்ள எஸ்.பி.எஸ். (Standard Positioning System) வசதி, செல்லிடப்பேசியில் அடுத்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ முதல் ஜி வரையிலான 7 செயற்கைக்கோள்களும் ப���.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் தொடர்ந்து விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோள்களான இவற்றின் மூலமாக, அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்ததாக இந்தியா தன்னிறைவை அடைந்துள்ளது.விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த 7 செயற்கைக்கோள்களும் முதலில் 18 மணி நேரம் வேலை செய்தன. இப்போது கடந்த சில நாள்களாக இந்தச் செயற்கைக்கோள்கள் அனைத்தும் 24 மணி நேரமும் வேலை செய்யத் தொடங்கியுள்ளன.இந்தச் செயற்கைக்கோள்கள் 1,500 கி.மீ. சதுர பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாகக் கண்காணித்து தகவல்களை அனுப்பி வருகின்றன. மேலும், இவற்றின் மூலம் தரையில் செல்லும் அனைத்து வாகனங்களையும், வானில் பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்களையும் கண்காணிக்க முடிகிறது.மென்பொருள் தேவை: ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.ஸின் 7 செயற்கைக்கோள்களும் முழுமையாகத் தகவல்களை வழங்கத் தொடங்கியுள்ளதையடுத்து, அந்தச் சேவையை செல்லிடப்பேசியில் பயன்படுத்த புதிய மென்பொருளை உருவாக்க வேண்டும். இதற்காக, இந்தியா மற்றும் உலகளாவிய செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளை அழைத்து, பெங்களூரில் அண்மையில் இஸ்ரோ ஆலோசித்தது. அப்போது, அமெரிக்காவின் ஜி.பி.எஸ். சேவைக்கு அடுத்ததாக இந்தியாவின் எஸ்.பி.எஸ். சேவையை செல்லிடப்பேசி இயங்குதளங்களில் பொருத்தும் வகையில் மென்பொருளை உருவாக்குமாறு இஸ்ரோ கேட்டுக் கொண்டது.மேலும், எஸ்.பி.எஸ். வழிகாட்டியை இந்தியாவின் கூகுள் தேடுதளத்திலும் பயன்படுத்த அந்த நிறுவனத்தின் இந்தியத் தலைமையகத்திலும் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.இனி ஜி.பி.எஸ்.க்கு இடமில்லை: அமெரிக்காவின் ஜி.பி.எஸ். (Global Positioning System) வழிகாட்டியை நாம் பயன்படுத்தாமல், நமது நாட்டின் பிரத்யேக எஸ்.பி.எஸ். வழிகாட்டியை பொதுமக்கள் பயன்படுத்தும் சூழ்நிலை விரைவில் உருவாகவுள்ளது.நமது நாட்டின் தகவல் வழிகாட்டிகளை அமெரிக்கா ஜிபிஎஸ் மூலம் தருவதை நிறுத்தும் நோக்கத்துடன்தான், எஸ்.பி.எஸ். வழிகாட்டி மென்பொருள் உருவாக்கப்படுகிறது.பாகிஸ்தான், இலங்கை கடற்கரைப் பகுதிகளை இந்தச் செயற்கைகோள்கள் முழுமையாகக் கண்காணிக்கின்றன. எனவே, எஸ்.பி.எஸ். வசதி முழுமையான செயல்பாட்டுக்கு வந்ததும், மீனவர்களின் படகுகளில் ரிசீவர்கள் பொருத்தப்படும். இ���்திய எல்லையில் மீனவர்கள் இருக்கிறார்களா அல்லது இலங்கை எல்லையில் இருக்கிறார்களா என்பதை இந்தச் சாதனம் சுட்டிக் காட்டிவிடும். இதே எச்சரிக்கை கடலோரக் காவல் படைக்கும் தெரிய வரும். இதன்மூலம், மீன் பிடித்தல் தொடர்பான கடல் எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்க�� பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-12-15T00:03:49Z", "digest": "sha1:FPGDL6TTFXQ4TXL3ZT4BOPKPJFA4HPMP", "length": 6982, "nlines": 93, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விசாரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விசாரி யின் அர்த்தம்\n(ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்ளும் பொருட்டு ஒருவரிடம்) விபரங்களைக் கேட்டறிதல்.\n‘பையன் நல்லவனா என்று விசாரித்தேன்’\n‘என் சம்பளம் எவ்வளவு என்று ஏன் விசாரிக்கிறாய்\n‘அந்தப் பகுதியிலேயே நல்ல பள்ளிக்கூடம் எது என்று விசாரித்தார்’\n‘அவனைப் பற்றி விசாரித்ததில் எந்தத் தகவலும் தெரிந்துகொள்ள முடியவில்லை’\n‘வீட்டு இலக்கத்தைச் சொல்லி விசாரித்தபோதும் நண்பரின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை’\n(குற்றம், பிரச்சினை போன்றவற்றில் அதிகாரபூர்வமாக) உண்மையை அறிவதற்காகக் கேள்வி கேட்டல், சோதித்தல் போன்றவற்றின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.\n‘கொடுத்த புகாரை விசாரிக்காத காவல்துறை ஆய்வாளரின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்’\n‘நகைக்கடைக் கொள்ளையைப் பற்றிக் காவல்துறையினர் முழுவீச்சில் விசாரித்துவருகின்றனர்’\n‘இளைஞர் அணித் தலைவரின் மேல் தொண்டர்கள் புகார் செய்ததை அடுத்துக் கட்சியின் உயர்மட்டக் குழு இதுகுறித்து விசாரித்துவருகிறது’\n(நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவதற்காக) வாதப் பிரதிவாதங்களை ஆராய்தல், சாட்சிகளைக் கேள்வி கேட்டல் போன்ற முறைகளில் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.\n‘வழக்கை விசாரித்துக் குற்றவாளிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை வழங்கினார்’\n(சம்பந்தப்பட்ட வரிடம் நலம்) கேட்டல்.\n‘அப்பா உங்களை மிகவும் விசாரித்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/ather-energy-to-launch-a-high-performance-electric-motorcycle-next-details-revealed-015095.html", "date_download": "2018-12-15T00:48:58Z", "digest": "sha1:5US6D7MFHSBW2KJUHJ2MDXZJYTT6KPRG", "length": 24845, "nlines": 386, "source_domain": "tamil.drivespark.com", "title": "டியூக், டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்க தயாரித்த எலக்ட்ரிக் பைக்! - Tamil DriveSpark", "raw_content": "\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nடியூக், டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்க தயாரித்த எலக்ட்ரிக் பைக்\nபஜாஜ் டோமினார், கேடிஎம் டியூக் 250 பைக்குகளுக்கு சவால் விடும் வகையிலான எலக்ட்ரிக் பைக் குறித்த அறிவிப்பை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால் எலக்ட்ரிக் பைக் ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nபெங்களூரு நகரை தலைமையிடமாக கொண்டு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தை, சென்னை ஐஐடி கல்லூரியில் படித்த நண்பர்களான தருண் மெஹ்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் ஆகியோர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினர்.\nஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த சில நாட்களுக்கு முன் லான்ச் செய்யப்பட்டன. இந்த 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் இடம்பெற்றிருக்கும் ரிவர்ஸ் கியர் உள்ளிட்ட பல வசதிகள், பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என இவை கருதப்படுகின்றன.\nமுதல் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெற்றிகரமாக மார்க்கெட்டிற்கு கொண்டு வந்த உடன், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இன்னும் உயர்வாக சிந்திக்க தொடங்கியுள்ளது. ஆம், தனது அடுத்த தயாரிப்புக்கான வேலைகளை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ளது. ஆனால் அது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்ல. ஹை பெர்பார்மென்ஸ் (உயர் செயல்திறன்) எலக்ட்ரிக் பைக் என்பதுதான் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஇந்திய மார்க்கெட்டின் பைக் சென்மெண்டில் நுழைவது தொடர்பாக, ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் அதன் அவசியம் குறித்து, ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான தருண் மெஹ்தா பேட்டி அளித்துள்ளார்.\nஇதுகுறித்து தருண் மெஹ்தா கூறுகையில், ''போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் பெட்ரோல் பைக்குகளை இயக்குவது வலி மிகுந்த உணர்வை தருகிறது. எனவே இந்தியாவின் முக்கியமான 10 நகரங்களில் பைக்குகளை விட ஸ்கூட்டர்களே தற்போது அதிகம் விற்பனையாகின்றன. பெங்களூரு நகரில் பைக் ஓட்டினால் கிளட்சை விடவே முடியாது. இதனால் மணிக்கட்டில் வலி ஏற்படுகிறது'' என்றார்.\nதருண் மெஹ்தா மேலும் கூறுகையில், ''அதுமட்டுமின்றி பொருட்களை எளிதாக கொண்டு செல்லவும் பைக்குகளில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் எதுவும் இல்லை. எலக்ட்ர��க் பைக்குகள் மூலமாக இந்த பிரச்னைகளை எல்லாம் களைய முடியும் என நாங்கள் நம்புகிறோம். எங்கள் நிறுவனம் எலக்ட்ரிக் பைக் உருவாக்கவே விரும்பியது. ஆனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டரைதான் முதலில் கட்டமைத்தோம். ஆனால் வெகு விரைவில் எலக்ட்ரிக் பைக்குகளை உருவாக்கும் பணியை தொடங்குவோம்'' என்றார்.\nஏத்தர் எனர்ஜி நிறுவனம் வெளியிடும் எலக்ட்ரிக் பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 130-140 கிலோ மீட்டர்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ள பேட்டரியை காட்டிலும் அதிக பவர் கொண்ட பேட்டரிகள் பொருத்தப்படவுள்ளன.\nஅதாவது வெறுமனே மளிகை கடைக்கு போய் வரவும், அலுவலகம் சென்று வருவதற்கும் மட்டுமல்லாமல், மிக நீண்ட தூரம் சென்று வரவும் பயன்படுத்தும் வகையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் மோட்டார் பைக் வடிவமைக்கப்பட உள்ளது.\nஏத்தர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 1.09 லட்ச ரூபாய்க்கும், ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 1.24 லட்ச ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை காட்டிலும் ஏத்தர் எலக்ட்ரிக் பைக்கின் விலை 50 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கும். அதாவது எலக்ட்ரிக் பைக், 1.5 லட்சத்தில் இருந்து 2 லட்ச ரூபாய்க்குள் விற்பனை செய்யப்படும்.\nஇந்த விலையானது, பைக் ஆர்வலர்கள் மற்றும் இளைய தலைமுறையினரால் அதிகம் விரும்பப்படும் பஜாஜ் டோமினார் 400 மற்றும் கேடிஎம் டியூக் 250 போன்ற ஹை பெர்பார்மென்ஸ் பைக்குகளுக்கு இணையானது. ஆனால் அத்தகைய பைக்குகளுடன் போட்டியிடும் வகையிலான செயல்பாடுகளுடன் ஏத்தர் எலக்ட்ரிக் பைக் வடிவமைக்கப்படும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.\nஏனெனில் ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிட முடியும். தற்போதைய நிலையில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் ஸ்கூட்டரான ஹோண்டா ஆக்டிவா இதை செய்வதற்கு 5 வினாடிகள் எடுத்து கொள்கிறது.\nஇதுபோன்ற காரணங்களால்தான், ஏத்தர் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக் நிச்சயமாக, பஜாஜ் மற்றும் கேடிஎம் நிறுவனங்களுடன் போட்டி போடும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் எலக்ட்ரிக் பைக் குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் பைக் விற்பனைக்கு வர 2 ஆண்ட�� காலம் பிடிக்கும் என ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனரான தருண் மெஹ்தா தெரிவித்துள்ளார். ஆனால் முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு, அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற பெரும்பாலானோர் விரும்பி வருகின்றனர். அத்தகையவர்களுக்கு, கடந்த சில நாட்களாகவே பயனுள்ள செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.\nஆம், தமிழகத்தின் கோவையை மையமாக கொண்டு செயல்படும் இ மோஷன் மோட்டார்ஸ் நிறுவனமும், தனது சர்ஜ் என்ற கியருடன் கூடிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர் பயணிக்கலாம், மணிக்கு 120 கிலோ மீட்டர்கள் என்ற டாப் ஸ்பீடு என்ற அந்நிறுவனத்தின் அறிவிப்பும் கவர்ச்சிகரமாக உள்ளது.\nஇது குறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் வெளியான செய்தியை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01.டிராக்டர் ஸ்டண்டில் மிரட்டும் 10 வயது சிறுவன் 90's கிட்ஸ் மீம்ஸ் போட ஒரு டாபிக்\n02.டூர் செல்ல ஏற்ற டாப் 5 பைக்குகள்\n03.தற்கொலை செய்யப்போகிறதா டாடா நேனோ கார்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகார் உரிமையாளர் மீது போலீசார் திடீர் வழக்கு... தப்பி தவறி இனி இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஹோண்டா எக்ஸ் பிளேடு பைக்கில் ஏபிஎஸ் பிரேக் வசதி அறிமுகம்\nஉலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்... ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.psc.gov.lk/web/index.php?option=com_content&task=view&id=357&Itemid=159&lang=ta", "date_download": "2018-12-15T01:14:28Z", "digest": "sha1:UQ2WZP7J6H6B4AWB5IYR2YCTTN2JTTVE", "length": 4114, "nlines": 59, "source_domain": "www.psc.gov.lk", "title": "Retirement from 2018.04.01 to 2018.04.30", "raw_content": "\nஅரசாங்க சேவை ஆணைக்குழுவின் சுற்றுநிருபங்கள்\n04/2018 - நாடளாவிய சேவைகளின் சேவை பிரமாணக் குறிப்புகளின் ஏற்பாடுகளுக்கு அமைய பட்டப் பின் கற்கை தேவைப்பாடுகளை பூர்த்தி செய்தல்\n05/2018 - நியமனம் நிரந்தரமாக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தரொருவர் அரசாங்க சேவையில் பிறிதொரு நிரந்தரப் பதவிக்கு நியமிக்கப்படும் போது தகுதிகூர் நிலைக் காலத்தை தீர்மானித்தல்\nபொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு.\nசார்க் அங்கத்துவ நாடுகளின் அரசாங்க/ சிவில் சேவை ஆணைக்குழுக்கள்\nஅரசாங்க சேவை ஆணைக்குழுக் காரியாலயம்,\nஅரசாங்க சேவை ஆணைக்குழுக் காரியாலயம்,\nபதிப்புரிமை © 2018 அரசாங்க சேவை ஆணைக்குழு.\nவடிவமைப்பு பூரணி இன்ஸ்பிரேசன் பிரைவட் லிமிடெட்.\nஇணைப்பாக்கம் இலங்கை தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.rvsm.in/2010/08/blog-post_14.html", "date_download": "2018-12-14T23:42:42Z", "digest": "sha1:7GEXI26FCOVB2XRTKJWZMLRSAH4MNFI4", "length": 36125, "nlines": 172, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: சனிக்கிழமை சங்கதி - கத்திக் குத்து கந்தன்", "raw_content": "\nசனிக்கிழமை சங்கதி - கத்திக் குத்து கந்தன்\nஊரில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஒரு வித்தியாசமான பரிசுப்போட்டி உண்டு. என்னவென்றால் சைக்கிள் ஹான்டில்பாரில் இரண்டு சிறிய இரும்பு கம்பங்களை நிறுத்தி ஒரு நூலிழை இரும்பு கம்பி ஒன்று கட்டி இருப்பார்கள். கிட்டத்தட்ட அந்தரத்தில் கயிறு மேல் கழைக்கூத்தாடிகள் நடக்க கட்டியிருப்பது போன்ற அமைப்பு. அதுவே சிறிய வடிவத்தில், கயிற்றுக்கு பதில் கம்பி. ஒரு ரப்பர் கைப்பிடி போட்டு சிறிய ஓட்டையுள்ள வட்டவடிவ தலை கொண்ட சாவி போன்ற இரும்பை அந்த கம்பி உள்ளே நுழைத்து தொங்கவிட்டிருப்பார்கள். அந்த சாவியின் கைப்பிடியின் அடியில் இருந்து அது ஒரு சிறிய பாட்டரிக்கு இணைக்கப்பட்டிருக்கும்.\nபோட்டி என்னவென்றால் அந்த சாவி போன்ற இரும்பை ஒரு புறத்திலிருந்து எதிர்புறத்திர்க்கு அந்த கம்பி இழையில் இடிக்காமல் நகர்த்தி சேர்க்கவேண்டும். அப்படி அந்த கம்பியில் பட்டால் அது \"கீக்... கீக்.....\" என்று கத்த ஆரம்பித்துவிடும். தோற்றுவிட்டதாக அர்த்தம். இதில் கலந்துகொள்ள ஒரு ரூபாய் கட்டவேண்டும். கெலித்தால் ஐந்து ரூபாய். டாஸ்மாக் பார்ட்டிகள், அக்னிஹோத்ரம் செய்பவர்கள், வாசனை புகையிலை போடுபவர்கள், கொம்பு ஊன்றி நடப்பவர்கள், வெல வெல என கை கால்கள் நடுங்கும் நரம்புத் தளர்ச்சி வந்தோர், எதைப் பார்த்தாலும் தவியாய் தவித்து ஒரு படபடப்பு அடைபவர்கள் போன்றோர் நிச்சயமாக இதில் ஜெயிக்கமுடியாது. சிறுவயதில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கண்ணயராமல் வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்ததில் ஐம்பது போட்டியா���ர்களில் இரண்டு மூன்று பேர் ஜெயித்தால் அதிகம்.\nநம்மாட்களுக்கு கை அசங்காமல் பிசகாமல் இதை செய்வதே பெரிய காரியம். இங்கே ஒரு ப்ரொஃபசர் தன் ஓதுவித்தல் பணியை பார்க்காமல் கத்தி கபடாவோடு திரிகிறார். அவர் பெயர் டேவிட் அடமொவிச். யார் பேச்சுக்கும் அடங்காமல் வேக வேகமாக கத்தி எறிந்து உலகிலேயே இவர்தான் அதிவேக குத்து கத்தி வீச்சாளராம். ஒரு பெண்மணியை சிரிக்கச்சொல்லி ஒரு கட்டைக்கு முன் பொம்மை போல நிறுத்தி சின்ன கத்தி, பட்டாக் கத்தி, அருவாள், கோடாலி என்று சகலவிதமான ஆட்கொல்லி ஆயுதங்களை கையிலேந்தி பழைய புராண படங்களில் நடக்கும் தேவாசுர யுத்தம் போல \"சர்...சர்..\" என்று சகட்டுமேனிக்கு வீசுகிறார். அந்தப் பெண்மணியை சுற்றி ஆணி அடித்தாற்போல் அவ்வளவு இரும்பையும் வீசி இறக்குகிறார். ஏதோ குடும்ப தொல்லையில் ப்ராணஹத்தி பண்ணிக்கொள்ள வந்த பெண்ணை கொண்டு வந்து இலக்காக நிறுத்தியிருக்கிறார் போலிருக்கிறது. சிரித்தபடியே கட்டை முன் நிற்கிறது. வீச்சை பார்க்கவே நமக்குதான் சிலிர்த்துக்குது.\nஅந்த கத்தி குத்து கந்தனின் பேட்டி கீழே. அத்தனை தொழில் நுணுக்கங்களையும் அக்குவேறு கத்திவேறாக புட்டு புட்டு வைக்கிறார்.\nஇந்த ஆளை இங்கே அறிமுகப்படுத்தி பிரசுரித்ததில் ஏதோ சமூக பொறுப்பு இல்லாமல் கேவலமாக நடந்து கொண்டு விட்டேனோ என்று ஒரு வருத்தம் கலந்த பயம்.\nபயம் 1 : பிள்ளைகளை எல்லா கலைகளிலும் தேர்ந்தவனாக்குகிறேன் பேர்வழி என்று திரியும் சில பெரும் புத்திக்கார பெற்றோர் டேவிட்டை கூப்பிட்டு, கராத்தே சொல்லிக்கொடுப்பது போல, கத்தி வீச சொல்லிக்கொடுங்கள் என்று மாதாந்திர டியூஷனுக்கு அனுப்பிவிடப் போகிறார்கள். ஜாக்கிரதை\nபயம் 2 : ஆட்டோக்களில், ஸாரி, இப்போது ஸ்கார்ப்பியோ போன்ற பெரிய ஆடம்பர கார்களில் பவனி வரும், ஆட்களை போட்டுத் தள்ளும் தொழிலில் இருக்கும் வீரர்கள், மறவர்கள், டேவிட்டிடம் பயிற்சி பெற்று குறி தவறாமல் தூரத்தில் பின் கண்ணாடி திறந்து வண்டியில் உட்கார்ந்துகொண்டே தீர்த்துவிடலாம். இனிவரும் காலங்களில் டேவிட் கைப்பட கையெழுத்திட்ட சான்றிதழ் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமையும், சன்மானமும் அதிகம் என்றும் அறிவிக்கலாம்.\nஎச்சரிக்கை: இதில் வரும் ப்ரொஃபசர் இதில் மிகுந்த சாதகம் செய்து பாண்டித்தியம் பெற்றுள்ளதால், இதைப் பார��க்கும் யாரும் தயவு செய்து யாரும் டார்கெட் ஆள் கிடைக்கவில்லை என்று கல்யாணம் ஆன குடும்பஸ்த்தர்கள் பிராண்டும் தங்கள் மனைவியையும், கட்டை பிரம்மச்சாரிகள் செலவுக்கு காசு கொடுக்காத தங்கள் தகப்பனார்களையும் நிறுத்தி கத்தி வீசி பயிற்சி செய்ய வேண்டாம் என்று தயவு கூர்ந்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nராவணன் - மரண வலி\nசனிக்கிழமை சங்கதி - சின்ன வீடு\nஜாம் ஜாம் ட்ராஃபிக் ஜாம்\nஅரை டிக்கெட்டின் ஆங்கில கட்டுரை\nசனிக்கிழமை சங்கதி - அழகி யார் அரக்கி யார்\nமழை கடலோடியும் திரவியம் தேடு\nகார்த்திக்கின் காதலிகள் - Part IV\nஆண்டாள் சொன்ன ஐ லவ் யூ\nதொகுப்பாளினிகளுக்கு எஸ்.பி.பியின் தமிழ்ப் பாடம்\nஇன்று தமிழக பிரபலத்தின் பிறந்தநாள்\nகாந்தி மகானின் சுதந்திர தின அதிரடி விஸிட்\nசனிக்கிழமை சங்கதி - கத்திக் குத்து கந்தன்\nசனிக்கிழமை சங்கதி - சைனா பஜார்\nஎந்திரன் - சிலிகான் சிங்கம் பராக்... பராக்...\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்த��ம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மத���ரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/35034", "date_download": "2018-12-15T00:34:19Z", "digest": "sha1:CWZIV3CIYYNKTG6ZYS6JBVXDCAH7QISK", "length": 8993, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் முக்கிய எச்சரிக்கை..! | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nஇலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் முக்கிய எச்சரிக்கை..\nஇலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் முக்கிய எச்சரிக்கை..\nஇந்த ஆண்டில் மாத்திரம் சமுக வலைதளங்கள் தொடர்பில் தங்களுக்கு 1100 முறைபாடுகளுக்கு மேல் கிடைக்கப்பெற்றிருப்பதாக, கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது. அத்துடன் முக்கியமான 10 வர்த்தகர்களின் மின்னஞ்சல் கணக்குகளை ஊடுருவும் செயற்பாடு குறித்த முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளமையும் குறிப்பிடதக்கது.\nஅதேநேரம் பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும், குறிப்பாக தங்களது படங்களை தரவேற்றும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, படங்களை தரவேற்றும் போது நண்பர்கள் மாத்திரம் பார்க்கக்கூடிய வகையில் தனியுரிமையை வகைப்படுத்துவது சிறந்தது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nசமுக வலைதளங்கள் 1100 முறைபாடு பேஸ்புக்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சற்று முன்னர் தொலைபேசியில் இடம்பெற்ற உரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்\n2018-12-14 21:42:05 ரணில் விக்கிரமசிங்க\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமராக மீண்டும் பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\n2018-12-14 19:49:44 ரணில் பதவி பிரதமர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\nஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்களான ஹர்ச டி சில்வா மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\n2018-12-14 19:27:30 மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ஜனாதிபதி\nநிழல் பிரதமராக சம்பந்தன் நாட்டைக் கைப்பற்ற முயற்சி - சுசில் பிரேம்ஜயந்த\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடித்து நாட்டை மீட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே அனைவரும் செயற்பட்டு வருகின்றனர்.\n2018-12-14 18:33:48 ஜனநாயகம் சம்பந்தன் பாராளுமன்றம்\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்��த்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adiraipirai.in/archives/4538", "date_download": "2018-12-15T00:28:43Z", "digest": "sha1:JUX7HY2IFHIQ5AKB5RLG6HWSWN3ABQ4G", "length": 5033, "nlines": 89, "source_domain": "adiraipirai.in", "title": "மணல் சாலைகளாக உருமாறி வரும் அதிரையின் தார் சாலைகள் (மறுபதிப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nமணல் சாலைகளாக உருமாறி வரும் அதிரையின் தார் சாலைகள் (மறுபதிப்பு)\nநமதூரின் பிரதான சாலைகளாக கருதப்படும் அதிரை மெயின் ரோடு முதல் அதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு,புதுத்தெரு,கடைத்தெரு சாலைகள் பழுதாகி மணல் சூழ்ந்து காணப்படுகின்றது.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துடன் இந்த சாலைகளை கடந்து செல்ல\nவேண்டியுள்ளது.மேலும் சாலைகள் மணல் பரந்து காணப்படுவதால்\nமோட்டார் பைக்குகளில் செல்பவர்கள் பள்ளி முடிந்து வீட்டிக்கு திரும்பும் மாணவர்கள் சருக்கி கீழே விழுந்து வருகின்றனர்.இந்த பகுதிகளில் புதிய சாலை அமைப்பு பணி “வரும்,ஆனா வராது” என்ற கதை போல் உள்ளது.எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த புதிய சாலை அமைப்புப் பணியை துரிதமாக முடிக்க பொதுமக்களின் சார்பில் நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறொம்,மேலும் முதற்க்கட்டமாக இந்த சாலைகளில் மேல் சூழ்ந்துள்ள மணலை அப்புரப்படுத்துமாரு வேண்டுகிறொம்.\nஅதிரை C.M.P LANE சாலை\nஅதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் சாலை\nஅதிரையில் கருகிய கடைகள், கலையிழந்த கடைத்தெரு…\nஅதிரையில் குழு குழு காற்றுடன் கொட்டும் மழை\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://astrodevaraj.blogspot.com/2017/03/advanced-kp-stellar-astrology_14.html", "date_download": "2018-12-15T00:36:39Z", "digest": "sha1:OGIIRCBZQUMDU3KGEZ44CBD7ZV5PUPYT", "length": 5757, "nlines": 88, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபய��ற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 24.3.2017 முதல் 26.3.2016 வரை ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்\n68, 3 வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56.\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nகுறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 25.3.2017 மற்றும் 25.3.2017. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.\nஇரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.800/- வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 100 செலுத்தவும்.\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்\nசேலத்தில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\nகடலூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/bharti-airtel-intensifies-fibre-broadband-expansion-compete-with-jio-017910.html", "date_download": "2018-12-15T00:23:07Z", "digest": "sha1:5YFDFRJ3CI7KBSQH7JMPRZQYVAVNRW47", "length": 14084, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "பைபர் ப்ராட்பேண்டை விரிவாக்கும் ஏர்டெல்! ஜியோவுடன் போட்டியா | Bharti Airtel Intensifies Fibre Broadband Expansion to Compete with Jio - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபைபர் ப்ராட்பேண்டை விரிவாக்கும் ஏர்டெல்\nபைபர் ப்ராட்பேண்டை விரிவாக்கும் ஏர்டெல்\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரி��்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த வருடத்தில் தனது பைபர் ப்ராட்பேண்ட் பிரிவை இருமடங்காக்க திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்-ம் அதிலிருந்து பின்வாங்கவில்லை. நாட்டின் ப்ராட்பேண்ட் செயல்பாடுகளை ஊக்குவித்து, இந்தாண்டு ஒயர் கனெக்சன்களின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்தவுள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்த லட்சியத்தை அடைந்திடும் வகையில், ஒயர்டு துறையில் மிக அதிக முதலீடுகளை செய்யவுள்ளது ஏர்டெல். \" ஹோம் ப்ராட்பேண்டிற்கான முதலீடுகளை அதிகரித்துள்ளோம். ஆண்டிற்கு 4,00,000 முதல் 5,00,000 வீடுகளுக்கு இணைப்பை வழங்குவோம். கடந்த வருடம் 2 மில்லியன் வீடுகளுக்கு ப்ராட்பேண்ட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது\" என்கிறார் அந்நிறுவன அதிகாரி. இந்த வளர்ச்சியை தொடரும் விதத்தில், 2018-19 ஆம் ஆண்டில் 2 முதல் 4 மில்லியன் வீடுகள் இலக்காக வைக்கப்பட்டுள்ளன.\nபைபரை வீடுகளுக்கு பகிரும் போது, ஆப்டிகல் பைபரை பயன்படுத்தி ஒவ்வொரு வாடிக்கையாளரின் வீட்டிற்கும் தனித்தனியாக பைபர் இணைப்பு வழங்குவதை ஹோம் பாஸ் என அழைக்கிறோம். டெல்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற முதன்மையான சந்தையை குறிவைத்து , இந்த ஹோம் பாஸை இருமடங்காக்க ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோவும் இந்த விளையாட்டில் ஏற்கனவே குதித்துவிட்டதால், இந்த போட்டியாளர்கள் பயனருக்கான சராசரி வருவாயில் (Average Revenue Per User) வீழ்ச்சியை சந்திக்கவுள்ளன.அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் முன்னோடி எனக் கூறிக்கொள்ளும் ஏர்டெல்லை பின்னுக்கு தள்ளி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே மும்பை மற்றும் புது டெல்லியில் இந்த சேவைக்கான பரிசோதனையை துவங்கிவிட்டது. இவ்விரு நகரங்களிலும் வீட்டு இணைப்பிற்கான பாதுகாப்பு கட்டணமாக ரூ4,500 வசூலித்துள்ளது ஜியோ.\nஏர்டெல் நிறுவனம் இதுவரையில் ஹோம் ப்ராட்பேண்ட் -ல் குறைந்தபட்ச முதலீடே செய்துள்ளத��. 2018-19 ஆம் ஆண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்றுமுதலான 4 பில்லியன் டாலரில், இத்துறைக்கான முதலீடு சில நூறு கோடிகளே\nநடப்பு புள்ளிவிவரங்களின் படி, ஏர்டெல் நிறுவனம் இந்தியா முழுவதும் 89 நகரங்களில் உள்ள 2.1 மில்லியன் பயனர்களுக்கு 100Mbps வேகத்தில் ப்ராட்பேண்ட் இணைப்பு தருகிறது. கடந்த காலாண்டில் ஹோம் சர்வீஸ் துறையில் , பயனருக்கான சராசரி வருவாயாக ரூ929 பெற்று 12.6% வீழ்ச்சியை சந்தித்துள்ளது ஏர்டெல். மேலும் ஹோம் சர்வீஸில் உள்ள 94% வாடிக்கையாளர்கள் ஏர்டெல் ப்ராட்பேண்ட் பயனர்கள் ஆவர்.\nஏர்டெல் நிறுவனம் கடந்த மாதம் ரூ2,990க்கு 300 Mbps வேகத்தில் 1200GB டேட்டா தரும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்கள் விங்க் மியுசிக் மற்றும் ஏர்டெல் டிவி போன்ற செயலிகளை இலவசமாக பயன்படுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.\nடுவிட்டர்: மோடியை கிண்டல் செய்து ராகுல் காந்தி வீடியோ.\nசோமாட்டோ பார்சல் இப்படிதான் \"டேஸ்ட் டெஸ்ட்\" செஞ்சு வருதா.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/why-tasmac-protester-to-be-arrested-hc-asked-and-given-bail-to-protesters/", "date_download": "2018-12-15T01:23:24Z", "digest": "sha1:RDNNXFIL7JQMC6ER2UR4CZ66B5QBB777", "length": 12665, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராடுபவர்களை கைது செய்வது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி", "raw_content": "\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nடாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்வது ஏன்\nடாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக் கூடாது.\nடாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிராக போராடியவர்களை ஏன் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nதிருமுல்லைவாயிலில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்றை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் கடந்த மாதம் 29-ஆம் தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் 21-பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த வழக்கில், தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என 21-பேர் தரப்பில் கீழ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இது தொடர்பாக விசாரணை நடத்திய கீழ் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.\nடாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பிரசன்னா என்பவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவருடைய ஜாமீன் மனுவையும் கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பிரசன்னாவின் தாயார் இறந்து விட்டதால், அவரை பரோலில் விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.\nஇந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்களை ஏன் சிறையில் அடைக்க வேண்டும் என நீதிபதி கேள்வி எழுப்பினர். மேலும், 21-பேரையும் விடுவிக்க உத்தரவிடுவதாகவும், வழக்கறிஞர்கள் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினார்.\nஇந்த வழக்கை அவசர வழக்காக மதியம் 2:15-க்கு விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்து, பின்னர் மதியம் விசாரணையை தொடங்கினர். அப்போது, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக் கூடாது. இது தொடர்பான உத்தரவை நாளை பிறப்பிப்பதாக நீதிபதி கூறினர். மேலும், இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த திருமுல்லைவாயில் ஆய்வாளர் நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அவருக்கு அபராதம் விதிக்க இருக்கிறோம். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் ஜாமீனில் விடுவிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதீபாவளி கொண்டாட்டம்: 3 நாட்களில் 325 கோடி ரூபாய் மது விற்பனை\nடாஸ்மாக் வருமானம் மூலம் இயங்கும் தமிழக கல்வித்துறை – அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nதூத்துக்குடி அளவுகோல், ‘டாஸ்மாக்’கிற்கு ஏன் இல்லை\nடாஸ்மாக் சரக்கை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பதா அரசுக்கு தடை கோரி வழக்கு\nநெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதி… போராட்டத்தை தீவிரப்படுததும் தருணம் வந்துவிட்டது: ராமதாஸ்\nஊரகப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சலைகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி\nடாஸ்மாக் கடைகளில் தரமற்ற மதுபானங்களை ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி\nடாஸ்மாக்கில் கலப்பட மது விற்பனை : ஐகோர்ட்டில் வழக்கு\nடாஸ்மாக் தீபாவளி விற்பனை 20% சரிவு\nஃபிபா கால்பந்து தரவரிசை… 21-ஆண்டுகளுக்குப் பின் 100-வது இடம்பிடித்த இந்தியா\nமனநல பரிசோதனைக்கு மறுப்���ு… சோதனையானது நீதிபதியை அவமதிப்பதற்கு சமம்: சி.எஸ். கர்ணன்\nபொதுமக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கை : தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை\n2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி\nஅயோத்தி வழக்கு : ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பு\nசாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று முஸ்லீம் அமைப்புகள் கோரியிருந்தன.\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nஅம்பானியாகவே இருந்தாலும் அவரும் அப்பாதானே..மகளின் கல்யாணத்தில் கண்கலங்கி நின்ற தருணம்\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nபரத் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம்: இதற்கு அவர் தயாரா\n“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… ரஜினி குரலில் ஒலிக்கும் பேட்ட தீம்\nசென்னை மெரினாவில் கோரவிபத்து.. கார் மீது அரசு பேருந்து மோதியது\nஇரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் : ராதாகிருஷ்ணன் பேட்டி\n அப்ப கண்டிப்பா உங்களிடம் இதெல்லாம் இருக்க வேண்டும்\nஅருண்ராஜா காமராஜ்: சிவாவின் நண்பருக்குள் எத்தனை பரிமாணங்கள்\nவிஸ்வாசம் படத்தில் ஈஸ்வரிராவ்: காலா நாயகிக்கு இங்கு என்ன ரோல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivakumarankavithaikal.blogspot.com/", "date_download": "2018-12-15T01:13:26Z", "digest": "sha1:KRS6ZENVHJD5BMNJXPG5S5GXE64CQTXK", "length": 22896, "nlines": 383, "source_domain": "sivakumarankavithaikal.blogspot.com", "title": "சிவகுமாரன் கவிதைகள்", "raw_content": "\nநரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்\nசனி, ஜனவரி 06, 2018\nநெடுநெடென மரங்களெல்லாம் விண்ணகத்தை நாடும்.\nநெஞ்சுக்குள் ஊடுருவி குயிலொன்று பாடும்.\nகுடுகுடென மானினங்கள் குதித்தங்கே ஓடும்\nகுரங்கொன்று குட்டியொடு கிளைதோறும் ஆடும்.\nதிடுதிடென பேரருவி திமிராட்டம் போடும்\nதிமுதிமென முகிலெதையோ தொலைத்ததுபோல் தேடும்.\nஅடடடடா வேறென்ன சுகமிருக்கக் கூடும்\nஅடுத்துங்கள் பயணத்தில் ஆப்பிரிக்கக் காடும்.\nசடசடென மழையொன்று உடல்நனைத்துப் போகும்.\nசட்டென்று வெயில்வந்து தலைதுவட்டிப் போகும்.\nதடதடென சிற்றோடை நீர்தளும்பிப் பாயும்\nதலைதூக்கும் மீன்கொத்த கொக்கெல்லாம் காயும்.\nபடபடென கிளிக்கூட்டம் படையெடுக்கும் வானை.\nபடையோடு பவனிவந்து பயமுறுத்தும் யானை\nகண்கொள்ளா காட்சிகளைக் காட்டுக்குள் பாரீர்.\nதிங்கள், நவம்பர் 06, 2017\nPosted by சிவகுமாரன் at திங்கள், நவம்பர் 06, 2017 16 கருத்துகள்: Links to this post\nஞாயிறு, ஜூன் 04, 2017\nசிறுஉமி தனையும் \"சீ\"யென எண்ணி\nகருவிழி தொட்டு கண்ணை உறுத்தும்\nகடலே மையாய் காகித நிலத்தில்\nஅடங்கா அதனில் ஆசான் பெருமை.\nஅடிகள் பணிவாய் தொழுது .\nசத்திய ஞானியர் தரிசனம் பெற்றால்\nசகத்தினில் கிட்டும் பேறு .\nகத்தியின் குத்தும் குறுமுள் வலிபோல்\nகணத்தில் மாறும் ஊறு .\nஇலையும் தழையும் தின்றதின் பாவம்\nதலையை வெட்டி தின்ற உன் பாவம்\nதொலைப்பதுவோ பெரும் பாடு. .\nகுருவி தன் அலகால் கொத்திப் பருகிட\nஇருப்பதில் கொஞ்சம் இல்லார்க் களித்தால்\nபன்மொழி வித்தகர் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களுக்கு.\nசெவ்வாய், பிப்ரவரி 14, 2017\nபாதியாய் நின்றே பயணிக்கும் காடுவரை \nஊரே வெறுத்தாலும் விட்டு விலகாது \nயாரெதிர் வந்தாலும் நின்றெதிர்க்கும் - தீராத\nபோதைதான் ஆனாலும் புத்தி பிறழாது \nPosted by சிவகுமாரன் at செவ்வாய், பிப்ரவரி 14, 2017 10 கருத்துகள்: Links to this post\nLabels: கவிதை, காதல் வெண்பா, வெண்பா\nசெவ்வாய், ஜனவரி 31, 2017\nPosted by சிவகுமாரன் at செவ்வாய், ஜனவரி 31, 2017 25 கருத்துகள்: Links to this post\nசெவ்வாய், ஜனவரி 24, 2017\nஎங்கள் தமிழினம் எங்கள் தமிழினம்\nஇதுதான் போரிடும் முறையென உலகம்\nபொங்கு தமிழரின் போர்க்குணம் கண்டு\nபுறப்படு புறப்படு போரிட இன்னும்\nவெற்றிகள் கண்டு மயங்கி விடாதே\nவீழ்த்திடு வோரை விரட்டி அடிக்கும்\nசற்றும் தளர்ந்து நின்று விடாமல்\nசந்ததி காக்க செந்தமிழ் வாழ\nஇத்தனை காலம் பொறுத்தது போதும்\nஎதிர்த்து நின்றிடடா - இனி\nமொத்தமாய் மாறிட தாமதம் ஆகும்\nமுன்னே நடப்பதை தட்டிக் கேட்க\nஉண்ணக் கொடுத்தவன் வறுமையில் உயிரை\nஉண்டு களிக்க உழவர் தம்மின்\nதண்ணீர் இன்றி தற்கொலை செய்யும்\nதடுக்க இயலாத் தடைகள் எல்லாம்\nதலைவனும் வேண்டாம் தொண்டனும் வேண்டாம்\nதம்மைத் தாமே ஆண்டால் கட்சித்\nகாளையே இன்னும் களம்பல காண\nPosted by சிவகுமாரன் at செவ்வாய், ஜனவரி 24, 2017 12 கருத்துகள்: Links to this post\nவெள்ளி, ஜனவரி 13, 2017\nகடவுள் என்பவன் கால வயலில்\nநடவு செய்ய நினைத்து ஒருநாள்\nஇந்த நிலத்தில் எறிந்த விதைகளில்\nநந்த வனத்தில் விழுந்தவை சிற்சில.\nமேட்டுப் புறத்தில் முளைத்தவை சிற்சில.\nரோட்டோ ரத்தில் வளர்ந்தவை பற்பல.\nகாற்றின் கைகளில் சிக்கித் தவித்து\nசேற்றுக் குள்ளே சிலவிதை மட்டும்\nவிழுந்தன அவையே உலகம் யாவையும்\nஎழுந்திடச் செய்யும் எங்கள் கூட்டம்.\nநந்த வனமும் மேட்டுப் புறமும்\nஎந்த சூழலில் இருந்த போதும்\nசோற்றுக் காக ஒவ்வொரு வேளையும்\nசேற்றை மட்டுமே நம்பிக் கிடக்கும்.\nஉழவர் நாங்கள் தின்ற மிச்சமே\nஉலகம் உண்ட காலமும் உண்டு.\nபுவியை ஏரால் புரட்டிப் போட்டு\nகவிதை எழுதும் கலைஞர் நாங்கள்.\nஏர்முனைப் பேனா எடுத்த நாங்கள்\nகூர்மணற் காகிதம் குத்திக் கிழித்து\nஎழுதிய கவிதைக் கீடாய் எவரும்\nஎழுதிய தில்லை இல்லவே இல்லை.\nசுழன்றும் ஏர்ப் பின்னது என்றோர்\nகழன்று கொண்டார் காலப் போக்கில்.\nஎழுதிக் கிழிக்க ஏர்முனை இல்லை\nஉழுது விளைக்க காகிதம் இல்லை.\nபச்சை வயல்கள் பட்டா வாகி\nமச்சு வீடாய் மாறிப் போயின.\nஉழுது விளைத்த உழவு மாடுகள்\nஅழுது போயின அறுபட கேரளம்\nபொட்டலாய்ப் போன பூமியை விட்டு\nஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள்\nபிழைப்பைப் பற்றிக் கவலைகள் இல்லை\nஉழைக்க வேண்டிய அவசியம் இல்லை.\nதலையில் அடித்து தலைவர் சொன்னார்\nஏழைகள் நாட்டில் இருக்கும் வரையில்\nஇலவசம் தொடரும் இலவசம் தொடரும்\nசெலவுகள் பற்றி சிந்தனை வேண்டாம்.\nரேஷனில் கொடுத்த இலவசம் வாங்கி\nவாசலில் வைப்போம் வறட்டுப் பொங்கல்.\nஅடுத்த வருடம் இன்னும் வசதி\nஅடுப்பு வேண்டாம் அரிசியும் வேண்டாம்\nபாக்கெட் டுக்குள் பொங்கல் அடைத்து\nதூக்கிக் கொடுப்பார் தங்கத் தலைவி.\nஅன்ன பூரணி அல்லக் கையாள்\nசின்னம் மாவின் சேவடி பணிந்து\nகொடுத்த கைக்கு நன்றிகள் கூறி\nஎடுத்து நக்கி ஏப்பம் விடுவோம்.\nநல்லதாய் ஆப்பி(APP ) நாப்பதே எம்.பீ (MB)\nஜல்லிக் கட்டை டவுன்லோட் செய்வோம்.\nவீடியோ கேமில் விரட்டிப் பிடித்து\nஆடி மகிழ்ந்து அடங்கிப் போவோம் .\nதைத் திருநாளா தமிழர் திருநாள் \nவைத்தான் ஆப்பு ��டக்குத் தலைவன் .\nநாடு செழிக்க நல்லோர் வாழ\nவீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றுக.\nஎங்கள் வயிற்றில் எரியும் நெருப்பில்\nபொங்குக பொங்கல் பொங்கலோ பொங்கல்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/28105", "date_download": "2018-12-15T00:17:01Z", "digest": "sha1:ED65DGJFS55FXL322ZZJAULDZF5MEFAZ", "length": 9492, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "\"லிங்க்ட் இன்\" மூலம் ஜேர்மனியை நோட்டம் விடும் சீனா : எச்சரிக்கும் ஜேர்மனி | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\n\"லிங்க்ட் இன்\" மூலம் ஜேர்மனியை நோட்டம் விடும் சீனா : எச்சரிக்கும் ஜேர்மனி\n\"லிங்க்ட் இன்\" மூலம் ஜேர்மனியை நோட்டம் விடும் சீனா : எச்சரிக்கும் ஜேர்மனி\nஜேர்மனி நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை சேகரிக்க போலி 'லிங்க்ட் இன்' சமூகவலைத்தள கணக்குகளை சீனா பயன்படுத்தி வருவதாக ஜேர்மனியை சேர்ந்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.\nசுமார் 10,000 ஜேர்மனியர்களை குறிவைத்து அவர்களை ரகசிய தகவலாளிகளாக பணியமர்த்த இந்த இணையதளத்தை சீனா பயன்படுத்துவதாக புலனாய்வு அமைப்பு குற்றஞ்சாட்டி, இதற்காக தொடங்கப்பட்டதாக கூறப்படும் போலி கணக்குகளையும் ஜேர்மனி வெளியிட்டுள்ளது.\nமேல்மட்ட ஜேர்மனி அரசியலை சீர்குலைக்க சீனா முயற்சிப்பது இந்த போலி கணக்குகள் மூலம் தெரிய வருவதாக புலனாய்வு அமைப்பின் தலைவர் ஹன்ஸ் கேயோக் மாசன் கூறியுள்ளார்.\nகடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கடும் இணைய ஊடுருவல் மூலம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட இருந்ததை ஜேர்மனி கண்டுபிடித்தது.\nஜேர்மன��� லிங்க்ட் இன் சீனா புலனாய்வு அமைப்பு\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்தார்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் மீண்டும் இணைந்துள்ளார். தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று, அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த செந்தில் பாலாஜி, பதினெட்டு\n2018-12-14 14:23:37 மு.க. ஸ்டாலின் தி.மு.க செந்தில் பாலாஜி\nஅமெரிக்காவின் மேற்காசிய கொள்கையில் சவூதி செல்வாக்கின் இன்றைய நிலை\nசவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கியை கொலை செய்யுமாறு சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மானின் தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டதாக அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனம் ( சி.ஐ.ஏ.) முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2018-12-14 12:27:53 சவூதி அரேபிய பத்திரிகையாளர் மத்திய புலனாய்வு நிறுவனம்\nபிரான்சில் கிறிஸ்மஸ் சந்தை மீது தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டுக்கொலை\nபல குற்றச்செயல்களிற்காக சிறைக்கு சென்றவேளை அங்கு இவர் தீவிரவாதமயப்படுத்தப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\n2018-12-14 11:48:55 பிரான்ஸ் தாக்குதல்\nபஸ் - ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 6 பேர் பலி\nநேபாளத்தில் பஸ்ஸொன்றும் ஜீப்பொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.\n2018-12-14 09:59:45 விபத்து நேபாளம் ஜீப்\nபிரித்தானியாவில் தப்பியது 'மே' ஆட்சி\nஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே எதிர்கொண்ட பிரேரணையில் 200 பேர் தெரேசா மேயுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\n2018-12-13 10:29:26 பிரித்தானியா தெரேசா மே பிரேரணை\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/33451", "date_download": "2018-12-15T00:37:33Z", "digest": "sha1:DPTQ35ZNZK27UJGBHSCSTI5KGMDYXRRV", "length": 13941, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "ரோபோவின் உதவியுடன் கப்பலில் இடம்பெற்ற சத்திர ச���கிச்சை ; இலங்கை - அமெரிக்க வைத்திய நிபுணர்களால் முன்னெடுப்பு | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nரோபோவின் உதவியுடன் கப்பலில் இடம்பெற்ற சத்திர சிகிச்சை ; இலங்கை - அமெரிக்க வைத்திய நிபுணர்களால் முன்னெடுப்பு\nரோபோவின் உதவியுடன் கப்பலில் இடம்பெற்ற சத்திர சிகிச்சை ; இலங்கை - அமெரிக்க வைத்திய நிபுணர்களால் முன்னெடுப்பு\nஅமெரிக்க மற்றும் இலங்கை சத்திர சிகிச்சை நிபுணர்களால் கடந்த மே மாதம் 4 ஆம் திகதி ரோபோ உதவியுடனான முதலாவது சத்திர சிகிச்சை யு.எஸ்.என்.எஸ்.மேர்சி கப்பலின் தளத்தில் மேற்கொள்ளப்பட்டது.\nஇது ஒரு இணைந்த குழு பல்நாட்டு வைத்திய நிபுணர்களாலும் வைத்திய வல்லுனர்களாலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு பித்தப்பை அகற்றப்பட்டது.\nஇலங்கையர் ஒருவருக்கு டாவின்சி XI ரோபோ சத்திர சிகிச்சை முறையில் (Da Vinci XI Robot Surgical System) இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளபட்டது.\n“திருப்புமுனையான இந்த சத்திர சிகிச்சையானது கூட்டுறவு, திறன் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் சாத்தியப்பாட்டு எல்லைகளுக்கும் அப்பால் சென்றுள்ளது” என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் தெரிவித்தார்.\n“சர்வதேச மருத்துவத் துறைக்கு முன்னோடியான இந்த சாதனையில் இலங்கை மருத்துவ நிபுணர்களுடன் கூட்டுச்சேர்வதையிட்டு நாம் பெருமையடைகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.\n“கப்பலொன்றில் தளத்தில் வைத்து சத்திர சிகிச்சையை மேற்கொண்டது இதுவே எனக்கு முதல் அனுபவமாகும ;” என்று மூதூர் ஆதார வைத்தியசாலையைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணரான டாக்டர். வைரமுத்து வரணிதரன் தெரிவித்தார்.\n“இது மிகவும் ஸ்திரமாகவும் நகராமலும் இருக்கிறது. வைத்தியசாலையொன்றிலுள்ள சத்திர சிகிச்சை கூடமொன்றில் சத்திர சிகிச்சை மேற்கொள்வதைப் போன்ற உணர்வை எனக்கு தந்தது. வைத்தியசாலை கப்பலொன்றில் சத்திரசிகிச்சை செய்ய கிடைத்த இந்த வாய்ப்பானது அற்புதமான அனுபவமான இருந்ததுடன் , நானும் எனது அணியினரும் இதை ஒருபோதும் மறக்கமாட்டோம் ” என்றும ; அவர் கூறினார்.\nகடுமையான திட்டமிடல் ஆயத்தப்படுத்தலில் ஒரு முடிவாகவே இந்த சத்திர சிகிச்சையானது சுமுகமானதாகவும் வழமையானதொன்றாகவும் அமைந்திருந்தது. சத்திர சிகிச்சையின் வெற்றிகரமான முடிவின் பின்னர் நோயாளி, மேர்சி கப்பலின் மயக்க மருந்து பராமரிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.\nபின்னர் வைத்தியர் வரணிதரனின் சத்திர சிகிச்சைக்கு பின்னரான வழக்கமான மருத்துவ கண்காணிப்புகளின் நிமித்தம் நோயாளி மிகச் சிறந்த உடல் நலத்துடன் கப்பலில் இருந்து வெளியேறிச் சென்றார்.\nபசுபிக் பங்காண்மை என்பது இந்து – பசுபிக் பிராந்தியத்தில் வருடாந்தம் நடத்தப்படும் மிகப்பெரிய பல்தரப்பு அனர்த்த பதிலளிப்பு தயார்படுத்தல் நடவடிக்கையாகும் இந்த வருடத்தின் நடவடிக்கையில் இலங்கை, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பெரு மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராணுவ மற்றும் சிவில் உறுப்பினர்கள் பங்கு கொண்டிருந்தனர். சாத்தியப்பாடுடைய மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த பதிலளிப்பு நிலைமைகளுக்கு சிறந்த வகையில் தயாராகும் நிமித்தம் நடவடிக்கை இடம்பெறும் நாடுகளின் சகாக்களுடன் இணைந்து பணியாற்றும் 800 இற்கும் மேற்பட்ட அமெரிக்க மற்றும் பங்காளி நாடுகளின் இராணுவ மற்றும் சிவில் பணியாளர்களை பசுபிக் பங்காண்மை 2018 கொண்டுள்ளது.\nஅமெரிக்கா ரோபோ கப்பல் சத்திரசிகிச்சை வைத்தியர் பித்தப்பை\nதொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுகிறது சம்சுங்\nசீனாவில் இயங்கி வரும் சம்சங் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனம் தனது கையடக்க தொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுவதாக அறிவித்துள்ளது.\n2018-12-12 22:15:41 தொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுகிறது சம்சுங்\n ஒரே நேரத்தில் 1200 இடியப்பங்கள் \nகாத்தான்குடியில் இளைஞர் ஒருவர் ஒரு மணித்தியாலயத்தில் ஒரே நேரத்தில் 1200 இடியப்பங்களை தயாரிக்கும் இயந்திரமொன்றை கண்டு பிடித்து தயாரித்துள்ளார்.\n2018-12-06 12:12:19 இடியப்பங்கள் காத்தான்குடி சாதனை\nஜிசாட்-11 செயற்கைக்கோள் இன்று காலை விண்ணுக்கு சென்றடைந்தது\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்துள்ள ஏரைன் - 5' என்ற ரொக்கெட் மூலம் 'ஜிசாட்-11' செயற்கைக��கோள் விண்ணுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\n2018-12-05 10:54:20 செயற்கைக்கோள் பிரான்ஸ் இந்தியா\nநாசா அனுப்பிய செய்மதி விண்கல்லை சென்றடைந்துள்ளது\nநாசா அனுப்பிய ஆய்வு செய்மதியான ஓசிரிஸ்-ரெக்ஸ இரண்டு கோடி கிலோமீற்றர் வரை பயணித்து பென்னு என்ற விண்கல்லை அடைந்துள்ளது.\n2018-12-04 10:51:24 விண்கல் நாசா நிறுவனம் அமெரிக்கா\nபி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் இன்று விண்ணுக்கு பாய்ந்தது\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் இன்று காலை 9.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\n2018-11-29 11:42:12 ஆந்திர மாநிலம் ரொக்கெட் அமெரிக்கா\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/35035", "date_download": "2018-12-15T00:15:45Z", "digest": "sha1:MMHFYP7JXDT2GRCC3A4T4QKBYM46CS2L", "length": 11620, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "மேற்கிந்தியத்தீவின் பந்து வீச்சில் தொடர்ந்து திணறும் இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nமேற்கிந்தியத்தீவின் பந்து வீச்சில் தொடர்ந்து திணறும் இலங்கை\nமேற்கிந்தியத்தீவின் பந்து வீச்சில் தொடர்ந்து திணறும் இலங்கை\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.\nஇலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி இலங்கை நேரப்படி நேற்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமானது.\nசெய்ன்ட் லூசியாவில் இடம்பெற்றுவரும் இந்தப் போட���டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.\nஅதன்படி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்காக இலங்கை அணியின் வீரர்களான குசல்பெரேரா, மஹேல உடவத்த ஆகியோர் களம் புகுந்தனர். உடவத்த களம் புகுந்த வேகத்திலேய இரண்டு பந்துகளை எதிர்கொண்டு டக்கவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nஅதன்பின் களமிறங்கிய தனஞ்சய டிசில்வா 12 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார். அவரையடுத்து பெரேராவுடன் குசல் மெண்டிஸ் கைகோர்த்து இருவரும் ஓட்ட எண்ணிக்கையை குவிக்க ஆரம்பித்தனர்.\nகுசால் பெரேரா 55 பந்தில் 32 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் களமிறங்கினார். இதனையடுத்து குசால் மெண்டிஸ் 45 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.\nஅதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் வீரர்கள் நிலை தடுமாறி மைதானத்திலிருந்து ஆட்டமிழந்து வெளியேறினர். அணியின் ஓட்ட எண்ணிக்கையானது சந்திமல் பெற்றுக்கொண்ட சதத்தினால் அதிகரித்தது.\nஇறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 79 ஓவர்களில் 253 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அணியின் தலைவர் ஆட்டமிழக்காமல் சந்திமால் 186 பந்துகளில் 119 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.\nமேற்கிந்திய அணி சார்பாக சனோன் கேப்ரியல் 5 விக்கெட்டுக்களையும் கேமர் ரோச் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.\nஇதனையத்து முதல் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆட்ட நேர முடிவின் போது இரு ஓவர்களுக்கு இரண்டு ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஓட்டம் இலங்கை திணறும் விக்கெட்டுக்கள்\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nசெவிப்புலனற்றோருக்கான இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணியினர் இன்று (14-12-2018) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.\n2018-12-14 19:42:37 ஜனாதிபதி சந்திப்பு கிரிக்கெட்\nஜனாதிபதியை சந்தித்த இலங்கை பளுதூக்கும் அணியினர்\nஆசிய பளுதூக்கும் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய குழுவினர் இன்று (14-12-2018) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.\n2018-12-14 18:16:58 ஜனாதிபதி சந்திப்பு இலங்கை\nமுதலாம் நாள் ஆட்ட முடிவில் 277 ஓட்டத்துடன் ஆஸி.\nஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 6 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-12-14 15:39:10 நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.\nலசித் மலிங்க -இலங்கை ஒரு நாள் அணியின் புதிய தலைவர்\nநியுசிலாந்திற்கு எதிரான ஒருநாள் மறறும் ரி20 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணியின் விபரங்களை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இன்று அறிவித்துள்ளது\nஅவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டதா-புதிய சர்ச்சை\nஎதிரணி துடுபப்பாட்ட வீரர்களின் கண்களில் அச்சத்தை பார்ப்பதும் பந்து பறப்பதை பார்ப்பதும் சிறந்த விடயங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-12-14 11:10:03 இந்திய அவுஸ்திரேலிய அணிகளிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட்\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2018/07/blog-post.html", "date_download": "2018-12-15T00:26:04Z", "digest": "sha1:JRML3WDRYZGQL5FGR4PNMRWYVV7NJPJC", "length": 19466, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "உலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » உலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்\nஉலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்\nஉலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.\nஉலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.\nகுறித்த போட்டியில் குரோசியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.\n1998-ஆம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அண�� 2-வது முறையாக இம்முறை (2018) உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.\nஇந்நிலையில் பிரான்ஸ் மக்களுடன், பிரான்சில் வாழும் ஈழத்து புலம்பெயர் மக்கள் பிரான்ஸ் அணியின் வெற்றியை தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியை ஏந்திய படி வாகனங்களில் ஊர்வலமாக சென்று கொண்டாடி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபேய் அருகில் இருப்பதற்கான ஆறு அறிகுறிகள்..\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகி...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவ...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்:...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடிய...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிட...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசி...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'பொன் மாணிக்கவேல் படத்தில் நான்...' மனம் திறந்த நி...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர்...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை ல...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா ...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க ம...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வர...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரன...\nபௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ ...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோப...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்பு...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு...\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nமுல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nஅனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nபலாலியில் விமான நிலையம்:ஈழத்தில் புதிய மாநிலம்\nகறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலை...\nஅத்துமீறலை தட்டிக்கேட்ட மீனவர் படகு தீக்கிரை\nவவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பா...\nகறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)\nசுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்...\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம...\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகு...\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் ப...\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்...\nடொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பல...\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்க...\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் ...\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம்..\n ரசிகர்களை ஷாக்காகிய ஹன்ஷிகாவின் ...\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீ...\nயேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக...\nநாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அப...\nகுற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்ட...\nகுற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்...\nஇலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதிய...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு ம...\nமாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05-இல...\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்...\nமாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வர...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம...\nரஷ்ய அதிபர் புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்...\n113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லி...\nயாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண...\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: ந...\nபெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது ...\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் | ப...\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்ச...\nமரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு...\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை ...\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசி...\nஎன்னை யாரும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்ல...\nஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம்\nஇந்தோனேசியாவில் முதலைகளுக்கு நேர்ந்த கொடூரம்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவ...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்...\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ytamizh.com/avvai-thiruvalluvamalai.php", "date_download": "2018-12-15T00:42:58Z", "digest": "sha1:AXXJAK6NDFACDZITNL6JHM3PN4TFPTWO", "length": 4600, "nlines": 67, "source_domain": "ytamizh.com", "title": "அரியது, பெரியது, இனியது, கொடியது | ஔவையார் | avvaiyar Ariyathu,Periyathu,iniyadhu,kotiyathu", "raw_content": "\nஔவையார் - அரியது, பெரியது, இனியது, கொடியது\nஅரியது கேட்கின் வரிவடி வேலோய்\nஅரிதரிது மானிடர் ஆதல் அரிது\nமானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு\nபேடு நீங்கிப் பிறத்தல் அரிது\nபேடு நீங்கிப் பிறந்த காலையும்\nஞானமும் கல்வியும் நயத்தல் அரிது\nஞானமும் கல்வியும் நயந்த காலையும்\nதானமும் தவமும் தான்செயல் அரிது\nதானமும் தவமும் தான்செய்வ ராயின்\nவானவர் நாடு வழிதிறந் திடுமே.\nபெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்\nபெரிது பெரிது புவனம் பெரிது\nநான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்\nகரிய மாலோ அலைகடல் துயின்றோன்\nஅலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்\nபுவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்\nஅரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்\nஉமையோ இறைவர் பாகத் தொடுக்கம்\nஇறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்\nதொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.\nஇனியது கேட்கின் தனிநெடு வேலோய்\nஇனிது இனிது ஏகாந்தம் இனிது\nஅதனினும் இனிது ஆதியைத் தொழுதல்\nஅதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்\nஅதனினும் இனிது அறிவுள் ளாரைக்\nகனவிலும் நனவிலும் காண்பது தானே\nகொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்\nகொடிது கொடிது வறுமை கொடிது\nஅதனினும் கொடிது இளமையில் வறுமை\nஅதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்\nஅதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்\nஇன்புற அவர்கையில் உண்பது தானே\nமதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று\nஉண்ணீருண் ணீரென் உபசரியார் தன்மனையில்\nகோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு\nகோடான கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/off-beat/interesting-things-about-antyodaya-express-014398.html", "date_download": "2018-12-14T23:29:07Z", "digest": "sha1:V6BV5LAII4LQKHSGFLJT55WOSLKLQQHO", "length": 25321, "nlines": 387, "source_domain": "tamil.drivespark.com", "title": "அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nஏழை பங்காளன்... அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தி��ில் அந்தியோதயா என்ற மலிவு கட்டண எக்ஸ்பிரஸ் ரயில் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ரயிலின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nகடந்த 2016ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. முன்பதிவு இல்லா அதிவிரைவு ரயில் சேவையாக இதனை நாட்டிற்கு அர்ப்பணிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.\nகூட்ட நெரிசல் உள்ள முக்கிய வழித்தடங்களில் இந்த மலிவு கட்டண எக்ஸ்பிரஸ் ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, தாம்பரம்- செங்கோட்டை இடையே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nமார்ச் 5ந் தேதி முதல் துவங்கிய இந்த சேவை மார்ச் 7[இன்று], மார்ச் 12, 14ந் தேதி வரை கால அட்டவணை கொடுக்கப்பட்டு இருக்கிறது. காலை 7 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு கும்பகோணம் வழியாக மெயின் லைனில் இயக்கப்படும் இந்த ரயில் இரவு 10 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.\nஅதேபோன்று, மார்ச் 6 முதல் துவங்கிய இந்த சேவை மார்ச் 8, 13, 15ந் தேதி வரை கால அட்டவணை கொடுக்கப்பட்டு இருக்கிறது. செங்கோட்டையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் வழியாக இரவு 10 மணிக்கு சென்னையை வந்தடையும். மார்ச் 15ந் தேதிக்கு பின்னர் தினசரி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்பட இருக்கிறது.\nஅதேபோன்று, மார்ச் 6 முதல் துவங்கிய இந்த சேவை மார்ச் 8, 13, 15ந் தேதி வரை கால அட்டவணை கொடுக்கப்பட்டு இருக்கிறது. செங்கோட்டையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் வழியாக இரவு 10 மணிக்கு சென்னையை வந்தடையும். மார்ச் 15ந் தேதிக்கு பின்னர் தினசரி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்பட இருக்கிறது.\nஇந்த ரயிலில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு இருப்பதால், பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும். பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி தகவல் பலகைகள், ரயிலின் வேகம் மற்றும் ரயில் நிலையங்கள் குறித்து தெரிவிக்கும் எல்இடி தகவல் பலகைகள் என பல நவீன எக்ஸ்பிரஸ் ரயில்களோடு போட்டி போடுகிறது.\nஇந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிநவீன எல்எச்பி பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதிர்வுகள் குறைவான பயண அனுபவத்தை வழங்குவதுடன், சிறப்பான பாதுகாப்பு கட்டமைப்பையும் இந்த ரயில் பெட்டி பெற்றிருக்கிறது.\nஇந்த ரயிலில் 16 இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும், இரண்டு பொதுப் பெட்டிகளும் இணைக்கப்பட்டு இருக்கும். தாம்பரம்- செங்கோட்டை இடையில் 16 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\nதாம்பரம் - செங்கோட்டை இடையே இந்த ரயிலில் பயணிப்பதற்கு ரூ.200 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.\nஇந்த வழித்தடத்தில் அரசு பேருந்துகளில் ரூ.650 வரை கட்டணமாகவும், ஆம்னி பேருந்துகளில் ரூ.1,000 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த மலிவு கட்டண அதிவேக ரயில்கள் தென்மாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.\nதாம்பரம் செங்கோட்டை இடையிலான இந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் தவிர்த்து, தாம்பரம் - திருநெல்வேலி இடையில் மற்றொரு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட இருக்கிறது.\nசொகுசு சுற்றுலா ரயில்களில் கட்டணம் பாதியாக குறைப்பு\nசுற்றுலாவிற்கு பயன்படுத்தப்படும் சொகுசு ரயில்களில் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, பயணிகள் மத்தியில் இந்த ரயில்களுக்கான வரவேற்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.\nநட்சத்திர விடுதிகளில் இருப்பது போன்ற வசதிகளுடன் பல சுற்றுலா ரயில்களை இந்திய ரயில்வேத் துறை இயக்கி வருகிறது. இந்த ரயில்களில் ஓர் இரவு பயணிப்பதற்கு லட்சங்களில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.\nநாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் விதத்தில் இந்த சிறப்பு சொகுசு ரயில்கள் அட்டவணைப்படி இயக்கப்படும். இந்த ரயில்களில் ரெஸ்டாரண்ட், தனி படுக்கை அறை, குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும், உபசரணைகளும் நடத்திர விடுதிகளுக்கு இணையாக இருக்கின்றன.\nஇந்த சுற்றுலா ரயில்களில் பயணிப்பதற்கு வெளிநாட்டினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில், இந்த சுற்றுலா ரயில்களில் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக கருத்து நிலவி வந்தது. மேலும், கட்டணம் அதிகம் இருப்பதால், பயணிகள் மத்தியிலும் அதிக வரவேற்பு இல்லாத நிலை இருக்கிறது.\nஇந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில், கட்டணத்தை பாதியாக குறைப்பதற்கு இந்திய ரயில்வேத் துறை முடிவு செய்தது. அதன்படி, சுற்றுலா ரயில்களில் கட்டணம் 50 சதவீதம் அளவுக்கு அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்���ிறது.\nசுற்றுலாவை இணைந்து நடத்தும் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகங்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் தொகையை இந்திய ரயில்வேத் துறை அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனால், பயணிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது.\nபேலஸ் ஆன் வீல்ஸ், கோல்டன் சாரியாட், மஹாராஜா எக்ஸ்பிரஸ், டெக்கான் ஒடிசி மற்றும் ராயல் ஓரியண்ட் ஆகிய சுற்றுலா ரயில்களில் ஏழு நாட்கள் கொண்ட சுற்றுலாவிற்கு ஒருவருக்கு ரூ.7.56 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.\nஆனால், இனி ரூ.3.63 லட்சமாக கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இன்னமும் கட்டணத்தை குறைக்க வேண்டும்.\nஇதுவும் மிக அதிகம்தான். குழுவாக வருவோர் மற்றும் குடும்பத்துடன் சுற்றுலா வருபவர்களுக்கு கட்டணத்தை வெகுவாக குறைத்தால், இந்த ரயில்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nசுற்றுலா ரயில்கள் மட்டுமின்றி, சலூன் என்று குறிப்பிடப்படும் சொகுசு ரயில் பெட்டியை முன்பதிவு செய்து பயன்படுத்துவதற்கும் விசேஷ திட்டங்களை இந்திய ரயில்வேத் துறை வழங்குகிறது. இந்த சலூன் ரயில் பெட்டிகளில் இரண்டு படுக்கை அறைகள், சமையல் அறை, கழிவறை ஆகிய வசதிகள் இருக்கும். இந்த பெட்டிகளில் இரண்டு குடும்பத்தினர் பயணிக்க ஏதுவாக இருக்கும்.\nஅதேநேரத்தில், இந்த சலூன் பெட்டிகள் குறிப்பிட்ட வழித்தடங்களில் செல்லும் வழக்கமான ரயில்களில் மட்டுமே இணைக்க முடியும். எனவே, ஓர் இரவு பயணத்திற்கு மட்டுமே முன்பதிவு செய்ய இயலும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nவிமானத்தில் பைலட் முன்பாக திடீரென தோன்றிய 'கடவுள்'... சமூக வலை தளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rahmath.net/rahmath-pathippagam/1424-sorkkach-saantru-petra-paththu-sahaapaakkal.html", "date_download": "2018-12-15T00:26:01Z", "digest": "sha1:R3R4JMTR6AYU6STB64UF3OZGBL54RNC4", "length": 7095, "nlines": 337, "source_domain": "rahmath.net", "title": "Sorkkach Saantru Petra Paththu Sahaapaakkal", "raw_content": "Due to website maintenance activities, the website might be offline sometimes. Inconvenience Regretted. வலைத்தள பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக, வலைத்தளம் சிலநேரங்களில் ஆஃப்லைனில் இருக்கலாம். சிரமத்திற்கு வருந்துகின்றோம்.\n> RAHMATH PATHIPPAGAM>சொர்க்கச் சான்று பெற்ற பத்து சஹாபாக்கள்\nசொர்க்கச் சான்று பெற்ற பத்து சஹாபாக்கள்\nசொர்க்கச் சான்று பெற்ற பத்து சஹாபாக்கள்\nசொர்க்கச் சான்று பெற்ற பத்து சஹாபாக்கள்\nசுனனுந் நஸாயீ - பாகம் 3\nDeser Lion கோம்பை நரகம் சுட்டெரிக்கும் நரகம் சுட்டெ சுட்டெரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "http://www.psc.gov.lk/web/index.php?option=com_content&task=view&id=390&Itemid=161&lang=ta", "date_download": "2018-12-15T01:15:42Z", "digest": "sha1:OXLRGNUSHVVUCU22L7KLEN2IGTUHPRII", "length": 4173, "nlines": 59, "source_domain": "www.psc.gov.lk", "title": "Grade to Grade Promotions from 2018.06.01 to 2018.09.21", "raw_content": "\nஅரசாங்க சேவை ஆணைக்குழுவின் சுற்றுநிருபங்கள்\n04/2018 - நாடளாவிய சேவைகளின் சேவை பிரமாணக் குறிப்புகளின் ஏற்பாடுகளுக்கு அமைய பட்டப் பின் கற்கை தேவைப்பாடுகளை பூர்த்தி செய்தல்\n05/2018 - நியமனம் நிரந்தரமாக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தரொருவர் அரசாங்க சேவையில் பிறிதொரு நிரந்தரப் பதவிக்கு நியமிக்கப்படும் போது தகுதிகூர் நிலைக் காலத்தை தீர்மானித்தல்\nபொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு.\nசார்க் அங்கத்துவ நாடுகளின் அரசாங்க/ சிவில் சேவை ஆணைக்குழுக்கள்\nஅரசாங்க சேவை ஆணைக்குழுக் காரியாலயம்,\nஅரசாங்க சேவை ஆணைக்குழுக் காரியாலயம்,\nபதிப்புரிமை © 2018 அரசாங்க சேவை ஆணைக்குழு.\nவடிவமைப்பு பூரணி இன்ஸ்பிரேசன் பிரைவட் லிமிடெட்.\nஇணைப்பாக்கம் இலங்கை தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/31670", "date_download": "2018-12-15T00:22:24Z", "digest": "sha1:7RJG5ES4MTXNIJADQARI3ALYL7BNDJWX", "length": 17613, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று : நியாயங்களை வெளிப்படுத்த இரு தரப்புக்களும் தயார் நிலையில் | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nஇலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று : நியாயங்களை வெளிப்படுத்த இரு தரப்புக்களும் தயார் நிலையில்\nஇலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று : நியாயங்களை வெளிப்படுத்த இரு தரப்புக்களும் தயார் நிலையில்\nஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் இன்று வௌ்ளிக்கிழமை இலங்கை மனித உரிமை நிலைவரம் குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.\nபரப்பான சூழலிலும் பல்வேறு தரப்பினரும் ஜெனிவாவில் முகாம் இட்டுள்ள நிலையிலும் இலங்கை தொடர்பான முதலாவது விவாதம் இன்று நடைபெறுகிறது.\nஜெனிவாவில் இம்முறை இரண்டு விவாதங்கள் இலங்கை தொடர்பில் நடைபெறவுள்ள நிலையிலேயே முதலாவது விவாதம் இன்று இடம்பெற ஏற்பாடாகியிருக்கிறது.\nகடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு மீண்டும் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்புக்கு உள்ளாகிய இலங்கை குறித்த பிரேரணையின் அமுலாக்கத்தை அடிப்படையாகக்கொண்டே இன்றைய விவாதம் நடைபெறவுள்ளது.\nஏற்கனவே இலங்கை குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு அமர்வு கடந்த நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்றது. அதன்போது இலங்கை குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்றும் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டது.\nஅந்த அறிக்கையில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளினால் 100 க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் அவை திருத்தங்ளுடன் நிறைவேற்றப்பட்டிருந்தன. அதன்படி அந்தப் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியே விவாதம் நடைபெற்றது.\nஇதன்போது மனித உரிமை பேரவை சார்பில் பிரதிநிதிகள் உரையாற்றவிருக்கின்றனர். அத்துடன் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் இன்றைய தினம் இந்த அமர்வில் உரையாற்றவிருக்கின்றனர்.\nஇன்று விவாதம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. ஜெனிவாவில் முகாமிட்டுள்ள அரசாங்கத் தரப்பு,பாதிக்கப்பட்ட தரப்பு மற்றும் சர்வதேச தரப்பு என்பன இன்றைய தினம் தமது நிலைப்பாடுகளை வெளியிட தயாராகியுள்ளன.\nஇதேவேளை கடந்த நவம்பர் மாதம் ஜெனிவாவ���ல் நடைபெற்ற பூகோள காலக்கிரம மீளாய்வு தொடர்பான அமர்வில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு\nவெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்கவேண்டும். அத்துடன் வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவெண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதுடன் ஐ.நா. பிரெரணையை முழுமையாக அமுல்படுத்தவெண்டும்.\nகாணாமல் போனோர் குறித்த அலுவலகத்துக்கு சுயாதீன ஆணையாளர்களை நியமிக்கவேண்டும். ( தற்போது ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது)\nஅந்த அலுவலகத்துக்கு தேவையான வளங்கள் வழங்கப்படுவதுடன் சரியான அதிகாரிகளும் நியமிக்கப்படவேண்டும்.\nஇதற்கு முன்னர் காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்ந்;த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் உடனடியாக வெளியிடப்படவேண்டும்.\nகாணாமல் போதல்கள் தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் என்பன தொடர்பில் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்படுவதை உறுதிபடுத்தவேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்களை உறவினர்களுக்கு வழங்குங்கள்.\nயுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க சர்வதேச உதவிகளை பெறவேண்டும். அத்துடன் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட படையினர் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள். ( இந்த பரிந்துரையை அமெரிக்கா முன்வைத்திருந்தது) சர்வதேச உதவியுடன் நம்பகரமான பாதிக்கபட்ட மக்களை கேந்திரமாக கொண்ட பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்கவேண்டும். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நட்டஈடு வழங்கும் அலுவலகம் என்பனவற்றை நியமிக்கவேண்டும்.\nவெ ளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதுடன் வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவெண்டும். இவ்வாறு பல்வேறு பரிந்துரைகள் இலங்கை குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்தன.\nஇலங்கை அரசாங்கம் சர்வதேச பங்களிப்புடன் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டுமென தெரிவித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனிதஉரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் பிரேரணைஒன்ற���நிறைவேற்றப்பட்டது. அந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியிருந்தது.\nகடந்த 26 ஆம் திகதிஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர்எதிர்வரும்23 ஆம் திகதியுடன்நிறைவடையவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.\nஐக்கிய நாடுகள் பேரவை அரசாங்கம் பொறுப்புக்கூறல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சற்று முன்னர் தொலைபேசியில் இடம்பெற்ற உரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்\n2018-12-14 21:42:05 ரணில் விக்கிரமசிங்க\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமராக மீண்டும் பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\n2018-12-14 19:49:44 ரணில் பதவி பிரதமர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\nஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்களான ஹர்ச டி சில்வா மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\n2018-12-14 19:27:30 மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ஜனாதிபதி\nநிழல் பிரதமராக சம்பந்தன் நாட்டைக் கைப்பற்ற முயற்சி - சுசில் பிரேம்ஜயந்த\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடித்து நாட்டை மீட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே அனைவரும் செயற்பட்டு வருகின்றனர்.\n2018-12-14 18:33:48 ஜனநாயகம் சம்பந்தன் பாராளுமன்றம்\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/35036", "date_download": "2018-12-15T00:18:09Z", "digest": "sha1:YHFALGSDECJO74XNGJRFANCK77NIMGEQ", "length": 10616, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலுள்ள 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமுன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர்.\nகருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை இந்திய ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படியே இந்த விவகாரத்தில் அவர் முடிவெடுக்க முடியும் என்பதால், உள்துறை 7 பேரின் விடுதலை கூடாது என அறிவுறுத்தி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாநில அரசின் கோரிக்கையில் இந்திய மத்திய அரசு ஒத்துப்போகவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. “உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரிலே இந்திய ஜனாதிபதி மனுவை நிராகரித்துள்ளார். முன்னாள் பிரதமர் கொலைக்குற்றவாளிகள் எந்த சூழலிலும் சுதந்திரமாக நடமாட முடியாது” என உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபேரறிவாளன் விடுதலை மனு இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்தார்\nமுன்���ாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் மீண்டும் இணைந்துள்ளார். தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று, அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த செந்தில் பாலாஜி, பதினெட்டு\n2018-12-14 14:23:37 மு.க. ஸ்டாலின் தி.மு.க செந்தில் பாலாஜி\nஅமெரிக்காவின் மேற்காசிய கொள்கையில் சவூதி செல்வாக்கின் இன்றைய நிலை\nசவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கியை கொலை செய்யுமாறு சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மானின் தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டதாக அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனம் ( சி.ஐ.ஏ.) முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2018-12-14 12:27:53 சவூதி அரேபிய பத்திரிகையாளர் மத்திய புலனாய்வு நிறுவனம்\nபிரான்சில் கிறிஸ்மஸ் சந்தை மீது தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டுக்கொலை\nபல குற்றச்செயல்களிற்காக சிறைக்கு சென்றவேளை அங்கு இவர் தீவிரவாதமயப்படுத்தப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\n2018-12-14 11:48:55 பிரான்ஸ் தாக்குதல்\nபஸ் - ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 6 பேர் பலி\nநேபாளத்தில் பஸ்ஸொன்றும் ஜீப்பொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.\n2018-12-14 09:59:45 விபத்து நேபாளம் ஜீப்\nபிரித்தானியாவில் தப்பியது 'மே' ஆட்சி\nஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே எதிர்கொண்ட பிரேரணையில் 200 பேர் தெரேசா மேயுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\n2018-12-13 10:29:26 பிரித்தானியா தெரேசா மே பிரேரணை\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/rio-raj-in-shivakarthikean-production/", "date_download": "2018-12-14T23:25:57Z", "digest": "sha1:FGGN3HGMXWNYT2QTUMRBJFHIKPQ2JXUD", "length": 9007, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Anchor And Actor Rio Raj In Shivakarthikeyan Production", "raw_content": "\nHome செய்திகள் நடிகர் சிவகார்திகேயனின் இரண்டாவது தயாரிப்பு..ஹீரோ இந்த விஜய் டிவி பிரபலம் தான்..ஹீரோ இந்த விஜ���் டிவி பிரபலம் தான்..\nநடிகர் சிவகார்திகேயனின் இரண்டாவது தயாரிப்பு..ஹீரோ இந்த விஜய் டிவி பிரபலம் தான்..ஹீரோ இந்த விஜய் டிவி பிரபலம் தான்..\nவிஜய் டிவியில் ஒரு தொகுப்பாளராக இருந்து பின்னர் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்து தற்போது ஒரு தயாரிப்பாளராக அவரதராமெடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தனது கல்லூரி நண்பரான அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ள ‘கனா’ படத்தை தயாரித்துள்ளார்.\nஇந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் ப்ரொடக்க்ஷன் நம்பர் 2 நிறுவனம் இரண்டாவது படத்தை தயாரிக்கவுள்ளது எனவும், அந்த படத்தில் கதாநாயகன் ரியோ தான் என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் சீமராஜா படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசி இருந்தார்\nதற்போது ரியோ ராஜ் நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனம் தயாரிக்க புது முக இயக்குனர் கார்த்திக் வேணு இயக்கவிருக்கிறார். மேலும், ஷிரின் காஞ்வாலா என்ற ஹிந்தி நடிகை கதாநாயகியாக நடிக்க உள்ளார்.\nமேலும், பெயரிடபடாத இந்த படத்தில் நடிகர்கள் ராதாரவி, ஆர் ஜே விக்னேஷ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அடுத்த மாதம் படப்பிடிப்புகள் துவங்க இருக்கிறது.\nPrevious articleபகல் நிலவு சீரியலில் இருந்து தொடர்ந்து விலகும் ஜோடிகள்..\nNext articleஎனக்கு ஆதரவளித்த தமிழ் மக்களுக்கு உதவுவது என் கடமை..கஜா புயல் பாதிப்புக்கு உதவி செய்த ஸ்ரீரெட்டி..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nபொது நிகழ்ச்சிக்கு குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..\nநடிகர் கார்த்திக் நடித்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களான ஜீவா,...\nஅஜித் 59 படத்திற்கு போட்டியாக துவங்கியது பிக் பாஸ் ஜோடிகளின் பட பூஜை..\nஅஜித் 59 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் வெளியான அதிகாரபூர்வ தகவல்..\nமீண்டும் கதாநாயகியாக அவதாரமெடுக்கும் பாவனா..அதுவும் இந்த சூப்பர் ஹிட் பட ரீ-மேக்கில்..\nநம் படத்தை கொண்டாடாமல் விஜய் படத்தை கொண்டாடுகிறார்கள் மன நோயாளியாலிகள்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஜிமிக்கி கம்மல் ஷெரீலுக்கு கல்யாணமா மாப்பிள்ளை யார் தெரியுமா \nகரணை தன்வசபடுத்த நினைத்த ஸ்ரீ ரெட்டிக்கு, கரண் கொடுத்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/scitech/nasa-sued-woman-over-lunar-dust-gifted-neil-armstrong-018194.html", "date_download": "2018-12-15T01:00:22Z", "digest": "sha1:ZSVHABH3WD6VS2LQU5HSGM7JR6V5QCGA", "length": 17164, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "“நீல் ஆம்ஸ்ட்ராங் கொடுத்த பரிசு எங்கே?” அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் மீது பெண் வழக்கு | NASA Sued by Woman Over Lunar Dust Gifted by Neil Armstrong - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n“நீல் ஆம்ஸ்ட்ராங் கொடுத்த பரிசு எங்கே” அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் மீது பெண் வழக்கு.\n“நீல் ஆம்ஸ்ட்ராங் கொடுத்த பரிசு எங்கே” அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் மீது பெண் வழக்கு.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nநீல் ஆம்ஸ்ட்ராங்க் தனக்குப் பரிசாகக் கொடுத்த, நிலவிருந்து எடுத்து வந்த மண் துகள்கள் அடங்கியை குப்பியை எடுத்துச் சென்றது தொடர்பாக, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மீது ஒரு பெண் வழக்குத் தொடுத்துள்ளார். சந்திரனில் த��ையிறங்கி நடந்த உலகின் முதல் மனிதன் என்னும் பெருமைக்கு உரியவர் நீல் ஆம்ஸ்ட்ராங்க். அமெரிக்க விண்வெளி வீரரான நீல் ஆம்ஸ்ட்ராங்க் 1969 ஆம் ஆண்டு இச்சாதனையை நிகழ்த்தினார்.\nலாரா சிக்கோ (Laura Cicco) என்னும் பெண்மணிதான் நாசாவின் மீது வழக்குத் தொடுத்துள்ளவர். அமெரிக்காவின் ஃபெடரல் நீதி மன்றத்தில் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார். நிலவில் இருந்து எடுத்துவரப்பட்ட மண் துகள்களை ஒரு சிறு கண்ணாடிக் குப்பியில் அடைத்து நீல் ஆம்ஸ்ட்ராங்க் தனக்குப் பரிசாகக் கொடுத்ததாக இவர் குறிப்பிட்டுள்ளார். லாரா சிக்கோவின் தந்தையின் நெருங்கிய நண்பராக இருந்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங்க் என வாசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nலாரா சிக்கோவின் தந்தை பெயர் டாம் முர்ரே. இவர் அமெரிக்க விமானப் படையில் விமான ஓட்டியாக இருந்தபோது நீல் ஆம்ஸ்ட்ராங்க் உடன் நீண்ட நாட்கள் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். 1970 ஆம் ஆண்டு, நீல் ஆம்ஸ்ட்ராங்க் தன்னுடைய நண்பரின் மகளான லாரா சிக்கோவிடம் சந்திரனில் இருந்து கொண்டு வந்த துகள்கள் அடங்கிய குப்பியைப் பரிசாகக் கொடுத்துள்ளார். அப்பொழுது லாராவுக்கு வயது 10.\nவிண் வெளிப் பொருட்களும் அமெரிக்கச் சட்டமும்\nதற்போது வழக்குத் தொடுத்துள்ள லாரா சிக்கோ, நாசா நிறுவனம் தனிநபர்களிடம் இருந்து சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் எந்தப் பொருட்களும் தனிநபர்களிடம் இருந்தால் அதனைக் கைப்பற்றும் வழக்கம் கொண்டது. எனவே. தன்னிடமிருந்து பரிசுக் குப்பியையும் எடுத்துச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகக் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்துள்ளார்.\nஅமெரிக்கக் குடிமக்கள் சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட பொருட்களை வைத்திருக்கக் கூடாது என எந்தச் சட்டமும் தடுக்கவில்லை. எனவே, லாரா சிக்கோ நீல் ஆம்ஸ்ட்ராங்க் தனக்குப் பரிசாகக் கொடுத்த பொருளை வைத்திருப்பதற்கு சட்டப்படி முழு உரிமையும் பெற்றவர் என லாராவின் வழக்கறிஞர் வாதிடுகிறார்.\nநிலவின் துகள்கள்தான் என உறுதி\nலாரா சிக்கோ வைத்திருந்த குப்பியிலிருந்த மண் துகள் சந்திரனில் இருந்து எடுத்துவரப்பட்ட மண் துகள்களை ஒத்திருந்ததாக அதனை ஆய்வு செய்த அறிவியல் அறிஞர்கள் கருதுகின���றனர்.\nஇதற்கு முன்னர், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவரிடமிருந்து நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட நினைவுச்சின்னம் ஒன்றை நாசா எடுத்துச் சென்றுவிட்டது. இது அப் பெண்மணிக்கு, விண்வெளி ஆய்வுத் திட்டப் பொறியாளராக இருந்த அவருடைய கணவர் பரிசாகக் கொடுத்திருந்தது. என்கின்ற விவரத்தையும் லாரா சிக்கோ நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே தன்னுடைய பரிசுப் பொருளையும் நாசா எடுத்துச் சசென்றிருக்க வாய்ப்புள்ளதாக லாரா சந்தேகிக்கிறார்.\nஇந்த வழக்குத் தொடர்பாகக் கருத்துக் கேட்ட போது, \" இது தொடா்பாகக் கருத்துச் சொல்வது பொருத்தமாக இருக்காது\" என நாசாவின் செய்தித் தொடர்பாளர் மறுத்து விட்டார்.\nநீல் ஆம்ஸ்ட்ராங்க் உதிர்த்த பொன் மொழிகள்\n1969 ஆம் ஆண்டு, நீல் ஆம்ஸ்ட்ராங்க், ஆல்டிரின், மைக்கேல் காலின்ஸ் ஆகிய மூவரும் அப்போல்லோ 11 லூனார் என்னும் விண்வெளி ஸ்பேஸ் கிராஃப்ட் மூலமாக சந்திரனுக்குச் சென்றனர். நீல் ஆம்ஸ்ட்ராங்க் நிலவின் மேற்பரப்பில் இறங்கி இரண்டரை மணி நேரம் உலவினார். நிலவின் மேற்பரப்பில் முதன் முதலாக எட்டு வைத்த மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங்க் உதிர்த்த வார்த்தைகள் அழியாப் புகழ்ப் பெற்று விளங்குகின்றன. \" நிலவின் மேற்பரப்பில் நான் எடுத்து வைக்கும் இந்தச் சிறிய எட்டு, மனித சமூகத்தைப் பொறுத்த வரை மிகப் பெரும் பாய்ச்சல் ஆகும் (\"That's one small step for man, one giant leap for mankind.)\" என்னும் வார்த்தைகள் அவருடைய சரித்திர சதனையை விளக்கி நிற்கின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n10 ஜிபி ரேம் உடன் அதிர வைக்கும் ஒன்பிளஸ் 6டி.\nபூமியை நெருங்கும் கிறிஸ்துமஸ் வால் நட்சத்திர மழை.\nடுவிட்டர்: மோடியை கிண்டல் செய்து ராகுல் காந்தி வீடியோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanakamindia.com/karunanidhi-body-to-be-buried-near-anna-memorial/", "date_download": "2018-12-14T23:28:57Z", "digest": "sha1:N6AA7RSPQQCQB3TVDISKZAR2K6GF3MXK", "length": 18580, "nlines": 264, "source_domain": "vanakamindia.com", "title": "அண்ணாவின் வலது பக்கத்தில் 'தம்பி' கருணாநிதிக்கு இடம்! - VanakamIndia", "raw_content": "\nஅண்ணாவின் வலது பக்கத்தில் ‘தம்பி’ கருணாநிதிக்கு இடம்\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்க��� தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nரஃபேல் டீல் : விலை விவகாரத்தில் தலையிடுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஒரு அமெரிக்க டாலர் 71 ரூபாய் 82 பைசா எங்கே போகுது இந்தப் பாதை\nஅமெரிக்கச் சாலையில் கத்தை கத்தையாக பண மழை.. அடுத்தடுத்த விபத்துகள்\nமத்தியப் பிரதேச முதல்வராக கமலநாத் தேர்வு.. டிசம்பர் 17ல் பதவி ஏற்பு\nபங்குச்சந்தை கொண்டாடும் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அப்போ ஆட்சி மாற்றம் உறுதிதானா\nபழைய அரசியல்வாதிகளும் ராகுல் காந்தியின் புதிய முயற்சியும்\nடிசம்பர் 16,17 ல் சிதம்பரத்தில் இந்தியப் பனைப் பொருளாதார மாநாடு\nசோனியா காந்தி ‘விதவை’ என்றால் மனைவியை விட்டுப்போன பிரதமரை எப்படி அழைப்பது – காங்கிரஸ் ஜோதிமணி கேள்வி\nஇணையத்தளங்கள், சமூக வலைதளங்கள், சேனல்கள், வானொலி… எங்கும் ரஜினி மயம்தான்\nமகாகவி பாரதியாருக்கு அமெரிக்காவின் முதல் மாநிலத்தில் பிறந்தநாள் விழா\nகம்ப்யூட்டரும் காங்கிரஸ் கொண்டு வந்தது தானே.. டிஜிட்டல் இந்தியான்னு சொந்தம் கொண்டாடுறீங்களே மிஸ்டர். ஜெட்லி\nநல்லவர்கள் அரசியலுக்கு வரட்டும்.. நாடு நலம் பெறட்டும்\nகஜா புயல் தொடர்பான அறிக்கை தாமதமாக தமிழக அரசு தான் காரணம்\nஜனநாயகத்தில் மக்களே என்றும் எஜமானர்கள்\nபிறந்த நாளான இன்னிக்கு ரஜினி எங்கே இருக்கிறார்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ் ராமகிருஷ்ணனுக்கு ரஜினி பாராட்டு\nடிச. 16 & 17… தள்ளிப் போனாலும் வெளுத்து வாங்குமாம் மழை\nசூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘பேட்ட’ படத்தின் டீஸர் வெளியானது\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்… காங்கிரஸ் அமோக வெற்றி\nஅண்ணாவின் வலது பக்கத்தில் ‘தம்பி’ கருணாநிதிக்கு இடம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் பணிகள் தொடங்கியது.\nசென்னை: மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணாவின் சமாதிக்கு வலது பக்கத்தில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95.\nஇந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசு மறுப்புத் தெரிவித்ததால் நீதிமன்றம் போனது திமுக. திமுகவின் மனு மீது நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது.\nஇந்த மனு மீது பதிலளிக்கும்படி இன்று காலை 8 மணிக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் தி.மு.க. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியது. இரு தரப்பினரும் அனல் பறக்கும் வாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பு வாதமும் நிறைவடைந்ததும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், சுந்தர் அமர்வு தீர்ப்பு வழங்கியது.\nதீர்ப்பையடுத்து உணர்ச்சிவசப்பட்ட ஸ்டாலின் குலுங்கி அழுதார்.\nஅண்ணா நினைவிடத்தின் வலதுபுறத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இடது புறத்தில் அண்ணாவின் இதயக்கனி எனப்படும் எம்ஜிஆரின் சமாதி அமைந்துள்ளது.\nமெரினா கடற்கரையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடத்தை தூய்மைபடுத்தும் பணிகள் தொடங்கின.\nகலைஞர் அடக்கம் செய்யப்பட வேண்டிய இடத்திற்கான வரைபடத்திற்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் பள்ளம் தோண்டுவதற்காக 2 ஜேசிபி இயந்திரங்கள் வந்துள்ளன. போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.\nTags: Anna SquareKarunanidhi MemorialMarina Beachஅண்ணா சமாதிகருணாநிதி சமாதி மெரினா கடற்கரை\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\n���ஃபேல் டீல் : விலை விவகாரத்தில் தலையிடுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஒரு அமெரிக்க டாலர் 71 ரூபாய் 82 பைசா எங்கே போகுது இந்தப் பாதை\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/fujifilm-finepix-x-e1-mirrorless-body-only-black-price-plC1t.html", "date_download": "2018-12-14T23:59:44Z", "digest": "sha1:KK3ZWCITDBMIRCD33YCG6MBDUHKYA2J6", "length": 19906, "nlines": 358, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபி���ூஜிபில்ம் பைனீபிஸ் க்ஸ் எ௧ மைற்ரோர்ல்ஸ் போதிய ஒன்லி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபியூஜிபில்ம் பைனீபிஸ் X எ௧ மைற்ரோர்ல்ஸ்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் க்ஸ் எ௧ மைற்ரோர்ல்ஸ் போதிய ஒன்லி பழசக்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் க்ஸ் எ௧ மைற்ரோர்ல்ஸ் போதிய ஒன்லி பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபியூஜிபில்ம் பைனீபிஸ் க்ஸ் எ௧ மைற்ரோர்ல்ஸ் போதிய ஒன்லி பழசக்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் க்ஸ் எ௧ மைற்ரோர்ல்ஸ் போதிய ஒன்லி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் க்ஸ் எ௧ மைற்ரோர்ல்ஸ் போதிய ஒன்லி பழசக் சமீபத்திய விலை Aug 21, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் க்ஸ் எ௧ மைற்ரோர்ல்ஸ் போதிய ஒன்லி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பியூஜிபில்ம் பைனீபிஸ் க்ஸ் எ௧ ���ைற்ரோர்ல்ஸ் போதிய ஒன்லி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் க்ஸ் எ௧ மைற்ரோர்ல்ஸ் போதிய ஒன்லி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 2 மதிப்பீடுகள்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் க்ஸ் எ௧ மைற்ரோர்ல்ஸ் போதிய ஒன்லி பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.3 MP\nசென்சார் சைஸ் 23.6 x 15.6 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 3, 6 fps\nஸெல்ப் டைமர் 2 sec, 12 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 2.8 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460000 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 3:2, 16:9, 1:1\nவீடியோ போர்மட் H.264, MOV\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே Li-ion Battery\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1964 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 19 மதிப்புரைகள் )\n( 843 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 17 மதிப்புரைகள் )\n( 115 மதிப்புரைகள் )\n( 569 மதிப்புரைகள் )\nபியூஜிபில்ம் பைனீபிஸ் க்ஸ் எ௧ மைற்ரோர்ல்ஸ் போதிய ஒன்லி பழசக்\n5/5 (2 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kadayanallur.org/archives/23176", "date_download": "2018-12-15T00:30:40Z", "digest": "sha1:TQZMEYGKIUBGTRHKPRXN4NJT3VMFWC74", "length": 9149, "nlines": 93, "source_domain": "kadayanallur.org", "title": "இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: பிரதமர் மன்மோகன் சிங் |", "raw_content": "\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: பிரதமர் மன்மோகன் சிங்\nபாராளுமன்ற மக்களவையில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என தெரிவித்தார்.\nஅவர் மேலும், தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இலங்கையிடம் தொடர்ந்து வலியுறுத் துவோம் என தெரிவித்தார்.\nகுடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் இன்று பதிலளித்தார்.\nஅவர் பேசுகையில், இலங்கையில் தமிழர் பகுதிகளில் இயல்புநிலை திரும்பி வருகிறது, இலங்கைத் தமிழர்கள் குறித்த எம்பிக்களின் கவல���களையும் உணர்வுகளையும் மத்திய அரசு பகிர்ந்துகொள்ளும்.\nஇலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட இந்தியா வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட buy Ampicillin online உள்ள தீர்மானத்தின் இறுதி வரைவு அறிக்கை நமக்கு இன்னும் கிடைக்கவில்லை.\nஎனினும் அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும்’’ என அவர் தெரிவித்தார்.\nபிரதமரின் இந்த அறிவிப்பை திமுக எம்பிக்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.\nபாஜக நிர்மலா சீத்தாராமனின் பிதட்டல்…\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்..இதுவே தொடக்கமாக இருக்கட்டும்…\nதிமுகவை யாரும் தொட்டுப்பார்க்கவும் முடியாது: அசைக்கவும் முடியாது: மு.க.ஸ்டாலின்\nமாட்டுக்கு ஆம்புலன்ஸ் – மனிதனுக்கு பாடை : இந்திய நீதி \nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முக்கியத்துவம் என்ன \nஇதுதான் அரபு நாட்டின் …..வாழ்கை( சிரிக்க மட்டும் )\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க உடனடி நடவடிக்கை: ஜெயலலிதா அறிவிப்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/a-husband-tortured-his-wife-118120500011_1.html", "date_download": "2018-12-15T00:01:32Z", "digest": "sha1:AMTGZRIXQYO2SF22VSROPBKA4SLHIGKL", "length": 11344, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "மனைவியை பழிதீர்க்க நண்பர்கள் மூலம் பாலியல் தொல்லை அளித்த சைக்கோ கணவன்; வேலூரில் அதிர்ச்சி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 14 டிசம்பர் 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nமனைவியை பழிதீர்க்க நண்பர்கள் மூலம் பாலியல் தொல்லை அளித்த சைக்கோ கணவன்; வேலூரில் அதிர்ச்சி\nவேலூரில் மனைவி மீது உள்ள வன்மத்தால் கணவன் தனது நண்பர்களை விட்டு மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூரை சேர்ந்தவன் குமார். இவனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆனது முதலே கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது சண்டை இருந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த உமா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குமாரை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.\nஇந்நிலையில் மனைவியை பழிதீர்க்க நினைத்த சைக்கோ குமார், தனது மனைவியின் செல்போன் நம்பரை தனது நண்பர்களிடம் கொடுத்து ஆபாசமாக பேசுமாறு கூறியுள்ளான். அவ்வாறே அவனது நண்பர்களும் செய்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த உமா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஇதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் போலீஸார் அந்த சைக்கோ குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவயிற்றில் கையுறையை வைத்து தைத்த மருத்துவர்கள் பிரசவத்தின் போது நேர்ந்த கொடுமை\nசென்னையில் அதிர்ச்சி: 10 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்த போலீஸ்காரர்\nதிருநங்கையுடன் உல்லாசமாக இருந்த போலீஸ்: சென்னையில் அதிர்ச்சி\nமனைவியை பழிதீர்க்க 3 வயது மகளை கற்பழித்த தந்தை\nஎதிர் வீட்டில் பையன், வெளிநாட்டில் கணவன்: கள்ளக்காதல் விபரீதம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் ���ற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/hmd-global-launched-nokia-5-1-3-1-2-1-globally-price-specs-and-availability-017995.html", "date_download": "2018-12-14T23:48:16Z", "digest": "sha1:53VNO4DCJK2RGVQOGY6HGRWEBORE3KSK", "length": 14833, "nlines": 172, "source_domain": "tamil.gizbot.com", "title": "புதிய நோக்கியா 5.1, 3.1, 2.1 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் | HMD Global launched Nokia 5 1 3 1 and 2 1 globally price specs and availability - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய நோக்கியா 5.1, 3.1, 2.1 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nபுதிய நோக்கியா 5.1, 3.1, 2.1 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nதற்சமயம் எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 5.1, நோக்கியா 3.1, நோக்கியா 2.1 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆண்ட்ராய்டு\nஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.\nமேலும் இந்த மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களும் சிறந்த மென்பொருள் அம்சங்களை கொண்டுள்ளது, பின்பு பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநோக்கியா 2.1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16:9 என்ற திரைவிகிதம் மற்றும் 720பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபிமெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nநோக்கியா 2.1 ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இக்கருவி வெளிவந்துள்ளது. குறிப்பாக நீலம், சாம்பல், சில்வர் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.7,600-ஆக உள்ளது.\nநோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம்\nமற்றும் 720பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக மீடியாடெக் எம்டி6750 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபிமெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nநோக்கியா 3.1 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, குறிப்பாக நீலம், கருப்பு, வெள்ளை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.10,500-ஆக உள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது.\nநோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் 1080பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம்\nஇவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி/32ஜிபி மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nநோக்கியா 5.1 ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, குறிப்பாக நீலம், கருப்பு,\nபோன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.10,500-ஆக உள்ளது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போனில் 2970எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடூயல் கேமராவுடன் ஜென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அறிமுகம்.\n10 ஜிபி ரேம் உடன் அதிர வைக்கும் ஒன்பிளஸ் 6டி.\nடூயல் கேம்-4030எம்ஏஎச் பேட்டரி வசதிகளுடன் விவோ வ்யை93எஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/news/98532", "date_download": "2018-12-15T00:20:48Z", "digest": "sha1:WCOGTGX3KJ2ZBUQKOEUZXZN5WBG5AHKQ", "length": 27156, "nlines": 155, "source_domain": "tamilnews.cc", "title": "1, 10, 19, 28 ,2, 11, 20, 29.3, 12, 21, 30,4, 13, 22, 31 ;5, 14, 23 ,6, 15, 24,7, 16, 25 ,8,17, 26 ,9,18,27ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு", "raw_content": "\nஎதைப் பற்றியும் கவலைப்படாமல் திடமானமுடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும்.\nஉங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.\nசெய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நன்மையை தரும். பெண்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.\nபரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனுக்கு இலுப்பை எண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும்.\n2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nமனதிற்கு முக்கியத்துவம் அளித்து வாழ்க்கையில் பரிணமிக்கும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம்.\nகுறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும்.\nபுதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.\nதிருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பெண்களுக்கு அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும்.\n3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nபுதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் உடைய மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனதில் இருக்கும் கவலைகள் அகலும்.\nதிடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம். மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். பெண்கள் வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.\nபரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனகஷ்டம் தீரும்.\n4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஎப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் நான்காம் எண் அன்பர்களே நீங்கள் சூழ்நிலைக் கேற்றவாறு செயல்படுவதில் வல்லவர்.\nஇந்த மாதம் பணவரவு கூடும். செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப் பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. மற்றவர்களுக்காக வீண் அலைச்சல், செலவு செய்ய வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் குறைய லாம்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடைதாமதம் ஏற்படலாம். பெண்களுக்கு மனத்திருப்தியுடன் காரியங்களை செய்து முடிப்பீர்கள்.\nபணவரத்து கூடும். மாணவர்களுக்கு: எதிர்கால கல்வி பற்றி எடுத்த முடிவுகள் மனதிருப்தியை அளிக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.\nபரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை வணங்கி வர எதிர்ப்புகள் அகலும். துன்பங்கள் நீங்கும்\n5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nபுத்திக்கூர்மையும் சமயோசித புத்தியும் கொண்ட ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனதில் இருந்த டென்ஷன் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nவிரும்பிய படி காரியங்கள் நடக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் ஏற்படுவதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பண உதவியும் கிடைக்க பெறலாம்.\nகுடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும். மகிழ்ச்சியான உறவு நிலவும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். டென்ஷன் குறையும். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் பற்றி இருந்த டென்ஷன் நீங்கும். புதிய நட்புகள் மூலம் உதவி கிடைக்கும்.\nபரிகாரம்: நடராஜ பெருமானை பூஜித்து வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் நல்ல முடிவுக்கு வரும். மன அமைதி கிடைக்கும்.\n6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஎழுத்தாற்றலும், பேச்சாற்றலும் கொண்ட ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல பலன்கள் உண்டாகும்.\nதிறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரிய��்கள் சாதகமாக பலன் தரும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும்.\nதொழில் விரிவாக்கம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து உற்சாகமாக காணப்படுவார்கள். எடுத்த காரியம் வெற்றி பெறுவதால் மேல் அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வாக்கு வன்மையால் காரியங்கள் வெற்றி பெறும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனசஞ்சாரம் நீங்கி நிம்மதி உண்டாகும். பெரியோர் பாராட்டு கிடைக்கும்.\nபரிகாரம்: ஆண்டாள் தாயாரை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். செல்வ சேர்க்கை ஏற்படும்.\n7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஎந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை ஒரு நடுநிலைமையுடன் கையாளும் திறன் படைத்த ஏழாம் எண் அன்பர்களே நீங்கள் தீர்க்கமான எண்ணமுடையவர்கள் இந்த மாதம் பணவரவு திருப்தி தரும்.\nஆனால் வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. பயன் தராத முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுவது நன்மை தரும்.\nதொழில் போட்டிகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோளற்ற வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்கள் பயன்தராத முயற்சிகளை கைவிட்டு எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செயல்படுவது வெற்றியை தரும். மாணவர்களுக்கு எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும்.\nபரிகாரம்: விநாயகர் அகவல் படித்து வினாயகரை வணங்க எல்லா நலன்களும் உண்டாகும். காரிய அனுகூலம் கிடைக்கும்.\n8,17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஎந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் எட்டாம் எண் அன்பர்களே நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காண முடியும்.\nஇந்த மாதம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள்.\nகுடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு மன குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். பயணங்கள் வெற்றியை தரும். மாணவர்கள் புத்தி சாதூரியத்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும்.\nபரிகாரம்: முத்துக்குமரனை வணங்கி வர உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும்.\n9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nமற்றவர்களின் கட்டாயத்திற்காக எந்த காரியத்தையும் செய்யாத ஒன்பதாம் எண் அன்பர்களே நீங்கள் எதையும் ஆராய்ந்து செய்வதில் கெட்டிக்காரர்.\nஇந்த மாதம் எந்த இடத்தில் பேசும் போதும் கவனமாக பேசுவது நல்லது. வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது வியாபார வளர்ச்சிக்கு உதவும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த நிலையிலும் மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியை தரும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். மாணவர்கள் யாருக்கும் உத்திரவாதம் அளிக்காமல் இருப்பது நல்லது. கல்வியில் கூடுதல் கவனம் தேவை.\nபரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர எல்லா காரியங்களும் தடை நீங்கி சாதகமான பலன் தரும்.\n31 வயது பெண்ணை திருமணம் செய்த ஜாக்கி சானின் 19 வயது மகள் அதிர்ச்சியில்\nதுபாயில் ரூ.123 கோடி செலவில் தயாரான ஷுக்கள் தங்கம்-வைரத்தால் ஆனவை\n2500 ஆண்டுகளுக்கு முன்பே லேப்டாப் இருந்ததா\n25 ஆண்டுகளுக்குள் விண்வெளியில் மக்கள் குடியேறுவார்கள் முதல் விண்வெளி நாட்டின் தலைவர் அறிவிப்பு\nபனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடக்கும் ப���ன்கள்\nமருத்துவம் பற்றிய பல மூட நம்பிக்கைகள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=14929&cat=3", "date_download": "2018-12-15T01:14:49Z", "digest": "sha1:KN6UUJYHCEQWDOUA3MXV6XHRISYA23BJ", "length": 18555, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "தீராத நோய்களையும் தீர்த்தருளும் திருமகன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nதீராத நோய்களையும் தீர்த்தருளும் திருமகன்\nவிழுப்புரம்பாண்டிச்சேரி பாதையில் 20வது கி.மீட்டரில் கண்டமங்கலம் ரயில்வேகேட் உள்ளது. அதன் இடது\nபுறத்தில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது, சின்னபாபு சமுத்திரம். இங்கு மகா சித்தபுருஷரான மகான் ஸ்ரீ படேசாகிப் சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் தன் ஜீவ சமாதியிலிருந்து அருள் அலைகளைப் பரப்பிக்கொண்டிருக்கும் அற்புத ஆற்றல்மிக்க சித்தர் இவர். பல ஆண்டுகளுக்கு முன் மத்திய கிழக்காசிய நாடுகள் மற்றும் பல நாடுகளில் வைத்தியநாதனாக மக்களின் பலதரப்பட்ட நோய்களைத் தீர்த்து இப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்.\nஇந்தப் புனிதர் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர். இறைவனின் பேராற்றலை உணர்ந்த பிறகு சாதி, மதம், இனம் அறவே மறைந்து விடும். ‘படே’ என்றால் பெரிய என்று பொருள். இத்தகைய உயர்ந்த நிலையில் உத்தமராக விளங்கியதால் மக்கள் இவரை ‘படே சாயபு’ என்று அழைக்கலாயினர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மத ஒருமைப்பாட்டைக் காக்கும் சித்த புருஷர் இவர். நோயாளிகளுக்கு விபூதி கொடுத்தே நோய்களைப் பறந்தோடச் செய்தார்.\nஇமயமலையின் அடிவாரத்தில் 2000 அடிக்குக் கீழே புதைத்திருந்த நிஷ்டதார்யம் எனப்படும் உளி படாத கல்லை இறையருள் வழிகாட்டுதலால் இவர் தொட்டு அழகிய அருணாசலேஸ்வரர் லிங்கமாக உருப்பெற செய்துள்ளார். இது இவருடைய சமாதிக்கு அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர் கையால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அற்புத விநாயகர் சிலை அளவில்லா அருளை வாரி வழங்கி வருகிறது.\nமகான் படேசாகிப், சின்னபாபுசமுத்திரம் என்ற சிற்றூரில் ஆத்ம சாதனை செய்து இறை��னோடு கலந்துள்ளார். இவ்வூரில் மகானின் சமாதி மிக அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. அவர் யாரிடமும் பேசியதில்லை. மௌனத்திலேயே நிலைத்து மௌனத்திலேயே ஆழ்ந்தார். மகான் மௌனத்தை அடைந்துவிட்ட பிறகு அவருக்கு எண்ணங்கள் அற்று விட்டன. மனம் மறைந்துவிட்டது. இவ்வுலகப் பற்று, உலக இயக்கம் யாவற்றிலிருந்தும் விலகி, முழு ஆன்மிக வாழ்வுக்கு மாறிவிட்டது.\nஇவர் புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த திருக்கனூரில் தங்கியிருந்தார். அங்கிருந்து சின்னபாபுசமுத்திரத்திற்கு அவ்வப்போது சென்று வருவதுண்டு. இவருக்கு ராப்பகல் கிடையாது. ராப்பகல் அற்ற இடத்தில் நினைவை நிறுத்த மூன்று சுதந்திரத்தை விட்டார். முதலாவதாக தேக சுதந்திரத்தை விலக்கினார். இரண்டாவதாக போக சுதந்திரத்தை நீக்கினார். மூன்றாவதாக ஜீவ சுதந்திரத்தை விட்டார். தன்னுள்ளே தன்னைக் கண்டார். ஆண்டுகள் ஓடின.\nஆத்மசக்தி பெருகியது. சித்துகள் கைவரப் பெற்றார். கருணையே வடிவமானார். பாமர மக்கள் மகானுக்கு மரியாதை செலுத்தினார்கள். தாங்க முடியாத நோய் உள்ளவர்கள் தங்கள் குறையை மகானிடம் கூறுவார்கள். சற்று நேரம் கழித்து தலையசைப்பார். நோய் குணமாகிவிடும். சிலரை அங்குள்ள ஒரு மரத்தைச் சுற்றும்படி ஜாடை காட்டுவார். அவர்கள் சுற்றியபின் நோய் குணமாகி ஓடியேவிடும். மகான் படேசாகிப் சுவாமி வட திசையில் இருந்து ராமரெட்டிக்குளம் சென்றார். அவர் அந்த ஊரைச் சுற்றிப் பார்த்தார்.\nஅங்கு ஒரு பெரிய குளமும் அதனைச் சுற்றி அடர்ந்த பெரிய காடும் தென்பட்டன. அதன்பிறகு அந்த காட்டுப் பகுதியில் தங்க ஆம்பித்தார். ஆத்மஞானி ஒருவர் தங்கி இருப்பதை ஊர்மக்கள் அறிந்தனர். அவர்களால் மகானின் சக்தியை கண்டறிய முடியவில்லை. கை, கால் ஊனமுற்ற இளைஞன் ஒருவன் சுவாமியை வந்து வணங்கினான். சுவாமிகளுடன் தங்கினான். தினமும் மகானை வணங்கி வந்தான். சில நாட்களில் அவனுடைய ஊனம் மறைந்து உடல் குணமானது. நன்றாக நடக்கவும், கைகளால் நன்றாக பணி செய்யவும் முடிந்தது.\nமக்கள் சுவாமிகளின் பேரருளைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். அவர்கள் அடிக்கடி சுவாமியை வந்து வணங்க ஆரம்பித்தனர். மக்களின் குறைகளை கண்டறிந்து அவரவருக்குள்ள நோய்களை குணமாக்கி அருள்மழை பொழிந்தார் மகான். காட்டுப் பகுதியிலுள்ள பச்சிலைகளைப் பறித்துக் கொடுப்பார். விபூதியை அள்ளி���் கொடுப்பார். நோயாளியின் சிரசில் கை வைத்து நோயின் கொடுமையைக் குறைப்பார். நோய் உண்டாகும் இடத்தை துல்லியமாகக் கண்டறிந்து தனது கட்டை விரலை அந்த இடத்தில் வைத்து அழுத்துவார். நோயாளி துடிப்பார்.\nசிறிது நேரத்தில் நோய் வந்த சுவடு தெரியாமல பறந்தோடிவிடும். தன்னுள்ளே பொதிந்து கிடக்கும் அளவிடமுடியாத பெரும் இறை சக்தியினால் அவர்களுடைய தீய வினைகளினால் விளைந்த நோயை விரட்டக்கூடிய தன்மை பெற்றவர் படேசாகிப் மகான். ஒருநாள் படேசாகிப் குழந்தைகளை அழைத்து ஒரு பெரிய குழியை தோண்டச் செய்தார். அதனுள் தான் இறங்கியவுடன் மண்கொண்டு மூடச் செய்தார். குழந்தைகளும் விளையாட்டாக எண்ணி மூடினார்கள். ஒரு சித்த புருஷர் ஜீவ சமாதி கொள்ள இது இறைவனின் திருவிளையாடல் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.\nநெடுநேரமாகியும் குழியிலிருந்து சப்தம் கேட்காமையால் குழந்தைகள் அழத் தொடங்கினார்கள். அப்போது குழியிலிருந்து படேசாகிப்பின் கரம் மட்டும் வெளியேவர அவர் கையில் பல வண்ணங்களில் மிட்டாய்கள் இருந்தன. குழந்தைகள் மிட்டாய்களை எடுத்துக்கொண்டு குதூகலமாக ஓடிச்சென்று ஊர் மக்களுக்குச் சொல்ல எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்தனர். இவ்வாறாக படேசாகிப் சின்னபாபு சமுத்திரத்தில் கி.பி. 1868 பிப்ரவரி மாதம் 12ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆயில்ய நட்சத்திரத்தில் சமாதியடைந்தார். இவரின் குருபூஜை திருநாள் பிரதி வருடம் மாசி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாளாகும்.\nஜீவ சமாதி எண்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. உள்ளே மகானின் திருவுருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. சமாதியின் முன்பு அணையா விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. காற்றிலும் மழையிலும் கூட அணைவதே இல்லை.\nமக்கள் சுற்றி வருவதற்கு விசாலமான இடம் உள்ளது. நிழல் தரும் மரங்கள் உண்டு. அவரின் மறைவுக்குப் பின் மகானின் மகத்துவத்தை உணர்ந்த மக்கள் சமாதிக்குத் தினமும் சென்று வருகிறார்கள். பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் சமாதிக்குச் சிறப்பு பூஜை நடந்து வருகிறது.\nமக்கள் தங்கள் குறைகளைச் சமாதியின் முன் நின்று மனம் விட்டுச் சொல்லுகிறார்கள். கொடிய தொற்று மற்றும் தீராத நோய்களால் அவதியுறுவோர் படேசாகிப் ஜீவ சமாதியை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்து, இயன்ற அளவு அன்னதானம், நீர் மோர், பிஸ்கெட், பழ வகைகளை தானம் செய்தால் உத்தமமான பலன்களைப் பெறலாம். தாமரை இலையின் பின்பக்கம் அன்னம் வைத்து தானம் செய்வது கூடுதலான பலனைத் தரும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுலம் தழைக்க வைக்கும் குடிபேரம்பாக்கம் ருத்ரேஸ்வரர்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nபுன்னகை பூக்கும் இனிய நாயகி திருநல்லூர் அஷ்டபுஜகாளி\nபல்லி ரூபத்தில் பலன் தருவார் காஞ்சமடை அய்யனார்\nஅகம் கண்டது புறம் கூறேன்\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1942497", "date_download": "2018-12-15T01:18:45Z", "digest": "sha1:25M4CQF6D2BCZW7ELFSRME2WSKMYO5MB", "length": 19812, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "chennai music | பாடும் உனை நான் பாடவைப்பேனே | Dinamalar", "raw_content": "\nமுதல் ரயில்வே பல்கலை: நாட்டுக்கு அர்ப்பணிப்பு 2\nஇன்றைய (டிச.,15) விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.68.10\nமகனுக்கு கட்சி செயல் தலைவர் பதவி:வாரிசு அரசியலை ... 6\nசத்தீஷ்கர் மாநில முதல்வர் டி.எஸ். சிங் தியோ இன்று ... 2\nபொதுத்துறை வங்கிகள் தொடர்ந்த 2,500 வழக்குகள்: ஜெட்லி 1\nசென்னை: ஓடும் காரில் தீ: டிரைவர் தப்பினார்\nமுதல்வருக்கு கவுதாரி பரிசு; சித்துவுக்கு சிக்கல் 4\nபாடும் உனை நான் பாடவைப்பேனே\nவிவசாயி அனுப்பிய பணம் பிரதமர் அலுவலகம் அதிரடி 90\nசட்டீஸ்கரில் பா.ஜ., தோல்வி ஏன் காங்., வெற்றி எப்படி\nதங்கம் விலை குறைந்தது ஏன்\nஅரை சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பா.ஜ., 77\nஅழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர் 13\nபாடும் உனை நான் பாடவைப்பேனே\n160 பாடகர்களை இதுவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.\nநுாற்றுக்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்\nஇரண்டாயிரத்திற்கும் அதிகமான பக்தி ஆல்பம் தந்துள்ளார்\nதமிழ் தவிர மலையாளம்,கன்னடம்,தெலுங்கு,ஒரியா உள்ளீட்ட பல மொழி படங்களுக்கு திரை இசை அமைத்துள்ளார்.\nசிறந்த இசை அமைப்பாளர் என்று கேரளா மாநில அரசின் விருதினைப் பெற்றுள்ளார்.\nதிருவண்ணாமலை கிரிவலம் சுற்றிவரும்போது ஒலிக்கக்கூடிய திருவாசகம் பாடல்கள் இவரது இசையில் பிறந்ததாகும்.\nஇத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான இசை அமைப்பாளர் வி.தஷி சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஷோபா கல்யாணமண்டபத்தை ஒட்டியுள்ள ஒரு வீட்டின் மாடியில் என் கடன் இசைத்து மகிழ்வதும் மகிழ்விப்பதுமே என்று எளிமையான தோற்றத்துடன் இசை அமைத்துக் கொண்டிருக்கிறார்.\nபாடகி ஜானகியம்மாவை பெரிதும் மதிப்பதால் அவரது படத்தை பெரிதாக மாட்டிவைத்திருக்கிறார்.பார்ப்பதற்கும் பழகுவதற்கும் எளிய மனிதரான இவரிடம் காணப்பட்ட ஒரு அரும்குணம்தான் அவரைப்பற்றி எழுதத்துாண்டியது.\nஇப்போது நாம் காதில் கேட்டுக்கொண்டிருக்கும் குரல்கள் மட்டுமே இனிய குரல்கள் அல்ல நாம் காதிற்கு வராத பல இனிய குரல்களும் வாய்ப்புக்காக அலை பாய்ந்தபடி எங்கோயோ பாடிக் கொண்டும் தேடிக்கொண்டும்தான் இருக்கிறது.\nஅந்தக்குரல்கள் கிராமத்தில் இருக்கலாம் மொட்டை மாடிவீடுகளில் உலாவிக்கொண்டு இருக்கலாம், சேரிப்பகுதியில் வசிக்கலாம்,பள்ளி கல்லுாரி வளாகத்திற்குள் மட்டுமே சுற்றி வரலாம்,பூ கட்டி விற்கும் பெண்ணிடமும் இட்லி சுட்டு விற்கும் ஆணிடமும் கூட இருக்கலாம்\nஇந்தக்குரல்களை எல்லாம் கேட்பவர்கள் நல்லாயிருக்கே என்று அவ்வப்போது பராட்டிவிட்டு போய்விடுவர் அவர்களால் அவ்வளவுதான் முடியும்.ஆனால் இப்படிப்பட்ட இனிமையான குரல் இருப்பவர்கள் அனைவரின் திறமையும் அப்படியே முடங்கிப் போகக்கூடாது, வெளியே கொண்டுவர வேண்டும் என்பதற்காக இவர்களைப் போன்றவர்களை தேடிப்பிடித் பாட்டுப்பாட வாய்ப்பு தந்து கொண்டிருக்கிறார்.\nபாடுவதில் ஆர்வமும் தகுதியும் உள்ள ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறாத ஏழை எளிய இளம் பாடகர்களாக நீங்கள் இருந்தாலோ அல்லது உங்களுக்கு தெரிந்தாலோ இசை அமைப்பாளர் தஷியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.அவரது எண்:9841166740.\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபாட வாய்ப்பு தேடுபவர்களுக்கு பயனுள்ள தகவல்.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-14T23:56:23Z", "digest": "sha1:M72CN53BHMUWYGMVA5OUIXOMIBQV274O", "length": 4519, "nlines": 78, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:பௌதிகவியல் - நூலகம்", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 34 பக்கங்களில் பின்வரும் 34 பக்கங்களும் உள்ளன.\nஇடைநிலைப் பெளதிகவியல் மூன்றாம் பாகம்\nஏழாவது ஊழி: சுற்றுச்சூழல் கட்டுரைகள்\nபரவலாக்கத்தின் கீழ் சுற்றாடல் முகாமைத்துவம்\nபெளதிகவியல்: உத்திக் கணக்குகளும் பயிற்சிகளும் க. பொ. த. (உ/த)\nபொது விஞ்ஞான நூல் I\nபௌதிகவியல்: கடந்தகால கட்டுரை வினாக்கள்\nமாணவர் பெளதிகம் I, II\nமாணவர் பெளதிகம் ஒளியியலும் ஒலியியலும்\nமாணவர் பெளதிகம் காந்தவியலும் மின்னியலும்\nமார்க்கோனியின் மின்சாதன பாதுகாப்புக் கையேடு\nவிரைவு மீட்டற் பயிற்சி பௌதிகம்: க.பொ.த சாதாரண வகுப்புக்குரியது\nவீட்டுத் தோட்டமும் சுற்றாடல் பாதுகாப்பும்\nவேம்படி மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம்:இலத்திரனியல்- நுண்ணிலத்திரனியல்\nஇப்பக்கம் கடைசியாக 7 சூலை 2011, 09:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/35038", "date_download": "2018-12-15T00:16:51Z", "digest": "sha1:5J67QQICRPFTBBM54EHUOIQSLRGFHN6X", "length": 7992, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரதி அமைச்சர் நளின் பண்டார குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர் | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nபிரதி அமைச்சர் நளின் பண்டார குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்\nபிரதி அமைச்சர் நளின் பண்டார குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்\nசட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர் ஆகியுள்ளார்.\nகடந்த கால அரசாங்கத்தில் இடம்பெற்ற மோ���டிகள் தொடா்பில் வாக்குமூலம் அளிக்கவே நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசட்டம் பிரதி அமைச்சர் நளின் பண்டார வாக்குமூலம் நிதி மோசடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சற்று முன்னர் தொலைபேசியில் இடம்பெற்ற உரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்\n2018-12-14 21:42:05 ரணில் விக்கிரமசிங்க\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமராக மீண்டும் பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\n2018-12-14 19:49:44 ரணில் பதவி பிரதமர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\nஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்களான ஹர்ச டி சில்வா மற்றும் ருவான் விஜயவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\n2018-12-14 19:27:30 மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ஜனாதிபதி\nநிழல் பிரதமராக சம்பந்தன் நாட்டைக் கைப்பற்ற முயற்சி - சுசில் பிரேம்ஜயந்த\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடித்து நாட்டை மீட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே அனைவரும் செயற்பட்டு வருகின்றனர்.\n2018-12-14 18:33:48 ஜனநாயகம் சம்பந்தன் பாராளுமன்றம்\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywood7.com/2017/09/chennaiyil-oru-naal-2-new-stills/", "date_download": "2018-12-15T01:31:47Z", "digest": "sha1:XOX7KTYANZGRQA5SQMBU7Q4LNU6QCCAV", "length": 6162, "nlines": 88, "source_domain": "kollywood7.com", "title": "Chennaiyil Oru Naal 2 New Stills – Tamil News", "raw_content": "\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும��� சீண்டும் நடிகை கஸ்தூரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nசெந்தில் பாலாஜியின் கட்சி தாவல் வரலாறு : ஸ்பைடர் மேன் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை\nஏற்கனவே திமுகவில் இருந்தவர்தான் செந்தில் பாலாஜி\nதிமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி: ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வருகை\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\n64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலை இடித்து வீடு, 2 கடைகள் சேதம்\n‘எனது வேண்டுகோளின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி’ : டி.டி.வி.தினகரன்\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\n‘எனது வேண்டுகோளின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி’ : டி.டி.வி.தினகரன்\nதந்தி டிவி பாண்டே பணி நீக்கம் செய்யப்பட காரணம் என்ன\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nசெந்தில் பாலாஜியின் கட்சி தாவல் வரலாறு : ஸ்பைடர் மேன் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-12-15T00:12:42Z", "digest": "sha1:N47GSZHK6PUCVRW5CEEDNWSEARM3WGQ4", "length": 3912, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அக்கி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அக்கி யின் அர்த்தம்\n(வைரஸ் கிருமி நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால்) அடையடையாக வேர்க்குருபோல் தோன்றிச் சிவந்து வலியை ஏற்படுத்தும் தோல் நோய்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-12-15T00:33:32Z", "digest": "sha1:ZAINMR5FMDZ3IQFR54IAGYPMN4IYQFQS", "length": 3661, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆவணி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆவணி யின் அர்த்தம்\nஐந்தாம் தமிழ் மாதத்தின் பெயர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-12-15T00:02:14Z", "digest": "sha1:BBCP4CHNKDLADGFQLNZTO2KTEUJK6NMK", "length": 4111, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மங்களாசாசனம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மங்களாசாசனம் யின் அர்த்தம்\nஉயர் வழக்கு (ஒரு கோயில் அல்லது கோயிலில் உள்ள கடவுள்) ஆழ்வார் போன்றோரால் துதிக்கப்பெற்ற நிலை.\n‘இது மூன்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/15082855/1157047/MK-Stalin-says-Struggles-will-not-stop-until-Cauvery.vpf", "date_download": "2018-12-15T01:08:56Z", "digest": "sha1:S7IAWJI452DPCXSIKL3IGUXH3ZCMOSIQ", "length": 20209, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட்டங்கள் ஓயாது- மு.க.ஸ்டாலின் || MK Stalin says Struggles will not stop until Cauvery Management Board", "raw_content": "\nசென்னை 15-12-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட்டங்கள் ஓயாது- மு.க.ஸ்டாலின்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட்டங்கள் ஓயாது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #CauveryManagementBoard #TNFight4Cauvery\nகாவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட்டங்கள் ஓயாது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #CauveryManagementBoard #TNFight4Cauvery\nதி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஎங்கெங்காணினும் எழுச்சி. எத்திசை நோக்கினும் உணர்ச்சி. எத்தர்கள் ஆளும் நாட்டில் விட்டுத்தரமாட்டோம் எமது உரிமையை என மக்கள் முன்னெடுத்த கிளர்ச்சி. இதுதான் திருச்சி முதல் கடலூர் வரையிலான காவிரி உரிமை மீட்பு பயண வழியெங்கும் நான் கண்ட காட்சி.\nஅரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வு என்றபோதும் எந்த கட்சி சாயமும் இல்லாமல் தமிழ்நாட்டின் அடிப்படை உரிமையை மீட்பது ஒன்றே நம் குறிக்கோள் என்பதை குறிக்கும் வகையில், உரிமை மீட்பு பயணத்திற்கான கொடி ஏற்றப்பட்டு, கல்வெட்டும் திறக்கப்பட்டது.\nகாவிரியில் நம் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை மீட்டெடுக்கும்போது மீண்டும் அகண்ட காவிரி நிறைந்தோடும் என்ற நம்பிக்கையுடன் உரிமை மீட்பு பயணம் தொடங்கியது. மீட்பு பயணம் சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் திரண்டு வந்தனர். இளைஞர்கள் அதிகளவில் குவிந்ததுடன், பெண்கள் பலரும் பேராதரவு காட்டினர்.\nபள்ளிக்கூடங்கள் இருந்த பகுதிகளைக் கடந்தபோது, மாணவ- மாணவியர் ஓடிவந்��ு கை கொடுத்தும், வணக்கம் தெரிவித்தும் வரவேற்றனர். ஆர்வமிகுதியால் பார்க்க வந்திருக்கிறார்கள் என கருதியபடி அவர்களிடம், “எதற்காக நாங்கள் வந்திருக்கிறோம் தெரியுமா” என கேட்டபோது, ‘காவிரிக்காக வந்திருக்கீங்க’ என்று அவர்கள் பளிச்சென சொன்ன பதிலில், தமிழகத்தின் அடுத்த தலைமுறை எத்தனை விழிப்பாக இருக்கிறது என்பது தெரிந்தது.\nஇரு குழுக்களாக மேற்கொண்ட காவிரி உரிமை மீட்பு பயணம் ஏப்ரல் 12-ந் தேதி அன்று கடலூரில், கடலுடன் கடல் சங்கமித்ததைப்போல நிறைவடைந்தபோது, கண்ணுக்கெட்டிய தூரம் வரை மற்றொரு மக்கள் கடல். கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று உணர்ச்சிமிகு உரையாற்றி, எனக்குள்ள பொறுப்பை எடுத்தியம்பினர். அவர்களின் பாராட்டுரைகளில் ஒளி வீசிய கருத்து முத்துகளை எடுத்து இதயத்தில் வைத்துள்ளேன். அதனால்தான், காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட்டம் ஓயாது என்பதை உறுதிபடத் தெரிவித்தேன்.\nஏப்ரல் 13-ந் தேதி அன்று அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, அதன்பின் அனைவரும் கவர்னரிடம் மனு அளிக்கச் சென்றோம். கவர்னர் மாளிகை வாயிலில் சந்தித்த செய்தியாளர்கள், “கவர்னருக்கு கருப்புகொடி காட்டிவிட்டு அவரிடமே மனு அளிக்கிறீர்களே” என்றார்கள். அவர்களிடம், “மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் செயல்படும்போது அவருக்கு எங்கள் உறுதியான எதிர்ப்பை காட்டுகிறோம். காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற வேண்டியவர் மத்திய அரசுக்கு தலைமை வகிக்கும் பிரதமர். அந்த மத்திய அரசின் பிரதிநிதியாக இருப்பவர் கவர்னர் என்பதால் தான் அவரிடம் மனு அளிக்கிறோம்” என விளக்கம் தெரிவித்தேன்.\nகாவிரி உரிமையை நிலைநாட்ட மேற்கொண்ட இந்த பயணம், போராட்டக்களத்தின் ஒரு கட்டம். காவிரி டெல்டா மக்கள் நம்முடன் கரம் கோர்த்து வெற்றி பெற வைத்த பயணம். களத்தில் வெற்றி பெற்றுள்ளோம்.\nஆனால், யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலாண்மை வாரியம் உரிய அதிகாரங்களுடன் அணைகள் அனைத்தும் அதன்கட்டுப்பாட்டில் இயங்கி முறையான நீர்ப்பங்கீடு நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டு, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்படும் வரை நமது பாதை மாறாது; பயணமும் நிற்காது. உணர்வுபூர்வமான போராட்டங்கள் ஒருபோது���் ஓயாது.\nஞானபீடம் விருதுக்கு ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் தேர்வு\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டார்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nமேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை - பரபரப்பு வாக்குமூலம்\nமிதக்கும் அணு மின் நிலையம் - ரஷியா உருவாக்கி சாதனை\nகாங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்\n‘இந்தியரை விடுதலை செய்து, ஊருக்கு அனுப்ப வேண்டும்’ - இம்ரான்கான் அரசுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1483", "date_download": "2018-12-15T01:21:02Z", "digest": "sha1:Q2VSZXG25FFZEIS3KJKSZUCFPSFWMMLN", "length": 13822, "nlines": 199, "source_domain": "temple.dinamalar.com", "title": " Nathikarai Murugan Temple : Nathikarai Murugan Nathikarai Murugan Temple Details | Nathikarai Murugan- Srivaikundam | Tamilnadu Temple | நதிக்கரை முருகன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில்\nஅருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில்\nவைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டி\nபொதுவாக நதியின் கரையோரத்தில் விநாயகர் தான் இருப்பார். ஆனால் இங்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் முருகன் இருப்பது சிறப்பு.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி அருகில் தூத்துக்குடி.\nசிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பழநியாண்டவர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.\nசுப்ரமணிய சுவாமியை, சஷ்டி நாளில் விரதமிருந்து தரிசிக்க, தடைபட்ட திருமணம் நடந்தேறும், பிரிந்த தம்பதியர் ஒன்றுசேருவர் என்பது நம்பிக்கை. மேலும் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.\nபிரார்த்தனை நிறைவேறியவர்கள் முருகனுக்கு பால்குடம், காவடி எடுத்தும், முடிகாணிக்கை செலுத்தியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nகோயிலுக்கு எதிரில், சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த வேம்பும் அரசும் பின்னிப் பிணைந்தபடி நிற்க, மரத்தடியில் நாகர் விக்கிரகங்கள் அமைந்துள்ளன. சனிக் கிழமைகளில் (புரட்டாசி சனியில் வழிபடுவது கூடுதல் விசேஷம்) தாமிரபரணியில் நீராடி, ஈரத்துணியுடனேயே சென்று பச்சரிசி, எள் ஆகியவற்றை நாகர் சிலைகளின�� மீது தூவி, மஞ்சள் மற்றும் பாலால் அபிஷேகித்து வழிபட,,, சர்ப்ப தோஷம் நீங்கும்; சகல சௌபாக்கியங்களுடன் வாழ்க்கை அமையும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை வள்ளி - தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் இந்த முருகப்பனை மனதாரப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பொதுவாக நதியின் கரையோரத்தில் விநாயகர் தான் இருப்பார். ஆனால் இங்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் முருகன் இருப்பது சிறப்பு.\n« முருகன் - 111 முதல் பக்கம்\nஅடுத்த முருகன் - 111 கோவில் »\nபுதுக்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும்போது, பாலத்தின் நிறைவுப் பகுதியில் கோயில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ஆர்யாஸ் போன்: +91--462-2339002\nஹோட்டல் ஜானகிராம் போன்: +91--462-2331941\nஹோட்டல் பரணி போன்: +91--462-2333235\nஹோட்டல் நயினார் போன்: +91--462-2339312.\nவைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3)\nவேங்கட வாணன் (நவதிருப்பதி- 7)\nமகரநெடுங் குழைக்காதர் (நவதிருப்பதி- 6)\nஸ்ரீ நிவாசன் (நவதிருப்பதி- 8)\nஅருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiraimix.com/show/ayutha-ezhuthu/106413", "date_download": "2018-12-15T01:13:01Z", "digest": "sha1:O5543VTTYPBDHPWTRWV4FC3HJOQBVFF2", "length": 5063, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Ayutha Ezhuthu - 20-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமகன் சூப்பர்ஸ்டார், அப்பா இன்னும் டிரைவர் - விஷால் சொன்ன ஷாக் தகவல்\nஆசை வார்த்தைக்கு மயங்கிய சுவிஸ் பெண்... பெருந்தொகையை ஏமாற்றிய நபர்: எச்சரிக்கை சம்பவம்\nஇலங்கையின் உயரிய விருதை பெற்று சாதனை படைத்த தமிழ் மாவட்டம்\nகூகுளில் ‘முட்டாள்’ என தேடினால் ட்ரம்ப் வருவது ஏன் – சுந்தர் பிச்சை விளக்கம்\nஅம்பானி வீட்டு திருமணம்: மணப்பெண்ணின் சேலை தொடர்பில் வெளியான தகவல்\nஉயர்நீதிமன்ற தீர்ப்பு; வைத்தியசாலையிலிருந்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சம்மந்தன்\nஇந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா இவருக்கு இவ்வளவு அழகான மகளா இவருக்கு இவ்வளவு அழகான மகளா\nபிரபல டிவி சானல் இளம் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை\nஇந்த விஜய் சேதுபதி படம் தான் ஹிரித்திக் ரோஷனுக்கே பேவரட் படமாம், எது தெரியுமா\nகாணாமல் போன இளம் நடிகர் வெறித்தாக்குதலுடன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் \nஅதிகளவில் ஆண்களை குறிவைத்து தாக்கும் புற்றுநோய் இது தான்..\nஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அம்பானி... கண்கலங்கிய நெகிழ்ச்சியான தருணம்\nகுடும்பத்தோட 2.0 படம் பார்த்த ரஜினி வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா வீட்டு வேலைக்காரியின் நிலையை பார்த்தீங்களா\nஇந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா இவருக்கு இவ்வளவு அழகான மகளா இவருக்கு இவ்வளவு அழகான மகளா\nவிடுமுறை கொடுக்காததால் குடும்பத்துடன் ஆம்புலன்ஸில் ஆபிஸ் வந்த பெண் ஊழியர் பலரை நெகிழ வைத்த புகைப்படம்\nயார் இந்த கோபி, திடீர் ட்ரெண்ட், இணையத்தை கலக்குபவர் இந்த வாரம் இவர் தான்\nஆண்களே.. வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது..\nJodi Fun Unlimited நிகழ்ச்சியில் ஏற்பட்ட பெரிய சண்டை- ஷோவில் இருந்து வெளியேறும் பிரபலம்\nசர்க்கரை நோய்களை குணப்படுத்தும் அரிய வகை பழம் கண்டுப்பிடிப்பு.. புதிய முயற்ச்சியில் விஞ்ஞானிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.theevakam.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-15T00:36:24Z", "digest": "sha1:QNUZOVYHBT75TQ7B5IMSIRGLX5OWOVO6", "length": 29424, "nlines": 483, "source_domain": "www.theevakam.com", "title": "வினோதம் | www.theevakam.com", "raw_content": "\nயாழில் சுன்னாகத்தில் சற்று முன் கோர விபத்து:\nஇரணைதீவு மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை..\nஇலங்கை கடற்பரப்பில் நடந்தேறும் சம்பவங்கள்\nஸ்ரீதேவி திருமண விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்துள்ளார் .\nமைத்திரியின் கட்சி முக்கிய அறிவிப்பு..\nஇளைஞர் ஒருவன் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .\nதிருமணமாகி 3 மாதங்களில் மாப்பிளை தற்கொலை …\nஅமெரிக்காவை நோக்கி சென்ற விமானம் பாதி வழியில் திரும்பியுள்ளது …\nஉலகின் முன்னணியில் உள்ள கூகுளில் இந்த வருடம் அதிகளவில் தேடப்பட்ட வார்த்தைகள் இவை தான்..\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்\nசெவ்வாய்க் கிரகத்தில் முதன் முதலாக ஒலியை கேட்க முடிந்துள்ளதாகவும் இன்சைட் விண்கலம் அதனைப் பதிவு செய்து அனுப்பியுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பில் ஆழமாக ஆய்...\tமேலும் வாசிக்க\nமனிதர்களுடன் உறவு கொள்வது போரடிக்கிறது தேவதைகளுடன் உறவு கொள்கிறேன் : இளம்பெண்ணின் அதிர்ச்சித் த���வல்\nமனிதர்களுடன் உறவு கொள்வது போரடிக்கிறது, அதனால்தான் சிறு தேவதைகளை விரும்புகிறேன் என்கிறார் ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண். சிறு தேவதைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு இளம்பெண், தான் ஆண...\tமேலும் வாசிக்க\nதந்தையை மணம் செய்த 4 வயது மகள்\nசீனாவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுமி தனது தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. Beijing-ஐ சேர்ந்தவர் யுயன் டோங்பாங். இவரின் மகள் யக்சின் (4). யக்சினுக...\tமேலும் வாசிக்க\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் வேற்றுகிரக விண்கலம்\n1954-இல் அமெரிக்க விமானப்படையைச் சார்ந்த ஆய்வாளர் ஒருவர் அளித்த தகவலின் மூலம் தான், இப்படி ஒரு விண்கலம் நமது பூமி கிரகத்தை மிகவும் மர்மமான முறையில் சுற்றி வருகிறதென்பது தெரிய வந்தது. விண்ணில...\tமேலும் வாசிக்க\nசெருப்பை கண்டுபிடியுங்கள்- போலீசில் ருசிகர புகார்..\nபுதுவண்ணாரப்பேட்டை இளைய முதலி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஷ்குப்தா. பாரிமுனையில் ஹார்டுவேர்ஸ் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு...\tமேலும் வாசிக்க\nகள்ளக்காதலனை கொன்று சுடச்சுட கறிவிருந்து சமைத்த மொராக்கோ பெண்..\nவளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் ஐன் பகுதியில் வீட்டு வேலை செய்துவந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கும், மொராக்கோ நாட்டில் இருந்து இங்கு வேலைக்காக வந்திருந்த...\tமேலும் வாசிக்க\nமுழு ஆட்டை முழுவதுமாக விழுங்கிய பகாசுரன்\nஒரு குடும்பத்துக்கு அரை கிலோ ஆட்டிறைச்சி எடுத்து சமைப்பதே குதிரைக்கொம்பாக உள்ள நிலையில் உட்கார்ந்த இடத்தில் ஒருவர் 22 கிலோ முழு ஆட்டை முழுவதுமாக தின்று தீர்த்துள்ளார். நோய்களுக்கு பயந்து அசை...\tமேலும் வாசிக்க\nமனிதன் பாதி பன்றி பாதியாக பிறந்த ஆட்டுக்குட்டி.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் ஆடு ஒன்று குட்டி போட்டதில் அதில் ஒரு குட்டி மட்டும் பார்ப்பதற்கு பாதி மனிதன், பாதி பன்றி போன்று இருந்ததால், ஆட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். பிலிப்பைன்சின் Su...\tமேலும் வாசிக்க\n66 வயது முதியவரை காதலால் மயக்கி பணத்தினை சுருட்டிய 22 வயது பெண்\nஇணையதளம் வாயிலாக இரு இதயங்கள் சந்தித்துக்கொள்வது தற்போது அதிகரித்துவிட்டத���. தங்களுடைய வாழ்க்கை துணையை இணையதளம் வாயிலாக சந்தித்து திருமண பந்தத்தில் இணையும் இந்த காலத்தில், அப்படியொரு இணையதளமே...\tமேலும் வாசிக்க\nசேலை கட்டிய பெண்ணை நம்பாதே\nகழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை பொருள்: கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது. உண்மையான பொருள்: ‘கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை’. கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து பட...\tமேலும் வாசிக்க\n மைத்திரியின் அதி முக்கிய பல விக்கட்டுகள் OUT.\nநிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் களம்…. இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கிறார் ரணில்….\n உயர் நீதிமன்றம் விசேட அறிவிப்பு….\nதமிழ் மொழிதான் என் மற்றொரு தாய் – தமிழப்பன்\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\nசுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க எம்.பி.\n மைத்திரியின் அதி முக்கிய பல விக்கட்டுகள் OUT.\nநிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் களம்….இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கிறார் ரணில்….\nஉயர் நீதிமன்றம் சற்று முன்னர் விசேட அறிவிப்பு….\nஉலகில் உள்ள தமிழ் நூல்களுக்கு புத்துயிர் கொடுப்பேன்\nரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – பா.ஜ.க. பற்றி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\nசுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க எம்.பி.\nதனது கோடீஸ்வர காதலனுடன் நெருக்கமாக இருக்கும் எமி.\n“இனி மேலாவது திருந்துங்க…” – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…\nஹன்சிகா மீது போடப்பட்ட வழக்கு\nஒர் இரவுக்கு 2 லட்சம் ரூபாய்: கேட்ட ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல தொகுப்பாளினி…\nகவிஞர் வைரமுத்து விடுத்த அன்பு வேண்டுகோள்.\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nசுவையான மிளகு சப்பாத்தி செய்வது எப்படி\nபெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் வெளிப்படும் அறிகுறிகள்\nகுழந்தைகள் நன்கு தூங்க வைக்க., இதனை முயற்சி செய்யுங்கள்.\nபோராட்டத்தில் குதித்த யாழ் – போக்��ுவரத்துச் சபை ஊழியர்கள்…\n‘சொல்லிப் பாரு’.. ஊர் பஞ்சாயத்தில் மூன்றாவது முறை தலாக் சொன்னதும், கணவரை வெளுத்து வாங்கிய மனைவி\nமர்ம நபர் துப்பாக்கிச் சூடு… 4 பேர் மரணம், 11 பேர் படுகாயம்\nதிருமணமாகி 2 வருடங்களில் தலாக் கூறிய கணவன்: பொதுவெளியில் மனைவி கொடுத்த தண்டனை\nகொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்\n2019-ஆம் ஆண்டு இதுதான் நடக்கும் துல்லியமாக செல்லும் பாபா வங்காவின் கணிப்பால் அதிர்ச்சி\nஒருவரின் மரணத்தை முன்கூட்டியே காட்டிக்கொடுக்கும் காகம்\nதிருமணத்திற்கு முன்னர் பெண்களை ஊஞ்சல் ஆடச் சொல்வது என் தெரியுமா…\nசருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா\nஉடல் எடையை குறைக்க எளிய வழிகள்..\n10 நிமிடத்தில் பல் வலி குணமாக\nஇதை தேய்த்தால் நரைமுடிகள் கறுப்பாகும் அதிசயம்\nகற்றாழையுடன் இந்த பொருளை சேர்த்து பயன்படுத்துங்க முகம் பளபளன்னு மின்னும்\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nஇப்படியும் அதிசயம்…… முட்டைக்குள் முட்டை\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/193625?ref=category-feed", "date_download": "2018-12-15T00:41:18Z", "digest": "sha1:62645DAZFYJWM7AX3ITA64LCGCOSZXD2", "length": 7317, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்: அடுத்து நேர்ந்த விபரீத சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\n��ொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஏற்கனவே திருமணமான பெண்ணுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்: அடுத்து நேர்ந்த விபரீத சம்பவம்\nஇந்தியாவில் ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் ஓட்டம் பிடித்த இளைஞர் உயிரோரு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் ஷரவன் மெடோ. இவருக்கு திருமணமான ஒரு பணக்கார பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது.\nஇதையடுத்து அப்பெண்ணுடன் ஷரவன் ஓட்டம் பிடித்த நிலையில் அவரை திருமணமும் செய்து கொண்டார்.\nஇதையறிந்து அப்பெண்ணின் மாமனார் ஆத்திரமடைந்தார். ஊரில் செல்வாக்கு மிக்கவரான அவர் தனது ஆட்களுடன் ஷரவன் வீட்டுக்கு சென்றார்.\nஅங்கு இருந்த ஷரவனை வீட்டுக்கு வெளியில் இழுத்து வந்து அனைவரும் அடித்து உதைத்துள்ளனர்.\nபின்னர் அருகில் உள்ள காட்டு பகுதிக்கு ஷரவனை தூக்கி சென்று உயிரோடு எரித்து கொலை செய்துள்ளனர்.\nஇது குறித்து ஷரவனின் சகோதரர் பொலிசில் புகார் அளித்தார்.\nஇதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஷரவனின் உடலை கைப்பற்றிய நிலையில் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanakamindia.com/petrol-diesel-price-hiked-today-also/", "date_download": "2018-12-14T23:42:04Z", "digest": "sha1:ZU47NF3VR47ZKGJY2BBFINLAVKVCMX4R", "length": 16848, "nlines": 257, "source_domain": "vanakamindia.com", "title": "மனசாட்சியே இல்லாமல் இன்றும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள்... மௌனம் காக்கும் மத்திய அரசு! - VanakamIndia", "raw_content": "\nமனசாட்சியே இல்லாமல் இன்றும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள்… மௌனம் காக்கும் மத்திய அரசு\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nர��பேல் டீல் : விலை விவகாரத்தில் தலையிடுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஒரு அமெரிக்க டாலர் 71 ரூபாய் 82 பைசா எங்கே போகுது இந்தப் பாதை\nஅமெரிக்கச் சாலையில் கத்தை கத்தையாக பண மழை.. அடுத்தடுத்த விபத்துகள்\nமத்தியப் பிரதேச முதல்வராக கமலநாத் தேர்வு.. டிசம்பர் 17ல் பதவி ஏற்பு\nபங்குச்சந்தை கொண்டாடும் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அப்போ ஆட்சி மாற்றம் உறுதிதானா\nபழைய அரசியல்வாதிகளும் ராகுல் காந்தியின் புதிய முயற்சியும்\nடிசம்பர் 16,17 ல் சிதம்பரத்தில் இந்தியப் பனைப் பொருளாதார மாநாடு\nசோனியா காந்தி ‘விதவை’ என்றால் மனைவியை விட்டுப்போன பிரதமரை எப்படி அழைப்பது – காங்கிரஸ் ஜோதிமணி கேள்வி\nஇணையத்தளங்கள், சமூக வலைதளங்கள், சேனல்கள், வானொலி… எங்கும் ரஜினி மயம்தான்\nமகாகவி பாரதியாருக்கு அமெரிக்காவின் முதல் மாநிலத்தில் பிறந்தநாள் விழா\nகம்ப்யூட்டரும் காங்கிரஸ் கொண்டு வந்தது தானே.. டிஜிட்டல் இந்தியான்னு சொந்தம் கொண்டாடுறீங்களே மிஸ்டர். ஜெட்லி\nநல்லவர்கள் அரசியலுக்கு வரட்டும்.. நாடு நலம் பெறட்டும்\nகஜா புயல் தொடர்பான அறிக்கை தாமதமாக தமிழக அரசு தான் காரணம்\nஜனநாயகத்தில் மக்களே என்றும் எஜமானர்கள்\nபிறந்த நாளான இன்னிக்கு ரஜினி எங்கே இருக்கிறார்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ் ராமகிருஷ்ணனுக்கு ரஜினி பாராட்டு\nடிச. 16 & 17… தள்ளிப் போனாலும் வெளுத்து வாங்குமாம் மழை\nசூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘பேட்ட’ படத்தின் டீஸர் வெளியானது\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்… காங்கிரஸ் அமோக வெற்றி\nமனசாட்சியே இல்லாமல் இன்றும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள்… மௌனம் காக்கும் மத்திய அரசு\nபெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.\nசென்னை: சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களே தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்தநிலையில் மத்திய அரசே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும், மோடி அரசு எதையும் கண்டு கொள்வதாகவே இல்லை.\nஇதன் விளைவு பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத வகையில் சென்��ுகொண்டிருக்கிறது. தினந்தோறும் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகி வரும் நிலையில், இதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வடைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 10 காசுகள் உயர்ந்து ரூ.85.41 ஆகவும் டீசல் 10 காசுகள் உயர்ந்து 78.10 ரூபாயாகவும் விற்பனையாகிறது.\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nரஃபேல் டீல் : விலை விவகாரத்தில் தலையிடுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஒரு அமெரிக்க டாலர் 71 ரூபாய் 82 பைசா எங்கே போகுது இந்தப் பாதை\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்த��ப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/17155018/1157527/Thirumangalam-doctor-house-jewelry-and-money-robbery.vpf", "date_download": "2018-12-15T01:06:08Z", "digest": "sha1:HVKSWWOXC23DOPATWTNPOZC2N2AQSPLK", "length": 15288, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமங்கலத்தில் டாக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை || Thirumangalam doctor house jewelry and money robbery", "raw_content": "\nசென்னை 15-12-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருமங்கலத்தில் டாக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை\nதிருமங்கலத்தில் டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.\nதிருமங்கலத்தில் டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.\nதிருமங்கலம் கணபதி நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் திருவள்ளுவன் (வயது 50). திருமங்கலம் தெற்கு தெருவில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் டாக்டராக உள்ளார்.\nஇவருடைய மனைவி சாந்தி (45), புங்கன்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார். மகன் பள்ளிக்குச் சென்றதும் கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்று விட்டனர்.\nமாலையில், சாந்தி வீடு திரும்பினார். காம்பவுண்டு கேட்டை திறந்து உள்ளே சென்ற அவர், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nவீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் வெளியே சிதறிக் கிடந்தன.\nவீட்ட��ன் கதவை உடைத்து யாரோ மர்ம மனிதர்கள் உள்ளே புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇது குறித்து திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.\nபீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 5 லட்சம் கொள்ளை போயிருப்பதாக தலைமை ஆசிரியை சாந்தி தெரிவித்தார்.\nதடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.\nவீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு, யாரோ இந்த துணிகர செயலில் இறங்கி உள்ளனர். அவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஞானபீடம் விருதுக்கு ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் தேர்வு\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டார்\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nதேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம், விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி- தினகரன்\nசர்கார் பட விவகாரம்: இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்\nதுரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி - தினகரன்\nமேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை - பரபரப்பு வாக்குமூலம்\nகாங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்\n8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு\nவடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் காற்றுடன் மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://ayyampalayam.blogspot.com/2008/11/blog-post_01.html", "date_download": "2018-12-14T23:57:59Z", "digest": "sha1:23ZSKBBTECZBZLDKL2FGDZYN65Q5WWAK", "length": 28753, "nlines": 276, "source_domain": "ayyampalayam.blogspot.com", "title": "காமிக்ஸ் பூக்கள்: வாண்டுமாமா - சிறுவர் இலக்கியத்தின் சிற்பி!", "raw_content": "\nசனி, 1 நவம்பர், 2008\nவாண்டுமாமா - சிறுவர் இலக்கியத்தின் சிற்பி\nநமது இல்லங்களில் விழாக்கள் நடக்கும்போது கேமரா வைத்திருக்கும் நாம் போவோர் வருவோரையெல்லாம் போட்டோ எடுப்போம். நம்மை ஒரு போட்டோவில் கூட பதிய மறந்துவிடுவோம். அதுபோல உள்ளூர் கதைகள், உலக இலக்கியங்கள், புராணங்கள், புதிர் கதைகள், அறிவியல் உண்மைகள், அறநெறிகள், வேடிக்கை விளையாட்டுகள், விந்தை செய்திகள் என எல்லாவற்றையும் நமக்கு அறிமுகம் செய்த வாண்டுமாமா தன்னை பற்றிய செய்திகளை ஏனோ நமக்கு தெரிவிக்கவில்லை.\nதமிழகத்தில் 'முற்போக்கு, பிற்போக்கு, விளிம்புநிலை, நவீனம், அது... இது...' என இருக்கிற இலக்கியத்தையும் கூறு போட்டு குழுக்கள்தான் உருவாகி கொண்டிருக்கின்றனவே தவிர குழந்தைகளுக்காக எழுதும் போக்கு சமீப ஆண்டுகளில் குறைந்துகொண்டே வருகிறது.\nசிறுவர் இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் அவ்வளவாக கொண்டாடப்படுவதில்லை. இப்போக்கினால்தான் வாண்டுமாமா போன்றவர்கள் குடத்தில் இட்ட விளக்காகி போனார்கள்.\nசுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தினமணியின் தமிழ் மணியில் (அப்படித்தான் நினைக்கிறேன்) வாண்டுமாவை பற்றிய ஒரு கட்டுரை வெளியானது. நான் இதழியல் படித்தபோது தயாரித்த 'பாரதி' என்ற 'சிறுவர் இதழில்' அந்த கட்டுரையை 'சுட்டு' போட்டேன். உங்களுக்காக... சுட்டதை மீண்டும் சுட்டு இங்கே தந்துள்ளேன்.\nவாண்டுமாமா விசிறிகள் அவரை பற்றிய செய்திகளை பகிர்ந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன். வரும் இடுகைகளில் வாண்டுமாவின் படைப்புகள், கதாபாத்திரங்கள் குறித்து பார்க்கலாம்.\nஇந்த வலைப்பூவை சிறுவர் இலக்க��யம் குறித்த செய்திகளுக்கு அர்ப்பணிக்க நினைக்கிறேன். காமிக்ஸ் பற்றிய செய்திகளையும் அவ்வபோது பூக்க செய்யலாம்.\nநண்பர் விஷ்வாவின் குத்தல்களுக்கும், டாக்டர் சதீஷின் அவதூறுகளுக்கும் பதில் அளித்து விட்டேனா என வாசக பெருமக்கள்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்\nபதிவர்: அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் at பிற்பகல் 10:49\nLabels: கபீஷ், காமிக்ஸ், சிறுவர் இலக்கியம், பூந்தளிர், வாண்டுமாமா\nKing Viswa 2 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 9:13\nமிகவும் சிறப்பாக இருந்தது இந்த இடுகை. வாண்டுமாமா அவர்களை பற்றி விபரங்கள் மற்றும் அவருடைய புகைப்படம் = இவை எல்லாம் கிடைத்தற்கரியவை.\nபாராட்டுகள் உங்களுக்கு. மேலும் இதைபோன்றே சிறப்பான இடுகைகளை வெளிஎடுவீர்கள் என்றே நம்புகிறேன்.\n//சிறுவர் இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் அவ்வளவாக கொண்டாடப்படுவதில்லை. இப்போக்கினால்தான் வாண்டுமாமா போன்றவர்கள் குடத்தில் இட்ட விளக்காகி போனார்கள்//\nமுழுக்க முழுக்க உண்மை. இது தான் காலத்தின் கொடுமை என்பது.\nவிதி வலியது என்பதை ஒப்புகொள்ளலம். ஆனால் விதி கொடியது என்பதை இதன் மூலம் அறியலாம்.\nஇந்த கொடுமை வேறு நடந்ததா அப்படியானால் நீங்க பிரஸ்'ஆ.ரொம்ப ஜாகிரதய இருக்கனோம் சாமியோவ்.\n//இந்த வலைப்பூவை சிறுவர் இலக்கியம் குறித்த செய்திகளுக்கு அர்ப்பணிக்க நினைக்கிறேன். காமிக்ஸ் பற்றிய செய்திகளையும் அவ்வபோது பூக்க செய்யலாம்//\n//நண்பர் விஷ்வாவின் குத்தல்களுக்கும், டாக்டர் சதீஷின் அவதூறுகளுக்கும் பதில் அளித்து விட்டேனா என வாசக பெருமக்கள்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்\nஎன்ன கொடுமை சார் இது\nபழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பது இதுதான்.\nஉங்களை கிண்டல் செய்வது அவர், அவப்பெயர் வாங்குவது நானா\nChezhi 2 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:43\nநோக்கே இது ந்யாயமா படுதோ\nநீங்க ஒரு சோம்பேறி. அவங்க ரெண்டு பெரும் ஒரு மொள்ளமாரி. இதுக்கெல்லாம் எங்கள பஞ்சாயத்துக்கு கூப்பிட்டால் எப்படி நேக்கு ஆத்துல நெறைய ஜோலி இருக்கு. அஹ்ம்ம்ம்.\nஆனால் உங்க முயற்சி சூப்பர். ப்ளீஸ் continue பண்ணுங்கோன்னா\nஎன் சிறு வயது தேவதை உலகின் போஷாக்களார் அல்லவா அவர்\nஎன் கனவுகளை வண்ணமாக்கிய ஓவியர் அவர், இன்றைய இலக்கிய பிரம்மாக்களை விட அவர் என் வாழ்வின் சில தருணங்களையாவது மகிழ்ச்சியாக்கியவர்.\nசிறப்பானவரைபற்றி உவப்பான பதிவு உற்சாகத்துடன் தொடருங்கள்.\nsiv 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 7:38\nதாங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்த் அய்யம்பாளையம் எங்கள் ஊர் (நாமக்கல்) பக்கத்திலும் ஒரு அய்யம்பாளையம் உள்ளது.\nஅய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:57\nகாமிக்ஸ் பூக்களுக்கு நேரம் ஒதுக்கி பின்னூட்டம் அளித்த நண்பர்கள் விஷ்வா, செழியன், சங்கர்விஸ்வலிங்கம் ,சிவ் அனைவருக்கும் நன்றி. உங்கள் நபிக்கையை பொய்யாக்க மாட்டேன். இன்னும் நிறைய... நிறைய... பேசுவோம்\nசிவ்: நீங்களும் சான்றோர்கள் வாழும் சோழ வள நாடுதானா தமிழ் நாட்டில் அய்யம்பாளையம் என்ற பெயரில் நிறைய ஊர்கள் உள்ளன. எனது ஊர் திருச்சி>சமயபுரம்>மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையம்.\nRafiq Raja 4 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:46\nநேரு மாமாவிற்கு அடுத்து எனக்கு நியாபகம் இருக்கும் இன்னொரு மாமா, வாண்டுமாமா தான் :). முதல்வரை பாட புத்தங்கள் மூலமும், நம்மவரை கதை புத்தங்களுடனும் படித்து தெரிந்து கொண்டேன்.\nவாண்டுமாமாவின் ஏனைய படைப்புகள் பற்றி, படிக்க ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள். உங்கள் வலைப்பூவை பின் தொடர பதிந்து விட்டேன்.\nகாமிக்கியல் - \"ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்\"\nஅம்மா ஆசை இரவுகள் 5 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 6:38\nதங்களின் வலைப்பூ மிகவும் சிறந்த கண்ணோட்டத்தில் உள்ளது. ஆஅனால் எனக்கு ஒரு சிறு சந்தேகம். சுதந்திரத்துக்கு முன்பு வந்த புத்தகத்தை நீங்கள் பதிவிட போவதாக கிங் விஸ்வா அவரின் வலைப்பூவில் கூறி உள்ளார்.\nஅப்படி ஆனால் அப்போதே காமிக்ஸ் தமிழில் வந்ததா தயவு செய்து துரிதமாக அந்த பதிவை இடவும்.\nஅம்மா ஆசை இரவுகள் விசிறி.\nRebel Ravi 6 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:24\nபயங்கரவாதி டாக்டர் செவன் 6 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 6:45\nஅய்யா அய்யம்பாளையம் லெட்சுமணன் வெங்கடேஸ்வரன் அவர்களே,\nஎன்னை ஒரு அவதூறு பரப்புவராக நீங்கள் சித்தரித்திருந்தாலும் தங்களின் பதிவு கண்டு மகிழ்ந்தேன். அற்புதமாகத் தொடங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்\nஇதே போல் மேலும் பல பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.\nதங்களின் பாட்டி கதைகள் அனுபவமும், இலக்கியவாதிகளைப் பற்றிய கருத்துக்களும் தங்களிடம் மேலும் பல சரக்குகள் இருப்பதை உணர்த்துகின்றது.\nபத்திரிக்கையியல் வேறு படித்திருப்பதால் தாங்கள் ஏன் தங்கள் வலைப்பூவில் அவ்வப்போது சில பாட்டிக்கதைகளை எழுதக்கூடாது\nதங்கள் பனி மேலும் தொடர மீண்டும் வாழ்த்துக்கள்\nஆதிரை 19 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 12:36\n\"வாண்டுமாமா\" இந்த பெயர் என் சிறு வயதில் எனக்கு எப்படி எல்லாம் கதை சொல்லி இருக்கிறது, பூந்தளிர் போல ஒரு பத்திரிக்கை மீண்டும் வராதா என இன்னமும் ஏங்க வைக்கின்றதே,\nகபிஷின் வாழ் செய்யும் சுட்டித்தனங்கள்,\nதுப் துப் , சமந்தகா வின் வில்லத்தனங்கள்\nவாண்டுமாமாவின் படைப்பான \"பலே பாலு\",\nபார்வதி காமிக்ஸ் மறக்க முடியா \"ஓநாய் கோட்டை\"\nஇன்னும் பசுமையாக இருக்கும் பூந்தளிரின் புத்தக வாசாம்\nஇன்னமும் மறக்க முடியாமல் தவிக்கிறேன்,\nஅந்த குழந்தை பருவத்தையும், அதை செதுக்கிய வாண்டுமாமாவையும்\nAfterdark 27 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 5:17\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\njohny 30 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:27\nகாமிக்ஸ், சிறுவர் இலக்கிய ஆர்வலர்களிடையே காமிக்ஸ் தொடர்பாக கதைக்கவே 'காமிக்ஸ் பூக்கள்' மலர்கிறது. நம்மை போல காமிக்ஸ் படிப்போரின் வட்டம் மிக குறுகியது. இங்கு பின்னோடமிடும் நபர்களுள் பெரும்பான்மையோர் ஒருவொருக்கொருவர் ஏதேனும் ஒருவகையில் அறிமுகமானவர்களே. எனவே இயல்பாகவே ஒருவித நகைச்சுவை பின்னோட்டங்களில் இழையோடும்.\nகாமிக்ஸ் வாசிப்பை பொறுத்தவரை 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற நமது தாத்தா கணியனின் (கணியன் பூங்குன்றனார்) வார்த்தைகளே நமக்கு வேத வாக்கு\nஎனவே, எந்த காமிக்ஸ் ஆர்வலரும் இங்கு சக ''நண்பர்களை'' கிண்டல் செய்யலாம், கேலி செய்யலாம், பகடி செய்யலாம், எகத்தாளம் செய்யலாம், ஏளனம் செய்யலாம், ஜோக்-கடி-க்கலாம், கலாய்க்கலாம், காமெடி கீமெடி பண்ணலாம்...\n உங்களது வார்த்தைகள் நயமாக, நாகரீகமாக, 'நகை' ச் சுவையாக இருக்க வேண்டும். பிறரை புண்படுத்தும்படி இருக்க கூடாது. இருப்பின் அவை நீக்கப்படும். நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகாலத்தால் முந்தியது காமிக்ஸ் கலையே\nவாண்டுமாமா - சிறுவர் இலக்கியத்தின் சிற்பி\nகொஞ்சம் சுய புராணம் ...\nகாமிக்ஸ் பூக்களை பின் தொடர்பவர்கள்\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nகாமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்\nஓவியர் ராம்கியின் சித்திரக்கதைகள் - நல்ல மனசு\n'கிங்' விஷ்வாவின் 'தமிழ் காமிக்ஸ் உலகம்'\nபங்கு வேட்��ையரின் காமிக்ஸ் இடுகைகள்\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nஒலக காமிக்ஸ் ரசிகனின் 'தலை சிறந்த காமிக்ஸ்கள்'\nகாப்பி அடிப்பது ஒரு கலை: வாழ்த்துகள் இயக்குனர் AL விஜய்\nஅதிகம் அறியப்படாத ஓவியர்: 1 சுதர்ஸன் - ஒரு நினைவு கூறல்\nலக்கி லூக்கின் 'தமிழ் காமிக்ஸ் உலகம்'\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nஇந்திரஜால் வாசகர்களின் 'காமிக்ஸ் ப்ராஜெக்ட்'\nஎங்கும் காமிக்ஸ், எதிலும் காமிக்ஸ் (Haja Talks)\nர ஃ பிக் ராஜாவின் 'காமிக்காலஜி'\nஆர்ச்சி காமிக்ஸ் - தமிழில் முதன்முறையாக - முழு வண்ணத்தில்\nஇரத்தப்படலம் - சிறப்பு செய்திகள்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nThe Spider குற்ற சக்கரவர்த்தி ஸ்பைடர்\nகாமிக்ஸ் கூட்டணியின் 'ராணி காமிக்ஸ்'\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nபுலியைக் கொன்ற அதிசய பசுக்கள்\nBrowse Comics - தமிழில் காமிக்ஸ்\nவிலை ரூ . 200/-\nகாமிக்ஸ் ஆர்வலர்களிடையே காமிக்ஸ் குறித்த செய்திகளை, எண்ணங்களை பரிமாறி கொள்வதே 'காமிக்ஸ் பூக்கள்' -இன் நோக்கம். ஸ்கேன்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை எத்தகைய லாப நோக்கமின்றி காமிக்ஸ் படிப்போரை ஊக்குவிக்கும் நோக்கத்திலேயே வெளியிடபடுகின்றன. உரிமையாளர்கள் ஆச்சேபித்தால் அவை நீங்கப்படும். இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் யாரையும் புண்ப்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல. தவறு நேரின் சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.in/2016/12/blog-post_54.html", "date_download": "2018-12-15T00:01:39Z", "digest": "sha1:APT7BQGUIIZFKYCFEZCBNTI4TGKXG65C", "length": 15093, "nlines": 35, "source_domain": "www.kalvisolai.in", "title": "குறைந்த வரிவிதிப்பு இப்போது மிகவும் அவசியம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்", "raw_content": "\nகுறைந்த வரிவிதிப்பு இப்போது மிகவும் அவசியம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்\nகுறைந்த வரிவிதிப்பு இப்போது மிகவும் அவசியம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல் | சர்வதேச அளவில் போட்டியிடு வதற்கு இந்தியாவில் குறைந்த அளவிலான வரி விதிப்பு இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டார். இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அலுவலர்களுக்கு பயிற்சியை தொடங்கி வைத்து ப���சிய அவர் இத்தகவலைத் தெரிவித்தார். மத்திய சுங்க வரி, உற்பத்தி வரி மற்றும் போதைப் பொருள் பிரிவின் தேசிய அகாடமியில் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது: உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டு நிறுவனங்களோடு சேவைத் துறையில் போட்டியிடு வதற்கு வரி விதிப்பானது மிகவும் குறைவாக இருக்க வேண்டியது அவசியம். சேவைத்துறையில் அதற்குரிய மாற்றத்தை நீங்கள் எளிதில் உருவாக்க வேண்டும் என்று அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். மிக அதிக அளவில் வரி விதிக் கப்பட்டதால் கடந்த காலங்களில் வரி செலுத்துவது குறித்து மிகப்பெரிய வெறுப்பே பலரிடம் ஏற்பட்டுள்ளது. இதை மாற்ற வேண்டுமெனில் வரி குறைவாக இருக்க வேண்டும். வரி விதிப்பானது மிகவும் இணக்கமானதாக இருக்க வேண்டும். அதற்குரிய சூழலை உருவாக்க வேண்டியது அவசியம். வரி விதிப்பு தொடர்பான சட்டங் களை உருவாக்கும்போது வரித் துறை அதிகாரிகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வரித்துறை அதிகாரிகளைப் பொருத்தமட்டில் மிக உயர்ந்த தரத்தில் விதிகளை வகுப்பவர் மற்றும் மிகவும் கடினமான சொற் களால் விதிகளை உருவாக்குபவரே சிறந்த வரித்துறை அதிகாரியாகக் கருதப்படுகிறார். ஆனால் வரி செலுத்துவோரை அதிகம் கசக்கிப் பிழியாத வகையில் வரி விதி முறைகள் இருக்க வேண்டும். தாமாக முன்வந்து வரி செலுத்து வோரை உரிய விதத்தில் கவுரவ மாக நடத்த அதற்குரிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். வரி இணக்க சூழல் நிலவும்போதுதான் இது சாத்தியமாகும் என்று ஜேட்லி சுட்டிக் காட்டினார். வரித்துறை அதிகாரிகள் மக்க ளின் நம்பிக்கைக்கு பாத்திர மானவர்களாகவும், நேர்மை யானவர்களாகவும், கடுமையான உழைப்பாளிகளாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக அனைத்தையும் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற உந்துதல் அவர்களுக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். வரி விதிகளுக்கும் குற்ற விதிகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. குற்றச் செயல்களுக்கு எப்படி தண்டனை நிச்சயமோ அதேபோல வரி ஏய்ப்புகளுக்கும் தண்டனை உண்டு. ஆனால் இதைக் கண்டுபிடிப்பதற்குத்தான் வரித்துறை அதிகாரிகள் தங்களது அனுபவ, படித்த அறிவைப் பயன் படுத்த வேண்டும். வரி விதிகளில் எப்போதுமே தளர்வு இருந்தது கிடையாது என்று ஜேட்லி குறிப் பிட்டார். கணக்கில் காட்டப்பட்ட பணம் அல்லது கறுப்புப் பணம் என்ற இரண்டு நிலையைத் தவிர வருமானத்தில் வேறொன்றும் இருக்க முடியாது என்று ஜேட்லி விளக்கினார். பொருளாதார வளர்ச்சிக்கேற்ப வரி விதிப்பு முறை இருக்க வேண் டும். வளர்ச்சியடைந்த நாடுகள் பல வற்றிலும் வரி செலுத்துவது குடிமக் களின் முக்கியமான கடமைகளில் ஒன்றாக உள்ளது என்று ஜேட்லி சுட்டிக் காட்டினார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/forgotten-motorcycles-from-hero-honda-now-known-as-hero-motocorp-014978.html", "date_download": "2018-12-14T23:43:23Z", "digest": "sha1:GOH3XVGTVHBN43HA6DGE44YSRJ2DOU7H", "length": 22533, "nlines": 388, "source_domain": "tamil.drivespark.com", "title": "இப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா? மறக்கப்பட்ட வரலாறு...!!! - Tamil DriveSpark", "raw_content": "\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nஇப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா\nஇந்தியாவின் முதல் 5 கியர் பைக்கான CBZ,ராணுவம் கூட பயன்படுத்திய CD 100 உள்ளிட்ட சில பைக்குகளை இன்று நாம் மறந்தே விட்டோம். அப்படி ஹீரோ ஹோண்டா கூட்டணியில் வெளிவந்து, நம் மனதில் இருந்து அழிக்கப்பட்ட பைக்குகளின் நினைவுகளை அசைபோடுவது என்பது, மீண்டும் அன்றைய காலகட்டத்திற்கே நம்மை அழைத்து செல்வதாக இருக்கும். பழைய நினைவுகளை அசைபோடுவது அலாதியான இன்பத்தை தரக்கூடியதுதானே...\nஹீரோ ஹோண்டா வெற்றி கூட்டணி\nஇந்தியாவின் ஹீரோ, ஜப்பானின் ஹோண்டா ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து பைக்குகளை தயாரித்து, வெற்றிகரமாக விற்பனை செய்து வந்தன. ஆனால் நாளடைவில் ஏற்பட்ட மன கசப்பால் இரு நிறுவனங்களும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனித்தனியாக பிரிந்து விட்டன.\nஇன்று ஹீரோதான், இந்தியாவின் நம்பர்-1 பைக் விற்பனை நிறுவனமாக உள்ளது. அதன் முன்னாள் நண்பனும், இன்னாள் எதிரியுமான ஹோண்டா 2வது இடத்தில் உள்ளது. ஹீரோவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்க ஹோண்டா தீவிரமாக முயன்று வருகிறது.\nஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இன்று மல்லுக்கட்டி கொண்டாலும், சில மறக்க முடியாத பைக்குகளை அவை நமக்கு வழங்கியுள்ளன. ஆனால் அவர்களின் கூட்டணியில் இருந்து வெளிவந்த சில பைக்குகளின் நினைவுகள், நமது மனதில் இருந்து அழிக்கப்பட்டு விட்டன. அப்படி மறக்கப்பட்ட பைக்குகளை மீண்டும் நினைவு கூர்வோம்.\nஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் முதல் வெற்றிகரமான பைக் CD 100. 1985ம் ஆண்டு லான்ச் செய்யப்பட்ட CD 100, மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனது. CD 100 பைக்கில், 97 சிசி, 4 ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது 7.5 பிஎச்பி பவரையும், 7.16 என்எம் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக் ஒரு லிட்டருக்கு 80 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியது.\nமிக கரடு முரடான நிலப்பரப்பையும், உயரமான சிகரங்களையும் உள்ளடக்கிய இமயமலை சாரலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவம் கூட CD 100 பைக்கை பயன்படுத்தியது. மிக உயரமான சிகரத்தில் ஏற 350 சிசி புல்லட்தான் வேண்டுமா என்ன 97 சிசி இன்ஜினை கொண்ட CD 100 பைக்கே அந்த இலக்கை வெற்றிகரமாக அடைந்து விடும்.\n1989ம் ஆண்டில் ஸ்லீக் லான்ச் செய்யப்பட்டது. இளைஞர்களை குறி வைத்து, அன்றைய கால கட்ட ஸ்போர்ட்ஸ் லுக்கில் ஸ்லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்லீக் பைக்கில், 97.2 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 4 ஸ்பீடு கியர் கொண்ட ஸ்லீக் பைக்கின் இன்ஜின், அதிகபட்சமாக 6.8 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.\nஹீரோ ஹோண்டா தயாரித்த முதல் யுடிலிட்டி பைக் ஸ்ட்ரீட். இந்த பைக் கிட்டத்தட்ட ஒரு ஸ்கூட்டர் போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் கொஞ்சம் பொருட்களையும் வைத்து எடுத்து செல்லலாம்.\nபஜாஜ் எம்80 பைக் உங்களுக்கு நினைவிருக்கிறதா அந்த பைக்குடன் போட்டி போடுவதற்காக, கடந்த 1997ம் ஆண்டில் ஸ்ட்ரீட் லான்ச் செய்யப்பட்டது. ஸ்ட்ரீட் பைக்கில், 97.2 சிசி, ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது அதிகபட்சமாக 6.5 பிஎச்பி பவரை உருவாக்கும்.\n1999ம் ஆண்டில் CBZ லான்ச் செய்யப்பட்டது. அதாவது பஜாஜ் பல்சர் வருவதற்கு முன்னதாகவே, CBZ விற்பனைக்கு வந்து விட்டது. இன்று வரை விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் பஜாஜ் பல்சர் 2001ம் ஆண்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டது.\nCBZ பைக்கில், 156.8 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 5 கியர்களுடன் வந்த இந்தியாவின் முதல் பைக் என்ற பெருமை CBZ பைக்கையே சாரும். பின்னாளில் CBZ பைக்குக்கு பல்வேறு வேரியண்ட்களை ஹீரோ நிறுவனம் லான்ச் செய்தது.\n2001ம் ஆண்டில் ஜாய் லான்ச் செய்யப்பட்டது. பேஸிக் மாடல் பைக்கான ஜாய், ரவுண்டு ஹெட் லேம்ப்புடன் வெளிவந்தது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் 97.2 சிசி, ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 7.8 பிஎச்பி பவரையும், 8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அன்றைய கால கட்டத்தில் மிகவும் சிக்கனமான பைக்குகளில் ஒன்றாக ஜாய் கருதப்பட்டது.\nCBZ பைக்கின் வெற்றிக்கு பிறகு, கடந்த 2002ம் ஆண்டில் ஆம்பிஷன் 135 பைக் லான்ச் செய்யப்பட்டது. மிக குறைந்த விலையில், தரமான செயல்திறனை எதிர்பார்த்த கல்லூரி மாணவர்களை குறிவைத்து, ஆம்பிஷன் 135 களமிறக்கப்பட்டது.\nஆம்பிஷன் 135 பைக்கில், 133 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது 11 பிஎச்பி பவரையும், 10.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த பைக்கும் கூட 5 ஸ்பீடு கியருடன்தான் வந்தது.\nஆரம்ப நிலை வாடிக்கையாளர்களை குறிவைத்து, கடந்த 2003ம் ஆண்டில் CD-டான் அறிமுகம் செய்யப்பட்டது. இது CD 100 எஸ்எஸ் பைக்கை சார்ந்து இருப்பது போல் தெரிந்தாலும், வித்தியாசமான டிசைனில்தான் வடிவமைக்கப்பட்டது. CD-டான் பைக்கில், 97.2 சிசி, ஏர் கூல்டு ஓஹெச்ஸி இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது 7.5 பிஎச்பி பவரையும், 8.04 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nகார் உரிமையாளர் மீது போலீசார் திடீர் வழக்கு... தப்பி தவறி இனி இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nவிமானத்தில் பைலட் முன்பாக திடீரென தோன்றிய 'கடவுள்'... சமூக வலை தளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ\nஉலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்... ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://vanakamindia.com/tag/interview/", "date_download": "2018-12-15T00:28:53Z", "digest": "sha1:ZA4ZN35IHNJLVVDN7BUUAJYOWV6KK6LL", "length": 10951, "nlines": 199, "source_domain": "vanakamindia.com", "title": "interview Archives - VanakamIndia", "raw_content": "\nதமிழகத்துக்கு பாதிப்பு இருந்தால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை\nபூஜையுடன் தொடங்கியது அஜித்தின் 59வது படம்\nவங்கக் கடலில் புதிய புயல்: 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nவெளியானது ரஜினியின் ‘பேட்ட பராக்’ பாடல் வீடியோ\nரஃபேல் டீல் : விலை விவகாரத்தில் தலையிடுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஒரு அமெரிக்க டாலர் 71 ரூபாய் 82 பைசா எங்கே போகுது இந்தப் பாதை\nஅமெரிக்கச் சாலையில் கத்தை கத்தையாக பண மழை.. அடுத்தடுத்த விபத்துகள்\nமத்தியப் பிரதேச முதல்வராக கமலநாத் தேர்வு.. டிசம்பர் 17ல் பதவி ஏற்பு\nபங்குச்சந்தை கொண்டாடும் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அப்போ ஆட்சி மாற்றம் உறுதிதானா\nபழைய அரசியல்வாதிகளும் ராகுல் காந்தியின் புதிய முயற்சியும்\nடிசம்பர் 16,17 ல் சிதம்பரத்தில் இந்தியப் பனைப் பொருளாதார மாநாடு\nசோனியா காந்தி ‘விதவை’ என்றால் மனைவியை விட்டுப்போன பிரதமரை எப்படி அழைப்பது – காங்கிரஸ் ஜோதிமணி கேள்வி\nஇணையத்தளங்கள், சமூக வலைதளங்கள், சேனல்கள், வானொலி… எங்கும் ரஜினி மயம்தான்\nமகாகவி பாரதியாருக்கு அமெரிக்காவின் முதல் மாநிலத்தில் பிறந்தநாள் விழா\nகம்ப்யூட்டரும் காங்கிரஸ் கொண்டு வந்தது தானே.. டிஜிட்டல் இந்தியான்னு சொந்தம் கொண்டாடுறீங்களே மிஸ்டர். ஜெட்லி\nநல்லவர்கள் அரசியலுக்கு வரட்டும்.. நாடு நலம் பெறட்டும்\nகஜா புயல் தொடர்பான அறிக்கை தாமதமாக தமிழக அரசு தான் காரணம்\nஜனநாயகத்தில் மக்களே என்றும் எஜமானர்கள்\nபிறந்த நாளான இன்னிக்கு ரஜினி எங்கே இருக்��ிறார்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ் ராமகிருஷ்ணனுக்கு ரஜினி பாராட்டு\nடிச. 16 & 17… தள்ளிப் போனாலும் வெளுத்து வாங்குமாம் மழை\nசூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘பேட்ட’ படத்தின் டீஸர் வெளியானது\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்… காங்கிரஸ் அமோக வெற்றி\n – மனம் திறக்கும் சாய் பல்லவி\nபிரேமம் வெளியானதிலிருந்தே சாய் பல்லவி மீது அப்படி ஒரு க்ரேஸ் தமிழ் சினிமாவில். அவரை ஜோடியாக ஒப்பந்தம் செய்ய முன்னணி ஹீரோக்களும் விரும்பினர். ஆனால் சாய் பல்லவியோ கதைகளை, ஹீரோக்களைத் தேர்வு செய்வதில் முன்னணி் நடிகைகளையே மிஞ்சிவிட்டார். அப்படி ஒரு ...\n‘என்னை உளமாற நேசிக்கும் உண்மையான நண்பர்கள் மிகக்குறைவு’ – எம்ஜிஆர் பேட்டி\n1968-ம் ஆண்டு 'பொம்மை' இதழுக்காக மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை, அன்றைய முன்னணி நாயகி ஜெயலலிதா எடுத்த பேட்டி: கேள்வி : நடிப்புத்துறையில் நீங்கள் ஈடுபடக் காரணம் பதில் : வறுமை கேள்வி : உங்கள் பெற்றோர்கள், நீங்கள் நடிப்புத்துறையில் ஈடுபடுவதைப் பற்றி ...\nஎங்கம்மா ராணி படத்திற்கு ஏன் இசையமைத்தேன் தெரியுமா – இசைஞானி இளையராஜா பேட்டி\nஇசைஞானி இளையராஜா இசையில் நாளை மறுநாள் வெளியாகும் எங்கம்மா ராணியில் இடம்பெற்றுள்ள வா வா மகளே.. இன்னொரு பயணம் பாடல் பெரிய ஹிட்டாகியுள்ளது. இந்தப் பாடலை தனது குரலில் இளையராஜாவும் பாடியுள்ளார். படத்தின் பின்னணி இசை பற்றி படம் பார்த்தவர்கள் ரொம்பவே ...\nபாம்பு சட்டை… எளிய மனிதர்களின் சினிமா – இயக்குநர் ஆடம் தாசன் பேட்டி\nசமீபத்தில் வெளியான பாம்புசட்டை திரைப்படம், ரசிகர்களிடயே வரவேற்பையும் மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறது. எளிய மக்களின் கதை, விளிம்புநிலை மக்களின் கதை, யதார்த்தமான கதை, வசனங்கள் அபாரம் என கொண்டாடப்பட்டாலும் தாமதமான வெளியீடு, வெளியீடு பிரச்சினை என ஒரு போராட்டத்திற்கு பின்பே ...\nவிஜயகாந்தை நான் விமர்சனமே பண்ணலயே..\nகலிங்கப்பட்டி: தேமுதிக தலைவர் விஜய்காந்தை நான் எந்த ஒரு விமர்சனமும் செய்யவில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார். மதிமுக பொதுச் செயலர் வைகோ திங்கள்கிழமை கலிங்கப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நரேந்திரமோடி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://serandibenews.com/2017/02/slaso/", "date_download": "2018-12-14T23:41:59Z", "digest": "sha1:ANYIENNFJI74WCR6KGXMNUUORANRCHTL", "length": 14364, "nlines": 125, "source_domain": "serandibenews.com", "title": "Tamil Application for Sri Lanka Administrative Service(open) – 2015 (2016) STAGE II இலங்கை நிர்வாக சேவை (திறந்த) விண்ணப்பப்படிவும் – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவிண்ணப்பம் குறித்தமேலதிகத் தகவல்கள் 17.02.2017 வர்தமாணயைப் பார்க்கவும். வர்த்தமாணயை கீழ்வரும் லிங்கின் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்\nF @infokandyஎன டைப் செய்து 40404 இற்கு SMS அனுப்பவும்.\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..\nஎமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள\nபல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பட்டத்தினை வழங்கும் நிறுவனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிறுவனமொன்றினால் வழங்கப்படும் பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல்.\nகுறிப்பு.- பட்டம் நடைமுறைக்கு வரும் திகதியானது தகைமைகளைப் ப{ர்த்திசெய்ய வேண்டிய இறுதித் திகதி அல்லது அதற்கு முன்னராக இருத்தல் வேண்டும்.\n(இ) வயது.- தகைமைகளைப் ப{ர்த்திசெய்ய வேண்டிய இறுதித் திகதியன்று இருபத்திரண்டு (22) வயதிற்கு குறையாதிருப்பதோடு இருபத்தெட்டு (28) வயதினை அடையாதவராக இருத்தல் வேண்டும்.\n(ஈ) தகைமைகள் பற்றிய வரையறைகள் : (i) திறந்த போட்டிப் பரீட்சையில் (2) இரு தடவைகளுக்கு மேல் தோற்றுவதற்கு எந்தவொரு விண்ணப்பதாரிக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது. (முன்னைய சேவைப் பிரமாணக் குறிப்பின்கீழ் இலங்கை நிர்வாக சேவையின் தரம் iii இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான பரீட்சைகளில் அமர்வுகளின் எண்ணிக்கையானது கருத்திற்கொள்ளப்படுவதில்லை.)\n(ii) இப்பரீட்சைக்காக விண்ணப்பம் செய்வதற்குத் தேவைப்படும் தகைமைகள் அனைத்தும்\nவிண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ\nஎல்லா ளுவகையிலும் ப{ர்த்திசெய்திருத்தல் வேண்டும்.\n(iii) யாதேனுமோர் மதப் போதகராக பத��ி வகிக்கும் எந்தவொரு நபருக்கும் இப்போட்டிப்\nபரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு அல்லது தோற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.\nபரீட்சைக் கட்டணம்.- பரீட்சைக் கட்டணம் 1,000 ரூபாவாகும். இது விண்ணப்பம் முடிவுத் திகதிக்கு முன்னர் எந்தவொரு அஞ்சல் அலுவலகத்தில் பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் வருமானத் தலைப்பு 2003-02-13 இற்கு வரவு வைப்பதற்காக செலுத்த வேண்டும். அஞ்சல் அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டை விண்ணப்பத்தில் உரிய கூட்டில் ஒட்டுதல் வெண்டும். இக்கட்டணம் மீளச் செலுத்தப்பட மாட்டாது என்பதோடு எந்தச்\nசந்தர்ப்பத்திலும் வேறு எந்த பரீட்சை;க கட்டணத்துக்கும் மாற்றப்பட மாட்டாது. பற்றுச்சீட்டின் நிழற்படப் பிரதியை தம்வசம் வைத்துக்கொள்ளுதல் பயனுள்ளதாகும். காசுக் கட்டளைகளோ முத்திரைகளோ பரீட்சைக் கட்டணமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.\n”பரீட்சை ஆணையாளர் நாயகம், ஒழுங்கமைப்பு மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைக் கிளை, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்,\nஎன்று முகவரியிடப்பட்டு 2017, மாச்சு 20 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னராக பதிவுத்தபாலில் அனுப்பப்படல் வேண்டும். விண்ணப்பம் வைத்து அனுப்பப்படும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் ”இலங்கை நிர்வாக சேவை தரம் iii இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2015 (2016) ii ஆம் கட்டம்” என்று தெளிவாக எழுதப்படல் வேண்டும். அத்திகதிக்குப் பின் கிடைக்கும் விண்ணப்பம் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பப்படிவத்தை தயாரிக்கும்போது பரீட்சையின் பெயர் சிங்கள விண்ணப்பப்படிவங்களில் சிங்கள மொழிக்கு மேலதிகமாக ஆங்கில மொழியிலும், தமிழ் மொழி விண்ணப்பப்படிவங்களில் தமிழ் மொழிக்கு மேலதிகமாக ஆங்கில\n(TVEC) அறிவூசார் கணிப்பீடு தொடர்பான எழுத்து மூல பரீட்சைக்கான விண்ணப்பம் தேசிய தொழிற் தகைமை (NVQ மட்டம 4)\nவட மாகாண சபை பதிவி வெற்றிடங்கள்\nகொழும்பு மாநகரசபை பல பதவி வெற்றிடங்கள் க.பொ.த சாதாரண தர தகைமை\nவட மாகாண சபையின் பதவி வெற்றிடங்கள் . அபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், ஆசிரியர் சேவை\nபேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nபாகிஸ்தான் வழங்கும் ஜின்னா புலமைப் பரிசில் 2017 (க. பொ. த சா/த , (உ/த), பல்கலைக்கழகம்)\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1974675", "date_download": "2018-12-15T01:05:55Z", "digest": "sha1:BELJYOIQDUL2MEMEHWGWP2QB6JOBXOVJ", "length": 16968, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது?| Dinamalar", "raw_content": "\nமுதல் ரயில்வே பல்கலை: நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nஇன்றைய (டிச.,15) விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.68.10\nமகனுக்கு கட்சி செயல் தலைவர் பதவி:வாரிசு அரசியலை ... 1\nசத்தீஷ்கர் மாநில முதல்வர் டி.எஸ். சிங் தியோ இன்று ... 2\nபொதுத்துறை வங்கிகள் தொடர்ந்த 2,500 வழக்குகள்: ஜெட்லி 1\nசென்னை: ஓடும் காரில் தீ: டிரைவர் தப்பினார்\nமுதல்வருக்கு கவுதாரி பரிசு; சித்துவுக்கு சிக்கல்\nதமிழகத்தில் என்ன தான் நடக்கிறது\nதிருச்சி : திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது என தமிழக அரசு விளக்க வேண்டும். மகளிர் தினத்தில் கூட பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. திருச்செந்தூர் கோயிலில் தாக்கப்பட்ட பா.ஜ., பெண் நிர்வாகி மருத்துவமனையில் உள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட அய்யாக்கண்ணுவை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றார்.\nRelated Tags Tamilisai Ayyakannu Womens Day தமிழிசை அய்யாக்கண்ணு மகளிர் தினம் தமிழக அரசு திருச்செந்தூர் கோயில் தமிழக பா.ஜ தலைவர் தமிழிசை Tamil Nadu Government\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎன்ன, மேடம் காமெடி பண்ணுகிறீர்கள். தமிழகத்தில் உங்கள் (அதாவது உங்களின் அடிமைகளின்) ஆட்சிதானே நடைபெறுகிறது. உங்களுக்கு தெரியாதா என்னதான் நடக்கிறது என்று மேடம், நாங்களும் அந்த வீடியோவை பார்த்தோம். அந்த அம்மையாருக்கு மிகவும் \"பயங்கரமான\" காயம்தான்.\nஎன்ன நாடகம் ஆடினாலும் பிஜேபி ஒரு டம்மி பீஸு தான் இங்கே..\nபிரிதிவிராஜ் - காஞ்சிபுரம் ,இந்தியா\nஅய்யா கண்ணு அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசினார் , அது சரியா . சரி என்றால் பேச ஒன்றும் இல்லை பா ஜ க வை சேர்ந்த பெண் என்றால் அவரை எவ்வளவு தரக்குறைவாகவும் , என்ன வேண்டுமாலனும் பேசலாம் அப்படிதானே . சரி என்றால் பேச ஒன்றும் இல்லை பா ஜ க வை சேர்ந்த பெண் என்றால் அவரை எவ்வளவு தரக்குறைவாகவும் , என்ன வேண்டுமாலனும் பேசலாம் அப்படிதானே . ஒட்டு மொத்த தமிழகமே மூளை சலவை செய்யபட்டு இருக்கிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்���ு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kamalogam.com/new/showthread.php?s=0a5b5ca532b29604c6137d828e777a23&t=71057&page=2", "date_download": "2018-12-15T01:19:16Z", "digest": "sha1:77BUL5QZZSUHENXUBZ6XWHPFXFTVWTDC", "length": 20112, "nlines": 164, "source_domain": "www.kamalogam.com", "title": "ஏப்ரல் & மே 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் - Page 2 - காமலோகம்.காம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்\nஏப்ரல் & மே 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்\nநிர்வாக அறிவிப்புகள் ப���திய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்\nவா.சவால்: 0084 - என்னை கின்டி கிழங்கெடுத்த கிளாரா டீச்சர் - பெனடிக்ட்\nவா.சவால்: 0084 - பங்கஜம் மாமியிடம் பால் குடித்த பால்கார பரமசிவம் - பெனடிக்ட்\nவெற்றி பெற்ற நண்பர்களுக்கு என் பாராட்டுக்கள். கதைகள் கொடுத்த மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\nகாலம் கடந்த காம ஆசைகள் - 2\nகாலம் கடந்த காம ஆசைகள் - 1\nவிதவை அக்காவுடன் ஒரு ஆட்டம்\nநி.சவால்: 0133 - முதலாளி அம்மா ஜான்சியும், அவள் தங்கை ஷீலாவும் - -niceguyinindia - 3\nநி.சவால்: 0133 - முதலாளி அம்மா ஜான்சியும், அவள் தங்கை ஷீலாவும் - -niceguyinindia - 2\nமருமகன் எனது கள்ள காதலன்\nவா.சவால்: 0085 - சொப்பன சுந்தரி நான் தானே – niceguyinindia\nதிருமணத்துக்கு பின் சுய இன்பம்\nவா.சவால்: 0085 - தனிமையிலே ஒரு இனிமை – niceguyinindia\nமாமனாரின் மர்மம் - 2\nமாமனாரின் மர்மம் - 1\n# 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - niceguyinindia - 2\nவெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்\nபக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே\nஎன்னை பற்றி சில வரிகள்\nஎன் நண்பனுக்கு மனைவி எனக்கு வைப்பாட்டி - 3\nஎன் நண்பனுக்கு மனைவி எனக்கு வைப்பாட்டி - 2\nஎன் நண்பனுக்கு மனைவி எனக்கு வைப்பாட்டி - 1\nகலைச் சேவை - 3\nகலைச் சேவை - 2\nகலைச் சேவை - 1\nகாலாகாலத்துல நடக்க வேண்டியது நடக்கலனா\nபுது வாழ்க்கைக்கு – 3\nபுது வாழ்க்கைக்கு - 2\nபுது வாழ்க்கைக்கு - 1\nஎன் வாழ்க்கையில் நடந்த கதை - 3\nஎன் வாழ்க்கையில் நடந்த கதை - 2\nஎன் வாழ்க்கையில் நடந்த கதை - 1\nஉறவினால் கிடைத்த பரிசுகள்......பாகம் - 3\nஉறவினால் கிடைத்த பரிசுகள்......பாகம் – 2\nபோட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்....\nபோட்டியில் வாக்களித்த லோக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....\nவா.சவால்: 0085 - இதுவும் நம்ம கலாச்சாரம் தான்... - deepa1\nஆரம்பத்துல அசிங்கம் ஆனா, போக போக ஆனந்தம் - 2\nஆரம்பத்துல அசிங்கம் ஆனா, போக போக ஆனந்தம் - 1\nநிர்வாக.சவால் 128:- நீதானே என் பொன் வசந்தம் - deepa1 பாகம் 04\nநிர்வாக.சவால் 128:- நீதானே என் பொன் வசந்தம் - deepa1 பாகம் 03\nநிர்வாக சவால் 128:- நீதானே என் பொன் வசந்தம் - deepa1 - பாகம் 02\n0123 - தோழியின் கடிதம் - 04\n0123 - தோழியின் கடிதம் - 03\n0123 - தோழியின் கடிதம் - 02\n ரொம்பநாள் கழிச்சி இப்பதான் நான் வரேன். இந்த போட்டியில் எனக்கு இரண்டாம் இடம் தந்து பெருமைப்படுத்தியுள்ள வாசககப்பெருமக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியி���ை தெரிவித்துக்கொள்கிறேன். என்னோட கதை உங்களுக்கு பிடிச்சிருக்கறதை பாக்க ரொம்ப ரொம்ப சந்தோஷம்.\nஇந்த போட்டியிலே முதலிடத்தை பிடித்திருக்கிற பிஸ்தா மற்றும் எனக்கு அடுத்த இடத்துல வந்திருக்கிற அக்கா மௌனிக்கும் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கிற எல்லா நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\nகற்பனைகள் தாறுமாறாக இருந்தாலும் பரவாயில்லை\nநிஜங்கள் நேரும் கூறுமாக இருக்கவேண்டும்.\nஎன் தொடர்ச்சிகள் 02 03 04\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டி���ள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.virakesari.lk/article/28507", "date_download": "2018-12-15T00:52:56Z", "digest": "sha1:QAVIZYCWEOVSWJFHYHQNSXGZ7WCISE4N", "length": 8952, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "தென்கொரியாவில் உடற்பயிற்சி மையத்தில் தீ விபத்து; 29 பேர் பலி : 26 பேர் படுகாயம்!!! | Virakesari.lk", "raw_content": "\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nதென்கொரியாவில் உடற்பயிற்சி மையத்தில் தீ விபத்து; 29 பேர் பலி : 26 பேர் படுகாயம்\nதென்கொரியாவில் உடற்பயிற்சி மையத்தில் தீ விபத்து; 29 பேர் பலி : 26 பேர் படுகாயம்\nதென்கொரியாவின் ஜேச்சியான் நகரில் உள்ள 8 மாடி கட்டிடம் ஒன்றில் அமைந்துள்ள உடற்பயிற்சி மையத்தில் நேற்று மாலையில் திடீரென தீ விபத்தில் 29 பேர் பலியாகியுள்ளனர்.\nகட்டிடம் முழுவதும் பரவிய தீயில் சிக்கி��ும், புகையில் மூச்சுத்திணறியும் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு, 26 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nதீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதென்கொரியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய தீ விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.\nதென்கொரியா ஜேச்சியான் நகர் 8 மாடி கட்டிடம் உடற்பயிற்சி மையம் தீ விபத்து\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்தார்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் மீண்டும் இணைந்துள்ளார். தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று, அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த செந்தில் பாலாஜி, பதினெட்டு\n2018-12-14 14:23:37 மு.க. ஸ்டாலின் தி.மு.க செந்தில் பாலாஜி\nஅமெரிக்காவின் மேற்காசிய கொள்கையில் சவூதி செல்வாக்கின் இன்றைய நிலை\nசவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கியை கொலை செய்யுமாறு சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மானின் தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டதாக அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனம் ( சி.ஐ.ஏ.) முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2018-12-14 12:27:53 சவூதி அரேபிய பத்திரிகையாளர் மத்திய புலனாய்வு நிறுவனம்\nபிரான்சில் கிறிஸ்மஸ் சந்தை மீது தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டுக்கொலை\nபல குற்றச்செயல்களிற்காக சிறைக்கு சென்றவேளை அங்கு இவர் தீவிரவாதமயப்படுத்தப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\n2018-12-14 11:48:55 பிரான்ஸ் தாக்குதல்\nபஸ் - ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 6 பேர் பலி\nநேபாளத்தில் பஸ்ஸொன்றும் ஜீப்பொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.\n2018-12-14 09:59:45 விபத்து நேபாளம் ஜீப்\nபிரித்தானியாவில் தப்பியது 'மே' ஆட்சி\nஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே எதிர்கொண்ட பிரேரணையில் 200 பேர் தெரேசா மேயுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\n2018-12-13 10:29:26 பிரித்தானியா தெரேசா மே பிரேரணை\nஆழமான அரசியல் சகதிக்குள் சறுக்கிச் செல்லும் இலங்கை\nஉலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணி��ினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywood7.com/2017/06/balloon-film-trailer-tenses-audience/", "date_download": "2018-12-15T01:33:07Z", "digest": "sha1:HOG3SIWZYHS2QERFZ7JGSJJSCQN6CUKO", "length": 5984, "nlines": 88, "source_domain": "kollywood7.com", "title": "Balloon Film Trailer tenses audience – Tamil News", "raw_content": "\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nசெந்தில் பாலாஜியின் கட்சி தாவல் வரலாறு : ஸ்பைடர் மேன் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை\nஏற்கனவே திமுகவில் இருந்தவர்தான் செந்தில் பாலாஜி\nதிமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி: ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வருகை\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\n64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலை இடித்து வீடு, 2 கடைகள் சேதம்\n‘எனது வேண்டுகோளின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி’ : டி.டி.வி.தினகரன்\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\n‘எனது வேண்டுகோளின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி’ : டி.டி.வி.தினகரன்\nதந்தி டிவி பாண்டே பணி நீக்கம் செய்யப்பட காரணம் என்ன\n“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nஅறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் உள்ளார்களா தலயை மீண்டும் சீண்டும் நடிகை கஸ்தூரி\nஇந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்\nதல அஜித் பெயரை பயன்படுத்திய கஸ்தூரியை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்\nசெந்தில் பாலாஜியின் கட்சி தாவல் வரலாறு : ஸ்பைடர் மேன் செந்தில் பாலாஜி\nசெந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://rejovasan.com/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-15T00:37:52Z", "digest": "sha1:DXR6DCLTN5XZLCE4TNQ4CVBJU7UNPMDJ", "length": 17532, "nlines": 125, "source_domain": "rejovasan.com", "title": "கதை நேரம் | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nகதை நேரம், மென்பொருள் துறை\nநன்றி : யூத் புல்.விகடன்.காம்\nஎல்லாப் பேருந்துப் பயணங்களும் இனிமையாக இருப்பதில்லை . குறிப்பாக ஞாயிற்றுக் கிழமையின் இரவு பயணங்கள் அரைகுறை தூக்கத்துடனும் , வயிற்றுப் பிரட்டல்களுடனும் , உயர் அதிகாரியின் ஹிட்லர் முகத்தை கற்பனையில் கண்டு அரைநொடிக் கொருமுறை கடிகார முள்பார்த்துமே நகர்கிறது . கண்ணாடியின் வெளியே புகைந்து கொண்டிருக்கும் பனி அவ்வளவு அழகாக இல்லை . எனக்கு இடப்புற இருக்கையில் அமர்ந்து அழகாக சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் பெண் ரசிக்கத்தக்கவளாய் இல்லை . எனக்கு முன்னிருக்கையில் அழுதுகொண்டிருக்கும் குழந்தையை அணைத்து சமாதானப் படுத்தும் அம்மாவிடம் இருந்து அதைப் பிடுங்கி அடிக்க வேண்டும் போல் இருக்கிறது . ஓங்கி ஓட்டுனரை ஒரு உதை விடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன் .\nஆயிற்று மணி ஏழு . இன்னும் தாம்பரமே தாண்டவில்லை . இனி இங்கிருந்து வேளச்சேரி , வீடு, குளிக்க வேறு செய்ய வேண்டும் ..\n“ஷிட், ஐ ஹேட் மண்டேஸ் …”\n” அப்பா , ஏழரை மணிக்கெல்லாம் ஆபீஸ் ல இருக்கணும் .. ஆறுக்காவது தாம்பரத்தில இருக்கணும் .. போய்டும்ல …” ஆயிரம் முறை கேட்டிருப்பேன் .\n” நானாடா வண்டிய ஓட்டப் போறேன் . அமர்நாத் சீக்கிரம் போய்டும் னு தான் சொன்னாய்ங்க … அதான் புக் பண்ணேன் . இவ்ளோ லேட் ஆ வரும்னு எனக்கெப்படித் தெரியும் . கல்லுப்பட்டில இந்த வண்டி தான் கெடைக்கும் …”\nவழக்கம் போல் அவர் அர்ச்சனையை ஆரம்பித்ததும் வாயை மூடிக்கொண்டேன் .\nஒருமணி நேரம் வண்டி தாமதாய் வந்து , மதுரைக்கு முன்னமே ஏதோ ஒரு பாழாய்ப் போன ஹோட்டலில் அரைமணி போட்டெடுத்த பின் , பெரிதாக ஏப்பம் விட்டுக்கொண்டே வண்டியை எடுத்தார் டிரைவர் .ஏதோ ஒரு உளுத்த சினிமா ஓடிக்கொண்டிருந்தது . சகிக்காமல் கண்களை மூடி ஒரு வழியாகத் தூங்கி விட்டேன் .\nநன்றி : யூத் புல்.விகடன்.காம்\nபரந்து விரிந்த பிரபஞ்சத்திற்கு படியளக்கும் கடவுள் அன்று சோகமாக இருந்தார் . விண்மீன்கள் , நிலாக்கள் , பூமிகள் எதனையுமே பார்க்காமல் வெறுமனே கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தார் . கொஞ்ச நேரம் தன் படைக்கும் தொழிலையும் கூடப் புறக்கணித்திருந்தார் . காரணமே அவர் படைப்பைப் பற்றி எழுந்த சர்ச்சை தானே .\nதினமும் காலை எழுந��ததுமே , உலக மக்களின் பிரார்த்தனைகளையும் பிரச்சனைகளையும்\nகேட்டு , அவர்களுக்கு ஏதாவது செய்ய முயற்சிப்பது அவர் வழக்கம் . அன்றும் வழக்கம் போலவே அவருக்கிருந்த எட்டு காதுகளிலும் எட்டும் திசைகளில் இருந்தெல்லாம் மக்கள் தங்கள் துயரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர் . கடவுளும் வழக்கம் போலவே கேட்டுக் கொண்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார் . சட்டென்று அவர் தூக்கம் மொத்தமும் நிரந்தரமாகத் தொலைந்து போகும் வண்ணம் அந்த இடி சொற்கள் அவர் காதில் விழுந்து தொலைத்தன . அதைக் கேட்டதில் இருந்துதான் கடவுளின் இந்த விசித்திரப் போக்கு …\nஅவைகள் பிரார்த்தனைகள் கூட அல்ல . தரிசனம் முடிந்ததும் உண்ட புளியோதரை செரிக்காமல் , அஜீரணம் முற்றி இரு பக்த கோடிகள் தூணில் சாய்ந்து கால் நீட்டிக் கொண்டு கடவுளின் படைப்பை விமர்சிக்கத் தொடங்கியிருந்தனர் .\n“என்னதான் கடவுள் ஒலகத்தப் படைச்சார் .. மனுஷனைப் படைச்சார்னாலும் மனுஷம் மாதிரி வருமோ .. நீங்களே சொல்லுங்க .. எல்லாத்தையும் படைச்ச கடவுளால கம்ப்யுட்டர படைக்க முடிஞ்சதா .. கம்ப்யுட்டர படச்சது யாரு .. நம்ம தான .. இப்ப சொல்லுங்க கடவுள் பெரியவரா , இல்ல மனுஷனா \nஇந்த கேள்வியையும் இதைத் தொடர்ந்து அவர்கள் விட்ட ஏப்பத்தையும் கடவுளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை . நினைத்து நினைத்து புழுங்கிக் கொண்டிருந்தார் .\nPosted by rejovasan in சர்வம் சூன்யம், தொடரும் ...\n“பாருங்க .. என்ன பண்ணி வச்சிருக்கீங்கன்னு . எல்லாம் உங்களால தான் ” கையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டாள் . ரத்தம் வழிந்து கொண்டிருந்தது . வளையல் கீரியதற்கு இவ்வளவா .தரையெல்லாம் வேறு சிதறியிருந்தது . கொழ கொழவென்று ….. ஆனால் வெள்ளையாக .\nதலை சுற்றியது . எல்லாம் மங்கலாகத் தெரி …….\nPosted by rejovasan in சர்வம் சூன்யம், தொடரும் ...\n இவ்வளவு காதலித்துவிட்டு அவளைக் கொல்ல எப்படி உனக்கு மனது வருகிறது \nதெரியும் எனக்கு , உங்களுக்கும் அவளைத் தான் பிடிக்கும் என்று . நான் சொல்ல வந்ததை முழுதாகக் கேட்டு விட்டு பின் முடிவு செய்யுங்கள் யார் பாவமென்று. சில சம்பவங்களைச் சொன்னால் தான் உங்களுக்குப் புரியும் . நீங்கள் என்னை முழுவதுமாக நம்பித்தான் ஆக வேண்டும் . ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் . அபூர்வா சாதரண பெண் அல்ல .. ஒரு வேளை அவள் பெண்ணாகவே கூட இல்லாமல் இருக்கலாம் .\nமூன்று நாட்களுக்கு ம��ன்பு ,\nPosted by rejovasan in சர்வம் சூன்யம், தொடரும் ...\nஅபூர்வாவை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியாது . யாருக்குத் தான் பிடிக்காமல் போகும் இவள் போன்ற ஒரு பெண்ணை . அபூர்வா . அவளை நான் சந்தித்தது எல்லா காதல் கதைகளிலும் வருவது போல , தாவணி கட்டிக் கொண்டு , பூ வைத்துக் கொண்டு ஏதோ ஓர் கோவில் பிரகாரத்தை அவள் சுற்றி வரும் போதல்ல .. முதலில் .கோவிலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , இது காதல் கதையுமில்லை .\nஎங்கள் சந்திப்பு சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டதா எனத் தெரியாது எனக்கு .ஆனால் அவளை நான் பார்த்த வினாடியில் தான் எனக்கான சொர்க்கம் நிச்சயிக்கப்பட்டது . அம்மா கிடையாது எனக்கு . அப்பா … இருக்கிறார் .. எங்கோ உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் வினாடிகளைக் காசாக்கிக் கொண்டு . எனக்கென்று யாரும் கிடையாது . எந்த பொறுப்பும் கிடையாது .பெண்பார்க்கக் கூட தூரத்து பெரியம்மாவைத் தான் கூட்டிக் கொண்டு போயிருந்தேன் .\nஅதிகபட்சம் ஆறு நாட்கள் காதலித்திருப்பேன் . அதற்குள் எல்லாம் முடிந்து , இப்பொழுது என் மார்பில் அவள் காதனியின் அச்சுப் பதியும் தொலைவில் இருக்கிறாள் . நிறைய படித்துவிட்டேன் . நிறைய வியாபார ஒப்பந்தங்களில் கையெழுத்தும் இட்டாகிவிட்டது . இனிமேல் மை நிச்சயம் தீராது எனத் தீர்மானித்த ஒரு நாளில் தான் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று தோன்றியது . நேர் கோட்டில் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கைக்கும் சில திருப்பங்கள் தேவைப்பட்டன .\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/thalaiva-not-come-on-independence-day-181191.html", "date_download": "2018-12-15T00:56:42Z", "digest": "sha1:Z5NDYPDL2VDWLLUSE6ZXSCRNVBBZNWE6", "length": 9508, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தலைவா' நாளையும் வர மாட்டார் போலையே | Thalaiva not to come on independence day - Tamil Filmibeat", "raw_content": "\n» 'தலைவா' நாளையும் வர மாட்டார் போலையே\n'தலைவா' நாளையும் வர மாட்டார் போலையே\nசென்னை: விஜய்யின் தலைவா படம் நாளையும் ரிலீஸ் ஆகாது ப��ன்று.\nவிஜய்யின் தலைவா படம் ரம்ஜான் அன்று அதாவது கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் இன்ன காரணம் என்று தெரியாமல் ரிலீஸ் திடீர் என்று நிறுத்தப்பட்டது. இதையடுத்து படத்தை ரிலீஸ் செய்ய விஜய்யும், அவரது அப்பா சந்திரசேகரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு சென்றனர். ஆனால் அவரை சந்திக்க முடியாமல் திரும்பினர்.\nஇந்நிலையில் படத்தின் திருட்டு சிடிக்கள் வெளியாகியுள்ளன. படம் தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள், நாடுகளில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தலைவா சுதந்திர தினம் அன்று ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் படம் நாளை ரிலீஸ் ஆகாது போன்று. இதற்கிடையே ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பிவிட்டார்.\nதனது படம் ரிலீஸாக ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் விஜய் உள்ளார்.\nஇயக்குனரை திருமணம் செய்த நடிகை\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉள்ளாடை இல்லாத ஏமி, உள்ளாடை மட்டுமே போட்டுள்ள திஷா: என்னங்கமா நீங்க\nரஜினி வீட்ல இருக்காரோ இல்லையோ ஆன்லைனில் இருக்கார்: எத்தனை ட்வீட்டு\nரஜினி எப்படி இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆனார்: ரகசியம் சொன்ன பிரபல இயக்குனர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://serandibenews.com/2017/01/sct/", "date_download": "2018-12-15T00:09:35Z", "digest": "sha1:LBRBRY73UDAQAEU4GL73IPCXIMSYPMM7", "length": 9397, "nlines": 120, "source_domain": "serandibenews.com", "title": "துருக்கிய புலமைப்பரிசில் திட்டம் – Turkey Scholarship 2017 graduate starting applications. – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் கல்வி / விண்ணப்பங்கள்\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்\nF @infokandyஎன டைப் செய்து 40404 இற்கு SMS அனுப்பவும்.\nதொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..\nஎமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்\n(TVEC) அறிவூசார் கணிப்பீடு தொடர்பான எழுத்து மூல பரீட்சைக்கான விண்ணப்பம் தேசிய தொழிற் தகைமை (NVQ மட்டம 4)\nபுலமைப் பரிசில் மீள்மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரம்\nவட மாகாண சபை பதிவி வெற்றிடங்கள்\nஆசிரியர் கல்லூரிகளின் ஆசிரியா் கல்விப் பாடநெறியைத் தொடா்வதற்காக ஆசிரியர்களைத் தோ்ந்தெடுத்தல் 2017/2018\nஇலங்கை ஆடைகள் மற்றும் ஆடைகளுக்கான அரச நிறுவனத்தின் 2017 ம் ஆண்டுக்கான கற்கை நெறிகள்..\nபேராதெனிய பல்கலைக்கழகம். PGD, MA ,M.Phil, Ph.D கற்கைநெறிகள்\nமொறட்டுவ ஜேர்மன் டெக் நிறுவனத்தின் இலவச முழு நேர பாட நெறிகள்\nமுகாமை உதவியாளர் சேவை 3 இற்காகன விண்ணப்பம் – மத்திய மாகாணம்\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் பதவி\nஅரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2016\nமத்திய மாகாணத்தில் பட்டதாரி மற்றும் டிப்லோமாதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் -Teacher Vacancies – Central Provincial Council 2016 விண்ணப்பம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழக பாட நெறிகள்\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=24003", "date_download": "2018-12-15T01:26:23Z", "digest": "sha1:O4BL3WONYDFG5W7ZPAIUAVZK5H77ZY32", "length": 8926, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "துப்பாக்கி சுடுதல் உலகக", "raw_content": "\nதுப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் ஒம் பிரகாஷ், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம் வென்று அசத்தல்\nசர்வதேச சூட்டிங் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் சார்பில் நடத்தப்படும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடர் மெக்சிகோவின் கவுடலஜாரா நகரில் நடைபெற்று வருகிறது.\nஇதில் கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஒம் பிரகாஷ் மிதர்வால், மனு பேகர் ஜோடி தங்கப்பதக்கம் வென்றது. இந்த ஜோடி 476.1 புள்ளிகள் பெற்றது. ஜெர்மனியின் கிறிஸ்டியன் ரீட்ஸ் - சாண்ட்ரா ரிட்ஸ் ஜோடி 475.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றது.\nபிரான்சின் கோபர்வில்லி, பவுகியூட் ஜோடி 415.1 புள்ளிகள் பெற்று வெண்கலப்பதக்கம் வென்றது. இந்தியாவின் ரிஸ்வி, அகர்வால் ஜோடி 372.4 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார்.\nமுன்னதாக நடைபெற்ற கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார், மெஹுலி கோஷ் ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது. இந்த ஜோடி 435.1 புள்ளிகள் பெற்றது. சீனாவின் சூ, சென் ஜோடி 502 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றது.\nஇதுவே கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் உலக சாதனையாகும். ரோமானியாவின் கோமன், மோல்டோவேனு ஜோடி 498.4 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்தியாவின் குமார், சண்டேலா ஜோடி 392.6 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார்.\nஇதன்மூலம் இந்த தொடரில் 3 தங்கம், 4 வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்கள் வென்ற இந்திய அணி பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. சீனா மற்றும் ரோமானியா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.\nமேல தான் ஒன்னும் இல்ல, உள்ளயும் ஒன்னுமில்லையா; ஜெயகுமாரை கலாய்த்த தினகரன்...\nதேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள மஹிந்த...\nதேசத்தின் புயலுக்கு பல்கலையில் அஞ்சலி\nஸ்டாலின் மட்டுமே உண்மையான தலைவர்: திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி......\n கெத்து காட்டும் சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலர்\nதம்பி செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க – டிடிவி தினகரன் வாழ்த்து...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tn.loksatta.org/tag/reforms/", "date_download": "2018-12-15T01:10:13Z", "digest": "sha1:SZJLN343PJNA2TCO6F225VZZVDGGW7M5", "length": 15381, "nlines": 126, "source_domain": "tn.loksatta.org", "title": "reforms", "raw_content": "\nஅண்மையில் நடந்த இ.பி.கோ. 377 தொடர்பான சர்ச்சை நினைவிருக்கும். மேலோட்டமாகப் பார்த்தால் இது ஓரின சேர்க்கையாளர்களின் பிரச்சனையாக மட்டும் தெரியலாம். ஆனால் இது அனைத்து மக்களையும் பாதிக்கின்ற அரசின் பல தூண்களின் உண்மை நிலயை காட்டும் ஒரு கண்ணாடி. ஓரின சேர்க்கை வாழ்க்கையை யாரும் தெரிவு செய்வதில்லை. அது இயற்கையாக அவர்களுக்கு அமைந்த நிலை. அதற்காக அவர்களை தண்டிப்பது சரியல்ல. மேலும் இரண்டு இசைவளிக்கும் வயது வந்த நபர்களுள் நடைபெறும்…\nகாவல்துறை சீர்திருத்தம் – உச்சநீதிமன்ற தீர்ப்பை லோக் சத்தா கட்சி வரவேற்கிறது\nகுற்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்வது அவசியம் என்றும், எப்.ஐ.ஆர் பதிவிற்கு முன் காவல்துறையினரின் விசாரணை அவசியமற்றது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை லோக் சத்தா கட்சி வரவேற்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.சதாசிவம் தலைமையிலான அமர்வு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாத காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது. அமர்வின் சார்பாக பேசிய திரு. சதாசிவம், பிடியாணையின்றிக் கைது செய்வதற்குரிய குற்றங்களுக்கு…\nநீதித்துறை ஆணையம் அமைக்கும் லோக் சத்தாவின் கனவு நனவானது\nEnglish version: http://news.loksatta.org/2013/09/lok-satta-realizes-its-dream-of.html ‘நீதித்துறை நியமனங்கள் ஆணையம்’ அமைக்க வழிவகுக்கும் ‘அரசியலமைப்பு சட்ட (120 திருத்தம்) மசோதா 2013, மாநிலங்களவை நிறைவேற்றியதை லோக் சத்தா கட்சி வரவேற்கிறது. ‘நீதித்துறை நியமனங்கள்’ மற்றும் ‘இந்திய நீதித்துறை பணிகள்’ அமைப்பது குறித்து ஆலோசனை வழங்க லோக் சத்தா கட்சி நேர்மையான, நம்பிக்கைக்குரிய மூன்று மேதகைய நீதிபதிகளை ஒருங்கினைத்ததை இங்கே நினைவுகூருவது குறிப்பிடத்தக்கது. முன்னாள் தலைமை நீதிபதிகள் M.N வெங்கடசலைய்யா, J.S வர்மா, நீதிபதி V.R…\nநீதித்துறை சீர்த்திருத்தங்கள் – 3\nசென்ற வாரம் நீதித்துறையிலுள்ள நெருக்கடிகளையும், காரணங்களையும் பார்த்தோம். இவ்வளவு சிக்கல்களுக்கு பிறகு “நியாயம்” தேடி ஒரு ஏழையோ, படிப்பறிவில்லாதவரோ வருவதே சிரமமான காரியம். அதையும் தாண்டி வரும்பொழுது இது மக்களுக்கான நீதிமன்றமாக அவர்களுக்கு காட்சியளிக்காதது பெருந்துயரம். ஆனால் அந்த பெருந்துயரத்தை துடைக்கும் வழிகள் பல உண்டு. பொருட்செலவு அதிகமில்லாத, நடைமுறைக்கு முழுதும் ஒத்துவரக்கூடிய, மற்ற நாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிற பல வழிகள் உண்டு. அமெரிக்காவின் “மக்கள் நீதிமன்றம்” (People’s…\nநீதித்துறை சீர்திருத்தங்கள் – 2\nநீதித்துறையின் இன்றைய நிலையை சென்ற விசில் இதழில் விரிவாக பார்த்தோம். அதற்கான காரணங்கள், மாற்றம், தீர்வுகள் நோக்கி செல்லும்முன் நீதித்துறை குறித்து நடந்து வரும் நிகழ்வை பற்றி பேசுவது முக்கியமாகிறது. உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் குழு சிபாரிசு செய்து குடியரசு தலைவர் நியமிக்கும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த முறையை மாற்ற மத்திய அரசு முடிவு…\nநீதித்துறை சீர்திருத்தங்கள் – 1\nசட்டமியற்றுதல் – Legislative, நிறைவேற்றல் – Executive, நீதிபரிபாலனம் – Judiciary. இவை வெறும் வார்த்தைகள் அல்ல. ஒரு நாட்டின் உச்சபட்சமான அரசியல் சாசனத்தை, ஏன் ஒரு நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பது இவை மூன்று மட்டுமே. நம் நாட்டை பொறுத்தவரை நாடாளுமன்றங்களும், சட்டமன்றங்ளும் சட்டமியற்ற; பிரதம மந்திரி முதல் மாவட்ட ஆட்சியர் வரை அதை செயல்படுத்த; நீதியை நிலைநாட்டும் பணியை உச்சநீதிமன்றம் முதல் உள்ளூர் நீதிமன்றங்கள் வரை செய்கின்றன. முதல்…\nகாவல்துறை சீர்திருத்தங்கள் – பகுதி 3\nநம்முடைய சீர்த்திருத்தங்கள் ஆட்சியாளர்களின் காதுகளில் எட்டுவதாய் தோன்றுகிறது. அறிவிக்கப்பட்ட 2013-14 பட்ஜெட் பற்றி பொதுவான பல கருத்துகள் இருந்தாலும் காவல்துறைக்கு இது நல்ல பட்ஜெட்தான். 2013-14 ஆம் ஆண்டில் 17 ஆயிரத்து 138 காவலர்கள், 1091 சட்ட இன்ஸ்பெக்டர்கள், 292 சிறைக்காவலர்கள் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இது ஒரு மிக முக்கிய சீர்திருத்தம். இதே போன்று நாம் சொன்ன…\nதேர்தல் சீர்திருத்தங்களின் அவசியம் என்ன இந்தியா போன்ற வேறுபட்ட கலாச்சாரங்களை உடைய மக்கள் வாழும் நாட்டில் தேர்தல்களே பொது மக்களையும் அரசாங்கத்தையும் இணைக் கும் கருவியாக செயல்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் முறைகளில் ஏதேனும் சீர்கேடு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் பாதிக்கும். எனவே தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியமாகிறது. ஏற்கனவே செய்யப்பட்ட தேர்தல் சீர்திருத்தத்தில் வேட்பாளர்கள் தங்கள் சுய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உள்ளது. இது ஏன் அவசி யம் இந்தியா போன்ற வேறுபட்ட கலாச்சாரங்களை உடைய மக்கள் வாழும் நாட்டில் தேர்தல்களே பொது மக்களையும் அரசாங்கத்தையும் இணைக் கும் கருவியாக செயல்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் முறைகளில் ஏதேனும் சீர்கேடு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் பாதிக்கும். எனவே தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியமாகிறது. ஏற்கனவே செய்யப்பட்ட தேர்தல் சீர்திருத்தத்தில் வேட்பாளர்கள் தங்கள் சுய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உள்ளது. இது ஏன் அவசி யம்\nரயில்வே கட்டண உயர்வு ஏன்\nகடந்த ஜனவரி 9 அன்று ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சல் ரயில் கட்டண உயர்வை அறிவித்தார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற் படுத்தியது. சுமார் பத்து ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஏசி முதல் வகுப்பு மற்றும் ஏசி2 அடுக்கு பயணத் திற்கான கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டது. இந்த முறை சாதாரண இரண்டாவது வகுப்பு மற்றும் ஏசி3 அடுக்கு…\nகாவல்துறை சீர்திருத்தங்கள் – 1\nஇரவு 10 மணி. சென்னை 100 அடி சாலையில் இருக்��ும் பிரதான சிக்னல் ஒன்றில் சிவப்பு விளக்கு எரிந்ததால் தான் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி பச்சைக்காக காத்திருந்தார் அவர். பின்னால் வந்தவர்கள் சிக்னலை மதிக்காததோடு பச்சைகாக காத்திருந்த இவரை ஒரு ஏளனப் பார்வையாலும், இவர் வழியை மறிப்பதாய் திட்டியும் கடந்து சென்றனர். கடந்து சென்ற இரு சக்கர வாகனங்களில் ஒன்று வலது புறத்திலிருந்து வந்த கார் ஒன்றின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=895157", "date_download": "2018-12-15T01:16:48Z", "digest": "sha1:F7X3F6D4XTQOXGLWULCHFOP5MVKUEHF3", "length": 6587, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மணல் கடத்திய மினிலாரி பறிமுதல் | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nமணல் கடத்திய மினிலாரி பறிமுதல்\nதிருச்சி, நவ. 15: திருச்சி காவிரி கரையில் இருந்து குடமுருட்டி பாலம் வழியே மணல் கடத்தப்படுவதாக தேவதானம் பகுதி விஏஓ குமரவேலுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு விஏஓ குமரவேல், குடமுருட்டி பாலம் அருகே சோதனை நடத்தினார். அப்போது அவ்வழியே வந்த மினிலாரியை நிறுத்துமாறு சைகை காட்டியதால் டிரைவர், மினிலாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மினி லாரியில் நடத்திய சோதனையில் 20 மூட்டைகளில் மணல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மினி லாரியை பறிமுதல் செய்து கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்த விஏஓ இதுகுறித்து நடவடிக்ைக எடுக்குமாறு கோட்டை போலீசில் புகார் அளித்தார். எஸ்ஐ அம்சவள்ளி வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nரங்கம் தபால் நிலையத்தில் ரிஜிஸ்டர், விரைவு அஞ்சல் பதிவு நேரம் நீட்டிப்பு\nதிருச்சி எஸ்பி அதிரடி ரயில்வே வேலையில் 4 சதவீத இட ஒதுக்கீடு கோரி திருச்சியில் மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்\nஇன்று நடக்கிறது சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் பெண் போலீசை கட்டிப்பிடித்த எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்\nதிருச்சியில் அரசு பொருட்காட்சி நாளை துவக்கம்\nகுழுமணியில் இருந்த வாரச்சந்தை கட்டிடத்தை இடித்த மர்ம நபர்கள் நடவடிக்கை எடுக்க வியா��ாரிகள் கோரிக்கை\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை\nகடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்\nபுதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்\nயானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/oct/14/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3019833.html", "date_download": "2018-12-14T23:38:24Z", "digest": "sha1:5NHFIYTBQSGHPJBIWHZ2WRVNV4YZDQYD", "length": 8465, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "வேலூர் சிறையில் திடீர் சோதனை: செல்லிடப்பேசிகள் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nவேலூர் சிறையில் திடீர் சோதனை: செல்லிடப்பேசிகள் பறிமுதல்\nBy வேலூர், | Published on : 14th October 2018 10:27 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவேலூர் மத்திய சிறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் இரு செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nவேலூர் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 7-ஆம் தேதி கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை பெற்ற சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த இக்பால்மஞ்சூரி, சிறையில் செல்லிடப்பேசி வைத்திருந்தபோது சிக்கினார். இதுதொடர்பாக, பாகாயம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு சிறையின் முதன்மைக் காவலர் உள்பட இருவருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், வேலூர் மத்திய சிறை வளாகத்தில் சிறைக்காவலர்கள் வெள்ளிக்கிழமை மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 2-ஆவது கண்காணிப்பு கோபுரம் அருகே மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்லிடப்பேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறை வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற கழிப்பறையில் இருந்து சனிக்கிழமை மாலை மற்றொரு செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இரு செல்லிடப்பேசிகளும், எப்படி சிறைக்குள் வந்தன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nவேலூர் மத்திய சிறைக்குள் சில நாள்களுக்கு முன் 2 செல்லிடப்பேசிகளை கொண்டு செல்ல முயன்றபோது கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, கடந்த 2 வாரங்களில் மொத்தம் 5 செல்லிடப்பேசிகள் கைப்பற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2015/02/blog-post_7.html", "date_download": "2018-12-15T01:09:07Z", "digest": "sha1:67P6YZBVL43JWDZAZUJ4EFB7LJXHRSY3", "length": 13909, "nlines": 78, "source_domain": "www.nisaptham.com", "title": "எத்தனையாவது வருடம்? ~ நிசப்தம்", "raw_content": "\nவலைப்பதிவை எழுதத் துவங்கி இன்றிலிருந்து பதினோராவது ஆண்டு தொடங்குகிறது. பிப்ரவரி 7, 2005 ல் முதல் பதிவு. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கவிஞன் என்று பிரஸ்தாபித்துக் கொள்ள, எழுத்தாளன் என்று நிரூபித்துக் கொள்ளவெல்லாம் முயன்ற போது யாருமே சீந்தவில்லை. ‘Blog எழுதுவதெல்லாம் வீண் வேலை’ என்று நிறையப் பேரிடம் சொல்லியதுண்டு. ஆனால் வாசிக்கிறவர்களின் அறிவை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடத் தேவையில்லை என்ற நினைப்போடு ஒரு தருணத்தில் conversation mode க்கு மாறத் துவங்கியதிலிருந்துதான் அடுத்து செல்ல வேண்டிய பாதை தெளிவானது.\nபத்தாம் வருடம் முக்கியமானதாக இருந்திருக்கிறது. நிசப்தம் அறக்கட்டளை துவங்கப்பட்டது இந்த வருடத்தில்தான். பதிவு செய்தது, வங்கிக் கணக்கு தொடங்கியது என அனைத்து செயல்பாடுகளும் இந்த வருடத்தில்தான் நடந்திருக்க��றது. மருத்துவம் மற்றும் கல்வி உதவிகள் என உருப்படியான காரியங்களைச் செய்ததும் இந்த வருடத்தில்தான். எழுதுவதன் வழியாக இத்தகைய செயல்களையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உருவானதை குறிப்பிட்டே தீர வேண்டும். எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இந்த நம்பிக்கைதான் யோசிக்கச் செய்திருக்கிறது.\nஎந்த முடிவுகளையும் தனிப்பட்ட முறையில் எடுப்பதில்லை. ஏதாவதொருவிதத்தில் தொடர்பில் இருப்பவர்களிடம் கருத்து கேட்டுவிடுவதுண்டு. தொடர்பில் இருப்பவர்கள் என்றால் நிசப்தம் வாசிப்பவர்கள்தான். அறக்கட்டளையாக பதிவு செய்யலாமா என்பதை மட்டும் இருபது பேரிடமாவது கேட்டிருப்பேன். அதில் பெரும்பாலானவர்களின் முகமே தெரியாது. மின்னஞ்சல் வழியாகவோ, ஃபேஸ்புக் அல்லது தொலைபேசி வழியாகத் தொடர்பில் இருந்தவர்கள். இதே போல சிலரிடம் ‘நிசப்தம் எப்படியிருக்கு போரடிக்குதா’ என்றும் அவ்வப்போது கேட்டு வைத்துக் கொள்வதும் வாடிக்கையாகியிருக்கிறது. இத்தகைய கருத்துக்கள் நிறைய உதவுகின்றன. இப்படி பரவலான கருத்துக்களின் வழியாகவே நிசப்தம் தொடர்ந்து உருமாறிக் கொண்டிருக்கிறது.\nஇந்த வருடம் வெளியான மசால் தோசை 38 ரூபாய் தொகுப்பின் கட்டுரைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டார்கள். ஐந்தாறு பேர்களிடம் ஐம்பது கட்டுரைகளைக் கொடுத்து அவற்றிலிருந்து இருபத்தைந்து கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துத் தரச் சொல்லியிருந்தேன். இந்த ஐந்தாறு பேர்களையும் இதுவரை நேரிலேயே பார்த்ததில்லை. ஒருவர் ஐடி ஊழியர், இன்னொருவர் ஐடி பெண்மணி, ஒருவர் குடும்பத் தலைவி, இன்னொருவர் ஓய்வு பெற்ற அதிகாரி, இன்னொருவர் கல்லூரி மாணவர், ஒருவர் சொந்தத் தொழில் செய்கிறார். இப்படி வெவ்வேறு மனிதர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்த கட்டுரைகளிலிருந்து இருபத்தைந்து கட்டுரைகள் முடிவு செய்யப்பட்டன. ஒருவிதத்தில் Pulse பார்ப்பதுதான். எல்லாவிதத்திலும் இது சரியாக இருக்கிறது.\nபுத்தகத்தின் முதல் பக்கத்தில் நிறையப் பேருக்கு நன்றி சொல்லியிருப்பதாக ஒருவர் நக்கலடித்திருந்தார். அது பிரச்சினையில்லை. நான்கு பேர் நான்கு விதமாக பேசத்தான் செய்வார்கள்.\nஅத்தனை செயல்பாடுகளிலும் முகம் தெரியாதவர்கள் தோள் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள்தான் நம்பிக்கையைக் உருவாக்குகிற��ர்கள். இத்தகைய ஆதரவுகளும் நம்பிக்கையும் இல்லையென்றால் இப்பொழுது விழுந்திருக்கும் சிறு வெளிச்சத்தைக் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அதற்கு கைம்மாறாக என்ன செய்வது\nஃபேஸ்புக் வழியாகவும் ட்விட்டர் வழியாகவும் தேடி வருபவர்களின் எண்ணிக்கைக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாதது - அடுத்தவர்களின் பரிந்துரைகள் வழியாக வாசிக்கத் தொடங்குபவர்கள். ‘அவர் சொன்னாருன்னுதான் படிக்கத் தொடங்கினேன்’ என்று அநேகம் பேர் சொல்லியிருக்கிறார்கள். இத்தனைக்கும் எல்லோருடனும் தொடர்பு கொள்ள இயலாமல் போயிருக்கிறது. மின்னஞ்சல்களுக்கும் அலைபேசி அழைப்புகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் விட்டிருக்கிறேன். சில மின்னஞ்சல்கள் அனுப்பியவர்கள் அதன் பிறகு தொடர்பிலேயே இல்லாமல் போயிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டியும் புரிந்து தொடர்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியுமா என்ன\nதிருப்பதி மகேஷிடமிருந்து முதல் வாழ்த்துச் செய்தி வந்திருந்தது. மனைவியிடம் சொன்னேன். ‘பதினோராவது வருஷமா உங்களுக்கு வயசாயிட்டே போகுதுங்க’ என்கிறாள். அவரவரர் பிரச்சினை அவரவருக்கு.\nஇன்னமும் எவ்வளவோ தூரம் போக வேண்டியிருக்கிறது. பெருமையெதுவும் அவசியமில்லை. ஆனால் மனதுக்குள் மிகப்பெரிய உந்துதல் இருக்கிறது. அதை அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். எழுத்திலும் செயல்பாட்டிலும் எந்தவிதமான குறை தெரிந்தாலும் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள்.\nவழக்கம்போலவே அத்தனை பேரின் வாழ்த்துக்களையும் ஆதரவையும் இனிவரும் காலத்திலும் எதிர்பார்க்கிறேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/48328-2nd-phase-medical-counselling-stopped.html", "date_download": "2018-12-14T23:27:24Z", "digest": "sha1:ZQQTBCPDDEEHFNQGDOCF2APQHPNA42XJ", "length": 10550, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருத்துவப் படிப்புக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நிறுத்தம் | 2nd Phase Medical counselling stopped", "raw_content": "\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nமருத்துவப் படிப்புக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நிறுத்தம்\nஅகில இந்திய அளவிலான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nநீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று முன்தினம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரிக்கப்பட்டது. அப்போது மருத்துவ கவுன்சில் பரிந்துரையின் பேரில் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என சி.பி.எஸ்.இ தரப்பில் வாதம் முன்வைக்கபட்டது. பின்னர் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களாக 196 மதிப்பெண்கள் வழங்குமாறு சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டது. மேலும் 2 வாரத்திற்குள் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் உத்தரவு பிறப்பித்தது.\nஇந்த உத்தரவின் அடிப்படையில் மருத்தவ படிப்பிற்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அத்துடன் நீதிமன்றத்தில் இருந்து மறு உத்தரவு வரும் வரை 2ஆம் கட்ட கலந்தாய்வு நிறுத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவு வரும் வரை அகில இந்திய அளவிலான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறாது.\nமறக்க முடியாத நாட்டிங்ஹாம் மைதானம் - இந்தியாவை மிரள வைக்குமா இங்கிலாந்து\nபோலீசாரை குடும்பத்துடன் நேரம் செலவிட அனுமதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநீட்: பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு; விண்ணப்பிக்க அவகாசம் வழங்க ஆணை..\nவெளிநாட்டில் மருத்துவப் படிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநீட் கருணை மதிப்பெண் மறுப்பு ஏமாற்றமளிக்கிறது : ஸ்டாலின்\nதமிழில் நீட் எழுதியவர்களுக்கு சலுகை கிடையாது: உச்சநீதிமன்றம்\nபொறியியல் கலந்தாய்வுக்கு சிபாரிசு தேவையில்லை: அண்ணா பல்கலைக்கழகம்\nநீட் தேர்வு ஆன்லைன் முறை வாபஸ் - தேசிய தேர்வு முகமை\nகணினி மூலமாகவே நீட் தேர்வு: மத்திய அமைச்சர் தகவல்\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க தடை\nதமிழக அரசு மொழிபெயர்பாளர்களை நியமித்ததா - அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் விளக்கம்\nRelated Tags : மருத்துவ படிப்புகள் , கலந்தாய்வு , நீட் தேர்வு , NEET exam , Medical counselling\nமீண்டும் இணையும் அஜித்-யுவன் - கொண்டாடும் ரசிகர்கள்\nஇந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது : நேபாளம் அறிவிப்பு\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா\nடிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ராஜபக்ச முடிவு\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமறக்க முடியாத நாட்டிங்ஹாம் மைதானம் - இந்தியாவை மிரள வைக்குமா இங்கிலாந்து\nபோலீசாரை குடும்பத்துடன் நேரம் செலவிட அனுமதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adiraipirai.in/archives/17905", "date_download": "2018-12-15T00:47:42Z", "digest": "sha1:RJOCIBWGMQJDPMOYZVF47HQIFAAY3ZQ4", "length": 4091, "nlines": 83, "source_domain": "adiraipirai.in", "title": "FLASH NEWS: அதிரை ஷிபா மருத்துவமனை அருகே தண்ணீர் வாய்க்காலில் மூழ்கிய கார்! பெரும் பரபரப்பு! (படங்கள் இணைப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS: அதிரை ஷிபா மருத்துவமனை அருகே தண்ணீர் வாய்க்காலில் மூழ்கிய கார் பெரும் பரபரப்பு\nஅதிரை ஷிபா மருத்துவமனை அருகில் இன்று மதியம் 12.30 மணியளவில் வேகமாக வந்துக்கொண்டிருந்த ஆம்பாசிடர் கார் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் ஓடிக்கொண்டிருந்த வாய்க்காலில் விழுந்தது. இதில் கார் முழுவதுமாக மூழ்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.\nஅதிரை பிறை நடத்தும் “நேருக்கு நேர்” LIVE – அறிமுக வீடியோ\n செல்லிக்குறிச்சி ஏரி நிறைந்து ஊருக்குள் வேகமாக வரும் வெள்ளம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/here-is-list-your-favourite-cricketers-the-smartphones-they-love-016243.html", "date_download": "2018-12-15T01:07:13Z", "digest": "sha1:B5PI4Y3YPRYGC54I7EKWBSZTJACHBDJB", "length": 18942, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "Here is a list of your favourite cricketers and the smartphones they love - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களுக்கு என்னென்ன ஸ்மார்ட்போன் பிடிக்கும்.\n உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களுக்கு என்னென்ன ஸ்மார்ட்போன் பிடிக்கும்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nஇந்தியாவில் கிரிக்கெட்டை பற்றியும், பெரும்பாலான இந்திய கிரிக்கெட் வீரர்களையும் பற்றி நமக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. \"சச்சின்ன்ன்ன்.. சச்சின்\" என்று கூவியதில் இருந்து \"தோணி தோணி\" என்று அரங்கத்தை அதிர விடும் வரை கிரிக்கெட்டை நாம் எவ்��ளவு நேசிக்கிறோம் என்பதை உலகமே அறியும்.\nஇண்டர்நெட் வேகத்தில் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ.\nஇப்படியாக நமது ரத்தத்தில் ஊறிப்போன கிரிக்கெட்டை விளையாடும் வீரர்கள் கிட்டத்தட்ட நம் தேசத்தின் ஹீரோக்கள் ஆவர். அவர்களை நாம் எவ்வளவு பின்பற்றுகிறோம் என்பதையும் நாம் அறிவோம். அவர்களின் விளையாட்டு முறைகளில் இருந்து, நுணுக்கங்களில் இருந்து ஆடைகள், வீடுகள் என அனைத்தையுமே நாம் பின்பற்றுகிறோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n மகேந்திர சிங் தோணிக்கு .\nஅப்படியாக, ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களின் விளம்பரங்களில் நடித்தாலும் கூட, அவர்களுக்கே உரிய பிடித்தமான ஸ்மார்ட்போன்களை கைவசம் கொண்டுள்ளன. அதாவது விராத் கோலிக்கு என்ன ஸ்மார்ட்போன் பிடிக்கும். மகேந்திர சிங் தோணிக்கு என்ன ஸ்மார்ட்போன் பிடிக்கும் என்பதை பற்றிய கட்டுரையே இது.\n2. லாவா மொபைல்களை அடிக்கடி விளம்பரப்படுத்தும் தோணி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், எல்லா காலத்திலும் மிகுந்த தூண்டுதலாக இருக்கும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திர சிங் டோனி, பெரும்பாலான இந்திய மக்களால் விரும்பப்படும் நபரான இவர் \"கேப்டன் கூல்\" என அன்பாக அழைக்கப்படுகிறார். ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லாவா மொபைல்களை அடிக்கடி விளம்பரப்படுத்தும் தோணி, இந்தியாவில் லாவா மொபைல்களுக்கான உத்தியோகபூர்வ முகமாக அறியப்பட்டது\nஅது மட்டுமின்றி, தோணியால் தான் லாவா ஸ்மார்ட்போன் என்ற பெயர் இந்தியாவில் அதிக பிரபலமானதென்றே கூறலாம். சரி அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தோணிக்கு மிகவும் பிடித்த ஸ்மார்ட்போன் எது என்று பார்த்தால், அவர் அடிக்கடி ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் கருவி கொண்டு செல்பீக்கள் எடுப்பதை காணமுடிகிறது. உடன் அவர் ஒரு பிளாக்பெர்ரி ரசிகரும் ஆவார்.\n4. ஜியோனியின் ஒரு பிராண்ட் தூதர்\nநாட்டின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களைப் பற்றி பேசும் போது, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆன விராத் கோஹ்லியையும், அவரது கோபமும், திறமையும், ஆக்கிரமிப்பு தன்மையையும் சேர்க்காமல் இருக்கவே முடியாது. நாடு முழுவதும் நிறைய ரசிகர்களால் நேசிப்பதோடு பல இளைஞர்களுக்கான ஒரு பாணிய���ன கோலி முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஜியோனியின் ஒரு பிராண்ட் தூதர் ஆவார்.\nவிளம்பரத்தில் நடிப்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் அவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக என்ன ஸ்மார்ட்போன் கொண்டுள்ளார் என்று பார்த்தால் உயர் இறுதியில் ஆப்பிள் ஐபோன் மற்றும் பிளாக்பெர்ரி கிளாசிக் வைத்திருக்கிறார். இந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகள் உண்மையில் விராட் கோலியின் சக்திவாய்ந்த, ஸ்டைலான மற்றும் வலுவான ஆளுமையை நியாயப்படுத்துகின்றன.\n6. ஒப்போ மொபைல்களுக்கான பிராண்ட் தூதர்\nகிரிக்கெட் ஆனாலும் சரி, சொந்த வாழ்க்கையாக இருந்தாலும் சரி யுவராஜ் சிங் ஒரு உயர்ந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. கிரிக்கெட் மட்டுமின்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும், பல சிக்கலான போர்களை கடந்து விட்டார்.அதனாலேயே அவரும் ஒரு சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படுகிறார்.\nசீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஒப்போ மொபைல்களுக்கான பிராண்ட் தூதர்களில் ஒருவரான யுவராஜ் சிங் அவ்வப்போது ஒப்போ எப்1 பிளஸ் ஸ்மார்ட்போனுடன் காணப்படுகிறார். இது ஒப்போவின் முதன்மை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இதை பயன்படுத்தும் மறுகையில் அவர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஒரு ஆப்பிள் ஐபோனை வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n'கிரிக்கெட் கடவுள்'என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஐபோன் ஒன்றை பயன்படுத்துகிறார், ஆனால் அவர் ஸ்மார்டன் நிறுவனத்துடன் இணைந்த பின்னர் இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்து செல்லும் நோக்கத்தின் கீழ் மாஸ்டர் பிளாஸ்டர் பெயரிடப்பட்ட எஸ்ஆர்டி (SRT) ஸ்மார்ட்போன் உருவாக்கம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\n9. மற்ற கிரிக்கெட் வீரர்கள்\nசமீபத்திய இரட்டை சதம் வரை கிரிக்கெட் உலகை மிரட்டும் இந்திய அணியின் தொடக்க வீரான ரோஹித் ஷர்மா மற்றும் மற்றொரு அதிரடி தொடக்க வீரான ஷிகார் தவான் சாம்சங் கேலக்ஸி எஸ் தொடர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதை அவ்வப்போது காணமுடிகிறது. இப்போது உங்களுக்கு பிடித்த வீரர்களுக்கு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் பிடிக்குமென்பதை அறிந்து கொண்டீர்கள் அல்லவா. ஒருவேளை நீங்களும் அக்கருவிகளை வாங்க விரும்பினால் அதன் அம்சங்களை பற்றி அறிந்துகொள்ள தமிழ் கிஸ்பாட் வலைதளத்தோடு இணைந்திருங்கள்.\nமுகநூலி���் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.\n2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்.\nஅமேசான்: ஆப்பிள் சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/health/6469-.html", "date_download": "2018-12-15T01:18:57Z", "digest": "sha1:FA2PO3JKYUG4R4O4BLFCF5BKMFDUEDU7", "length": 6589, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "முருங்கைக் கீரை சாப்பிடுங்க... பலன்களை பெறுங்க... |", "raw_content": "\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nமுருங்கைக் கீரை சாப்பிடுங்க... பலன்களை பெறுங்க...\nவைட்டமின் 'சி' முருங்கைக் கீரையில் மிகுந்திருப்பதால் இதை உண்பவர்களுக்கு சொறி சிரங்கு முதலிய நோய்கள் நீங்கும். கண்ணுக்கு ஒளி ஊட்டக் கூடிய வைட்டமின் 'ஏ' கூட முருங்கைக் கீரையில் உண்டு. சுண்ணாம்பு சத்துக்களும், இரும்புசத்துகளும் அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது. மலச் சிக்கலை தடுப்பதோடு சிறுநீர் பெருக்கை ஏற்படுத்துகிறது. ஆண்மை அதிகரித்து இல்லற வாழ்க்கையை இன்பமாக்குகிறது. பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு, பால் அதிகமாக சுரக்கும் தன்மையை தருகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேட்மிண்டன் இறுதி உலக டூர்: அரையிறுதியில் பிவி சிந்து\nபி.எஸ்.என்.எல்.-இல் ரூ.50,500 மாத சம்பளத்தில் உங்களுக்கு வேலை \nகோவிலில் நச்சு பிரசாதம்; கர்நாடகவில் 12 பேர் பலி\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n4. நாளை வங்கக் கடல் கொந்தளிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை \n5. வாட்ஸ் ஆப்பில் 7 புதிய அப்டேட்டுகள்\n6. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\n7. நவகிரகங்களினால் பாதிப்பா... ருத���ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2018-12-15T00:35:10Z", "digest": "sha1:56SICWH3WUS5VANOXDHV2ZYNYKY7AU7Y", "length": 10395, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் மறைமுக நிகழ்ச்சிநிரல் இல்லை- சீனத்தூதரகம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது – ஒரு பார்வை\nநாட்டுமக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nஇலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் மறைமுக நிகழ்ச்சிநிரல் இல்லை- சீனத்தூதரகம்\nஇலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் மறைமுக நிகழ்ச்சிநிரல் இல்லை- சீனத்தூதரகம்\nஇலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களில் மறைமுகமான நிகழ்ச்சி நிரல் எதனையும் கொண்டிருக்கவில்லை என சீனாவின் இலங்கைக்கான தூதரகம் தெரிவித்துள்ளது.\nகொழும்பிலிருந்து புதிதாக வெளியாகியிருக்கும் ஆங்கிலப்பத்திரிகையொன்று வெளியிட்ட செய்திக்கு பதில் அளித்துள்ள சீனத்தூதரகம் இலங்கையுடன் தாம் சிறப்பான உறவைப் பேணிவருவதாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் எந்தவிதமான நிபந்தனைகளையும் கொண்டிருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇராஜதந்திர உறவுகள் இலங்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலாக இலங்கையில் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களுடன் சிறப்பான உறவைப் பேணிவந்துள்ளடன் இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான யதார்த்த பூர்வமான திட்டங்களை சீனா முன்னெடுத்துள்ளதுடன் இலங்கையின் பொருளாதர மற்றும் சமூக அபிவிருத்திக்கு பங்களிப்புச்செய்துள்ளதாக சீனத்தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பை மேற்குலக நாடுகளின்தூதரங்கள் உன்னிப்பாக அவதானிப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆங்கிலப்பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதில் மறைமுக நிகழ்ச்சிநிரல் இருக்கின்றதான எனவும் அவர்கள் ஆராய்ந்து வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஹூவாவே விவகாரத்தில் கனடாவின் செயற்பாடு நீதியை சிதைக்கும் செயல்: சீனா குற்றச்சாட்டு\nஹுவாவே தலைமை நிதி அதிகாரியை கைது செய்யும் கனடாவின் நடவடிக்கை நீதித்துறை சுதந்திரத்தை மீறும் மற்றும்\nஅரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும் சீனத் திட்டங்கள் இடைவிடாது முன்னெடுப்பு\nஇலங்கையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நீடித்துவருகின்ற அரசியல் அதிகார நெருக்கடி நிலைக்கு மத்திய\nஅரசியல் நெருக்கடிக்கு விரைவான தீர்வு வேண்டும்- சீனா கோரிக்கை\nஇலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிக்கு விரைவாக தீர்வு காணப்படவேண்டும் என ஆதவனுக்கு வழங்கி\nசீனாவின் வணிக உடன்பாட்டுக்கு உதவினால் ஹுவாவி தலைமை நிதி அதிகாரி விவகாரத்தில் தலையிடுவேன் – ஜனாதிபதி ட்ரம்ப்\nசீனாவுடனான வணிக உடன்பாட்டுக்கு உதவியாக இருக்குமானால் ஹுவாவி தலைமை நிதி அதிகாரி விவகாரத்தில் தான் தலை\nதன்னிச்சையான கைது நடவடிக்கைகளை சீனா கைவிட வேண்டும்: அமெரிக்கா\nதன்னிச்சையான கைது நடவடிக்கைகளை கைவிடுமாறு அமெரிக்கா, சீனாவை வலியுறுத்தியுள்ளது. சீனாவின் ஹூவாவி தொலை\nஐ.தே.மு, கூட்டமைப்பு, ஜே.வி.பி. தற்காலிகமாகவே தேர்தலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் – ஷேஹான் சேமசிங்க\nமிசிசாகாவில் தீ விபத்து – பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nமட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nஅரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் – சிறிதரன்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து வெளிறே வேண்���ும் – ஐ.தே.க கோரிக்கை\nகல்பிட்டி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் : தெரசா மே\nபிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanbantamil.blogspot.com/2014/02/best-beauty-secrets-of-indian-women.html", "date_download": "2018-12-14T23:55:54Z", "digest": "sha1:BMS627Z42N7QLAIJQF6LC5JGPJTII7A4", "length": 38194, "nlines": 852, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: இந்திய பெண்களின் அழகு இரகசியங்கள் - Best Beauty Secrets of Indian Women", "raw_content": "\nஇந்திய பெண்களின் அழகு இரகசியங்கள் - Best Beauty Secrets of Indian Women\nஇந்திய பெண்களின் அழகு இரகசியங்கள் - Best Beauty Secrets of Indian Women\nஇந்திய பெண்கள் மிகவும் அழகானவர்கள். இதை யார் தான் மறுக்க முடியும் பொதுவாக பெண்கள் அழகாவும் ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் பெண்கள் அவர்களை அழகுபடுத்தி அதில் மகிழ்ச்சி காண்பார்கள். இந்திய பெண்களை கருத்தில் கொள்ளும் போது கலாச்சாரம் கலந்த, மிகவும் பவ்யமான குணமும், நீளமான கூந்தல் கொண்டும் மற்றும் மென்மையான சருமத்தை கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். அவர்கள் எப்படி இத்தகைய அழகை பெற்று மேம்படுத்துகின்றார்கள் என்று தெரியுமா பொதுவாக பெண்கள் அழகாவும் ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் பெண்கள் அவர்களை அழகுபடுத்தி அதில் மகிழ்ச்சி காண்பார்கள். இந்திய பெண்களை கருத்தில் கொள்ளும் போது கலாச்சாரம் கலந்த, மிகவும் பவ்யமான குணமும், நீளமான கூந்தல் கொண்டும் மற்றும் மென்மையான சருமத்தை கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். அவர்கள் எப்படி இத்தகைய அழகை பெற்று மேம்படுத்துகின்றார்கள் என்று தெரியுமா\nநெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு மற்றும் இதர முடி சம்மந்த பிரச்சனைகளை நீக்க முடியும். இந்த வகை எண்ணெயை வாங்கி பயன்படுத்தும்போது தலைமுடிகளில் சிறந்த மாற்றங்களை காண முடியும்.\nமுகத்தில் உள்ள இறந்த திசுக்களை உரித்து எடுக்க இந்திய பெண்கள் பயன்படுத்தும் மிகப் பிரபலமான பொருளாகும். இதை பல நடிகைகளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்கிரப் முடியில் உள்ள எண்ணெயை எடுக்கவும் உபயோகப்படுகின்றது. இதை பால் அல்லது கிரீம் ஆகியவற்றில் கலந்து சோப் போல் பயன்படுத்தலாம். இந்த பால் மற்றும் கிரீம் சருமத்தை ஈரப்பதமூட்டி மென்மையாக்குகின்றது. இதில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.\nஇந்திய மசாலாக்களில் மிகச் சிறந்த மசாலா வாசனைப் பொருள் மஞ்சள். இது பல ஆண்டுகாலமாக மக்கள் பயன்படுத்தி வரும் கிருமி நாசினிகளில் ஒன்றாகும். சரும படை, தேமல், தொற்று மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.\nஇந்திய மசாலா வகைகளில் குங்குமப்பூவும் ஒன்றாகும். இது காஷ்மீரில் அதிகளவு விளைகிறது. இதை வறண்ட சருமம் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் சரும நிறத்தை மேம்படுத்தி நல்ல வெளிர் நிறத்திற்கு தோலை கொண்டு வரவும் உதவுகின்றது.\nபுதிதாக மலர்ந்த ரோஜா இதழ்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரோஸ் தண்ணீரை கரு வளையங்களை போக்கவும், அமைதிப்படுத்தவும் மற்றும் டோனராகவும் பயன்படுத்தலாம். இதை பல பெண்கள் அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை முகத்திலிருந்து நீக்க பயன்படுத்துகிறார்கள்.\nஇந்திய கலாசாரத்தில் கடவுளின் சன்னிதானத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சந்தனம். இவை அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல், மருத்துவ மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளன. சந்தன பசை மற்றும் சந்தன எண்ணெய் ஆகியவை இந்திய பெண்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. அது சருமப் பராமரிப்பு, எரிச்சல், படை மற்றும் பிளாக்ஹெட்ஸ்களையும் நீக்க உதவுகின்றது.\nஇதை முடியின் பழம் என்றும் ஆயர்வேதத்தில் கூறுவார்கள். இவை தலையில் உள்ள பொடுகை நீக்குவதிலும் தளர்ந்த வேர்களை வலுவூட்டவும் இது வல்லமை பெற்றது.\nஇது உண்ணும் பொருள் மட்டுமில்லாமல் இதில் உள்ள அழகு ரகசியங்கள் ஏராளம். இதை பல ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதில் பயன்படுத்தினால் முகம் பொலிவுறும். தயிர் வெளிப்புற பயனை காட்டிலும் தினசரி சாப்பிட்டால் வயிறு சம்மந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.\nஅழகிய உதடுகளை கொண்ட இந்திய பெண்கள் முக்கிய நாட்களில் மட்டும் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வார்கள்.\nஎந்த ஒரு இந்திய அழகு கலையும் பொட்டு இல்லாமல் முடிந்து விடாது. இது ஒரு ஒளிரும் சிவப்பு நிற வட்டம். அதை நெற்றியின் நடுவில் வைப்பார்கள். இதை நாம் பல வடிவங்களில் மற்றும் பல வண்ணங்களில் வாங்க முடியும். இது நாம் செய்யும் அழகிற்கு ஒரு புள்ளி வைப்பதை போல் அமையும்.\nLabels: beauty tips, body care, hair care, skin care, அழகு குறிப்புகள், உடல் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு, சரும பராமரிப்பு\nகுழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள் - Be...\nசிரிப்பு யோகாவின் மூலம் கிடைக்கும் பலன்கள் - Benef...\nஃபேஸ்புக் கமெண்டுக்கு செம காமெடி படங்கள் - Faceboo...\nகம்ப்யூட்டர்வாசிகளே..உங்க கண்ணைப் பாதுகாக்க - Eye ...\nஎப்போதும் ஃபிட்டாக இருக்க - How to stay super fit ...\nகாதலர் தினத்தன்று என்ன பரிசு கொடுக்கலாம் - Valenti...\nஉடலில் ஏற்படும் வலிகளைக் குறைக்க உதவும் உணவுகள் - ...\nஇரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் - Health...\nசகோதர சகோதரி உறவு ஏன் முக்கியமானது\nபுற்று நோய் வராமல் இருக்க செய்ய வேண்டியவை - Causes...\nஇந்திய பெண்களின் அழகு இரகசியங்கள் - Best Beauty Se...\nகாலை உணவு ரெசிபி - Breakfast recipe\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - health benefits almonds\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ta.nicejunehomewares.com/", "date_download": "2018-12-14T23:50:49Z", "digest": "sha1:TVS5MY5EX2CVQ3U2OYR472K4RT5P5NYR", "length": 19058, "nlines": 215, "source_domain": "ta.nicejunehomewares.com", "title": "காய்கறி ஸ்பைரல் ஸ்லிசர் ஸ்பைலைலிஸர், ஐஸ் பிட்சர், சில்ட் காண்ட்டிமிம் சர்வர் ஹோவ்வேரர்ஸ் சப்ளையர்", "raw_content": "\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nஉணவு பதப்படுத்தும் & காய்கறி இடைநிலை\nசாலட் கலவை & சாலட் ஸ்பின்னர் & சாலட் பவுல்\nகாபி & தேயிலை கருவிகள்\nமூலிகை & ஸ்பைஸ் கருவி\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nஅக்ரிலிக் சில்ல் காண்ட்டிமிம் சர்வர் சர்வர் சர்வர்\nஅக்ரிலிக் திருமண & கட்சி கேக் ஸ்டாண்ட்\nபானம் & ஜூஸ் டிஸ்பென்சர்\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nஅத்தியாவசிய எண்ணெய் Diffuser ஈரப்பதமூட்டி\nவூட் தானிய ஆராமா டிஃப்பியூசர், அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஈரப்பதர்\nபோர்ட்டபிள் எலக்ட்ரிக் ஹீட்டர் மினி ஹேண்டி ஹீட்டர் தனிநபர் ஹீட்டர்\nபீங்கான் தேயிலை செட், பீங்கான் தேய்போட் 4 தேயிலை கோப்பை மற்றும் ஒரு தேயிலை தட்டு\nவெற்றிட மூட்டையர், சீலிங் பைகள் கொண்ட உணவு சாமர்த்���ர் இறைச்சி வெற்றிட முத்திரை\nஎலக்ட்ரிக் ஹீட் சீட் குஷன் மோஷேஜர் கார் சீட் பேக் மசாஜ்\nஎலக்ட்ரிக் ஹீடேடு ஃபெல் மெடஜர்\nமின்சார சூடான சாக்ஸ் கால் மசாஜ் சூடான சாக்ஸ்\nமின்சார TENS மசாஜ் காலணிகள் ஷூஸ்\nஎல்இடி கண்ணாடியில் லைட் LED ஒப்பனை மிரர்\nமின்சார எல்சிடி முடி நேராக்க தூரிகை\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nஉணவு பதப்படுத்தும் & காய்கறி இடைநிலை\nசாலட் கலவை & சாலட் ஸ்பின்னர் & சாலட் பவுல்\nகாபி & தேயிலை கருவிகள்\nமூலிகை & ஸ்பைஸ் கருவி\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலிகள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nஅக்ரிலிக் சில்ல் காண்ட்டிமிம் சர்வர் சர்வர் சர்வர்\nஅக்ரிலிக் திருமண & கட்சி கேக் ஸ்டாண்ட்\nபானம் & ஜூஸ் டிஸ்பென்சர்\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nஅத்தியாவசிய எண்ணெய் Diffuser ஈரப்பதமூட்டி\nவூட் தானிய ஆராமா டிஃப்பியூசர், அத்தியாவசிய எண்ணெய் டிஃபைசர் ஈரப்பதர்\nபோர்ட்டபிள் எலக்ட்ரிக் ஹீட்டர் மினி ஹேண்டி ஹீட்டர் தனிநபர் ஹீட்டர்\nபீங்கான் தேயிலை செட், பீங்கான் தேய்போட் 4 தேயிலை கோப்பை மற்றும் ஒரு தேயிலை தட்டு\nவெற்றிட மூட்டையர், சீலிங் பைகள் கொண்ட உணவு சாமர்த்தர் இறைச்சி வெற்றிட முத்திரை\nஎலக்ட்ரிக் ஹீட் சீட் குஷன் மோஷேஜர் கார் சீட் பேக் மசாஜ்\nஎலக்ட்ரிக் ஹீடேடு ஃபெல் மெடஜர்\nமின்சார சூடான சாக்ஸ் கால் மசாஜ் சூடான சாக்ஸ்\nமின்சார TENS மசாஜ் காலணிகள் ஷூஸ்\nஎல்இடி கண்ணாடியில் லைட் LED ஒப்பனை மிரர்\nமின்சார எல்சிடி முடி நேராக்க தூரிகை\nஉயர்தர சமையலறை சமையலறை உற்பத்தியாளர்\nபுதிய ஆரோக்கியமான வாழ்க்கைத் தேர்வு\nISO9000 தரநிலை சான்றிதழை நாங்கள் கடந்துவிட்டோம், மேலும் தரமான தயாரிப்புகளை கட்டுப்படுத்துவதில் கண்டிப்பாக இருக்கிறோம். தரமான கட்டுப்பாட்டு மற்றும் அறிக்கைகள் கண்டிப்பாக உள்ளன.\nதயாரிப்பு வடிவமைப்பு, அச்சு தயாரித்தல், தயாரிப்பு சட்டசபை, தயாரிப்புகளை உற்பத்தி செய்ய எங்கள் சொந்த தொழிற்சாலை. நாங்கள் உங்களுக்கு போட்டி விலை வழங்க முடியும்.\nஎமது மேலாண்மை முறைமை மற்றும் உற்பத்தியை வலுவாக உருவாக்க இயந்திர உபகரணங்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப பணியாளர்களை நாங்கள் இறக்குமதி செய்துள்ளோம்.\nஎங்கள் நிறுவனம் சமையலறை மற்றும் வீட்டு பாத்திரத்தை உருவாக்குவதற்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வளர்கிறது மற���றும் தயாரிப்பதில் நிபுணத்துவம் கொண்டுள்ளது. சமையலறையில் மரச்சாமான்களை உட்செலுத்தலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தொழில்முறை குழுக்களின் குழு உள்ளது.\nபல மேம்பட்ட ஆட்டோமேஷன் உபகரணங்கள் உள்ளன, பல்வேறு மேம்பட்ட உட்செலுத்தல் மோல்டிங் உபகரணங்கள் மற்றும் தானியங்கு பேக்கேஜிங் வரிசை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. Strong உற்பத்தி திறன் நமக்கு வாடிக்கையாளர் தேவைக்கான விரைவான பதிலை அளிக்கிறது.\nமுதல் தரம் வாடிக்கையாளர் முதலில்\nஎங்கள் நிறுவனம் பல ஆண்டுகளுக்கு அனுபவம் மற்றும் தரமான நேரத்தை உறுதிப்படுத்துவதற்கு கடல் நடவடிக்கைகளில் அனுபவம் கொண்டுள்ளது. உங்கள் சரக்குக்கு காற்றும் காற்று, கடல் அயல் மூலம் பொருட்களை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யலாம். வேறுவிதமாக கூறினால், நாங்கள் உங்களுக்கு DDU, DDP மற்றும் LDP சேவை செய்ய முடியும்.\nஎங்கள் சமீபத்தில் இருந்து செய்தி\n16 டிசம்பர் வாடிக்கையாளர் எங்கள் நிறுவனத்திற்கு விஜயம் செய்தார், அதே நேரத்தில் நிறுவனத்தின் சூழலை பார்வையிட்டார், அதே நேரத்தில், க்ளீ\nஇடை நிறுவன தொடர்பு மற்றும் கற்றல்\n09 ஜூன் நிறுவனங்கள் இடையே பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பு ஊக்குவிக்க, நிறுவனம் ஒரு கற்றல் பரிமாற்றம் நடைபெற்றது\nடொங்குகுவான் வர்த்தக மற்றும் தொழிற்துறை வளர்ச்சி சங்கம் வருகைக்கு வருகின்றது\n10 ஆடி டொங்குகுவான் வர்த்தக மற்றும் தொழிற்துறை வளர்ச்சி சங்கம் எங்கள் நிறுவனத்தின் வருகைக்கு வந்து, ஆழமானதாக ஆக்குகிறது\nஎங்களை அனுப்பவும் ஒரு செய்தி\nஉங்கள் தொடர்புத் தகவல் சரியானது என்பதை உறுதிப்படுத்தவும். உங்கள் செய்தி பெறுநருக்கு நேரடியாக அனுப்பப்படும் மற்றும் பொதுவில் காட்டப்படாது. உங்கள் வெளிப்படையான அனுமதியின்றி உங்கள் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு விநியோகிக்கவோ அல்லது விற்கவோ மாட்டோம்.\nபல ஆண்டுகளாக சமையலறை வீட்டுப் பொருட்களை உற்பத்தி செய்தல், உற்பத்தி செய்தல் எங்கள் தொழிற்சாலை பல்வேறு தொழில்முறை ஆட்டோமேஷன் உபகரணங்களை கொண்டுள்ளது. Strong உற்பத்தி திறன் நம்மை வாடிக்கையாளர்களின் தேவைக்கு விரைவாக விடையளிக்கிறது. தயாரிப்புகளின் தரத்தை கட்டுப்படுத்துவதில் கடுமையானது.\nசமையலறை காய்கறி & பழக் கருவிகள்\nமுகப்பு சேமிப்பு & அமைப்பு\nபிளாஸ்டிக் மேஜை நாற்காலி��ள் & சமையலறை பொருட்கள் பொருட்கள்\nசமையலறை கேஜெட் & கருவிகள்\nமுகவரி: எண். 408, கட்டிடம் 8, ஹுகேக்க்செங் தொழிற்சாலை பூங்கா, எண் XX, வந்தோ ரோட், டாவோஜியோ டவுன், டொங்குங்கு, சீனா\nபதிப்புரிமை © NINE JUNE HOMEWARES CO.LTD அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தொழில்நுட்ப ஆதரவு மூலம் Digood.\nநீங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sridevi-vidya-balan-18-03-1841354.htm", "date_download": "2018-12-15T00:17:40Z", "digest": "sha1:7442SBXNRKL5OSPNHMAWUWRQTUZ7NDVB", "length": 7052, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா? - Sridevividya Balan - ஸ்ரீதேவி | Tamilstar.com |", "raw_content": "\nஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா\nஸ்ரீதேவி இழப்பு ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிலிருந்து சினிமா ரசிகர்கள் தற்போது தான் மெல்ல மீண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் இவர் வாழ்க்கையில் கடைசி காலங்கள் இன்றும் பல மர்மங்கள் இருந்து வருகின்றது, அவர் கஷ்டத்தில் இருந்தார் என சிலர் சொல்கின்றனர்.\nஒரு சிலர் போனிகபூரால் ஸ்ரீதேவி மிகவும் கஷ்டப்பட்டார் என்று சொல்லி வருகின்றனர், இதுமட்டுமின்றி அவர் மரணமே ஒரு புரியாத புதிராக தான் உள்ளது.\nதற்போது ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கவுள்ளார்கள்,பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஹன்சால் மேத்தா இந்தப் படத்தை இயக்கப் போகிறார். ஸ்ரீதேவி வேடத்தில் வித்யா பாலனை நடிக்க வைக்க அவர் முடிவு செய்துள்ளாராம்.\n▪ ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா \n▪ பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்\n▪ தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்\n▪ வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n▪ பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்\n▪ OMG அருவி பட அதிதியா இது ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.\n▪ மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா\n▪ இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்\n▪ அருவி ஹீரோயினை பிரமிக்கவைத்த பிரபல இயக்குனர்\n▪ 2017-ல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது தளபதி நாயகியா - பிரம்மிக்க வைக்கும் கருத்து கணிப்பு முடிவு.\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் ���ட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.urtamilcinema.com/2017/04/blog-post_15.html", "date_download": "2018-12-14T23:28:46Z", "digest": "sha1:MEFXBNFP5ZY7WLCVZQD6XH24XNVX2ZP4", "length": 3543, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மொரிசியஸ் நாட்டின் துணை குடியரசுத் தலைவர் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மொரிசியஸ் நாட்டின் துணை குடியரசுத் தலைவர்\nமொரிசியஸ் நாட்டின் துணை குடியரசுத் தலைவர் மேதகு திரு. பரமசிவம்பிள்ளை வையாபுரி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார்.\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் அமைச்சர் திரு. ஆற்காடு வீராசாமி அவர்களின் முத்து விழா (81வது பிறந்த நாள்) வருகிற 21ம் தேதி (21.4.2017) நடை பெறுவதை கேள்விப்பட்டு அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று முன் கூட்டியே வாழ்த்து தெரிவித்தார்.\nஇந்நிகழ்வின் போது Dr.கலாநிதி வீராசாமி, திருமதி கஸ்தூரி விராசாமி, Dr. VRS சம்பத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.\nஅட்டு 'பட இயக்குநரின் அடுத்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார்\n17 மேடை நாடக கலைஞர்களை கவுரவப்படுத்திய சீதக்காதி படக்குழுவினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2009/12/blog-post_8.html", "date_download": "2018-12-15T00:34:25Z", "digest": "sha1:XLTXTLZKQ5CVDC5NNBIW6NKF6QG6LQX5", "length": 14882, "nlines": 130, "source_domain": "www.winmani.com", "title": "யூடியுப் வீடியோவில் உங்களுக்கு பிடித்த பகுதியை புதிய வீடியோவாக ஆன்லைன்-ல் மாற்ற - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளு��் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் யூடியுப் வீடியோவில் உங்களுக்கு பிடித்த பகுதியை புதிய வீடியோவாக ஆன்லைன்-ல யூடியுப் வீடியோவில் உங்களுக்கு பிடித்த பகுதியை புதிய வீடியோவாக ஆன்லைன்-ல் மாற்ற\nயூடியுப் வீடியோவில் உங்களுக்கு பிடித்த பகுதியை புதிய வீடியோவாக ஆன்லைன்-ல் மாற்ற\nwinmani 6:30 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், யூடியுப் வீடியோவில் உங்களுக்கு பிடித்த பகுதியை புதிய வீடியோவாக ஆன்லைன்-ல,\nஇன்றைய காலகட்டத்தில் யூடியுப் ஒரு அத்தியாவசிய தேவையாகவே\nமாறிவிட்டது. இத்தகைய யூடியுப் வீடியோவில் நாம் பார்க்கும் பல\nவீடியோவின் சிலபகுதிகள் தேவை இல்லாமல் இருக்கும்.\nதேவையான பகுதிகளை மட்டும் பார்க்க வேண்டும் என்றாலும்\nமுழுவதும் பார்த்துதான் ஆக வேண்டும். இந்த குறையை நீக்க\nநீங்கள் பார்க்கும் வீடியோவில் தெரிவு செய்த சில பகுதிகளை\nமட்டும் சேர்த்து ஒரு வீடியோவாக மாற்றலாம். மாற்றியவுடன்\nஒரு வீடியோ லிங் ( Link URL ) கொடுக்கப்படும்.அந்த வீடியோ\nலிங்கை உங்கள் நண்பருக்கு கொடுக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த\nபகுதிமட்டும் தான் இருக்கும். எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.\nமுதலில் உங்களுக்கு பிடித்த யூடியுப் முகவரியை ( Youtube url )\nகாப்பி செய்துகொள்ளவும். www.tubechop.com இந்த இணையதளத்திற்கு\nசெல்லவும். நீங்கள் காப்பி செய்த யூடியுப் முகவரியை படம் 1 -ல்\nகாட்டியபடி தேடும் இடத்தில் கொடுக்கவும். வரும் முடிவை சுட்டி\nஉள்ளே செல்லவும். உதாரனத்திற்காக நாம் இளையராஜா வீடியோ\nஒன்றை சுட்டி உள்ளே செல்கிறோம். படம் 2 -ல் காட்டப்பட்டுள்ளது.\nஇடதுபக்கத்தில் உள்ள செலக்டார் மூலம் எந்த இடத்தில் இருந்து\nஉள்ள செலக்டார் மூலம் எந்த இடத்தில் வீடியோ நிறைவு பெறவேண்டும்\nஎன்பதையும் தேர்ந்தெடுக்கவும். அல்லது தொடங்கி முடியும்\nநேரத்தை மேலே இருக்கும் கட்டத்திற்குள்ளும் கொடுக்கலாம்.\n\"Chop it \" என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.அடுத்து தோன்றும்\nபக்கத்தில் நீங்கள் தேர்வுசெய்த இடம் முழுவீடியோவாக\nமாற்றப்பட்ட்டு அதற்குறிய முகவரியும் கொடுக்கப்பட்டிருக்கும்.\nநாம் கொடுத்த யூடியுப் முகவ்ரி\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # யூடியுப் வீடியோவில் உங்களுக்கு பிடித்த பகுதி��ை புதிய வீடியோவாக ஆன்லைன்-ல\nயூடியுப் வீடியோவில் உங்களுக்கு பிடித்த பகுதியை புதிய வீடியோவாக ஆன்லைன்-ல\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், யூடியுப் வீடியோவில் உங்களுக்கு பிடித்த பகுதியை புதிய வீடியோவாக ஆன்லைன்-ல\nசில நேரங்களில் இது போன்ற இணையதளங்களில் இருந்து தரவிரக்கும்போது வைரஸ் கூட வரலாம்.அதுமட்டுமின்றி தாங்கள் தெரியப்படுத்திய இணையதளத்தில் செக்கியூரிட்டி சர்டிபிக்கெட்டும் இல்லை என்பது குறிப்பிடத்க்கது. தரவிரக்கினாலும்\nஆண்டிவைரஸ் துனையுடன் ஒரு முறை செக் செய்வது நல்லது.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/22/gopal.html", "date_download": "2018-12-15T00:18:40Z", "digest": "sha1:K4HIQF3WUCESAVZ5JOVKGZRJXKE4MPYM", "length": 11178, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "காட்டில் மழை .. காத்திருக்கிறார் கோபால் | gopal reached sathyamangalam forest and waiting for veerappans signal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார் ராஜபக்சே\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nகாட்டில் மழை .. காத்திருக்கிறார் கோபால்\nகாட்டில் மழை .. காத்திருக்கிறார் கோபால்\nசத்தியமங்கல���் காட்டுப்பகுதியில் கடும் மழை பெய்வதால் அரசுத் தூதர் கோபால் காட்டுக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்வெள்ளிக்கிழமை காட்டுக்குள் சென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்க அரசுத்தூதர் கோபால் மூன்று முறை காட்டுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பினார். தற்போது4 வது முறையாக புதன்கிழமை இரவு சென்னையிலிருந்து காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.\nகாட்டுக்குச் சென்ற அவர், வீரப்பனிடம் இருந்து தகவலை எதிர்பார்த்து சத்யமங்கலம் பகுதியில் தங்கி இருக்கிறார். அங்கு பலத்த மழை பெய்வதால்கோபால் காட்டுக்குள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nவியாழக்கிழமை நள்ளிரவு வரை வீரப்பனிடமிருந்து, கோபாலுக்குத் தகவல் எதுவும் கிடைக்கவில்லையென்றும், அவர் சத்தியமங்கலம் பகுதியிலேயேதங்கியிருப்பதாகவும் நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் தெரிவித்தார்.\nவீரப்பனிடமிருந்து, கோபாலுக்கு வெள்ளிக்கிழமைக்குள் தகவல் கிடைக்குமென்றும், அதன்பிறகு கோபால் காட்டுக்குள் செல்வார் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://catholicpentecostmission.in/nallavar.html", "date_download": "2018-12-14T23:51:08Z", "digest": "sha1:3KY6N3VFLRCFLJWB67KOZT4J76QDMJZJ", "length": 20793, "nlines": 96, "source_domain": "catholicpentecostmission.in", "title": " நல்லவரோடு ஆண்டவர் என்றும் இருப்பார்", "raw_content": "\nஇன்று - CPM சபை\n\"நல்லவரோடு ஆண்டவர் என்றும் இருப்பார்\" - 2குறி 19:11\n இந்த “விடுதலை செய்தி” பகுதி வழியாக, உங்களை சந்திப்பதில், நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” - இ.ச 31:6,8, எனக் கூறிய நம் தந்தையாம் கடவுளின் பெயரால், உங்கள் அனைவரையும், வாழ்த்துகிறேன்.\n வேதத்தில் யோசபாத் அரசனைப்பற்றி, கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர், இஸ்ராயேல் நாட்டின், தென்பகுதியாகிய யூதேயா நாட்டை, ஆண்டு வந்த அரசர். இவரைப் பற்றி, வேதம் இவ்வாறு கூறுகிறது.\n“ஆண்டவர்\tயோசபாத்தோடு இருந்தார். ஏனெனில், அவர் பாகால்களை நம்பாமல், தம் மூதாதை தாவீது வழியில் நடந்தார். மேலும் அவர், இஸ்ராயேலின் செயல்களைப் பின்பற்றாமல், தம் மூதாதையரின் கடவுளையே நாடி, அவர் கட்டளைகளின் படியே, நடந்து வந்தார். ஆதலால், ஆண்டவர் அவரது ஆட்சியை நிலைநிறுத்தினார். ஆண்டவரின் வழியில், அவரது உள்ளம், உறுதியடைந்தது” - 2குறி 17:3-6.\nயோசபாத் அரசன், தான் நீதிமானாக இருந்தது மட்டுமல்லாது, தன்னுடைய நாட்டு மக்களையும், இறை வழியில் வாழ ஊக்கப்படுத்தினார்.\n“அவர், தமது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், யூதா நகர் எங்கும், போதிக்கும் பொருட்டு, தலைவர்களை..... அனுப்பி வைத்தார். அவர்கள், ஆண்டவரின் திருச்சட்ட நூலுடன் சென்று, யூதாவில் போதித்தனர். யூதாவில் எல்லா நகர்களிலும், சுற்றி அலைந்து, மக்களுக்கு போதித்தனர்” - 2குறி 17:7-9.\nமேலும் அவர், தன்னுடைய அவையில், அனேகரை வைத்திருந்தாலும், தெய்வ பயமுள்ள மக்களையும், உடன் வைத்துக்கொள்ள தவறவில்லை. அதில்,\n“ஆண்டவருக்கு தன்னையே அர்ப்பணித்திருந்தவனும், சிக்ரியின் மகனுமான, அமசியாவும் ஒருவர் - 2குறி 17:16.\nயோசபாத் அரசன், தான் நாட்டை ஆளும் ஒரு அரசராக இருந்தது மட்டுமல்ல, அவர் ஒரு போதகராகவும் இருந்தார்.\nஅவர் பலரை அனுப்பி, நாட்டு மக்களுக்கு போதித்தார் என்று கண்டோம். ஆனால் அதோடு, தாமே மக்களிடம் சென்று, மக்களுக்கு ஆண்டவரைப் பற்றி, நேரடியாகப் போதித்தார்.\n“எருசலேமில் வாழ்ந்த யோசபாத்து, தம் குடிமக்களைக் காணப் புறப்பட்டு, பெயர்செபா முதல், மலைநாடான எப்ராயீம் வரை சென்று, மக்களை தம் மூதாதையரின் கடவுளான ஆண்டவரிடம் திருப்பினார்” - 2குறி 19:4.\nஅது மட்டுமல்லாது, தன் மக்களுக்கு நீதி வழங்கவும், பணிவிடை செய்யவும், நீதிபதிகளையும், லேவியரையும் நியமித்தார். அவர்களும், தெய்வ பயமுள்ளவர்களாய், கடவுளுடைய இடத்திலிருந்து, பணியாற்ற வேண்டுமென்று உபதேசித்தார்.\n“நீங்கள் நீதி வழங்குவது, மனிதனை முன்னிட்டு அன்று; ஆண்டவரை முன்னிட்டே. ஏனெனில், நீதி வழங்குவதில் அவர் உங்களோடு இருக்கிறார். உங்களிடையே, இறையச்சம் இருக்கட்டும். எல்லாவற்றையும், கவனத்தோடு செய்யுங்கள். நம் கடவுளாகிய ஆண்டவரிடம், அநீதி இல்லை; ஓர வஞ்சனை இல்லை; கையூட்டும் அவரிடம் செல்லாது; நீங்கள், ஆண்டவருக்கு அஞ்சி, உண்மையோடும், நேரிய உள்ளத்தோடும், நடங்கள்” - 2குறி 19:6,7,9.\nயோசபாத் அரசன், தெற்கே யூதேயாவை ஆண்ட அதே காலகட்டத்தில், ஆகாபு என்ற மன்னன், வடக்கே இஸ்ராயேலை ஆண்டு வந்தான். இந்த ஆகாபு மன்னன், யோசபாத் அரசனுக்கு நேர்மாறானவன். அவன், தான் பாவியாக இருந்ததோடு மட்டுமல்லாது, தன் நாட்டு மக்களையும், பாவம் ���ெய்யத் தூண்டினான்.\n“ஓம்ரியின் மகன் ஆகாபு, ஆண்டவரின் பார்வையில், தீயதெனப்பட்டதை, தனக்கு முன் இருந்த எல்லாரையும் விட, மிகுதியாய் செய்தான். தீய வழிகளில் அவன் நடந்தது போதாதென்று, சீதோனிய மன்னனின் மகள், ஈசபேலை மணந்துகொண்டு, பாகால் தெய்வத்தை வணங்கி, வழிபடலானான்” - 1அர 16:30-31.\nஆகாபின் மனைவி ஈசபேல், எவ்வளவு தீயவள் என்றால், அவள் இஸ்ராயேலின் இறைவாக்கினர்களைக் கொன்று குவித்தாள் - 1அர 18:4,13. அவள், தன் கணவனைத் திருப்திப்படுத்த, நாபோத்தைக் கொலை செய்தாள் - 1அர 21:15. அது மட்டுமல்லாது, எலியா இறைவாக்கினரைக் கொல்லவும், திட்டமிட்டாள் - 1அர 19:2,3.\nஇந்த சூழ்நிலையில், எவ்வளவோ நல்லவரான யோசபாத் அரசன், ஒரு தவறு செய்தார். தீயவனான இந்த ஆகாபின் குடும்பத்தோடு, அவர் நட்புறவு கொண்டார்.\n“திருமணத்தின் வழியாக, ஆகாபுடன் உறவுமுறை கொண்டார்” - 2குறி 18:1.\n யோசபாத் அரசர், எவ்வளவோ கடவுளுக்குப் பிரியமானவராயிருந்தும், “கூடா நட்பால்” பெரும் ஆபத்துக்குள்ளால் மாட்டிக் கொண்டார். தீயவனான ஆகாபு மன்னனை சந்திக்க, அவர் சமாரியா சென்றார். அங்கே, விருந்து நடந்த போது, ஆகாபு மன்னன் சூழ்ச்சியாக, யோசபாத்தை நோக்கி, “சீரியா அரசனுக்கு எதிராகப் போர்தொடுக்க, என்னோடு வருவீரா” என்று கேட்டான் - 2குறி 18:3. அதற்கு யோசபாத்தும் உடன்பட்டார்.\n“உம்மைப்போலவே, நானும் தயார்; உம் மக்களைப் போலவே, என் மக்களும்; நான் உமக்கு துணையாக, போருக்கு வருவேன்” - 2குறி 18:3.\nஅப்படியே, ஆகாபுடன் போருக்குப் போக உடன்பட்டாலும், நல்லவரான யோசபாத், ஆண்டவரிடம் ஆலோசனைக் கேட்கத் தவறவில்லை. அவர், ஆகாபு மன்னனை நோக்கி, இதைக் கேட்டார்.\n“ஆண்டவரின் வாக்கு எதுவென, இன்று நீர் கேட்டறிய வேண்டுகிறேன்” - 2குறி 18:4.\nஆனால், ஆகாபு மன்னன், பொய்வாக்கினரை வரவழைத்து, பேசச் சொன்னான். அவர்களும், எல்லாரும் ஒரே குரலாய், போருக்குப் போக கூறினார்கள். இதுவே கடவுளின் விருப்பம் என்று, பொய் பகர்ந்தார்கள் - 2குறி 18:5. ஆனாலும், நல்லவரான யோசபாத் அரசருக்கு, அது திருப்தியாகப் படவில்லை. எனவே அவர், ஆகாபிடம் மீண்டும் கேட்டார்,\n“நாம் கேட்டறிய, இங்கே ஆண்டவரின் இறைவாக்கினர்கள் யாருமில்லையா\nஅப்போது, இறைவாக்கினர் மீக்காயாவை ஆளனுப்பி அழைத்துவர, ஆகாபு மன்னன் கூறினான். மீக்காயா, உண்மை இறைவாக்கினர் ஆதலால், ஆகாபு மன்னன், போரில் தோல்வி கண்டு மடிவான் என்றார் - 2குறி 18:16,27.\nஇதைக் கேட்டபிறகும், ஆகாபோடு சேர்ந்து, போருக்குச் செல்ல, யோசபாத் இசைந்தார். போர் மும்முரமாக நடந்தது. ஆகாபு மன்னன், எவ்வளவு வஞ்சகம் மிக்கவன் என்றால், யோசபாத்தை அரச ஆடை அணிந்து, போர்க்களம் போகச் சொன்னான். தானோ, மாறுவேடம் பூண்டு வருவதாகக் கூறினான்.\nபோர்க்களத்தில், ஆகாபு யார் என்று அறிந்திராத சீரியப்படையினர், யோசபாத்தை ஆகாபு என எண்ணி, அவரை முற்றுகையிட்டனர். அப்போது தான், யோசபாத் அரசன், மெய்யுணர்வு பெற்றார். தாம் ஆபத்தில் மாட்டிக் கொண்டோம் என்று அறிந்த யோசபாத், மனிதனின் உதவியை நாடாமல், கடவுளை கூவி, உதவிக்கு அழைத்தார்.\n“அப்பொழுது யோசபாத், ஆண்டவரை நோக்கி கூக்குரலிட, ஆண்டவரும், அவருக்கு துணையாக வந்து, எதிரிகள் அவரை விட்டு விலகும்படி செய்தார்” - 2குறி 18:31.\nஇவ்வாறு யோசபாத், போர்க்களத்தில் உயிர் தப்பினார். ஆனால், கடவுள் தீயவனான ஆகாபை விட்டு வைக்கவில்லை.\n“ஒரு மனிதன், தனது வில்லை நாணேற்றி, குறிவைக்காமல் அம்பெய்தான். அது, இஸ்ராயேல் அரசன், ஆகாபின் கவசத்தின் இடை வழியே பாய்ந்தது” - 2குறி 18:33.\nஆகாபு மன்னன், போர்க்களத்தில் மடிந்தான். நடந்த இந்த நிகழ்ச்சிகள், யோசபாத் அரசரை, மிகவும் சிந்திக்க வைத்தது. அவரை, இந்த பெரிய ஆபத்தினின்று காப்பாற்றியது என்ன என்று, எண்ணிப் பார்த்தார்.\nஅவர், நீதிமானாயிருந்து, தெய்வபயத்தோடு, கடவுளுக்குப் பிரியமான ஒரு வாழ்க்கை வாழ்ந்ததே, அவரை அந்த மாபெரும் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றியது. தன் பெலவீனத்தால், தீய நட்பைக் கொண்டதும், அந்த நட்பால், ஆண்டவரின் வாக்கைக் கேளாமல் போனதும், தவறு என்றாலும், கடவுள் யோசபாத்தைக் கைவிடவில்லை. இதை நன்கு புரிந்துகொண்ட யோசபாத் அரசர், தன் மக்களுக்கும், நீதிபதிகளுக்கும், குருக்களுக்கும், உபதேசம் கொடுக்கையில், கீழ்க்காணும் சத்தியத்தை எடுத்துச் சொன்னார்.\n மன உறுதியுடன் செயல்படுங்கள்; நல்லவரோடு ஆண்டவர் என்றும் இருப்பார்” - 2குறி 19:11.\nயோசபாத்து அரசருக்கு, ஆண்டவர் வெளிப்படுத்திய இந்த பெரிய சத்தியத்தின் படியே, நமது வாழ்க்கை அமையட்டும். எந்த சூழ்நிலையிலும், கடவுள் விரும்புவதையே செய்து, கடவுள் விரும்பாததை தவிர்க்கும் ஒருவருக்கு, கடவுள் எல்லா வகையிலும், துணை நிற்பார்.\nஅவனுடைய பெலவீனத்தில், தேவ கிருபை பெலனைத் தரும் - 2கொரி 12:9-10. சோதனைகள் வந்தாலும், த��ராணிக்கு மேல் சோதிக்காத தேவன், தாங்கும் பெலனும் அளித்து, தப்பும் வழியையும் காட்டுவார் - 1கொரி 10:13. இதை உணர்ந்தே, தாவீது, “நல்லவருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்தே வருகிறது” என்றார் - தி.பா 37:39. ஆமென்.\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள\nஉங்கள் சாட்சியங்களை பகிர்ந்து கொள்ள\nஉங்கள் கேள்விகளுக்கு பதில் பெற\n எல்லாரும் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன்” - மத் 11:29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/video/62858-rajini-fans-send-relief-materials-to-gaja-cyclone-affected-area.html", "date_download": "2018-12-15T00:46:11Z", "digest": "sha1:VBSORZA4EKDGMJ755JEP24S7QFEIPNPB", "length": 22215, "nlines": 322, "source_domain": "dhinasari.com", "title": "வழக்கமான தடபுடல் இன்றி... புயல் நிவாரண பணிக்கு உதவிய ரஜினி ரசிகர்கள்! - தினசரி", "raw_content": "\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nஎத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nவி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்\n இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nஎங்க போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது செந்தில் பாலாஜிக்கு மாரியப்பன் கென்னடி சாபம்\nபழனியில் பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணை\nவெங்கய்ய நாயுடு கையால் கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது\nதினகரனைத் தவிர்த்து யார் வந்தாலும்… ஓகேதான்\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nரபேல் விவகாரத்தில் பொய் சொன்ன ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்\nவாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயங்கள் விரைவில் வெளியீடு\nகாங்கிரஸ், ராகுல் கடைந்தெடுத்த பொய்யர்கள்: ரஃபேல் மூலம் நிரூபித்தது உச்ச நீதிமன்றம்\nரபேல் விமான ஒப்பந்தம்: விசாரணை கோரிய மனு தள்ளுபடி முறைகேடு நடக்கவில்லை என்றது உச்ச…\nதிருகோணமலையில் அழிக்கப்படும் இன அடையாளங்கள் கதறும் கிராம மக்கள்\nஇலங்கை அதிபர் சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது\nஉலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோ பெண்\nராகுல் குரலை எதிரொலிக்கும் இம்ரான் கான்மோடியை எதிர்த்து பாகிஸ்தானில் பிரசாரம்\nஉலக சாதனை படைத்தது ஜாக்ஸனின் த்ரில்லர் ஆல்பம்♨\nஅரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு\nகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nஎத்தனை ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nவி.சி.க்களிடம் இருந்து எச்.ராஜா உருவபொம்மையை பிடுங்கிக் கொண்டு ஓடிய பி.சி.க்கள்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசிதம்பரத்தில் மார்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்\nமலேசிய மொழியில் அபிராமி அந்தாதி\nகடையனுக்கும் கைகொடுக்கும் சீரடி சாய்பாபா பாகம்-1\nபத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் அவதார நன்னாள் அன்பளிப்புகள்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nசர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்\nமுகப்பு சினிமா சினி நியூஸ் வழக்கமான தடபுடல் இன்றி… புயல் நிவாரண பணிக்கு உதவிய ரஜினி ரசிகர்கள்\nவழக்கமான தடபுடல் இன்றி… புயல் நிவாரண பணிக்கு உதவிய ரஜினி ரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த 2.0 படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியிடப் பட்டது. திருச்சி மாவட்டத்தில் L A திரை அரங்கில் இன்று அதிகாலை 4.50 க்கு 2.0 படம் திரையிடப்பட்டது. வழக்கமான போஸ்டர், பேனர், செலவுகளை இந்த முறை தவிர்த்து புயல் பாதித்த பகுதிக்கு நிவ��ரணப் பொருட்கள் வாங்க ரஜினி மக்கள் மன்றத்தினர் செலவு செய்தனர்.\nதிருச்சி மாவட்ட செயலாளர் கலீல் மற்றும் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் கோபிநாத் உள்ளிட்டோர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நிவாரணப் பொருட்களை புயல் பாதித்த பகுதியான தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.\nமுந்தைய செய்திபுயல் அறிவிப்பில் சிறப்பாக செயல்பட்டது: செந்தில் பாலாஜி\nஅடுத்த செய்திதென்காசியில் ரஜினி ரசிகர்களின் 2.0\nரஜினியின் 2.0 ரூ.500 கோடியை வசூல் செய்துவிட்டதாம்\nநீண்ட காலத்துக்குப் பின் ரஜினிக்கு ஹிட் கொடுக்கும் ‘ஓப்பனிங் ஸாங்’… கலக்கிய அனிருத்\nமேக்கேதாட்டு விவகாரத்துக்காக… திருச்சியில் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்\nதலிவரு சி.எம்.மா வருவாருன்னா பாத்தா… இப்படி லலிதா ஜொள்ளரி வாச்மேனா வந்து நிக்காரே…\n2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸில் பார்த்தா எப்படி இருக்கும் தெரியுமா\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னை, வாழைக் கன்றுகள் இலவசமாக வழங்குகிறது அரசு\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nசர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார் உரிமை உண்டு என்கிறார் நீதிபதி\nதிருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள் நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்\nசர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஅரசு அதிகாரிகள் அளவுக்கு மீறி செயல்படுகின்றனர்: ராம.கோபாலன் குற்றச்சாட்டு\nதிருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டு… பழைமை நினைவலைகள்\n இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nதிருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nவிஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்.. பின்னே… பணம் கொடுத்து விருது வாங்கினாராமே\nபஞ்சாங்கம் டிசம்பர் 14 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதிருநீர்மலை... அரசுத் துறை காப்பாற்றாது\nதிமுக.,வில் இணைந்தது குறித்து செந்தில் பாலாஜி தரும் விளக்கம்..\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n���ஞ்சாங்கம் டிசம்பர் – 15 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/how-to/stopped-the-traffic-police-here-are-the-procedure-details-014406.html", "date_download": "2018-12-14T23:31:43Z", "digest": "sha1:FJU4IBK4FL242UI6A4MFB7XRSBAORQMJ", "length": 22788, "nlines": 379, "source_domain": "tamil.drivespark.com", "title": "போலீஸ் வண்டிய நிறுத்தினா நோ டென்ஷன்... இந்த விஷயங்களை மனசுல வச்சுக்கோங்க! - Tamil DriveSpark", "raw_content": "\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்\nவருகிறது பேய்ட்டி புயல்.. வட மாவட்டங்களுக்கு 2 நாள் கன மழை எச்சரிக்கை\nஆயிரம் இந்தியர்களில் 22 பேரிடம் மட்டுமே சொந்த கார்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட வெகுவாக குறைவு...\nஅரசின் கொள்கையை எதிர்த்து படம் எடுக்கக் கூடாதா: இபிஎஸ் அரசை விளாசிய ஹைகோர்ட் #Sarkar\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை... அதன் மர்மமும் அதிசயமும் பற்றி தெரியுமா\nஆட்டம் காட்டிய அமெரிக்கா போர் கப்பலை 28 நிமிடத்தில் அழித்த ஜெர்மனி.\nInd vs Aus : எகிறி குதித்து.. ஒற்றைக் கையில் “கிளாசிக் கேட்ச்” பிடித்த கோலி\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇங்கிலாந்து ராணியே அறிந்து வியந்த கல்லணை மணல் அரிப்பில் சூத்திரம் செய்த கரிகால் சோழன்\nபோலீஸ் வண்டிய நிறுத்தினா நோ டென்ஷன்... இந்த விஷயங்களை மனசுல வச்சுக்கோங்க\nவாகனத் தணிக்கையின்போது போலீசார் வாகனத்தை நிறுத்தும்போது பலரும் அச்சப்பட்டுக் கொண்டு நிற்காமல் செல்கின்றனர். வாகனத்தை வேகமாக செலுத்துவதும், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் சில வேளையில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. வாகனத் தணிக்கையின்போது போலீசார் வண்டியை நிறுத்தினால் பதட்டப்படாமல் கீழ்கண்ட விஷயங்களை மனதில் வைத்து செயல்படுங்கள்.\nவாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார் கையில் செல்லான் புத்தகம் அல்லது செல்லான் போடுவதற்கான எந்திரம் இருக்க வேண்டும். அவர்களிடத்தில் செல்லான் புத்தகம் அல்லது அதற்குரிய மின்னணு எந்திரம் இல்லையெனில், அபராதத் தொகை கட்ட வேண்டாம்.\nபோலீசார் வாகனத்தை நிறுத்தி உரிய ஆவணங்களை கேட்கும்போது பரிசோதிப்பதற்கு தரலாம். ஆனால், ஒப்படைக்கும் அவசியமில்லை. வலுக்கட்டாயமாக உங்களிடமிருந்து பெற முடியாது. மோட்டார் வாகனச் சட்டம் 130ன் படி, காவல் துறை சீருடையில் பணியில் உள்ள போலீசார் பெ���து இடங்களில் ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆவணங்களை கேட்கும்போது தரலாம். ஆனால், ஒப்படைக்க தேவையில்லை என்று தெரிவிக்கிறது.\nஹெல்மெட் அணியாமல் ஓட்டுவது, அதிவேகம், வாகனத்தில் புகைப்பிடிப்பது, நம்பர் பிளேட்டில் எண்கள் தெளிவாக இல்லாமல் இருப்பது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை செலுத்துவது, இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல் ஓட்டுவது, மாசு உமிழ்வு சான்று இல்லாமல் வருவது உள்ளிட்ட காரணங்களுக்காக அபராதம் விதிக்க விதிகள் உண்டு.\nஉங்கள் மீது தவறு இருந்தாலும், பணியில் இருக்கும் காவலரின் சீருடையில் பெயர் விபர குறிப்பு அடங்கிய பேட்ஜ் இல்லாமல் இருந்தால், நீங்கள் அவரது அடையாள அட்டையை கேட்டு சரிபார்த்த பின்னரே, அபராதம் செலுத்தலாம். இல்லையெனில், அபராதம் செலுத்த இயலாது என்று கூறி விடுங்கள். அதேபோன்று, ஆவணங்களையும் கொடுக்க வேண்டாம்.\nசப்- இன்ஸ்பெக்டர் அல்லது அதற்கு மேல் ரேங்கில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் மட்டுமே அபராதம் செலுத்த வேண்டும். சாதாரண காவலர்கள் அபராதம் வசூலிக்க முடியாது. நீங்கள் கட்டவும் வேண்டாம்.\nஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டுவது, வாகனத்திற்கு பதிவு இல்லாமலும், பர்மிட் இல்லாமலும் ஓட்டுவது உறுதியானால், அந்த வாகனத்தை பறிமுதல் செய்வதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஆவணங்களை சரியாக வைத்திருப்பதும், எப்போதுமே கையில் நகலை வைத்திருப்பதும் அவசியம்.\nசிக்னல் ஜம்ப், அதிக பாரம், மதுபோதையில் டிரைவிங் மற்றும் மொபைல்போன் பேசிக் கொண்டே ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக உங்களது ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்வதற்கு சட்டத்தில் வழி உண்டு. ஒருவேளை, உங்களது ஓட்டுனர் உரிமத்தை போலீசார் பெற்றுக் கொள்ளும்போது, அதற்கு உரிய அத்தாட்சியை எழுதி வாங்குவதையும் மறந்துவிடாதீர்.\nநோ பார்க்கிங்கில் நிற்கும்போது உங்களது வாகனத்தை போலீசார் எடுத்துச் செல்லும்போது காரில் யாரும் இருக்கக்கூடாது. காரிலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னரே டோ செய்து எடுத்துச் செல்ல முடியும்.\nபோக்குவரத்து விதிமீறலுக்காக நீங்கள் கைது செய்யப்படும்பட்சத்தில், அடுத்த 24 மணிநேரத்திற்குள் நீதிபதி முன் ஆஜர்படுத்த வேண்டும் என்பதும் விதி.\nபோலீசாரிடம் வாக்குவாதத்தை தவிர்த்து, உங்களது தவறுக்கான விளக்கத்தை புரியும்படி கூறலாம். இன��� தவறு செய்யமாட்டேன் என்ற உறுதி மொழி கொடுத்தாலும் உங்களை அனுப்பி வைக்க அதிக வாய்ப்புள்ளது.\nஉங்கள் மீது தவறு இருந்தாலும் எடுத்தவுடனே லஞ்சம் கொடுத்து தப்பும் முயற்சியை கைவிடுங்கள். மேலும், லஞ்சம் கேட்டோ அல்லது பிற வகையில் போலீசார் உங்களை துன்புறுத்தினால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வழியுண்டு.\nவிதிமீறலில் ஈடுபடும்போது உங்களுக்கு கொடுக்கப்படும் செலானில் எந்த விதமீறலில் புகார் பதிவு செய்யப்படுகிறது, எந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடக்கும், வழக்கு விசாரண தேதி, வாகன விபரம், புகார் பதிவு செய்யும் அதிகாரியின் கையொப்பம், உங்களிடமிருந்து பெறப்படும் ஆவணங்கள் ஆகியவற்றின் விபரங்கள் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.\nசாதாரண போக்குவரத்து காவலர்கள் வாகனத்தை பறிமுதல் செய்யவோ அல்லது வாகன ஓட்டிகளை கைது செய்யவோ முடியாது. வாகன புகை பரிசோதனை சான்றையும் அவர்கள் கேட்க முடியாது. அது போக்குவரத்து அதிகாரிகளால் மட்டுமே கேட்க முடியும். மேலும், வண்டியிலிருந்து சாவியை பிடுங்குவதற்கும் அதிகாரம் இல்லை.\nமாலை 6 மணிக்கு மேல் பெண் வாகன ஓட்டிகள் அல்லது பெண்களை ஏற்றி வரும் வாகனங்கள் போலீசாரால் நிறுத்தப்பட்டால், அவரை பெண் காவலர் மூலமாகவே ஆய்வு செய்ய முடியும் . மேலும், பெண் காவலர் இல்லாதபட்சத்தில், அவரை வரவழைத்து ஆய்வு செய்ய சொல்லவும் பெண்களுக்கு உரிமை உண்டு.\nஇங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் வாகன ஓட்டிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். லஞ்சம் கொடுப்பதை தவிர்ப்பதுடன், போலீசாருக்கு பயந்து விபத்தில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான். அதேநேரத்தில், வாகனங்களில் உரிய ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில்தான் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்பதையும் மனதில் வைக்கவும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nசுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் உற்பத்தி நிறுத்தம்... காரணம் என்ன\nகார் உரிமையாளர் மீது போலீசார் திடீர் வழக்கு... தப்பி தவறி இனி இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஉலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்... ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.stage3.in/movie-news/director-ananda-krishnan-oxygen-movie-first-look-poster", "date_download": "2018-12-15T00:55:14Z", "digest": "sha1:JONBQUJ5OU27X7UKWY4GRJP2W2EUCS37", "length": 7337, "nlines": 64, "source_domain": "tamil.stage3.in", "title": "மெட்ரோ இயக்குனரின் ஆக்சிஜன் பர்ஸ்ட் லுக்", "raw_content": "\nமெட்ரோ இயக்குனரின் ஆக்சிஜன் பர்ஸ்ட் லுக்\nஇயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான படம் 'மெட்ரோ'. இந்த படத்தின் கதையம்சமும் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனின் இயக்கமும் இந்த படம் ரசிகர்களுக்கு புது வித அனுபவத்தை தந்தது. குற்றப்பிரிவு சார்ந்த இந்த படம் வெகுவாக திரையுலக வட்டாரங்களை திரும்பி பார்க்க வைத்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சிரிஷ், சென்றாயன், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து அடுத்த வருடம் 2017-இல் வெளியிடப்பட்டது. கன்னடத்தில் இந்த படத்தை 'சிலிகான் சிட்டி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு 2017, ஜூன் மாதம் வெளிவந்தது.\nஇதனை தொடர்ந்து இயக்குனர் அனந்த கிருஷ்ணன் தற்போது 'ஆக்சிஜன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் அசோக் செல்வன் நடிக்கிறார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் என் ராமசாமி மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். என் எஸ் உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். மேலும் இந்த படத்திற்கு ஜோகன் இசையமைக்கிறார். இந்நிலையில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.\nமெட்ரோ இயக்குனரின் ஆக்சிஜன் பர்ஸ்ட் லுக்\nமெட்ரோ இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்\nஇயக்குனர் ஆனந்த கிருஷ்ணனின் ஆக்சிஜன் பர்ஸ்ட் லுக்\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்த�� வருகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9944176767 செய்தியாளர் மின்னஞ்சல் gai3nk@gmail.com\nமிஸ்டர் சந்திரமௌலி படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் சூர்யாவின் சகோதரி பிருந்தா சிவகுமார்\nசென்னையில் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு துவக்கம்\nகிருஷ்ணாவின் வீரா வெளியீடு தேதி அறிவிப்பு\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிட வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/health/7637-.html", "date_download": "2018-12-15T01:20:57Z", "digest": "sha1:OAUGPDMJ47TWOAALQHLO63G5VWWNQX4B", "length": 6552, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "ஏன் உலர்ந்த பழங்களை உண்ண வேண்டும்? |", "raw_content": "\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nராஜஸ்தான்: புதிய முதல்வர் அசோக் கெலாட் துணை முதல்வராகிறார் சச்சின் பைலட்\n - ரஃபேல் விவகாரத்தில் ஜெட்லி சவால்\nரஃபேல்: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் அம்பானி\nராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா\nஏன் உலர்ந்த பழங்களை உண்ண வேண்டும்\nஎளிதில் எங்கும் எடுத்துச்செல்லக் கூடிய உலர்ந்த பழவகைகள், நீண்ட காலம் கெடாமலும் இருக்கும். மேலும் 'Phenol' எனப்படும் 'Antioxidant' பொருள் உலர்பழ வகைகளான அத்தி மற்றும் பேரீச்சம்பழத்தில் மிகுந்துள்ளது. உலர்ந்த பழங்களில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் அவற்றை எடுத்துக் கொள்வதால் செரிமானமும் உடல் எடையும் சீராகும். இப்பழங்கள் புற்றுநோய் மற்றும் இதய நோய்களையும் தடுக்கும். எனினும் சாதாரண பழங்களைக் காட்டிலும் உலர்பழங்களில் அதிக கலோரிகள் நிறைந்திருப்பதால் அவற்றை அளவாகவே எடுத்துக்கொள்ள வேண்டுமாம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேட்மிண்டன் இறுதி உலக டூர்: அரையிறுதியில் பிவி சிந்து\nபி.எஸ்.என்.எல்.-இல் ரூ.50,500 மாத சம்பளத்தில் உங்களுக்கு வேலை \nகோவிலில் நச்சு பிரசாதம்; கர்நாடகவில் 12 பேர் பலி\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. 8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி \n4. நாளை வங்கக் கடல் கொந்தளிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை \n5. வாட்ஸ் ஆப்பில் 7 புதிய அப்டேட்டுகள்\n6. 1040 கி.மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம்\n7. நவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)\nவிவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...\nஇந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.2,000, 500 மற்றும் 200 செல்லாது: நேபாள அரசு அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா\nகண்ணை குத்திய பொன் ஊசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376826530.72/wet/CC-MAIN-20181214232243-20181215014243-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}